Posts: 420
Threads: 1
Likes Received: 120 in 103 posts
Likes Given: 29
Joined: Oct 2019
Reputation:
0
எழுத்தாளரே
யார போடலாம்னு திங்க் பண்ணிக்கிட்டு இருக்கீங்களா
I mean பூலால புண்டைல யார போடுறது
கத்தியால நெஞ்சுல யார போடுறதுன்னு ?
•
Posts: 2,257
Threads: 4
Likes Received: 1,903 in 811 posts
Likes Given: 52
Joined: Jan 2022
Reputation:
112
Nalla super fasta poittu irunthuchi.. Suddenly ipadi break down aki nikithu.. Start panni ottunka boss..
•
Posts: 347
Threads: 3
Likes Received: 784 in 285 posts
Likes Given: 0
Joined: Oct 2019
Reputation:
3
ஏதாவது துணி இருக்கா பாருன்னு சொல்ல நான் அங்க கிடந்த டஸ்ட்டர் எடுத்து குடுக்க என் விந்தை துடைச்சு போட்டு சட்டுன்னு டிரஸ் பண்ணிக்க ஆரம்பிக்க எனக்கு அப்படி ஒரு நிலைமை வரும்னு நான் நினைச்சே பார்க்கல ஆனா அப்படிதான் நடந்துச்சு ... சரியா மூனு நிமிஷம் முழுசா டிரஸ் பண்ணிட்டு என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம வெளியேறி போயிட்டா நான் அப்படியே அம்மணமா நிற்க அந்த டஸ்ட்டர் மேல என் கஞ்சி ...
எப்படியாப்பட்ட வாய்ப்பை இப்படி வேஸ்ட் பண்ணிட்டோமே இனி கிடைப்பாளான்னு ஒரு வெறி வந்துடுச்சு ... அது தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் !!!
அதுதான் எல்லா பிரச்சனைக்கும் காரணமா ??அப்படி என்ன பிரச்னை ?
சித்ரா இருக்காளே அவளை ஃபைசல் கிஷோர் ரெண்டு பேரும் கரெக்ட் பண்ணி பெரிய பிரச்னை ஆகிடிச்சி அந்த பிரச்சனை நடக்கும்போது தான் இதுவும் நடந்துச்சு ...
ம்ம்
அப்போ நாங்க நாலு பேர்ல நான் பிரீத்தி மேனகா அப்படி போயிட்டேன் ஃபைசலும் கிஷோரும் சித்ராவோட இதுல மனோ மட்டும் மொட்டையா சுத்திகிட்டு இருந்துருக்கான் !! அதோட இல்லை அவன் மேனகாவை லவ் பண்ணிருக்கான் ...
ஓ ...
மறுநாள் நான் காலேஜ் வந்தப்ப மனோ தான் முதலில் என்னிடம் முதல்நாள் நடந்த மேட்டர் பத்தி கேட்டான் ...
நான் எல்லாத்தையும் சொன்னேன் ஆனா திரும்ப வந்தது அப்புறம் அவளை போட்டது இப்படி சொதப்புனது எதுவும் சொல்லாம இப்ப நாம மாட்டிக்கப்போறோம்னு மட்டும் சொன்னேன் ...
அவ்வளவு தான் என்னை பிடிச்சி ஒரே தள்ளு , அப்படியே தடுமாறி கீழ விழ அந்த நேரம் கிஷோர் வர அவன் மனோவை தடுத்து என்னாச்சுடான்னு கேட்க , உன்னால தான்டா கொம்மாள ஓக்க நீ ஏன்டா அவங்கள கசக்குவேன்னு சொன்னன்னு பளார்னு ஒரு அரை விட்டான் அவன் கிஷோர் பொறி கலங்கி என்னடா பெரிய புடிங்கியா நீன்னு திருப்பி அடிக்க ரெண்டுபேரும் அங்கேயே கட்டி உருள ...
Posts: 347
Threads: 3
Likes Received: 784 in 285 posts
Likes Given: 0
Joined: Oct 2019
Reputation:
3
வெயிட் வெயிட் அப்போ கூட நம்ம மாறன் சார் வந்து அங்கேயே பிரச்னை ஆகி உங்க மூனு பேரையும் போயி hod ய பார்க்க சொன்னாரே ...
பரவாயில்லையே உனக்கும் தெரியுமா ?
ம்ம் அதான் அடிச்சி புரண்டத நாங்க எல்லாரும் பார்த்தோமே ...
ம்ம் என்ன பண்ணுறது ? கொஞ்சம் அவசரப்பட்டோம் .
ம்ம் ஆனா அங்க hod கிட்ட என்னாச்சுன்னு தெரியாது ...
மூனு பேரும் ஒருத்தன ஒருத்தன் திட்டிகிட்டே போனோம் . ஆனா மனோ ரொம்ப டென்க்ஷனா இருந்தான் . சட்டுன்னு மறுபடி என்னை அடிக்க வந்து , கிஷோர் அவனை தடுத்து சரி என்னடா பிரச்சனைன்னு கேட்டா பய அப்படியே கண் கலங்கி என்னை பார்க்க எனக்கு ஒன்னும் புரியல என்னடா மச்சான் ஏன் இவ்வளவு டெங்ஷன்னு கேக்க , மச்சான் நான் மேனகாவை லவ் பண்ணுறேண்டான்னு சொன்னதும் எனக்கு ஷாக்காகிடிச்சி ...
பைசல் , கிஷோர் ரெண்டு பேரும் நக்கலாக சிரிக்க எனக்கு என்னமோ அவன் சீரியஸா சொல்லுற மாதிரி இருந்துச்சு ...
அதனால நான் அவனுங்க ரெண்டு பேரையும் சிரிக்காதீங்கடான்னு சொல்லிட்டு , சரி எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம் ! முதல்ல hod கிட்ட இந்த மாதிரி மாறன் சார் அனுப்புனாரு எங்களுக்குள்ள ஒரு சின்ன சண்டை காரிடார்ல அடிச்சிகிட்டோம் இனிமே இப்படி நடக்காதுனு ஒரு அப்பாலஜி லெட்டர் குடுத்துட்டு வந்துடுவோம் ! நம்ம மேட்டர அப்புறம் பேசுவோம்னு அப்போதைக்கு சமாதானம் ஆனோம் !!
அடடா அப்புறம் ?
அப்புறம் தான் பிரச்சனையே ...
என்ன பிரச்னை ?
எக்ஸ்கியூஸ் மீ சார் . உங்களை பார்க்க போலீஸ் இன்ஸ்பெக்ட்டர் வந்துருக்கார் !!
அங்கே மீரா நிர்வாண கோலத்தில் கதை கேட்க இங்கே ரவி தன் சுண்ணியை உருவியபடி கதை சொல்ல அவனுடைய பி ஏ போலீஸ் இன்ஸ்பெக்டர் வந்த தகவலை சொல்ல யாரா இருக்கும்னு கொஞ்சம் பதட்டத்துடன் மீராவிடமும் விஷயத்தை சொல்லி அப்புறமா நீயே கால் பண்ணுன்னு கட் பண்ணிட்டு போனான் ரவி !!
மீரா இப்போது ஏக குழப்பத்தில் ஆழ்ந்தாள் !! எல்லாமே ஒன்னுக்கு ஒன்னு தொடர்பா இருக்கு !! அப்போ இந்த மனோ தான் கொலைகாரனா ? அவன் எதுக்கு இத்தனை வருடம் பொறுத்து கொலை செய்யணும் ?? அப்படின்னா இதுல எதோ பெரிய பெரிய விஷயமெல்லாம் சம்மந்தப்பட்டிருக்கு . இதுல எதோ ஒரு இடத்துல நானும் சம்மந்தப்பட்டுருக்கேன் !!
இந்த ரவி கூட படுக்கலைன்னா இதெல்லாம் வெறும் கதையாக தான் கேட்டிருப்பேன் ஆனா இப்போ என்னென்னமோ கேள்விப்படுறேன் . கடைசில இந்த கதைல நானும் இருக்கேன் . இது தேவையா ?
மீரா பயத்துடன் யோசிக்க , புதிய நம்பர் ஒன்றிலிருந்து கால் வந்தது !
யாராக இருக்கும் ? யாரா இருந்தா என்ன எங்கிற யோசனையில் ஃபோனை எடுக்க ...
என்ன மீரா எப்படி இருக்க ?
பெண்குரல் கேட்ட மீரா , சற்று ஷாக்காகி ஹலோ யாருங்க ?
யாரா அடிப்பாவி என் குரல் தெரியலையா உனக்கு ?
த் தெரியலையே ...
நான் தான் பிரீத்தி ...
Posts: 347
Threads: 3
Likes Received: 784 in 285 posts
Likes Given: 0
Joined: Oct 2019
Reputation:
3
மீராவுக்கு கொஞ்ச நேரம் என்ன பேசுறதுன்னே தெரியல , பிரீத்தியா ?
ஆமாடி உன் ஃபிரண்டு பிரீத்தி தான் ...
நீ நீ எப்படி உனக்கு எப்படி என் நம்பர் ?
உனக்கு ஏன் மீரா இந்த வேலை ?
என்ன என்ன வேலை ?
காலேஜ்ல ஒழுங்கா இருந்த இத்தனை வருஷம் கழிச்சி ஏன் இப்படி ஒரு கேவலமான வேலை ?
பிரீத்தி ... நீ பிரீத்தி தானா ??
நான் பிரீத்தி இல்லை மீரா உன்னோட மனசாட்சி !! எதோ தெரியாம தப்பு பண்ணிட்டன்னு விடலாம்னு பார்த்தா அடுத்தடுத்து தப்பு பண்ணுற ? உன்னையும் கிழிச்சி குதறிப்போடணுமா ?
ஹலோ நீங்க யாரு ?
கண்ணாடி முன்னாடி நின்னு பாரு மீரா நான் தெரிவேன் ...
கால் கட்டானது !!
யாரா இருக்கும்?? பயத்தில் மீராவுக்கு வியர்த்து விறுவிறுத்துவிட்டது . கண்ணாடி முன்னாடி நின்னு பாரு நான் தெரிவென்னு சொன்னாளே ... ஒருவேளை இங்கேயே இருக்காளோ ?
சுத்தி முத்தி பார்த்துவிட்டு , கண்ணாடி முன் நிற்க அங்கே மீரா எனும் தங்க சிலை முழு அம்மணமாக நிற்க ...
அம்மணமாக கிடந்த கிஷோரின் உயிரற்ற உடலை வெள்ளை துணியில் மூடி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தான் கார்த்திக் .
முரளி ஃபாரன்சிக் ஆட்களுடன் பிசியாக , கான்ஸடபிள்கள் அக்கம் பக்கம் விசாரிக்க , கார்த்தி வேறு பல சந்தேகங்கள் வந்தது !! இனி தாமதிக்க முடியாது நேரடியாக அந்த ரவியை சந்திக்க வேண்டியது தான் !!
உத்தரவுகள் பறக்க கார்த்தியின் கார் அந்த பிரம்மாண்டமான வீட்டின் முன் நின்றது !! கேள்விப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கார்த்தி அந்த வீட்டின் முன் நின்றான் ! ரவி அந்த ரிசார்டின் மேனேஜர் தானே அவன் எப்படி இவ்வளவு பெரிய வீட்டில் இருக்க முடியும் ?
சந்தேகத்துடன் உள்ளே நுழைய சில நிமிட காத்திருப்புக்கு பின் ரவி வந்தான் !!
அதாவது நம்ம மீராவுடன் ரவி பேசிக்கொண்டிருந்தபோது தான் , வெளியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வந்துருப்பதாக தகவல் வர மீராவிடம் பிறகு அழைப்பதாக கூறி வெளியில் வந்தான் !! ஏற்கனவே மீராவுடன் கார்த்திக் அல்வாவை ஊட்டிக்கொண்டே விசாரித்துக்கொண்டிருந்த கார்த்திக் கிஷோர் குத்துயிரும் கொலை உயிருமாக கிடப்பதாக தகவல் கிடைக்க சம்பவ இடத்துக்கு செல்வதற்குள் அவன் இறந்துவிட்டான் . அங்கிருந்து நேராக இங்கே வந்து விட்டான் கார்த்திக் !!
கார்த்திக் மீராவ தனியாக விட்டு வந்த சில நிமிடங்கள் தனிமையில் இருந்தாலும் , அங்க இங்க விசாரித்து ரவிக்கு போன் பண்ணி இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருக்க கார்த்திக் இங்கே வந்துட்டான் !!! இப்போ இந்த சீன் எல்லாமே உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நம்புறேன் !! இனி கார்த்தி ரவியை விசாரிக்கட்டும் !!!!!!
வாங்க சார் வாங்க ...
சாரி டு டிஸ்டர்ப் மிஸ்டர் ரவி என்று கை குலுக்கினான் கார்த்திக் ! பாவம் அவனுக்கு தெரியாது இந்த கைகள் தான் அவன் மனைவி மீராவை பிசைந்து எடுத்துவிட்டது என்று ...
இட்ஸ் ஓகே சொல்லுங்க சார் என்ன விஷயம் ?
இந்த பங்களா உங்களோடதா ??
சாரி சார் நான் உண்மையை சொல்லிடுறேன் . என் பேர் ரவி ! #### குரூப்பின் ஏக வாரிசு நான் தான் !! அன்னைக்கு நீங்க வந்து தங்குன ரிசார்ட் என்னோடது தான் ! இன்னும் நிறைய பிசினஸ் இருக்கு ! அன்னைக்கு உங்ககிட்ட மேனேஜர்னு அறிமுகம் செஞ்சிக்க காரணம் , உங்க மனைவி மிஸஸ் மீரா என்னுடைய கிளாஸ்மேட் ! சும்மா பேசலாம்னு வந்தேன் . அதுக்கு அன்னைக்கு நடக்க இருந்த பார்ட்டிக்கு இன்வைட் பண்ணலாமேன்னு நானே மேனேஜரா வந்தேன் !! சொல்லப்போனா கிட்டத்தட்ட ரெண்டு வருஷத்துக்கு பிறகு அன்னைக்கு தான் நான் அந்த ரிஸார்டுக்கே போனேன் அன்னைக்கு பார்த்து உங்கள பார்த்தேன் அவ்வளவு தான் !!
ம்ம் ஓகே ஓகே ... ரவி தெளிவாக சொல்லிமுடிக்க இதுல ஒன்னும் பெருசா தப்பா தெரியல , சில பேர் பந்தா பண்ணுவானுங்க இவன் அப்படி இல்லாம சாதாரணமா இருக்கான்னு நினைத்துக்கொண்டான் கார்த்திக் !!
சரி சொல்ல்லுங்க சார் என்ன விஷயம் ?
உங்களோட கல்லூரி நண்பர்கள் ஃபைசல் கிஷோர் யாராச்சும் இப்போ காண்டாக்ட்ல இருக்காங்களா ?
இல்லையே சார் என்ன விஷயம் ?
அவங்க ரெண்டு பேரையும் யாரோ கொன்னுட்டாங்க !!
அப்போதுதான் கேட்பது போல அதிர்ச்சியானான் ரவி !
மை காட் எப்படி நடந்துச்சு யாரு செஞ்சா எப்ப எதுக்கு ?
மிஸ்டர் ரவி நான் சில விஷயங்களை என்கொய்ரி பண்ண தான் வந்துருக்கேன் ! உங்களுக்கு தகவல் சொல்ல வரல...
ரவி அதிர்ச்சியாகி கார்த்திகை பார்த்து , ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு ம்ம் கேளுங்க சார் !
Posts: 119
Threads: 0
Likes Received: 33 in 27 posts
Likes Given: 28
Joined: Jan 2022
Reputation:
0
•
Posts: 347
Threads: 3
Likes Received: 784 in 285 posts
Likes Given: 0
Joined: Oct 2019
Reputation:
3
நீங்க கடைசியா அவங்க ரெண்டுபேரை எப்ப பார்த்தீங்க ?
ஃபைசலை ஒருதடவை பார்த்தேன் ! கால் டாக்சி டிரைவரா இருந்தான் ஆனா கிஷோரை காலேஜ்ல பார்த்ததோடு சரி .
ஃபைசல் ஒரு சாதாரண கால் டாக்சி டிரைவர் தானே நீங்க பெரிய பணக்காரர் , ஏன் நீங்க அவனுக்கு எந்த உதவியும் செய்யல ?
அவன் எங்கிட்ட எதுவும் கேக்கல .
கேட்டுருந்தா ?
ம்ம் என்னோட கன்சர்ன்ல ஏதாவது வேலை போட்டு குடுத்துருப்பேன் !!
சோ உங்களுக்குள்ள பகை இல்லையா ?
பகைன்னு சொல்லமுடியாது சின்ன விஷயம் பெரிய பிரச்னை ஆகி அதுவே எங்களுக்குள்ள பிரிவாக காரணமாகிடிச்சி ..
என்ன பிரச்னை ?
சார் அதுல பல பேரோட பர்சனல் பிரச்சனைகள் இருக்கு அதை அவங்க அனுமதி இல்லாம உங்ககிட்ட சொல்லமுடியாது !!
யாரு யாரு ?
நான் மனோ ஃபைசல் கிஷோர் அப்புறம் எங்களோட டீச்சர் மேனகா மேடம் !! இப்போ இதுல ரெண்டு பேர் உயிரோட இல்லை !!
சோ மேனகா அண்ட் மனோ . சம்திங் ஃபிஷ்ஷி . கொஞ்சம் டீட்டைலா உங்களுக்கு எது தெரியதோ அதை சொல்லுங்க .
சார் நான் தான் சொல்றேனே மேனகா இப்போ கல்யாணமான ஒரு குடும்ப பெண் அவங்க அனுமதி இல்லாம அவங்களை பத்தி சொல்ல முடியாது . எனக்கு தெரிஞ்ச வரைக்கும் நீங்க மனோவை விசாரிங்க !! எனக்கு என்னமோ அவன் தானோன்னு ஒரு டவுட்டா இருக்கு .
அவனை நீங்க சந்தேகப்பட காரணம் ?
சார் மேனகா மேடத்தை அவன் ரொம்ப லவ் பண்ணான் ! ஆனா நான் மேனகா கிட்ட ஒருதடவை தப்பா நடந்துக்க முயற்சி பண்ணேன் அது அவனுக்கு ரொம்ப கோவம் !!
மிஸ்டர் ரவி நான் ரொம்ப தீவிர விசாரணைல இருக்கேன் நீங்க மறைச்சி ஒன்னும் ஆகப்போறது இல்லை சோ ...
சார் நான் உங்களுக்கு எல்லா டீடைலும் தரேன் முதல்ல நீங்க மனோவை பிடிங்க அவன் இப்ப எங்க இருக்கான் என்ன விஷயம் எல்லாத்தையும் கேளுங்க அப்புறம் நான் எல்லாமே சொல்லுறேன் !!
ஆல்ரைட் அவன் அட்ரஸ் ஏதாவது தெரியுமா ?
அவன் ஊர் கோயம்புத்தூர் அட்ரஸ் தெரியாது ஆனா வீடு தெரியும் !!
ம்ம் கோவைல எங்க ?
டவுன் ஹால் ரோட்ல .... லேண்ட் மார்க் சகிதம் சகலமும் வாங்கிக்கொண்டு கிளம்பினான் இன்ஸ்பெக்டர் கார்த்திக் !!
உண்மையில் மனோ கொலை பண்ணும் அளவுக்கா போவான் ?
மேனகா மேடம் விஷயத்தை சொல்லிடலாமா வேண்டாமா ? ரவியும் குழப்பத்தில் தவிக்க உடனே மீராவுக்கு போன் போட்டான் ...
ம்ம் சொல்லுடா ...
மீரா உன் புருஷன் வந்துட்டு போனான் !!
அவர் எதுக்கு அங்க வந்தார் ?
அதான் நானும் கேட்டேன் நீ ஏன் வந்த உன் பொண்டாட்டிய அனுப்புன்னு தான் சொன்னேன்..
டாய் கடுப்பேத்தாத நானே பயந்து போயிருக்கேன் !!
சரி நான் சொல்றதை கேளு , எனக்கு மனோ மேல சந்தேகமா இருக்கு நீங்க முதல்ல அவனை விசாரிங்கன்னு சொல்லி அனுப்பிட்டேன் !! அநேகமாக உன் புருஷன் கோயம்புத்தூர் போக வாய்ப்பிருக்கு !! நாம நேர்ல மீட் பண்ணி பேசுவோம் !! ஆனா நீ உன் வீட்ல வேண்டாம் பின்னாடி ஒரே புதரா இருக்கு ஒரு ஆத்திர அவசரத்துக்கு ஏறி குதிக்க கூட கஷ்டமா இருக்கு ...
ரவி இப்ப என்ன நினைச்சி நீ இதெல்லாம் பேசுற ? உனக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா ? அப்போ நீ ஏறி குதிச்சி தான் போனியா அதான் உன் பிளானா ? யாரவது பார்த்திருந்தா ?
அதுக்கு தான் காரை அங்க நிப்பாட்டிட்டு வெறும் காலோட நடந்து வந்தேன் !! எல்லாம் உனக்காக தான் மீரா உன் முலைகளை காண தான் ...
ரவி நீ கொஞ்சம் கூட சீரியஸ்னஸ் இல்லாம விளையாடுற இது சரி வராது , இனிமே என்னை டிஸ்டர்ப் பண்ணாத கால் ஹிஸ்டரி டெலிட் பண்ணிடு நானும் பண்ணிடுறேன் பாய் !!
கால் கட் பண்ண மீரா பலத்த யோசனையில் ஆழ்ந்தாள் !! அடடா நமக்கு இப்ப ஒரு மிரட்டல் கால் வந்ததே பிரீத்தி பேசுவதாக சொன்னாளே அதை ரவியிடம் சொல்லலாமா வேண்டாமா ?? கால் ஹிஸ்டரியை அழிக்கப்பார்த்தவள் , பிரீத்தியின் ஃபோன் நம்பரை தேட , ரிஸீவ்ட் காலில் அப்படி ஒரு பதிவே இல்லை !! என்னத்து இது நம்பர் இல்லை ? உண்மையில் கால் வந்துச்சா என்னுடைய பிரம்மையா ??
இப்போதைக்கு நாம ஒழுங்கா இருப்போம் மறுபடி கால் வந்தா பார்ப்போம் !!
தலை வலிக்க ஒரு காபி போட்டு குடிக்க , கார்த்திக் கால் பண்ணிட்டான் !!
மீரா உடனடியாக நான் கோயம்புத்தூர் போறேன் நீ கொஞ்சம் டிரஸ் பேக் பண்ணிடு .
எனக்குமா ?
நான் மட்டும் தான் போறேன் ஜஸ்ட் ரெண்டு நாள் !! ஐ மீன் நாளை நைட் கிளம்பி காலைல வந்துடுவேன் !!
என்ன விஷயம் திடீர்னு ?
இன்னொரு சஸ்பெக்ட் .
அதுக்கு மேல பேச அவர்களுக்கும் நேரமில்லை !!
கடகடவென கிளம்பிட்டான் எல்லாமே போன்ல சொல்றேன் இன்னும் அரை மணி நேரத்துல ஏர்போர்ட்ல இருந்தாகணும்னு பறந்துவிட்டான் கார்த்திக் !!
Posts: 347
Threads: 3
Likes Received: 784 in 285 posts
Likes Given: 0
Joined: Oct 2019
Reputation:
3
மீண்டும் தனிமை !! தூக்க மாத்திரை ஒன்றை போட்டுக்கொண்டு படுத்துவிட்டாள் !! ஆனால் தூக்கம் தான் வரவில்லை !! புரண்டு புரண்டு படுத்தவள் காலிங் பெல் சத்தம் கேட்டு கதவு லென்ஸ் வழியே பார்க்க ரவி நின்றுகொண்டிருந்தான் !!
ஐயோ இவனா இப்ப கதவை திறக்கலாமா வேண்டாமா ?
சரி ஆனது ஆச்சு கதவை திறந்துட வேண்டியது தான் !!
கார் எங்கடா ?
நான் கால் டாக்சில வந்தேன் !
டேய் அவர் வந்தா ? நானே பயந்து போயிருக்கேன் ...
உடனடியா ஒரு போன போட்டு எனக்கு தனியா இருக்க பயமா இருக்கு ரவியை நைட்டு என்கூட தங்க வச்சிக்கவான்னு கேளுடி ...
டேய் விளையாடாத அவர் வந்தா என்னாகும் ?
அதெல்லாம் அவன் கோயம்புத்தூர் போயிட்டு விசாரிச்சிட்டு நாளை மாலை தான் வருவான் . இப்ப வா நம்ம விசாரணையை தொடங்கலாம் ...
என்ன விசாரணை ?
அதான் அந்த மனோ மேட்டர் !
என்னடா மனோ மேட்டர் ?
அட அவன் ஒன்னும் பண்ணி இருக்கமாட்டான் சும்மா கொளுத்தி போட்டுருக்கேன் ! பாவம் உன் புருஷன் அதை நம்பி கோயம்புத்தூர் கிளம்பிட்டான் !! எதாவது விசாரிச்சு தெரிஞ்சிக்கிட்டு வரட்டும் !!
டேய் என்ன விளையாடுறியா ? நீ என்ன காரியம் பண்ணிருக்க தெரியுமா ?
அட மனோ இதுல எப்படியும் சம்மந்தப்பட்டிருக்க மாட்டான் சும்மா விசாரணை பண்ணுறதுல என்ன ஆகப்போகுது !!
சரிடா அப்போ யாரு தான் இதெல்லாம் பண்ணுறது ?
எனக்கும் அதான் புரியல ராஜேஷ் சாவுக்கு பழி தீக்குறதா இருந்தா அதுக்கு இத்தனை வருஷம் காத்திருக்க வேண்டியதில்லையே ...
இருவரும் ஹாலில் அருகருகே உக்கார்ந்து கொள்ள , ரவி அவளை இழுத்து தன் மடியில் போட்டுக்கொண்டு , முகமெங்கும் முத்தமிட மீராவுக்கு நடுக்கம் மெல்ல மெல்ல குறைந்து காமம் எட்டிப்பார்க்க ஆரம்பித்தது !!
ரவி நாம பண்ணுறது தப்பு இல்லையா ?
ஓ இதை ரைட்டுன்னு வேற சொல்லுவியா ?
அப்புறம் நாம ஏன் பண்ணனும் ?
மீரா இந்த நேரத்துல மனசாட்சியை கேட்டு பண்ணக்கூடாது புண்டை சாட்சியை கேட்டு தான் பண்ணனும் என்று அவள் புண்டையை கசக்க ...
ம்ம் ஸ்ஸ் ஆ ... எப்படிடா கொஞ்சம் கூட சீரியஸ்னெஸ் இல்லாம இருக்க ?
எனக்கும் டென்க்ஷனா தான் இருக்கு ஆனா காட்டிக்காம இருக்கேன் ...
சரிடா அந்த மனோ கதை பாதிலே நிக்குது , அப்புறம் என்னாச்சு ??
மீராவின் கேள்விகளுக்கு பதில் சொல்ல தயாரானான் ரவி !!
Posts: 363
Threads: 0
Likes Received: 59 in 56 posts
Likes Given: 37
Joined: Jun 2019
Reputation:
0
•
Posts: 2,257
Threads: 4
Likes Received: 1,903 in 811 posts
Likes Given: 52
Joined: Jan 2022
Reputation:
112
Intha time meerava kaarthi podumpotthu pysel anjaliya pottathu pola onna pottanum..
•
Posts: 130
Threads: 0
Likes Received: 26 in 21 posts
Likes Given: 6
Joined: Jan 2019
Reputation:
0
கதை அருமை சூப்பர். தொடர வாழ்த்துக்கள்.
•
Posts: 2,257
Threads: 4
Likes Received: 1,903 in 811 posts
Likes Given: 52
Joined: Jan 2022
Reputation:
112
Ippo konjam dulla pokuthu boss.. Konjam speed pannunka.. Adutha murder konjam periya levela irukra mathri pannunka.. Meera illa Ravi Yaaraiyavathu orutha podunka.. Raviya potta meera payathleye iruppa.. So raviya potta nalla irukkum..
•
Posts: 2,257
Threads: 4
Likes Received: 1,903 in 811 posts
Likes Given: 52
Joined: Jan 2022
Reputation:
112
Meeravuku etcharikai vanthum aval innum olukku alaira.. So avalkooda irukra raviya than podanum.. Appothan ava payanthe saava.. Avala pola ulla itethalam payathule kondu poi saakadikanum thala..
•
Posts: 1,100
Threads: 0
Likes Received: 380 in 351 posts
Likes Given: 2,571
Joined: Oct 2020
Reputation:
2
Super bro very interesting continue bro thanks for update
•
Posts: 8,451
Threads: 10
Likes Received: 7,502 in 4,104 posts
Likes Given: 381
Joined: May 2019
Reputation:
251
sema update broooo
•
Posts: 126
Threads: 0
Likes Received: 39 in 34 posts
Likes Given: 17
Joined: Apr 2019
Reputation:
1
•
Posts: 2,257
Threads: 4
Likes Received: 1,903 in 811 posts
Likes Given: 52
Joined: Jan 2022
Reputation:
112
Periya updata podunka boss.. Seekirama raviko illa meeravuko oru mudivu kattunka.. Romba Suspens ah irukku.. Raviya podalam.. Avanthan periya ool mannan.. Meera kannu munadi avana podanum boss.. Atha paathu ava nadunki sakanum..
•
Posts: 1,327
Threads: 0
Likes Received: 522 in 469 posts
Likes Given: 833
Joined: Aug 2019
Reputation:
2
•
Posts: 126
Threads: 0
Likes Received: 62 in 51 posts
Likes Given: 205
Joined: Nov 2021
Reputation:
-1
•
Posts: 685
Threads: 0
Likes Received: 270 in 238 posts
Likes Given: 410
Joined: Aug 2019
Reputation:
2
in spite of phonecall warning. Meera wants to mate with Ravi. Anxious to see what is going to happen.
•
|