Posts: 138
Threads: 7
Likes Received: 273 in 86 posts
Likes Given: 190
Joined: Feb 2021
Reputation:
0
01-01-2022, 11:10 PM
(This post was last modified: 01-01-2022, 11:14 PM by Rajiss. Edited 1 time in total. Edited 1 time in total.)
அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....
இந்த வருடம் எல்லா வகையிலும் நன்மைகள் உங்களை வந்து சேரட்டும்..
வாழ்க மகிழ்வுடன்....
தீபாவளி எடிசன் மாதிரி நியூ இயர்க்கு
Add பன்னாலம் ன்னு பாத்தேன்.
நேரம் கூடி வர வில்லை..
Posts: 138
Threads: 7
Likes Received: 273 in 86 posts
Likes Given: 190
Joined: Feb 2021
Reputation:
0
முந்தைய பகுதிகளில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து ஆதரவு கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும்
நன்றிகள் பல...
முந்தைய பகுதிகளின் தொடர்ச்சியாக..
I have to sex with you என்றாள் .விக்கிக்கு அவள் சொல்லுவது உடனே புரியவில்லை நிஜமாத்தான் சொல்ரளா என்று நினைத்து கொண்டு என்ன சொல்ற ஒன்னும் புரியல என்றான் .நான் உன் கூட செக்ஸ் வைக்கிறேன்டா என்றாள் மறுபடியும் வாட் நோ வேணாம் நமக்குள்ள அதாலம் வேணாம்னு நம்ம பேசி வச்சுருக்கோம் என்றான் .
எஸ் பட் வேற வழி இல்ல நீ ரொம்ப சிரமபடுறேன்னு சொல்ற அதுனால தான் என்று சொல்லி கொண்டே கதவை மூடினாள் .இல்ல வேணாம் சுவாதி நீ வேற பிரக்ன்ட் இருக்க அதுனால வேணாம் நான் ஓகே தான் சோ ஒன்னும் பிரச்சினை இல்ல நான் சும்மா தெரியாம திட்டிடுடேன் என்று அவன் திணறி கொண்டே சொல்ல டேய் பதறதடா அன்னைக்கு மாதிரி உன்னையே ரேப் எல்லாம் பண்ண மாட்டேன் சோ பதறாத....
அதே மாதிரி உன் கூட புல்லாவும் செக்ஸ் வைக்க மாட்டேன் சோ எனக்கும் பிரச்சினை இல்ல என்று சொல்லி கொண்டே அவன் கட்டிலில் வந்து உக்கார்ந்தாள் ,
அவனும் உக்காந்தான் .என்ன பண்ண போற என்றான் மெல்ல ,சுவாதி நீ பண்ணத உனக்கு பதிலா நான் பண்ணுறேன் என்று சொன்னாள் . புரியல என்றான் .சுவாதி ஒன்னும் சொல்லமால் அவன் ட்ரவுசர் மேல் கை வைத்தாள் .விக்கிக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை .ஏன் இவள் இப்படி பண்ணுகிறாள் என்று நினைத்து கொண்டு வேணாம் சுவாதி என்று மெல்ல முனகினான் .
ஆனால் அவள் அவன் சுன்னியை வெளியே எடுத்து மெல்ல தன் கைகளால் தடவினான் .விக்கி அவள் பஞ்சு போன்ற கைகளால் மெல்ல தடவுவதற்கும் அதற்கும் தன்னை மறந்து ஆ என்று சுகத்தில் கத்தினான் .பின் அவள் மெல்ல அவன் சுன்னியை மேலும் கீழுமாக தடவி கொண்டே இருந்தாள் . விக்கிக்கு ரொம்ப நாள் கழித்து ஒரு பெண் தொடுவது மிகவும் சந்தோசத்தை ஒரு சுகத்தையும் கொடுத்து அதன் பின் சுவாதி மெல்ல குலுக்க ஆரம்பிக்க இன்னும் சந்தோசமானான்
அவள் நன்கு அவன் சுன்னியை குலுக்க விக்கி காமத்தை அடக்க முடியாமால் சுவாதி பக்கம் திரும்பி அவள் உதட்டை கவ்வினான் . சுவாதிக்கும் மறுப்பு சொல்ல முடியாமல் தன் உதட்டை கொடுத்தாள் இருவரும் தங்களை மறந்து முத்தமிட்டு கொண்டு இருந்தனர் .
அந்த முத்தத்தால் சுவாதி இன்னும் அவன் சுன்னியை வேகமாக குலுக்க அவன் சுன்னி உச்சம் அடைந்து விந்தை சுவாதியின் கைகளிலில் கக்கியது .
உடனே இருவரும் ஆஅ என்று முச்சு வாங்கி கொண்டே பிரிந்தனர் .பின் விக்கியும் சுவாதியும் நேருக்கு நேராக பார்த்து கொண்டனர் .விக்கி அவளை கட்டிபிடிக்க வர சுவாதி அவளை தடுத்து அவளவுதான் முடிஞ்சுடுச்சு இந்தா உன் ச்பெர்ம்ஸ் என்று சொல்லி விட்டு தன் கைகளிலில் இருந்த விந்தை அவன் ட்ரவுசரில் துடைத்தாள் .ஹ ஏண்டி இப்படி பண்ண என்றான் .
பின்ன இன்னொரு தடவ எல்லாம் உன் ஸ்பெர்ம்ச நான் வயித்துல வாங்கி வச்சுக்க முடியாது ஏற்கனவே ஒன்னு இருக்கு அதுனால் நீயே வச்சுக்கோ என்று சொல்லி சிரித்தாள் .விக்கியும் மெல்ல சிரித்தான் .இப்ப ஓகேவா என்றாள் . ம்ம் பரவல என்றான் .சரி அப்ப இனிமேல் என்னையே திட்டாத என்றாள் .சரி என்றான் .சரி இப்ப சாப்பிட வா என்றாள் .நீ போ நான் கை கால் கழுவிட்டு வேற ட்ரெஸ் மாத்திட்டு வரேன் என்றான் .ம்ம் சரி என்று சொல்லிவிட்டு அவள் போனாள் .
அவள் போனவுடன் வாவ் என்றான் . பின் கை கால்களை கழுவி கொண்டே சே அவ கை அடிச்ச விட்டத விட அவள கிஸ் அடிச்சது தான் நல்லா இருந்துச்சு அத விட எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் அவ கண்ண நேருக்கு நேர் பாக்கவும் என்னமோ மாதிரி இருந்துச்சே சே அப்படியே இன்னொரு கிஸ் அடிக்கலாம்னு பாத்தா தடுத்துட்டாலே என்று விக்கி அவனுக்கு அவனே பேசி கொண்டு இருக்கும் போது சுவாதி கதவை தட்டினாள் .
சீக்கிரம் சாப்பிட வாடா என்றான் . இந்தா வந்துட்டேன் என்று கை காலை கழுவி விட்டு போனான் .பின் அவளோடு உக்காந்து சாப்பிட உக்காந்தான் .அவன் சாப்பாட்டை கூட பார்க்கமால் அவளையே பார்த்து கொண்டு இருந்தான் .பின் சுவாதி பார்க்கவும் உடனே சாப்பிட ஆராம்பித்தான் .பின் இருவரும் டிவி பார்த்து கொண்டே ஒன்றும் பேசமால் சாப்பிட்டு முடித்தனர்
விக்கி அவன் ரூமுக்கு போக போகும் போது சுவாதி அவனை கூப்பிட்டாள் . விக்கி ஒரு நிமிஷம் உன்கிட்ட கொஞ்ச நேரம் பேசணும் இப்படி வந்து உக்காரு என்றாள் .அவள் அவ்வாறு சொன்னவுடன் ஆஹா எங்கிட்டும் கிஸ் அடிச்சதுல அவளுக்கும் நம்ம மேல பீலிங் வந்துருச்சா அப்படி ஏதும் அவளா லவ் பண்றேன்னு சொல்லிட்டா ஓகே சொல்லு என்று முதன் முதலாக அவன் நல்ல மனசாட்சி ரொம்ப வருடம் கழித்து வெளியே வந்து பேச
அவனுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது .நானும் அத தான் நினைச்சேன் இத்தனா நாளா எங்கடா இருந்த நீ என்று அந்த நல்லா மனசாட்சியை கேட்க இத்தன நாளா நீ நல்லவானா இல்ல இப்பதான் நீ நல்லவனா மாறி இருக்க என்று பதில் சொல்ல அப்படியா என்றான் விக்கி .
சரி சரி சுவாதி வரா என்ன சொல்றான்னு கேப்போம் என்றது. விக்கியும் அவள் என்ன பேச போகிறாள் என்று ஆவலோடு காத்து இருந்தான் .
சுவாதி என்ன சொல்ல போகிறாள் என்று விக்கி ஆவலோடு சோபாவில் உக்காந்து காத்து கொண்டு இருந்தான் .ஒரு வேலை காதலிப்பதாக சொன்னால் உடனே லிப் கிஸ் அடிச்சடனும் என்று விக்கி நினைக்க இன்னும் உன் காம புத்தி போகலையா உனக்கு என்றது அவன் மனம் .உடனே விக்கி சமாளிப்பது போல இல்ல அது வந்து லவ்வோடா தான் கிஸ் அடிக்கிற மாதிரி என்று சமாளித்தான் .
பின் சுவாதி அவள் ரூம் கதவை சாத்தி விட்டு வந்து அவன் பக்கம் உக்கரமால் வேறு ஒரு சோபாவில் உக்காந்தாள் . சிறிது வினாடிகள் அமைதியாக இருந்து விட்டு ஓகே விக்கி இப்ப நமக்குள்ள நடந்தது இனி மேல் எப்பயும் நடக்க வேணாம் என்றாள் . விக்கிக்கு அவள் சொன்னது அதிர்ச்சி ஆக இருந்தாலும் தெரியாதுது போல கேட்டான் .எது சுவாதி என்றான் . உடனே அவள் கடுப்பாகி விக்கி சும்மா தெரியாத மாதிரி நடிக்காத அதான் உள்ள நான் உனக்கு பண்ணி விட்டது என்றாள் .
ஓகே அதுக்கு என்ன இப்ப என்றான் ,அது இனிமேல் வேணாம் ஏதோ நீ ரொம்ப நாள் என்னால செக்ஸ் வைக்கத்தால தான் நான் அப்படி பண்ணேன் .என்று சொல்லிவிட்டு ஒரு நீண்ட பெரு மூச்சை வெளிவிட்டு விட்டு உண்மைய சொல்லனும்னா உன்னையே கிஸ் அடிச்சப்ப என்னையே மீறி எனக்குள்ள ஒரு பீலிங் வந்துச்சு அது செக்ஸ் பீலிங்ன்னு சொல்றத விட வேற மாதிரி பீலிங் தான் சொல்லணும் என்று தலையை குனிந்து கொண்டு ஒரு வருத்ததோடு சொன்னாள்.
எஸ் விக்கி எனக்கு என்னமோ உன்னையே லவ் பன்னிருவேனோனு பயமா இருக்கு என்று அவள் சொன்ன உடன் விக்கி மனம் துள்ளி குதித்தது .ஆனா என் வாழ்க்கைல இனிமேல் லவ் வேணாம்னு நினைக்கிறேன் .ஏன்னா என்னால இனி ஒரு தடவ ஏமாற முடியாது . இன்னொரு காதல் தோல்விய தாங்கிகிற சக்தி எனக்கு இல்ல அதுனால இனி நமக்குள்ள எக்க்காரனத்த கொண்டும் செக்ஸ் வேணாம் .எனக்கு என் வாழ்க்கைக்கு என் குழந்தை மட்டும் போதும்
நான் இங்க இருக்க வரைக்கும் நம்ம ரெண்டு பேரும் நல்லா பிரண்ட்சா இருப்போம் .நான் போனதுக்கும் அப்புறம் எல்லாத்தையும் நம்ம மறந்துருவோம் என்றாள் .உடனே விக்கியின் மனம் டேய் அவதான் உன் மேல லவ் பீலிங் இருக்குன்னு சொல்றாள அப்புறம் என்ன நீ லவ் சொல்லி அவள கட்டி புடிடா என்றது , டேய் அவ லவ் வேணாம்னு சொல்றா அப்புறம் எப்படி அவள போயி கட்டி பிடிக்கிறது என்றான் .அதான் நீ லவ் பண்றேளே என்றது .இல்ல நானும் அவள லவ் பண்ணல என்றான் .
ஓகே விக்கி நான் போயி தூங்குரென் என்று சுவாதி சொல்லிவிட்டு வேகமாக உள்ள போயி கதவை சாத்தி கொண்டாள் .கதவை சாத்திய வுடன் அழுதாள் .நான் பண்ணது கரெக்ட் தான் எனக்கு என் குழந்தை மட்டும் போதும் எப்படியும் நான் லவ் பண்றேன்னு சொன்னா அவன் கண்டிப்பா முடியாதுன்னு தான் சொல்வான் அப்புறம் என்ன என்று நினைத்து கொண்டு தன் கண்களில் உள்ள கண்ணீரை துடைத்து கொண்டு தன் வயிற்ரை தடவி கொண்டே சொன்னாள் .
நீ ஏன் இன்னைக்கு இப்படி உதைக்கிற உங்க அம்மா உன்னையே தவிர வேற ஒரு ஆள முத்தம் கொடுத்துக்கு உதைக்கிரியா இனிமேல் கொடுக்கல ஓகே வா என்று வழக்கம் போல் தன் வயிற்ரை தடவி கொண்டு கொஞ்சி கொண்டு இருந்தாள் .வெளியே விக்கி என்ன இப்படி சப்ன்னு முடிஞ்சுருச்சு இதுக்கு முத இருந்த மாதிரியே இருந்து இருக்கலாம் என்று நினைத்து கொண்டு இருந்த போது அவன் கெட்ட மனசாட்சி வந்து சிரித்தது கொண்டே சொன்னது .
இத தான் நான் அப்பவே சொன்னேன் பெரிய நல்லவனா மாறுராம் இப்ப இந்த அசிங்கம் தேவையா உனக்கு என்றது .உடனே அவனின் இன்னொரு மனம் வேணாம் அவன் பேச்ச கேட்காத நீ நல்லவன்தான் நீயா போயி அவ ரூம் கதவ தட்டி அவ கிட்ட உன் மனசு விட்டு பேசு அவ மேல உனக்கு இருக்க பீலிங்க சொல்லு என்றது அவன் நல்ல மனம் .எதுக்கு மறுபடியும் அசிங்க படவா என்று அவன் இன்னொரு மனம் சிரிக்க அவன் இரண்டு மனமும் மாறி மாறி சண்டை போட்டு அவனுக்குள் ஒரு மனப்போரட்டமே நடக்க
விக்கி என்னையா தனியா விடுங்கடா ரெண்டு பேரும் என்று சொல்லிவிட்டு ரூமுக்குள் சென்று கதவை சாத்தி கொண்டான் .பின் உக்காந்து யோசித்தான் .நானா இவள கூப்பிட்டென் .இல்ல நானா இவள எனக்கு கை அடிச்சு விட சொன்னேன் . அவளா வந்தா என் சுன்னிய புடிச்சு குலுக்குனா ஏன்னா கொஞ்சம் மூடும் அப்புறம் அவ முகத்த கிட்ட பாத்ததும் கிஸ் பண்ணனும் போல இருந்துச்சு பண்ணேன் .அவளும் தான் நல்லா உதட்ட கொடுத்தா அப்புறம் அவளா வேனாம்கிரா ஏன் தான் இப்படி என்னையே கிறுக்கு பிடிக்க வைக்கிரலோ டெய்லி இவ என் நிம்மதியவே கெடுக்குறா
இன்னும் எத்தன நாள் தான் இவ இப்படி கொல்லுவாலொ பேசாம வீட்ட விட்டு அனுப்பிருவோமா என்று பலவாறு யோசித்து விட்டு விக்கி தூங்கினான் .காலையில் எழுந்து வழக்கம் போல குளித்து முடித்து ஆபிஸ் கிளம்பி ஹாலுக்கு வந்தான் .சுவாதி எதையோ தின்று கொண்டு டிவி பார்த்து கொண்டு இருந்தாள் .சே வீட்டுக்கு வந்தாலும் இவ முஞ்சிலதான் முழிக்க வேண்டியது இருக்கு வீட்ட விட்டு போனாலும் இவ மூஞ்சில தான் முழிக்க வேண்டியது இருக்கு பேசாம இப்பயே இவள திட்டி அனுப்பிருவோம்
என்று நினைத்து கொண்டு சுவாதி என்று சத்தமாக சொல்லி கொண்டு அவள் கிட்டே போனான் .அவள் மெல்ல என்ன விக்கி என்று திரும்பி கேட்க அவள் கண்களை நேருக்கு நேரே பார்த்த உடன் விக்கிக்கு திட்டும் மூடெ போயி விட்டது .சிறிது வினாடி அவள் கண்களையும் அவள் முகத்தையும் மட்டும் பார்த்து கொண்டு இருந்தான் .பின் மறுபடியும் என்ன விக்கி என்ன விஷயம் என்று சுவாதி கேட்கவும் நார்மாலகி விட்டு கேட்டான் .
ஹ என்ன ஆபிஸ் போகலையா நீ என்றான் .டேய் என் வயித்த பாருடா நல்லா பெருசு ஆகிடுச்சு .இப்ப போயி ஆபிஸ்க்கு ஆட்டோளையும் பஸ்லயும் போயிகிட்டு இருந்தேன்னா அப்புறம் எதாச்சும் ஆனாலும் ஆகிடும் .நான் இப்ப வாழ்றதே இதலாதான் என் குழந்தைக்கு எதாச்சும் ஆச்சுன்னா அப்புறம் அவளவுதான் என்று சொல்லி விட்டு அமைதி ஆனாள் .
யே நீ வேணும்னா டெய்லி என் கூட கார்ல வா நான் உன்னையே ஆபிஸ்ல விட்டுட்டு திரும்ப வரும் போதும் நானே வந்து கூப்பிட்டுக்கிரென் என்றான் .ம்ம் அது வேணாம் என்றாள் .ஏன் என் கூட வர பிடிக்கலையா என்றான் .டேய் அப்படி இல்லடா நான் எதுக்கு ரிஸ்க்ன்னு வேலைய விட்டு நின்னுட்டேன் .அது மட்டும் இல்லாம எல்லாரும் எப்படி கன்சீவ் ஆன யாரு குழந்தைக்கு அப்பான்னு கேப்பாங்க தேவையா எனக்கு அது அதான் வேலைய விட்டு நின்னுட்டேன் .
பேங்க்ல இருந்து கொஞ்சம் பணம் எடுத்துகிட்டேன் .அதுனால கனடா போற வரைக்கும் ஒரு ப்ராப்ளமும் இல்ல என்றாள் .உனக்கு ஒரு ப்ராப்ளமும் இல்ல நீ போற வரைக்கும் எனக்குதான் எல்லா ப்ராப்ளமும் என்று மனதில் நினைத்து கொண்டு ஓகே நான் போயிட்டு வரேன் சுவாதி என்று சொல்லிவிட்டு போக பார்த்தான் .டேய் இருடா ஒரு நிமிஷம் என்றாள் .என்ன என்றான் .
சாப்பிட்டு போ டிபன் சீக்கிரமே பண்ணி வச்சுட்டேன் ரெடியா இருக்கு என்றாள் ,வேணாம் இருக்கட்டும் ஆபிஸ்க்கு லேட் ஆகிடுச்சு அதுனால கிளம்புறேன் என்றான் .டேய் சும்மா சாப்பிடு நீதான் கார் வச்சு இருக்கேளே ஒரு நிமிசத்துல போயிட மாட்ட அதுனால சாப்பிடு என்றாள் . அப்படிங்கிற சரி கொடு சாப்பிடறேன் என்றான் .
அவள் கஷ்டப்பட்டு எழ போவதை பார்த்து விக்கி இரு நானே எடுத்துக்கிறேன் என்றான் .பின் கிச்சனில் போயி டிபன் எடுத்து சாப்பிட்டு கொண்டே அவள் பக்கத்தில் வந்தான் .அப்புறம் இனிமேல் புல்லா வீட்லதான் இருக்க போறியா என கேட்டான் .யே நீ ஒன்னும் நான் இருக்கதால எவளையும் கூப்பிட முடியாதுன்னு நினைக்காத நீ எப்பயும் போல எவள வேணும்னாலும் கூப்பிட்டு வா வரர்துக்கு முன்னாடி நான் அன்னைக்கு சொன்ன மாதிரி எனக்கு ஒரு sms அனுப்பிடு என்றாள் .
sms எல்லாம் நான் கரெக்ட்டா அனுப்பிருவேன் . ஆனா நீதான் சத்தம் போட்டு வாந்தி எடுத்து எல்லாத்தையும் கெடுத்து விட்டுருவ அதுவும் சரியா எல்லாம் செட் ஆகுறப்ப வாந்தி எடுத்து கெடுத்து விட்டுற என்றான் .யே டாக்டர் கொடுத்த மருந்த கரெக்ட்டா சாப்பிடறதால இப்ப அவளவா வாந்தி வர்றது இல்ல .அதையும் மீறி வாந்தி வந்தா என் கிட்ட ஒரு ஐடியா இருக்கு என்றாள் .
என்ன ஐடியா சொல்லு சொல்லு என்றான் .அலையாதடா பெருசா ஒன்னும் இல்ல நான் ரூம பூட்டிட்டு குழாயையும் நல்லா தொறந்து விட்டா அவளவா வாந்தி சத்தம் கேக்காது அதையும் மீறி நீ கூப்பிட்டு வந்த பிகர் எதுவும் கேக்குதுன்னு சொன்னான்னா அது தெரியாம குழாயை தொறந்து விட்டேன் இப்ப சரி பண்ணிறேன் சொல்லி சமாளிச்சு என்ஜாய் பண்ணு என்னைய நினைச்சு இனி நீ பயப்பட வேணாம் என்றாள் .
ஓகே ஐடியா பரவல நான் யூஸ் பண்ணிக்கிறேன் .நீ பாத்து இரு எத ஆச்சும்னா எனக்கு போன் அடி நீயும் எனக்கு பயப்பட வேணாம் என்றான் . ம்ம் ஓகே டீல் see இதான் நல்ல இருக்கு நமக்குள்ள இப்படி ஒரு நல்ல பிரண்ட்ஷிப் மட்டும் இருக்கறது எவளவு நல்லா இருக்கு என்றாள் .
அங்கிட்டு போடி என்று மனதில் நினைத்து கொண்டு ஆமா ரொம்ப நல்லா இருக்கு என்று பொய்யாக சொல்லி விட்டு நான் வரேன் என்று சொல்லி விட்டு கிளம்பினான் .
தொடரும்.....
கருத்துக்களை போஸ்ட்களில் தவறாமல் பதிவு செய்யவும்...
என்றும் வாசகர்கள் ஆதரவுடன்
உங்கள் ராஜேஷ்.
Rajnmraj28@ ஜி மெயில்
Posts: 577
Threads: 0
Likes Received: 206 in 182 posts
Likes Given: 297
Joined: Aug 2019
Reputation:
2
Posts: 471
Threads: 0
Likes Received: 175 in 158 posts
Likes Given: 252
Joined: Sep 2019
Reputation:
0
Posts: 378
Threads: 0
Likes Received: 146 in 131 posts
Likes Given: 192
Joined: Aug 2019
Reputation:
2
Posts: 505
Threads: 0
Likes Received: 166 in 147 posts
Likes Given: 284
Joined: Sep 2019
Reputation:
1
Posts: 176
Threads: 0
Likes Received: 68 in 54 posts
Likes Given: 74
Joined: Aug 2019
Reputation:
0
Posts: 138
Threads: 7
Likes Received: 273 in 86 posts
Likes Given: 190
Joined: Feb 2021
Reputation:
0
தையே முதற்றிங்கள்;
தைம் முதலே ஆண்டு முதல்
பத்தன்று; நூறன்று; பன்னூ றன்று
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு தைம்முதல்நாள்,
பொங்கள் நன்னாள்
நித்திரையில் இருக்கும் தமிழா !
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப்புத்தாண்டு
அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் காட்டியதே
அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழர்க்கு
தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு!
அனைவருக்கும்..
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
அன்புடன் ராஜேஷ்..
Rajnmraj28 at g mil
Posts: 138
Threads: 7
Likes Received: 273 in 86 posts
Likes Given: 190
Joined: Feb 2021
Reputation:
0
காணும் பொங்கல் அன்று..
யாரையும் காண முடியாத படி செய்த..
Corona & omikiran
விரைவில் நீங்கி
அனைவரும் ஒரு இரண்டு ஆண்டுகளுக்கு முந்திய நிலையில்
மாஸ்க், social distance, sanitizers, lock down, vaccine, Corona news ithu ethume illatha
ஒரு நார்மல் லைப் க்கு கூடிய விரைவில் திரும்புவோம்..
என்ற நம்பிக்கையுடன்..
உங்கள் ராஜேஷ்...
முந்தைய பகுதிகளில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து ஆதரவு கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும்
நன்றிகள் பல...
முந்தைய பகுதிகளின் தொடர்ச்சியாக..
பின் விக்கி ஆபிஸ் போனான் . வழக்கம் போல வேலைகளை ஓரளவு முடித்து விட்டு சிறிது ஓய்வு கிடைத்த போது சுவாதி சொன்னதை யோசித்து பார்த்தான் .
என்னதான் சுவாதி நமக்குள்ள லவ் இல்ல பிரண்ட்ஷிப் மட்டும்தான் சொன்னாலும் விக்கி யோசித்து பார்த்து அது சரியான முடிவுதான் என்று நினைத்தான் நமக்கு இனி மேல் லவ் எல்லாம் செட் ஆகாது .ஒரே பொண்ணு கூட காலம் தள்ளுறது எல்லாம் வேஸ்ட் ஒருத்திய கல்யாணம் பண்ணி குழந்தை பெத்து அதுக்கு குண்டி கழுவி விட்டு பொண்டாட்டிக்கு விசேஷத்துக்கு கடைக்கு கூப்பிட்டு போயி 3 மணி நேரம் அவள பார்செஸ் பண்ண நம்ம வெளிய வெயிட் பண்ணி
அப்புறம் குழந்தைகள ஸ்கூல்க்கு அனுப்பி திரும்ப கூப்பிட்டு வந்து பொண்டாட்டி கூட அடிக்கடி சண்டை போட்டு அப்புறம் அவளா சமாதனபடுத்தி ஐயோ நினச்சு பாக்கவே இவளவு பயங்கரமா இருக்கே வாழ்ந்து பாத்தா அவளவுதான் நல்ல வேல அவ அப்படி சொன்னது முத வேலையா அவள மறக்கவாச்சும் ஒரு ரெண்டு பேர கரெக்ட் பண்ணி நல்லா போட்டு என்ஜாய் பண்ணனும் .
அப்போது மணி உள்ளே வந்தான் . அவன் உள்ளே வந்தது கூட தெரியாமல் விக்கி சுவாதியை பற்றியும் அவள் சொன்னதை பற்றியும் யோசித்து கொண்டு இருக்க அவன் வந்து டேய் விக்கி டேய் விக்கி என்று கத்தி கொண்டு இருந்தான் . பின் திரும்பி என்ன மச்சி சொல்லு எப்ப வந்த என்ன விசயம் என்று திணறினான் .அவன் அப்படி திணறுவதை பார்த்து டேய் உனக்கு என்னதாண்டா ஆச்சு என கேட்டான் மணி .
ஏன் எனக்கு என்ன ஆச்சு ஒரு பிரச்னையும் இல்லையே நான் நல்லாதானே இருக்கேன் ஏன் அப்படி கேக்குற என்றான் .இல்ல கொஞ்ச நாளாவே எதாச்சும் யோசிச்சு கிட்டே இருக்க அப்புறம் ஒன்னு ரொம்ப சந்தோசமா இருக்க இல்ல ரொம்ப வருத்தமா இருக்க சாப்பிட கூப்பிட்டா வர மாட்டிங்குற சரியா என் கூடாயும் வருண் கூடயும் பேச மாட்டிங்குற அப்புறம் வள்ளிய பத்தி கூட ஏதும் என் கிட்ட கேக்க மாட்டிங்குற நான் கூட அவ கிட்ட கேட்டேன் விக்கி ஏதும் உனக்கு மட்டும் போன் பண்ணி பேசுனான்னான்னு அவ அன்னைக்கு உன் வீட்ல பாத்துக்கு அப்புறம் பேசவே இல்லன்னு சொன்னா
எனக்கு தெரியும் ஏன் நீ இப்படி இருக்கேன்னு என்று மணி சொல்லவும் விக்கியின் மனது பட பட வென்று அடித்தது ஐயோ எப்ப பாத்தாலும் இந்த பக்கி ட்விஸ்ட் வச்சே பேசுதே என்று நினைத்தான் . எதுக்குடா என்று கேட்டான் விக்கி .நீ டேவிட் கூட பேசி ரெண்டு மாசம் ஆச்சு அதுனால தானே இப்படி ரொம்ப வருத்ததுல இருக்க என்று மணி சொல்ல அப்படி எல்லாம் இல்லடா நான் நார்மலாதான் இருக்கேன் என்றான் .
டேய் உன் கஷ்டம் எனக்கு புரியுதுடா நானும் அவன் கிட்ட நிறைய தடவ பேசி பாத்தேன் .அவன் உன் பேச்ச தவிர வேற எதா வேணும்னாலும் பேசுன்னு சொல்லி கோப படுராண்டா . ஏன் வள்ளியும் கூட சொல்லி பாத்தா அவன் கேக்கல என்றான் மணி .ஒ அப்படியா என்றான் விக்கி .நீ ஒன்னும் கவலை படாதடா நான் அதுக்கு ஒரு வழி வச்சு இருக்கேன் என்றான் . என்னதுடா அது என்றான் விக்கி .
இந்த வெள்ளிகிழமை வள்ளிக்கு வளைகாப்பு இருக்குல அப்ப அவன் அங்க வருவான் நான் அவன் கிட்ட பேசி உன்னையும் அவனையும் சமாதனம் பண்ணி சேத்து வைக்கிறேன் என்றான் .அது வேணாம்டா எப்படினாலும் அவன் கேக்க மாட்டான் .அப்புறம் நான் வளைகாப்புக்கு வரல மச்சி என்றான் விக்கி .ஏண்டா என்று கேட்டான் மணி .நான் வந்த உடனே டேவிட் வெளிய போயிடுவான் எதுக்கு அதுனால நான் வரல என்றான் ,
உடனே டேய் இது என்ன அவன் வீட்டு விசேசமா என் வீட்டு விசேசம் அன்னைக்கு அவன் வீட்டு விசேசம்னால தான் அவன் சொல்லி வெளிய அனுப்புனேன் .இன்னைக்கு நடக்க போறது என் வீட்டு விசேசம் அதுனால நீ தைரியமா வா என்றான் மணி .
இருந்தாலும் அவன் உனக்கு ஸ்கூல் படிச்ச காலத்துல இருந்து பிரண்டு நான் இடைல வந்தவன்தானே என்றான் விக்கி .டேய் ஏண்டா இப்படி எல்லாம் நினைக்கிற எனக்கு நீயும் பெஸ்ட் பிரண்டு தான் அவனும் பெஸ்ட் பிரண்டு தான் நீ வரர்தால அவன் வெளிய போனா அத பத்தி எனக்கு ஒன்னும் கவல இல்ல நீ சும்மா வா என்றான் மணி .
ஓகேடா நான் வரேன் எத்தன மணிக்குடா விசேசம் என்றான் .நைட் 7 மணிக்கு என்றான் மணி .ஹ அப்புறம் வள்ளி கிட்ட போன் பண்ணி பேசிடு என்று சொல்லி விட்டு வெளிய போன மணி உள்ளே வந்து விக்கி மதியம் லஞ்ச் முடிச்சுட்டு தனியா உன் கிட்ட ஒரு விசயம் பேசணும் நீ அந்த 3ர்ட் ப்ளோர்க்கு வந்துரு என்றான் மணி .சரிடா என்றான் .
அதன் பின் அவன் சொன்னது மாதிரி அவன் சமிப காலமா வள்ளி கிட்ட பேசவே இல்ல .எங்க இந்த சுவாதியால உலகமே மறந்துருது என்று நினைத்து கொண்டு வள்ளிக்கு போன் அடித்தான் .அவள் உடனே எடுக்க வில்லை .அப்புறம் திரும்ப ஒரு ரெண்டு தடவை அடிக்கவும் அவள் எடுத்தாள் .
ஹலோ சிஸ்டர் என்று சிரித்து கொண்டே சொல்லவும் அவள் திட்டினாள் என்னையே அப்படி கூப்பிடாதாடா போன வைடா என்றாள் .ஏன் சிஸ்டர் இப்படி என்றான் .பின்ன நீ உண்மைலே என்னையே சிஸ்டர நினைச்சு இருந்தேன்னா இத்தன நாள் பேசாம இருப்பியா என்று அவள் கேட்க ஐயோ அப்படி எல்லாம் இல்ல சிஸ்டர் வொர்க் பிஸி என்றான் .சும்மா சொல்லாதாடா நல்லா குடிச்சுட்டு டெய்லி ஏவ கூடாய்ச்சும் ரூம்ல கூத்து அடிச்சு கிட்டு இருப்ப உன் வீட்டுக்க வந்தா தெரிஞ்சுடும் நீ எப்படி இருக்கேன்னு என்ன இப்பதைக்கு என்னால வர முடியாது என்று வள்ளி சொன்னாள் .
அதுவும் நல்லதுதான் என்று விக்கி மனசுக்குள் நினைத்து கொண்டு அப்படி இல்ல சிஸ்டர் நிஜமாவே வொர்க் பிஸி என்றான் .சரி அது இருக்கட்டும் வளைகாப்புக்கு வருவே இல்ல என்று கேட்டாள் .சிஸ்டர் வளைகாப்பு பொம்பளைங்க சமாச்சாரம் அங்க நான் வந்து என்ன ஆக போகுது என்றான் .யே நீ எனக்கு தம்பி முறைக்கு வந்து இரு இப்ப உங்க அக்கா வளைகாப்புக்கு பொண்ணுக சமச்சரம்னு நீ போகமயா இருந்த என்றாள் .
ஆமா எங்க அக்கா வளைகாப்புக்கு நான் போகத்தான் இல்ல என்றான் விக்கி .நிஜமாத்தான் சொல்றியா ஏண்டா போகல என்றாள் , நிஜமாத்தான் சொல்றேன் அது எங்க அக்காவுக்கும் எனக்கும் ஒரு பிரச்சனை அதனால நான் போகல என்றான் .சரி பரவல இந்த அக்காவோட வளைகாப்புக்கு வா என்றாள் .வரலாம் ஆனா அங்க டேவிட் என்னையே பாத்து கடுப்ப ஆனா என்ன பண்ண என்றான் .டேய் அவன பத்தி நீ ஏன் கவலை படுற நீ வா இது உன்னோட சிஸ்டர் பங்க்சென் என்றாள் .
ஓகே வரேன் என்றான் .டேய் அப்புறம் இன்னொரு விஷயம் இந்த சுவாதிய எங்கயாச்சும் பாத்தியா என்றாள் . அதை கேட்கவும் விக்கி ஒரு மாதிரி ஆனான் .நான் நான் எங்கயும் பாக்கலையே நான் எதுக்கு அவள பாக்க போறேன் என்றான் திணறி கொண்டே .இல்ல மணி போன வாரம் அவ ஹாஸ்டலுக்கு கூட போயி கேட்டு பாத்துட்டார் அவ போயி 3 மாசம் ஆச்சாம் அவ ரூம் மேட கிட்ட கூட எங்க போனான்னு சொல்லலையாம் அவ நம்பர்க்கு ட்ரை பண்ணா அது உபயோகத்தில் இல்லைன்னு வருது .
அதான் உனக்கு ஏதும் தெரியுமா அவள பத்தி என்றாள் .
எனக்கு எப்படி தெரியும் அவள பத்தி என் கிட்ட போயி அவள பத்தி கேக்குற ஏன் என்றான் .ஏன்னா கடைசியா நான் உன் வீட்டுக்கு வந்தப்ப உனக்கு அவ கிட்ட இருந்து போன் வந்துச்சு அதான் அன்னைக்கு அவ கூட ஏதோ எமர்ஜென்சின்னு நீ கூட ஆஸ்பத்திரி போனியே என்ன ஆச்சு என்றாள் .
அப்படியா அத நானே மறந்துட்டேன் நீ இன்னுமா ஞாபகம் வச்சு இருக்க என்றான் .அதலாம் ஞாபகம் இருக்கு அன்னைக்கு என்ன நடந்துச்சு அவ ஆஸ்பத்திரில என்ன சொன்னா என்றான் ,ம்ம் என் குழந்தை அவ வயித்துல வளருதுன்னு சொன்னா ஏண்டி எல்லா பொம்பளைகளும் இப்படி டார்ச்சர் பண்றீங்க என்று நினைத்து கொண்டு ஒன்னும் இல்ல அவ பிரண்டுக்கு அகிசண்டன்ட் ஆகி ஒ பாஸ்டிவ் ப்ளாட் தேவை பட்டுச்சாம் அதுக்குதான் கூப்பிட்டா என்று சொல்லி சமாளித்தான் .
ஒ அப்படியா சே அவளும் என் வளைகாப்புக்கு வந்தா எவளவு நல்லா இருக்கும் அவ இல்லமா எனக்கு லேடிஸ் துணையே இல்லாம போர் அடிக்குது நிறைய விசயத்த பேச முடியாம ஒரு மாதிரி இருக்கு என்றாள் .ஏன் அதான் டேவிட் பொண்டாட்டி தமிழ் தானா அவள சுவாதிக்கு பதிலா பிரண்ட் ஆக்கிக்கோ என்றான் .ஒ ரெஜினவா எனக்கு அவள பிடிக்கவே இல்ல என்ன இருந்தாலும் சுவாதி மாதிரி வராது உண்மைலே டேவிட் மிஸ் பண்ணிட்டான் .நல்ல அழகு நல்ல டைப் யாருக்கு அவ கூட வாழ கொடுத்து வச்சுருக்கோ என்றாள் வள்ளி .
ஓகே ஓகே ரொம்ப புகழாத அவள அவ ஒன்னும் அப்படி ஒன்னும் அழகும் இல்ல என்றான் .அங்கிட்டு போடா உனக்கு எது சரியான அழகுன்னே கண்டுபுடிக்க தெரியல .அழகு மட்டும் இருந்தா போதாதுடா அழகும் இருக்கணும் பண்பும் இருக்கணும் அது ரெண்டும் சுவாதி கிட்ட மட்டும் தான் நம்ம குரூப்லே இருக்கு என்றாள் வள்ளி .சரி சரி போதும் எனக்கு வொர்க் இருக்கு நான் வளைகாப்புக்கு வந்து பேசிக்கிறேன் என்று சொல்லி வைத்து விட்டான் .
போனை வைத்த பின்உண்மைலே சுவாதி மாதிரி வராதுதான் என்ன பண்ண அதுக்கு என்று சொல்லி கொண்டே மேஜையில் தன் தலையை மூட்டி கொண்டான் .
பின் மதியம் லஞ்ச் முடித்த உடனே மணி சொன்ன மாதிரி தனியாக பேச அந்த ப்ளோருக்கு சென்றான் . அவர்கள் இருவரும் வொர்க் டைம்ல் மறைமுகமாக சிகரட் அடிக்க கண்டுபிடித்த பழைய இடம் .அங்க போயி விட்டு வழக்கம் போல இருவரும் சிகரட்டை பற்ற வைத்து விட்டு விக்கி கேட்டான் .என்ன விஷயம் மச்சி தனியா பேசணும்னு சொன்ன என்று கேட்டான் .
மச்சி நான் ஒரு விசயம் சொல்லுவேன் அத நீ வள்ளி கிட்ட சொல்ல கூடாது என்றான் மணி .டேய் நீதான் ஓட்ட வாய் நான்லாம் ரகசியத்த சூப்பரா பாதுகாப்பேன் என்றான் விக்கி .டேய் நான் நினைக்கிறேன் டேவிட்க்கும் சுவாதிக்கும் இப்ப affair இருக்குன்னு நினைக்கிறேன்டா என்றான் மணி .
தொடரும்...
கருத்துக்களை போஸ்ட்களில் பதிவு செய்யவும்...
என்றும் வாசகர்கள் ஆதரவுடன்
உங்கள் ராஜேஷ்.
Rajnmraj28 at G mail
Posts: 604
Threads: 0
Likes Received: 216 in 187 posts
Likes Given: 330
Joined: Aug 2019
Reputation:
1
Posts: 956
Threads: 0
Likes Received: 326 in 294 posts
Likes Given: 391
Joined: Aug 2019
Reputation:
2
Posts: 589
Threads: 0
Likes Received: 197 in 174 posts
Likes Given: 316
Joined: Aug 2019
Reputation:
-1
Semma thala. Puli vaala pudicha kadhai aayidichi viki nelama
Posts: 138
Threads: 7
Likes Received: 273 in 86 posts
Likes Given: 190
Joined: Feb 2021
Reputation:
0
முந்தைய பகுதிகளில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து ஆதரவு கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும்
நன்றிகள் பல...
முந்தைய பகுதிகளின் தொடர்ச்சியாக..
நான் நினைக்கிறேன் டேவிட்க்கும் சுவாதிக்கும் இப்ப affair இருக்குன்னு நினைக்கிறேன் என்று மணி சொல்ல இவன் என்னடா புது கதைய கட்டி விடுறான் சரி என்ன சொல்றான்னு கேப்போம் . எப்படிடா சொல்ற என்று விக்கி கேட்டான் .
டேய் யோசிச்சு பாரு ஸ்வாதிய ஒரு ரெண்டு மாசமா காணோம் .நம்பரையும் மாத்திட்டா .அவ ரூம் மெட்டு கிட்ட கூட அவ எங்க போனான்னு சொல்லல அப்புறம் இந்த டேவிட் பையன் முகரையே ரெண்டு மாசமா ஒரு மாதிரி இருக்கு எதையோ மறைக்கிற மாதிரியே இருக்கு என்றான் மணி .
மணி இத மட்டும் வச்சு ரெண்டு பேருக்கும் தொடர்பு இருக்குன்னு சொல்ல முடியாது ஒரு வேல சுவாதி திரும்ப தமிழ் நாட்டுக்கே போயி இருக்கலாம் அவ லவ் பிரேக் ஆப் ஆனதால டேவிட்க்கு வேற எதாச்சும் டென்சன் இருக்கும் இது ரெண்டையும் முடிச்சு போட்டு பாவம் கல்யாணம் ஆனவன் வாழ்க்கைல விளையாடிடாத என்றான் விக்கி .
நான் அத வச்சு மட்டும் சொல்லலடா நேத்து ஒரு விஷயம் நடந்துச்சு அத வச்சு தான் சொல்றேன் என்று மணி சொல்லவும் விக்கிக்கு மனதில் தீடிரென ஒரு வருத்தம் வந்தது .இவன் என்ன சொல்றான் ஒரு வேல ரெண்டு பேருக்கும் தொடர்பு இருக்குமோ இந்த குழந்தை கூட அவனோடாத இருக்குமோ சும்மா ரெண்டு பேரும் என்னைய யூஸ் பண்றாங்களா என்று விக்கி நினைத்தான் .
பின் ஒரு வருத்தமான குரலில் அப்படி நேத்து என்னடா நடந்துச்சு என்றான் விக்கி ,நேத்து சாயங்கலாம் சுவாதி ஆபிஸ்க்கு போனேன் .அங்க போனப்ப அவ இல்ல .அங்க இருந்த செக்க்யுரிட்டி கிட்ட கேட்டப்ப என்ன இப்பதான் ஒருத்தர் அவங்களா கேட்டு போறாரு நீங்களும் கேக்குறிங்க அப்படின்னு சொன்னார் .
நானும் கேட்டேன் வந்தவர் எப்ப வந்தாரு எப்படி இருந்தாருன்னு அவர் கிட்ட கேட்டேன்
அவரு சொன்னாரு இப்பதான் ஒரு பத்து நிமிஷம் முன்னாடி வந்துட்டு போனாரு கருப்பு கலர் கார்ல ஆள் எப்படி இருப்பாருன்னு சரியா பாக்கல அப்படினாறு .நான் உடனே அப்ப டேவிட்க்கு போன் போட்டேன் அவன் எடுக்கல அப்புறம் மேல் மீட்டிங்க்ல இருந்ததா பொய் சொன்னான் இதுக்கு என்ன அர்த்தம் என்றான் மணி .
தெரியலையே நீயே சொல்லேன் என்றான் விக்கி .நம்ம செட்ல கார் வச்சு இருக்கிறது ரெண்டு ஆள் தான் .ஒண்ணு நீ இன்னொன்னு அவன் நீ வச்சு இருக்கிறது ப்ளு கலரு கார் அப்ப அவன்தானே வந்து இருக்கணும் நீயே சொல்லு என்றான் மணி .
தெரியல அது இருக்கட்டும் நீ எத்தன மணிக்கு அவள பாக்க போன என கேட்டான் விக்கி .நம்ம ஆபிஸ் முடிஞ்சதும் ஒரு அரை மணி நேரம் கழிச்சு 5.30 போல போனேன் .அட பாவி அப்ப பத்து நிமிசத்துக்கு முன்னாடி வந்தது நான் தாண்டா என்று மனதிற்குள் நினைத்து கொண்டு அது இருக்கட்டும் செக்க்யுரிட்டி என்ன சொன்னான் .ஆள் எப்படி இருப்பான் கார் எந்த கம்பெனி இதலாம் கேட்டியா அந்த ஆள் கிட்ட என்றான் .
அட போடா அங்க தான் சிக்கலே அந்த கிழவனுக்கு கண்ணே சரியா தெரியல வந்தது கருப்பு காரா பச்சை காரான்னு கூட தெரியல அப்புறம் எப்படி அவன் கிட்ட ஆள் எப்படின்னு கேக்க ஆனா அந்த ஆள் இன்னொன்னு சொன்னான் நேத்து காலைல அதே கார்ல தான் சுவாதி வந்தாளாம் .ஆனா ஆபிஸ விட்டு கொஞ்ச தூரம் தள்ளி நின்னு இறக்கி விட்டு போனானாம் .
அப்படினா அது நம்மளேதான் நான் தானே நேத்து அவள கார்ல அவ ஆபிஸ்க்கு கொண்டு போயி விட்டேன் .அப்ப அந்த குருட்டு கிழம் நம்ம ப்ளு கலர் கார கருப்புன்னு சொல்லி இருக்கு
அத நம்பி இந்த வேலக்கன்னை அதுக ரெண்டையும் முடிச்சு போடுது அவ புல்லா இப்ப என் கூட இருக்கா என்று நினைத்து கொண்டு சரி மணி அதுக எப்படி போனா எனக்கு என்ன லஞ்ச் முடிய போகுது வா நம்ம ரெண்டும் பெரும் நம்ம கேபினுக்கு போவோம் என்று சொல்லி விட்டு விக்கி போக பின் மணியும் போனான் .
விக்கி அவன் இடத்திற்கு வந்த பின் அப்பா கொஞ்ச நேரத்துல மணி வயித்துல புளிய கரைசுட்டான் டேவிட்ம் சுவாதியும் போயி தொடர்புல இருக்காங்களாம் என்று சொல்லி தனக்கு தானே சிரித்து கொண்டான் ,
ஆமா இப்ப எதுக்கு அங்க மணி அப்படி சொன்னதும் ஒரு நிமிஷம் வருத்தப்பட்ட இப்ப அங்க போனது நீதான் தெரிஞ்ச உடனே சந்தோஷ படுற நீதானா அந்த குழந்தை வேணாம்னு நினச்சா உன்னோட குழந்தையா இருக்க கூடாதுன்னு நினைச்ச அத வயித்தல இருக்கும் போது கொல்லவும் நினச்ச இப்ப என்ன திடிர்னு அவ மேல சந்தேகமும் பாசமும் ஒண்ணா வருது அவ என்ன உன் லவ்வரா இல்ல பொண்டாட்டியா
என்று அவன் மனம் கேட்க விக்கிக்கு அப்போது தான் தோன்றியது நம்ம ஏன் இப்படி இருக்கணும் அவள மறக்கறது மட்டும் தான் நல்லது என்று நினைத்து கொண்டு வேலை பார்த்தான் .
அதே நேரம் வீட்டில் இருந்த சுவாதிக்கு அஞ்சலியிடம் இருந்து போன் வந்தது என்னடி பண்ற எப்படி இருக்க என்று கேட்க சொல்லுங்க அக்கா நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க என்று பதிலுக்கு கேட்க நான் நல்லாத்தான் இருக்கேன் சரி உன் குழந்தையோட அப்பன் மக்கியா விக்கியா அவன் எப்படி இருக்கான் என்று அஞ்சலி கேட்க சுவாதி கோபமாக அக்கா அவன் பேரு விக்கி அவன் ஒன்னும் குழந்தைக்கு அப்பன் இல்ல .
நான்தான் என் குழந்தைக்கு அப்பா அம்மா எல்லாம் நான்தான் என்றாள் கோபமாக .அடேங்கப்பா கோபத்த பாரு அதுல அவன் ரத்தமும் தான ஓடுது . நாளைக்கே அவன் மனம் திருந்தி குழந்தை எனக்கும் தான் சொந்தம் பாக்கனும்னா என்ன சொல்வ என்று அஞ்சலி கேட்க
யாரு விக்கியா சூரியன் தேக்க உதிச்சாலும் உதிக்கும் விக்கி திருந்த எல்லாம் மாட்டான் என்று சொல்லி சுவாதி சிரித்தாள் .ஏன் அவன் என்ன ரோபட்டா அப்படியே இருக்கிறதுக்கு இந்நேரம் ரெண்டு மாசம் அவன் உன் கூடவெ இருந்ததுக்கு உன்னையே லவ் பண்ணி இருக்கணுமே உன் கண்ண பாத்தே மயங்கி இருக்கணும் .என் ஆபிஸ்ல ஒருத்தன் ஒரு தடவ உன்னையே பாத்துட்டே .இன்னும் என்னையே உன் நம்பர் கேட்டு டார்ச்சர் கொடுக்குறான் .
பேசாம அந்த விக்கி திருந்தாட்டி சொல்லு இவன் நீ குழந்தையோட இருந்தா கூட எத்துக்கவன் போல அந்த அளவுக்கு உன் மேல பைத்தியம் பிடிச்சு போயி இருக்கான் என்ன சொல்ற என்று அஞ்சலி கேட்க
அட போங்க அக்கா எனக்கு எவனும் வேணாம் நான் என் குழந்தையும் மட்டும் கடைசி வரைக்கும் ஒண்ணா இருந்துகறோம் என்றாள் .ஏண்டி உனக்கு அப்ப ஆம்பிள துணையே வேணாமா என்று அஞ்சலி கேட்க எதுக்கு ஆம்பிள துணை என்று சுவாதி மறுபடி கேட்க ம்ம் ஒரு பாது காப்புக்கு ஒரு அன்புக்கு ஒரு அரவணைப்புக்கு இதுக்கு எல்லாம் வேணாமா உன் வாழ்க்கை என்று அஞ்சலி சொன்னாள் .
ஒ இதுக்குதான் ஆம்பிள துணை வேணுமா நீங்க சொல்றபடி பாத்தா இதலாம் எந்த ஆம்பிளக கிட்டயும் கிடைக்காது எனக்கு தெரிஞ்சு ஆம்பிலகன்னா ஒரு சுயநலவாதிக யாரையும் புரிஞ்சுக்க தெரியாதவங்கே அவங்களுக்கு அன்பு என்னன்னு தெரியாது அவங்களுக்கு தேவை செக்ஸ் மட்டும் தான் இல்லாட்டி பணம் எப்படி சம்பாதிக்கிரதுன்னு யோசிப்பங்கே அன்பு காட்டுறத பத்திலாம் யோசிக்க மாட்டேங்கே என்று சுவாதி கோபமாக சொல்லி கொண்டே போக
ஹ ஹ ஓகே கூல் கூல் நீ பாட்டுக்கு அடிக்கட்ட போற சரி நீ ரொம்ப குழப்பத்துல இருக்க உன் கிட்ட போன்ல பேசுனா புரிய வைக்க முடியாது நேர்ல பேசுனாதான் கரெக்ட்டா வரும் . நாளைக்கு உன் வீட்டுக்கு வரவா என்றாள் அஞ்சலி .
ஐயோ அவன் யாரும் வந்தா திட்டுவனே என்றாள் சுவாதி .அவன் என்ன உன் புருசனா திட்டறதுக்கு என்றாள் அஞ்சலி .. ஐயோ புருசனா ஆகி இருந்தா கூட நீங்க எப்படி உங்க புருசன திட்டிரிங்கலொ அப்படி திட்டி இருக்கலாம் அவன ஆனா அவன் தான் என்னையே எதுக்கு எடுத்தாலும் திட்டுறான் அவனுக்கு பயந்து பயந்து இருக்க வேண்டியாதா இருக்கு என்றாள் சுவாதி .
என்னது பிரகன்ட் வோமன் கூட பாக்கமா திட்டுரனா அவன நாளைக்கு வந்து ரெண்டு அரட்ட போடவா பயந்து அடங்கிடுவான் .வேணாம் வேணாம் இப்ப ஓரளவு நார்மலா இருக்கான் .சரி இருந்தாலும் நான் கேட்டு சொல்றேன் நீங்க வரர்துக்கு என்றாள் சுவாதி .
ம்ம் சரி கேளு .அது இருக்கட்டும் அது என்ன சைட் கேப்ல நான் என் புருஷன திட்டறத சொல்லி கிண்டல் அடிக்கிற ஏண்டி வில்லி என்று அஞ்சலி கேட்க ஆமா நீங்க போன்லே அண்ணன திட்டுனதா நான் எத்தன தடவ பாத்து இருக்கேன் .போன்லே அப்படின்னா நேர்ல அடிப்பிங்க போல என்று சுவாதி சிரித்து கொண்டே சொல்ல
அடியே 40 வயசுக்கு மேலதான் உங்க அண்ணன நான் திட்ட முடியுது .உன் வயசுல நானும் உங்க அண்ணனுக்கு நடுங்கி கிட்டு தான் இருந்தேன் .எல்லாம் எனக்கு குழந்தை பிறந்ததும் அவர் அடங்கிட்டாறு .நீ வேணா பாரு உன் குழந்தைய பாத்த உடனே உன் ஆளும் மாறிடுவான் என்று அஞ்சலி சொல்ல
இதே தான் பல முறை சொல்லிட்டிங்க போர் அடிக்குது என்றாள் சுவாதி .எத்தன தடவ சொன்னாலும் அதான் நடக்க போகுது என்று அஞ்சலி சொல்லி கொண்டு இருக்கும் போதே சுவாதி அக்கா எனக்கு தீடிருன்னு புளிப்பா சாப்பிடனும் போல இருக்கு என்று சுவாதி சொல்ல ஒ அதுவா கண்சிவா இருக்கும் போது அப்படிதான் தோணும் வீட்ல மாங்கா இல்ல என்று அஞ்சலி கேட்க
இல்லக்கா ஆனா எனக்கு இப்ப சாப்பிட்டே ஆகணும் போல இருக்கே இங்க மாங்கா எங்க கிடைக்கும் என்றாள் சுவாதி .அது மார்கெட் போகணும் இந்நேரம் மார்கெட் போக முடியாது அதுனால் நீ பேசாம பக்கத்துல எங்கயாச்சும் மாங்கோ பிளவர் ஐஸ் கிரிம் வாங்கி சாப்பிடு என்றாள் அஞ்சலி
சரிக்கா நான் இப்பவே போறேன் என்றாள் சுவாதி .யே லூசு மணி 7 ஆச்சு இருட்டி இருக்கும் நீ போகாத அவன போ சொல்லு என்று அஞ்சலி சொன்னாள் .
அவன் இன்னும் வரலையே என்றாள் சுவாதி .சரி அவன் வர வரைக்கும் வையிட் பண்ணு நீயா தனியா போகாத என்றாள் அஞ்சலி .சரிக்கா என்று போனை வைத்து விட்டாள் .
அவள் ஒரு பத்து நிமிடம் பொறுத்து பார்த்தாள் .ஆனால் அவளால் முடியவில்லை எனவே பர்சை எடுத்து கொண்டு கதவை பூட்டி விட்டு கடைக்கு நடக்க ஆரம்பித்தாள் ,
விக்கி வீடு தனியாக இருப்பதால் மெயின் ரோட்டிற்கு கொஞ்ச தூரம் செல்ல வேண்டும் .அந்நேரமே அவள் நடந்து சென்ற ஏரியா ஆள் அரவம் இல்லமால் இருக்க சுவாதியை பயம் தொற்றி கொண்டது .பயத்தோடு தனியாக நடந்து சென்றாள் .
சர் என்று ஒரு கார் அவள் பக்கத்தில் வந்து நிக்க...
தொடரும்....
கருத்துக்களை போஸ்ட்களில் பதிவு செய்யவும்...
என்றும் வாசகர்கள் ஆதரவுடன்
உங்கள் ராஜேஷ்.
Rajnmraj28 at G mail
Posts: 596
Threads: 0
Likes Received: 204 in 182 posts
Likes Given: 360
Joined: Aug 2019
Reputation:
3
Posts: 627
Threads: 0
Likes Received: 239 in 212 posts
Likes Given: 313
Joined: Sep 2019
Reputation:
1
Posts: 563
Threads: 0
Likes Received: 182 in 164 posts
Likes Given: 282
Joined: Aug 2019
Reputation:
4
Posts: 138
Threads: 7
Likes Received: 273 in 86 posts
Likes Given: 190
Joined: Feb 2021
Reputation:
0
முந்தைய பகுதிகளில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து ஆதரவு கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும்
நன்றிகள் பல...
முந்தைய பகுதிகளின் தொடர்ச்சியாக..
சுவாதி அந்த இருட்டில் நடந்து கொண்டு இருந்தாள் , அவளுக்கு மிகவும் பயமாக இருந்தது என்ன 8 மணிக்கு எல்லாம் இந்த ஏரியா இப்படி இருக்கு ஐயோ குழந்தைய வேற வயித்துல வச்சுக்கிட்டு இன்னும் மெயின் ரோட்டுக்கு போணுமே ,
இதுக்குதான் மூத்தவாங்க பேச்ச கேக்கணும் போல அஞ்சலி அக்கா எவளவோ சொன்னங்க தனியா போகதான்னு கேட்டேனா இப்ப ஏதோ சூடு காட்டுக்கு நடுவுல நடக்கிற மாதிரி இருக்கே ,ஆமா அவங்க சொன்ன மாதிரி விக்கியே கூப்பிட்டானாப்புல சார் உடனே இதோ வந்துறேன் அப்படின்னு சொல்ல போறான் பாரு உடனே இம்சையே சனியனே திட்டுவான் வேற என்ன பண்ண போறான் அவன் என்று நினைத்து கொண்டு இருக்கும் போது
சர் என்று ஒரு கார் அவள் பக்கத்தில் வந்து நிக்க அவள் ஒரு நிமிடம் பயந்தே போனாள் .ஹ இந்நேரம் எங்க போற என்று விக்கி காரை திறந்து கேட்க அப்பா நீதானா ஒரு நிமிஷம் நான் பயந்தே போயிட்டேன் என்றாள் .எதுக்கு பயந்த என் கார் உனக்கு அடையாளம் தெரியாதா என்றான் .இருட்டுல உன் கார் ப்ளூவா ப்ளாக்கான்னு அடையாளம் தெரியல என்றாள் .
ம்ம் இவளுக்கே இருட்டுல சரியா கண்ணு தெரியல அப்புறம் எப்படி அந்த கிழடுக்கு கார் கலரு தெரிஞ்சுருக்க போகுது என்று நினைத்து கொண்டு யே நீ என்ன இந்நேரம் எங்க போற என்றான் .ஒன்னும் இல்ல சும்மா கடை வரைக்கும் போறேன் என்றாள் .என்ன வேணும்னு சொல்லு நானே போயி வாங்கிட்டு வரேன் .அவன் அப்படி கேட்டதும் சுவாதிக்கு ஏதோ கனவு எதுவும் காண்கிரமோ என்று தோன்றியது .
இருந்தாலும் அவள் பரவல நானே போயி வாங்கிக்கிறேன் என்றாள் ,எ இந்த இருட்ட்ல இப்படி நீ carriying ஓட மெயின் ரோடு போயி எப்படி திரும்பி வருவ ரொம்ப கஷ்டமா இருக்கும் அதனால என் கிட்ட சொல்லு என்ன வேணும்ன்னு நான் வாங்கிட்டு வரேன் என்றான் . உண்மைலே இது கனவுதான் என்று ஒரு முறை தன்னை கில்லி பார்த்து கொண்டாள் . என்ன வேணும் சொல்லு என்றான் விக்கி .அவள் அமைதியாகிவே இருப்பதை பார்த்து என்ன சுவாதி சொல்ல கூச்சபடுர விஸ்பர் எதுவும் வேணுமா என்றான் .
அடச்சீ கருமம் பிடிச்சவனே கேக்குற கேள்விய பாரு என்று திட்டினாள் சுவாதி பின்ன பொதுவா பொண்ணுக அத தான் தயங்கி தயங்கி கேப்பாங்க அதான் நானும் அது வேணுமான்னு கேட்டேன் என்ன அதானே வேணும் என்று திரும்ப விக்கி கேட்க அட நானே பிரகன்ட் இருக்கேன் எனக்கு எதுக்கு அது தேவை பட போகுது என்றாள் .ஒ அப்படியா எனக்கு அத பத்தி எல்லாம் அவளவா தெரியாது சரி என்ன வேணும் சொல்லு வாங்கிட்டு வரேன் .
அவள் ஐஸ் கீரிம் வேணும்டா என்றாள் . என்னது ஐஸ் கீரிமா கிறுக்கு எதுவும் பிடிச்சுருச்சா சினிமா ஹீரோயின் மாதிரி இந்நேரம் ஐஸ் கீரிம் வேணும்னு சொல்லிக்கிட்டு இருக்க என்று கிண்டல் அடித்தான் .இதுக்குதான் நானே போயி வாங்கிகிறேன்னு சொன்னது என்று சுவாதி கோபப்பட்டாள் .யே நான் ஒன்னும் உன்னையே கிண்டல் அடிக்கல எதுக்கு உனக்கு இந்நேரம் ஐஸ் கீரிம் நான் சீரியசா தான் கேக்குறேன் என்றான் .
ம்ம் சும்மாதான் ஆசையா இருந்துச்சு அதான் போறேன் என்றாள் ,ஹ இப்படிதான் அன்னைக்கு பஜ்ஜி சாப்பிடனும்னு ஆசையா இருக்குன்னு சாப்பிட்டு வாந்தி எடுத்துகிட்டு இருந்த இன்னைக்கு ஐஸ் கீரிம் சாப்பிட்டு வாந்தி எடுக்க போறியா போ ஆனா நான்லாம் இன்னைக்கு உன் கூட ஆஸ்பத்திரிக்கு உன்னையே தூக்கிட்டு திரிய முடியாது என்றான் .
ஐஸ் கீரிம் சாப்பிட்டு எல்லாம் வாந்தி எடுக்க மாட்டேன் .அப்படியே ஏதும் ஆச்சுனாலும் நீ ஒன்னும் என்னையே ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு திரிய வேணாம் .நீ போ நான் சாப்பிட்டு வீட்டுக்கு வரேன் என்று சொல்லிவிட்டு மெல்ல நடந்தாள் .
விக்கி காரில் சாய்ந்து கொண்டே சொன்னான் ஐஸ் கீரிம் சாப்பிட்டா வாந்தி வராதுன்னு எனக்கும் தெரியும் மேடம் .ஆனா இந்த பனில நீ போயி ஐஸ் கீரிம் சாப்பிட்டா உனக்கும் சளி பிடிக்கும் உன் வயித்துல வளர குழந்தைக்கும் சளி பிடிக்கும் என்ன மேடம் இப்ப ஐஸ் கீரிம் சாப்பிட போறிங்களா என்று விக்கி கேட்க அதை கேட்டு சுவாதி நாக்கை மெல்ல கடித்து கொண்டு தன்னை தானே மெல்ல தலையில் அடித்து கொண்டாள் ஆமால சளி பிடிச்சா என்ன பண்ணறது என்று சொல்லி கொண்டு விக்கியிடம் நடந்தாள் .
என்ன வீட்டுக்கு போலாமா என்றான் சிரித்து கொண்டே .விக்கி எனக்கு எதாச்சும் புளிப்பா சாப்பிடனும் போல இருக்குடா என்றாள் .வீட்ல உப்பு இருக்கும் சாப்பிடு என்றான் . விளையாடதடா எனக்கு புளிப்பா சாப்பிட்டே ஆகணும் என்றாள் .சரி அதுக்கு எதுக்கு ஐஸ் கீரிம் அது இனிப்பால இருக்கும் என்றான் .ஆமா நியாமா பாத்தா மாங்கா தான் திங்கணும் ஆனா மும்பைல மாங்காவுக்கு எங்க போறது அதான் அஞ்சலி அக்கா கிட்ட கேட்டேன் அவங்க மேங்கோ பிளவர் ஐஸ் கீரிம் சாப்பிட சொன்னங்க என்றாள் .
ம்ம் நீயும் உங்க அஞ்சலி அக்காவும் வந்து வண்டில ஏறு நீங்களே பெரிய மாங்கா அப்புறம் எதுக்கு தனியா மாங்கா தேடி அலைஞ்சு கிட்டு என்றான் .போடா நான் அட்லிஸ்ட் மாங்கா ஊருகாய் ஆச்சும் சாப்பிட்டு வருவேன் என்று சுவாதி அடம் பிடித்தாள் . அவள் அடம் பிடிக்கும் அழகை விக்கி ரசித்தான் .அடம் பிடிக்கும் போதும் அழகாதான் இருக்கா என்று நினைத்து கொண்டு யே வண்டில ஏறு இம்ச என்றான் .சரி வேற வழி இல்ல இந்நேரம் இருட்டுல தனியா எங்க போறது அட்லிஸ்ட் இவன் கூட வண்டில வீட்டுக்கு ஆச்சும் திரும்ப போவோம் என்று நினைத்து கொண்டு மூச்சை இழுத்து விட்டு வண்டியில் ஏறினாள் .
அவள் ஏமாற்றோதொடு வண்டியில் உக்கார விக்கி அவளை பார்த்து சிரித்து கொண்டே வண்டியை ரிவர்ஸ் எடுத்தான் .யே வண்டிய வீட்ட்டு பக்கம் போகாம இந்த பக்கம் எங்கிட்டு போற என்றாள் .ம்ம் நீ ரொம்ப இம்ச பண்றதால உன்னையே தனியா கூப்பிட்டு போயி கொல்ல போறேன் வா இம்ச பேசாம என்றான் .டேய் சொல்றா எங்க கூப்பிட்டு போற என்றாள் .அதான் சொன்னேளே உன்னையே கொல பண்ணன்னு என்றான் சிரித்து கொண்டே .நீ பண்ணாலும் பண்ணுவடா பாவி என்றாள் .
அவன் சிரித்து கொண்டே வண்டியை ஓட்டினான் .டேய் அட்லிஸ்ட் வண்டிய கொஞ்சம் ஸ்லொவ் ஆச்சும் போடா என்றாள் .ஓகே என்று வண்டியை மெல்ல கொண்டு போனான் .பின் ஒரு வழியாக வண்டியை கொண்டு வந்து மார்கெட்டில் வந்து நிப்பாட்டினான் .யே என்னடா இங்க கொண்டு வந்து நிப்பாட்டிருக்க என்றாள் .நீதான மாங்கா சாப்பிடனும்னு சொன்ன அதான் இங்க கிடைக்குமான்னு பாப்போம் என்றான் .
என்ன ஆச்சு இன்னைக்கு இவன் ரொம்ப நல்லவனா இருக்கான் என்ன ஆச்சு இவனுக்கு என்று நினைத்து கொண்டு மும்பை மார்கெட்ல மாங்கா கிடைக்குமாடா என்றாள் .தெரியல போயி பாத்துட்டு வரேன் நீ வண்டில இரு என்றான் .யே என்னால தனியா இருக்க முடியாது நானும் உன் கூட வரேன் என்றாள் .யே உள்ள கூட்டதுல யாரும் இடிச்சுருவாங்க நீ வண்டில இரு நான் கண்டிப்பா வாங்கிட்டு வரேன் என்றான் .
அதுக்கு இல்ல எனக்கு பயமா இருக்கு கூட்டமும் கம்மியா தானே இருக்கு அதுனால நானும் வரேன் என்றாள் .சரி நீ என்னைக்கு நான் சொன்னத கேட்டு இருக்க வா பாத்து என்றான் .அவள் மெல்ல சிரித்து கொண்டே வந்தாள் .விக்கி முன்னே நடக்க சுவாதி மெல்ல வயிற்ரை பிடித்து கொண்டே நடந்தாள் ,கொஞ்ச தூரம் நடந்த பின் சுவாதி ஒரு கல் தடுக்கி விழ போனவளை விக்கி பிடிக்க இருவரும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்து கொண்டனர் .
விக்கி அவள் கைகளை நன்கு பிடித்து இருந்தான் .பின் சுவாதி சுதாரித்து அவன் கை விரல்களில் இருந்து தன் கை விரல்களை விடுவித்து கொண்டு அவனை மெல்ல நேருக்கு நேர் பார்த்து தேங்க்ஸ் என்றாள் .விக்கி என்ன சொல்வது என்று புரியாமல் ஓகே என்று மட்டும் சொன்னான் .
பின் மார்கெட் தரை எல்லாம் ஈரமாகி இருப்பதை பார்த்து இதுக்கு தான் நீ வர வேணாம் நானே வாங்கிட்டு வரேன்னு சொன்னே நீ கேக்கல பாரு எப்படி சேரும் செகதியுமா இருக்குன்னு என்றான் பரவல நான் பாத்து நடந்துகிறேன் என்று சொல்லி கொண்டு மீண்டும் வழுக்கி விழ போனவளை பிடித்து யே லூசு என் கைய பிடிச்சுக்கோ பாத்து நான் கூப்பிட்டு போறேன் என்றான் .
பரவல இருக்கட்டும் என்று மீண்டும் விலகி நடந்தாள் .இருவரும் ஒரு கடைக்கு சென்றனர் .விக்கி அவரிடிம் பேசி விட்டு வந்தான் .என்ன சொன்னாரு என்றாள் ,அவரு இப்ப மாங்கா சீசனே இல்ல இப்ப போயி கேக்குரிங்கன்னு சொல்லி சிரிக்கறாரு என்றான் . என்னால முடியல விக்கி நான் போயி ஐஸ் கீரிம சாப்பிட்டுகிறேன் என்று கிளம்ப போனாள் .அப்போது அவளை அங்கிட்டு இருந்து ஒருவர் கொண்டு வந்த கூடை இடிக்க போனது .
உடனே அவள் தோள்பட்டையை பிடித்து இழுத்தான் .இருடி அவசர குடுக்கை இது மட்டும் தான் கடையா இன்னும் ரெண்டு மூனு கடைல கேட்டு பாப்போம் என்றான் அவள் தோளில் கை போட்டு கொண்டு ,சரி என்று சொல்லிவிட்டு சுவாதி அவள் தோளில் இருந்து அவன் கைகளை எடுத்து விட்டாள் ,அட்ச்சீ வா இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல ஒழுங்கா நடக்க தெரியல ரெண்டு இடத்துல விழ தெரிஞ்ச ஒரு இடத்துல மொத தெரிஞ்ச இதுல நான் தொட்ட உடனே மேடம் விலகுறாங்க
ஒழுங்கா என் கைய பிடி என்று அரட்டினான் .என்னடா அரட்டுர என்றாள் ,ஏ வா பேசாம என்று அவள் கை விரல்களை பிடித்து கொண்டு அவளை மெல்ல அடுத்த கடைக்கு கூப்பிட்டு சென்றான் .அங்கும் மாங்கா கிடைக்கவில்லை இப்படியே ஒரு ரெண்டு மூனு கடைக்கு சென்றனர் எங்கும் மாங்கா கிடைக்கவில்லை .பின் சுவாதியின் கையை ஒரு இடத்தில் விட்டான் .என்ன விக்கி எங்கயுமே கிடைக்காதா என்று கண்களை சுருக்கி கொண்டு வருத்ததோடு கேட்டாள் .
அவள் அப்படி கண்களை சுருக்கி கொண்டு கேப்பதும் விக்கிக்கு அழகாக தெரிந்தது .ம்ம் வருத்தலையும் அழகாதான் இருக்கா என்று மனதில் நினைத்து கொண்டு .இப்ப என்ன பண்ணலாம் நீயே சொல்லு என்றான் ,என்ன பண்ண அதான் எங்கயும் கிடைக்கலையே வா வீட்டுக்கே போவோம் என்றாள் .விக்கிக்கு அவள் முகத்தை பார்க்க பாவமாக இருந்தது .
அப்போது விக்கிக்கு ஒரு யோசனை தோன்றியது .சுவாதி நீ இங்கயே இரு நான் ஒரு போன் பேசிட்டு வரேன் என்று சொல்லி விட்டு அவளை விட்டு கொஞ்ச தூரம் தள்ளி போயி அவளுக்கு கேக்கதாவரு மணிக்கு போன் அடித்தான் .என்ன விக்கி என்ன விஷயம் என்றான் .யே மணி வள்ளி மாங்கா சாப்பிடுவாளா என்றான் .இது என்னடா கேள்வி மாசமா இருக்கவ மாங்கா சாப்பிட தான் செய்வ என்றான் .சரி மாங்கா ஏங்க கிடைக்கும் என்று கேட்டான் விக்கி ,உனக்கு எதுக்குடா உன் பொண்டாட்டி என்ன மாசமாவா இருக்கா என்று சொல்லி மணி சிரித்தான் .
விக்கி அப்போது திரும்பி சுவாதியை பார்த்தான் .அவள் வயிற்ரை தடவி கொண்டு நின்று கொண்டு இருந்தாள் .விக்கிக்கு ஆமாடா வெண்ண என் பொண்டாட்டி மாசமாத்தான் இருக்கா அஞ்சு மாசம் என்று சொல்ல வேண்டும் போல இருந்தது .ஆனால் அப்படி சொல்லமால் இல்லடா நாளைக்கு வள்ளிக்கு வளைகாப்புல அதான் அதுக்கு கிப்ட் மாங்கா வாங்கி கொடுக்கலாம்னு கேக்குறேன் என்றான் .
என்னது கிப்ட் மாங்காவா என்றான் .ஆமா வளைகாப்புக்கு வேற என்ன கிப்ட் கொடுக்குறுதாம் என்றான் விக்கி .டேய் வளைகாப்புக்கு எல்லாம் கிப்ட் தர மாட்டாங்க அப்படியே நீ மாங்கா கொடுக்கணும்னு ஆசபட்டாலும் வேணாம் ஏற்கனவே இங்க நிறைய மாங்கா இருக்கு என்றான் .சரிடா மாங்கா எங்க வாங்குன என்றான் விக்கி . நான்தான் வேணாம்னு சொல்லிட்டேன்ல அப்புறம் ஏண்டா என்றான் .டேய் வள்ளிக்கு இல்லடா எனக்கு சாப்பிடனும் போல இருக்கு என்றான் விக்கி .உனக்கு எதுக்குடா மாங்கா சாப்பிடனும் போல இருக்கு என்று கேட்டான் .
அது வந்து என்று விக்கி என்ன சொல்வது புரியமால் இருக்கும் போது அங்கே மணியிடம் இருந்து வள்ளி போனை வாங்கி என்னது உனக்கு மாங்கா சாப்பிடனும் போல இருக்கா என்றாள் .ஏன் புருசனும் பொண்டாட்டியும் ஒரே கேளிவிய மாத்தி மாத்தி கேக்குதுக என்று நினைத்து கொண்டு சும்மாதான் சாப்பிடனும் போல இருக்கு என்றான் .ம்ம்ம் இந்நேரம் டேவிட் மாதிரி நீ கல்யாணம் பண்ணி இருந்தேன்னா எண்ணி 8 மாசத்துல உன் பொண்டாட்டி மாங்கா தின்னு கிட்டு இருப்பா இப்ப என்னனா நீ மாங்கா திங்கனும்கிற என்று சொல்லி சிரித்தாள் .பின்னாடி மணியும் சிரித்தான் .
சரி இதுக கிட்ட நார்மலா பேசுனா காரியம் நடக்காது ஒரு ஆக்டிங்க போடுவோம் என்று நினைத்து கொண்டு அழுவது போல நடித்தான் .அதை கேட்ட வள்ளி சிரிப்பதை நிறுத்தி விட்டு டேய் டேய் எதுக்குடா அழுகுர என்றாள் , இன்னைக்கு காலைல என் அக்கா வலைகாப்புக்கே போகலன்னு நான் உன் கிட்ட சொன்னேளே என்றான் .ஆமா என்றாள் ,எனக்கு எங்க அக்கா ஞாபகம் வந்துருச்சு எங்க அக்கா இப்படிதான் உன்னையே மாதிரி மாசமா இருக்கும் போது மாங்கா கேட்டு நான் வாங்கி தரல அத நினச்சு எனக்கு ரொம்ப பீலிங்கா இருக்கு அதான் இப்ப அவ ஞாபகமா மாங்கா சாப்பிடனும் போல இருக்கு என்று அழுதான் .
சரி சரி அழுத ஒரு நிமிஷம் ஏங்க எனக்கு மாங்கா எங்க வாங்குநிங்க என்றாள் வள்ளி .பின் மணி வாங்கி அவனுக்கு மாங்கா இருக்கும் கடையை சொன்னான் . அப்பா அழுத பொம்பிலக மனசு இறங்கிறலாக இப்பதான் தெரியுது டிவில ஏன் அழுகாச்சி சிரியலா எடுக்குரானுகன்னு என்று விக்கி நினைத்து கொண்டு சுவாதியை பார்த்து வா உன் மாங்கா கடை கிடைச்சு இருச்சு என்றான் .
பின் இருவரும் மணி சொன்ன கடைக்கு போனார்கள் அங்கு ஒரு வயதான பாட்டி எல்லா காய் கறிகளையும் எடுத்து வைத்து கடையை பூட்ட தயாராகி கொண்டு இருந்தது .இவன் போயி மாங்கா கேட்கவும் அது முடியாது முடியாது நேரம் ஆச்சு மாங்காலாம் இல்ல என்றது .உடனே அவன் கொஞ்ச தூரம் தள்ளி நின்ற சுவாதியை காண்பித்து என் பொண்டாட்டி மாசமா இருக்கா அவ மாங்கா சாப்பிட்டே ஆகணும் போல இருக்கு என்றதும் அந்த பாட்டி சிரித்து கொண்டே உன் பொண்டாட்டிய கிட்ட வர சொல்லு பாக்கணும் என்றது .
உடனே அவன் சுவாதியை கூப்பிட்டான் .அவள் கிட்ட வந்ததும் அந்த பாட்டி அவள் முகத்தை செல்லமாக தடவி என்னமோ சொல்ல சுவாதி டேய் இந்த பாட்டி என்னடா சொல்லுது ஹிந்தி மாறியே இல்லையே என்றாள் .அது பேசுறது மராத்தி நீ எத்தன மாசம்னு கேக்குது என்று விக்கி சொல்லவும் அவள் சிரித்து கொண்டே அஞ்சு விரல்களை காண்பித்தாள் .உடனே பாட்டி அவளை மீண்டும் செல்லமாக கொஞ்சி கொண்டே சொன்னது .இப்ப என்னடா சொல்லுது என்றாள் .
ம்ம் நீ நல்லபடியா பிள்ள பெருவியாம் என்றான் .பின் அந்த பாட்டி உள்ளே சென்று ஒரு அஞ்ச ஆறு மாங்காய்கலை கொண்டு வந்தது .அது கொண்டு வந்த உடனே சுவாதி பாட்டியிடம் இருந்து மாங்காய் ஒன்றை வேகமாக புடிங்கி கடித்து தின்ன ஆரம்பித்தாள் .நீங்க ஒன்னும் தப்பா எடுத்துகாதிங்க அவ அப்படித்தான் என்றான் .நான் ஒன்னும் தப்பா எடுத்துக்கல நான் 7 குழந்தை பெத்தவ எனக்கு தெரியாதா அவளோட உணர்வு என்றது பாட்டி .பின் பாட்டியும் விக்கியும் பேசி கொண்டே இருந்தனர் .
சுவாதி அவர்கள் பேசுவதை கண்டு கொள்ளமால் மாங்காயை சப்பு கொட்டி சாப்பிட்டு கொண்டு இருந்தாள் .ம்ம்ம் ம்ம்ம் என்று உச்சி கொட்டி அவள் சாப்பிடுவதை பார்த்த விக்கி அவள் கிட்ட போயி யே லூசு சத்தம் போடாம சாப்பிடு நீ ம்ம்ம் சொல்ற சவுண்டு ஏதோ நீ செக்ஸ் வைக்கிற மாதிரி இருக்கு என்றான் .அங்கிட்டு போடா என்று சொல்லி விட்டு அவள் சாப்பிட்டு கொண்டே இருந்தாள் ,சரி பாவத்த ஒன்னும் சொல்லதாப்பா எப்படி வேணும்னாலும் சாப்பிட்டு போகட்டும் என்றது .
பின் விக்கி பாட்டியிடம் மாங்கா காசை விட அதிகமாக கொடுக்க பாட்டி வேண்டாம் என்று சொல்லியது .விக்கி சிரித்து கொண்டே வலுகட்ட்யாமாக பாட்டி கையில் திணித்தான் பாட்டி அவன் முகத்தையும் தடவி கொஞ்சி விட்டு உன்னையே மாதிரியே உன் பொண்டாட்டிக்கு ஆம்பிள பிள்ள பிறக்கட்டும் ராசா என்றது .பின் சுவாதியையும் பார்த்து இரும்மா என்றது .பின் இருவரும் வாரோம் பாட்டி என்று சொல்லி விட்டு கிளம்பினார்கள் .
பின் காரிலும் சுவாதி மாங்காவை சத்தம் போட்டு கொண்டே சப்பி சப்பி சாப்பிட்டு கொண்டு இருந்தாள் .அவளை கண்ணாடியில் விக்கி சிரித்தாவரு ரசித்து கொண்டே வீட்டிற்கு கொண்டு வந்து நிறுத்தினான் .இருவரும் வீட்டிற்கு போனார்கள் என்ன மேடம் நீங்க திருப்தியா என்றான் .
ரொம்ப தேங்க்ஸ் விக்கி நீ இவளவு தூரம் ஹெல்ப் பண்ணுவன்னு நினைச்சு கூட பாக்கலா உனக்கு எதாச்சும் நான் செஞ்சே ஆகனும் என்ன வேணும் சொல்லு என்றாள் .விக்கி சொல்ல வருவதற்கு முன் அவனை தடுத்து விட்டு தெரியும் நீ என்ன சொல்வேன்னு எப்ப வீட்ட விட்டு போவா அதானா என்கிட்ட கேக்க போற என்றாள் .
இல்ல என்றான் .அப்ப என்ன வேணும் என்றாள் ,
ஒரு கிஸ் தாடி எனக்கு …
தொடரும்....
கருத்துக்களை போஸ்ட்களில் பதிவு செய்யவும்...
என்றும் வாசகர்கள் ஆதரவுடன்
உங்கள் ராஜேஷ்.
Posts: 380
Threads: 0
Likes Received: 146 in 116 posts
Likes Given: 161
Joined: Aug 2019
Reputation:
1
Posts: 502
Threads: 0
Likes Received: 280 in 225 posts
Likes Given: 309
Joined: Aug 2019
Reputation:
3
Posts: 566
Threads: 0
Likes Received: 220 in 184 posts
Likes Given: 323
Joined: Sep 2019
Reputation:
4
|