Fantasy தித்திக்கும் தேனிலவு
#41
Semma thala
[+] 1 user Likes adangamaru's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#42
Very interesting. Chandru should fall in love with pavi.
[+] 1 user Likes chellaporukki's post
Like Reply
#43
Super update
[+] 1 user Likes fuckandforget's post
Like Reply
#44
Great update friend
[+] 1 user Likes xbiilove's post
Like Reply
#45
இறுதியில், அவளுடைய உணர்வுகள் வெற்றி பெற, கிளாஸை எடுத்து தன் உதடுகளில் பொருத்தி க்ளாஸின் விளிம்பை நளினமாக கவ்வி நீரை மெல்ல உறிஞ்சி குடித்தாள்.
 
சில துளிகள் நீரை பருகிய பின் மெல்ல விழிகளை உயர்த்தி சந்துருவை பார்க்க சந்துரு இந்த உலகமே தன் கையில் வந்து விட்டது போல் சந்தோஷமடைந்தான். அதை கண்ட பவித்ரா வெட்கத்துடன் அவனை பார்த்து புன்னகைத்தாள்.
சரண் அடுத்த மெனுவை வாங்க எழ இருங்க  நானும் வரேன்.  எனக்கு இந்த ஐட்டம் பிடிக்கலை என சுனிதாவும் அவனுடன் சென்றாள்.
 
அவர்கள் தலை மறைந்ததும் சந்துரு பவித்ராவிடம் நீங்க சாப்பிடுற தோசை  ரொம்ப ருசியா இருக்கு போல என்று பேச்சு கொடுக்க ஏன்.? நீங்க சாப்பிடுவது நல்லா இல்லையா? என்றாள் புன்னகையோடு. இல்லை.! நீங்க ரொம்ப ரசிச்சு சாப்பிடற மாதிரி தெரியுது என்றான். சரி! டேஸ்ட் பண்ணி பாருங்க..! என்று தன் தட்டை நகர்த்த தட்டெல்லாம் வேண்டாம் ..சும்மா  கையில் இருப்பதை மட்டும் கொடுங்க. என்றான். பவித்ரா தன் கையில் இருந்த தோசையை அவன் கையில் கொடுக்க நீட்டினாள்.  அதை கையில் வாங்காமல், டக்கென குனிந்து தன் வாயில் அவள் விரல்களையும் சேர்த்து கவ்வி வாங்கி கொண்டான்.
 
அவன் இதழ்கள் தன் விரலில் பட்டதும் மின்சாரம் தாக்கியது போல் இருக்க, அவளுக்கு நெஞ்சம் திக் திக்கென அடித்துக் கொண்டது. சரண் பார்த்திருப்பானோ? என்ற பயத்தில் கண்கள் தாதேட, அந்த மெல்லிய வெளிச்சத்தில் எட்டிய வரை அவன் தென்படவில்லை என்றதும் மனம் நிம்மதியானது. அவளுடைய கவனம் சரணை தேடுவதில் இருந்த போது சந்துரு பவித்ராவின் விரலை லேசாக சப்பி விட்டான்.
 
அவனுடைய எச்சில் விரலில் படுவதை உணர்ந்து திரும்பி அவனை பார்த்த பவித்ரா அவன் தன் விரலை சப்பி தோசையை வாயில் வாங்கி சுவைப்பதை கடைசி நொடியில் கவனித்து அதிர்ச்சியாக சந்துரு ஆஹா. ரொம்ப ருசியா இருக்குங்க.! என சொல்ல, பவித்ராவுக்குள் பதட்டம் இருந்தாலும் மனம் வானில் பறந்தது.
 
ஆனால் தன் உணர்ச்சிகளை காட்டிக் கொள்ளாமல்! இந்தாங்க சாப்பிடுங்க என தன் தட்டை அவன் பக்கம் லேசாய் நகர்த்தினாள்.
 
சந்துரு கொஞ்சமாய் எடுத்து சாப்பிட்டு விட்டு, ஊகும்! இது அந்த அளவு ருசியா இல்லையே! என்றான்.
 
அதெப்படி.இல்லாமல் போகும்.? என குழப்பமாய் அவனை பார்க்க, ஒரு வேளை உங்க கை பட்டதால் ருசியா இருந்திருக்குமோ..? என சிரித்தபடி அவன் சொல்ல, வேகமாய் தட்டை இழுத்து கொண்டு அவனை பொய் கோபத்தோடு முறைத்தாள்.
 
ஆனால் எச்சரிக்கை செய்யும் அவளுடைய உள் மனம் முற்றிலும் முடங்கி போக, மனம் சந்தோஷத்தில் மிதந்தது. அவனின் தடித்த இதழ்கள் பட்ட விரல்கள் எல்லாம் தேனாய் இனித்தது. அவன் சப்பிய விரலில் அவன் எச்சிலின் ஈரம் இன்னும் இருந்தது.
 
எத்தனையோ எச்சரிக்கை உணர்வுகளையும் மீறி பவித்ரா அவன் எச்சில் ஈரம் படிந்த தன் விரலை மெல்ல வாயில் வைத்து மெலிதாக சப்பி பார்க்க அதை கவனித்த சந்துருவுக்கு உடனே பேண்ட்டுக்குள் சுன்னி நீண்டு கொண்டு எழும்பியது.
 
சரணும் சுனிதாவும் வந்து சேர, சாப்பிட்டு முடித்த சந்துரு பவித்ராவுக்காக காத்திருந்தான். அவன் தனக்காக காத்திருப்பதை கண்டு பவித்ரா இன்னும் மகிழ்ந்தாள். இருவரும் ஸ்டாலை நோக்கி செல்ல, மேஜைகளில் ஜோடி ஜோடியாய் கிட்டதட்ட எல்லோருமே மது அருந்துவதை கண்ட பவித்ரா என்னங்க பெண்கள் கூட மது குடிக்கராங்க? என்றாள்.
 
சந்துரு இதெல்லாம் இங்கே சாதாரணம், என்றான். இருவரும் டிபனை பெற்று கொண்டு திரும்பினர். ஐஸ் கிரீமை ருசித்து விட்டு பேசி கொண்டிருக்க மைக்கில் நண்பர்களே நடன இசை ஆரம்பமாகிறது என அறிவித்தனர். விளக்குகள் அனைத்தும் அணைந்து அரங்கம் கும்மிருட்டில் மூழ்க ஐயோ.என்ன ஆச்சி.? என பவித்ரா பயத்தில் கேட்ட வினாடி, இசை வெடித்து சிதறி கொட்ட இசைக்கேற்ப தரையில் விளக்குகளும் நிறங்களை மாறி மாறி உமிழ அந்த இடம் ஒரு தேவலோகத்தை போல் மாறியது.
 
பவித்ரா சிலிர்த்து போனாள். எப்படி தரையில் லைட் எரிகிறது  அதுவும் இத்தனை நிறத்தில் இசைக்கேற்ப என வியந்து போனாள். அனைவரும் எழுந்து நடனமாட சந்துருவும் சுனிதாவும் எழுந்து அவளுடைய இடுப்பை ஒரு கையாலும் மற்றொரு கையால் அவளுடைய கையையும் சந்துரு பிடித்து கொள்ள, சுனிதா அவன் தோளை பிடித்து கொள்ள இசைக்கேற்ப ஆடிக் கொண்டே இவர்களையும் கமான்! வாங்க.. நீங்களும் ஆடுங்க! என அழைத்து கொண்டே இருக்க, சரண் எழுந்து பவித்ராவை சரி  வா..! ட்ரை பண்ணலாம் என இழுத்தான்.
 
சரண் பவித்ராவை அதே போல் பிடித்து கொண்டு ஆட முயன்றான். ஆனால் நடனமாட பவித்ராவுக்கு கூச்சமாக இருக்க, நான் வரலை! என அவனிடமிருந்து விடுபட்டு மீண்டும் அமர்ந்து கொண்டாள். இருவரும் அமர்ந்து வேடிக்கை பார்க்க சந்துருவும் சுனிதாவும் ஆடி கொண்டே கூட்டத்தில் கலந்து விட்டனர். அங்கிருந்த பெண்களில் பாதிக்கு மேல் ஏதோ பெயருக்கு ஆடை என்ற ஒன்றை அணிந்திருக்க மற்றவர்கள் பேண்ட் அணிந்திருந்தனர். அதுவும் எப்போது கழண்டு விழுமோ என்பது போல் இருந்தது. தான் மட்டுமே புடவையில் இருப்பதை உணர்ந்தாள்.
 
சற்று நேரம் கழித்து திரும்பி வந்த சந்துரு ஜோடி, என்ன உட்காந்திருக்கீங்க. ஆடலியா  ? என கேட்டனர். ஊகும்! என தலையாட்டினர் இருவரும்.
 
இப்போது சுனிதா பட்டன்களை எல்லாம் கழட்டி விட்டு சட்டையின் அடியில் முடிச்சு போட்டிருந்தாள். முலைகளின் முகட்டு பகுதியை மட்டும் சட்டை மூடியிருக்க கழுத்திலிருந்து சட்டை முடிச்சு வரை ஓப்பனாக இருக்க அதில் இரண்டு பக்க முலைகளும் அரை வட்டங்களாக தெரிய படு கவர்ச்சியாய் இருந்தாள். ப்ரா இல்லாமலே அந்த பெரிய மார்பகங்கள் கொஞ்சம் கூட தளராமல் கிண்ணென்று நிற்பதை பார்த்தவுடனேயே சரணின் இரத்த ஓட்டம் பல மடங்காகியது. அவளுடைய முலைகளின் பிளவு பளிச்சென தெரிய சரண் தவித்து போனான்.
 
வாங்க . நாங்க சொல்லி தருகிறோம்..! என இருவரையும் அவர்கள் வற்புறுத்தி இழுக்க, .நான் வரலை! அவரை வேண்டுமானால் கூட்டி போங்க! என கூச்சத்தோடு பவித்ரா மறுத்து விட்டாள்.
 
சரி..சுனிதா..நீ சரணுக்கு சொல்லி கொடு! பின் அவர் பவித்ராவுக்கு சொல்லி கொடுக்கட்டும் என சந்துரு கூற, சுனிதா சரணை புன்னகையோடு கை நீட்டி அழைத்து, அவளே அவன் கையை எடுத்து தன் இடுப்பில் வைத்து, தன் ஒரு கையால் சரணின் தோளையும் மற்றொரு கையால் அவன் கையையும் பிடித்து கொண்டாள்.
 
அவளுடைய பள பளப்பான வெற்று இடுப்பை பிடித்ததில் சரணிற்கு ஆகாயத்தில் பறப்பது போல் இருந்தது.
 
மேலும் பவித்ராவே தன்னை அவளோடு ஆட அனுப்பியதும் தயக்கமின்றி சந்துரு சுனிதாவோடு தன்னை இணைத்து விட்டதும், அவனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்தது. பவித்ராவும் என்ன..? இவனே தன் மனைவியோடு சரணை ஆட விடுகிறான் என வியந்து போனாள். அது அவன் மீதுள்ள ஈர்ப்பை இன்னும் அதிகபடுத்தியது.
 
சரண் முதலில் கொஞ்சம் தடுமாறினாலும் சிறிது நேரத்தில் சுனிதாவுக்கு ஈடு கொடுத்து ஆடினான். நேரம் ஆக ஆக சரண் இன்னும் நெருங்கி ஆட சுனிதாவும் நன்றாக ஒத்துழைத்தாள். அவளுடைய பருத்த முலைகள் நெஞ்சில் மோத சந்தோஷத்தில் சரண் தன் நிலையை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து கொண்டிருக்க, சுனிதாவின் முலைகள் அடிக்கடி அவன் நெஞ்சில் பட்ட்தோடு அவ்வ்வ்போது அவன் நெஞ்சில் நன்றாகவே அழுந்த துவங்கியது. சரண் சந்தோஷத்தில் திணறிக் கொண்டிருந்தான். அவன் கைகள் சுனிதாவை இன்னும் நெருக்கமாக இழுத்து அணைத்துக் கொண்டன.
 
அதே சமயம் மெல்லிய ஒளியில் அவர்கள் கட்டி பிடித்து ஆடுவது அரைகுறையாய் பவித்ராவுக்கு தெரிய அவளுடைய உள் மனம் ஏனோ மகிழ்ந்தது.
 
ஆடிக் கொண்டே வெகுதூரம் உள்ளே வந்ததும் சுனிதா அவன் கன்னதில் ப்ச் என முத்தம் கொடுத்தாள். அடுத்த வினாடி சரணின் கட்டுபாடுகள் எல்லாம் தகர்ந்து போக சுனிதாவை அப்படியே இழுத்து இறுக கட்டிக் கொண்டான். அதோடு சூழ்நிலையை மறந்து அவளுடைய இதழ்களை கவ்வி சப்ப சுனிதாவுக்கு உணர்ச்சி ஜிவ்வென ஏறியது. அடுத்த விநாடி அதற்காகவே காத்திருந்தவள் போல அவளும் சரணின் உதடுகளை கவ்விக் கொள்ள ஒரு நாள் முழுவதும் மனதில் கொந்தளித்துக் கொண்டிருந்த உணர்ச்சியில் இருவரும் தாபத்தோடு இதழ்களை சுவைக்கத் துவங்கினர்.
 
சுனிதா கொஞ்சம் போல்ட் என்பதால் அவள் தயங்காமல் தன் நாக்கை அவனுக்கு கொடுக்க சரண் வாய்ப்பை வீணாக்காமல் சுனிதாவின் நாக்கை முழுமையாய் கவ்விக் கொண்டு. அப்படியே சப்பவும் தொடங்கினான். சுவைத்து கொண்டே சரண் அவள் கழுத்தை இன்னும் இறுக்கி, சட்டைக்குள் கையை விட்டு முதுகை துணிச்சலாய் தடவினான். அவளுடைய இதழ்கள் தேனாய் இனிக்க நன்றாய் சுவைத்து, தன் நாக்கையும் உள்ளே விட்டு துழாவினான். பலர் முன்னிலையில் இப்படி செய்வது அவன் உணர்ச்சியை மோசமாய் ஏற்றி விட்டது. பக்கத்தில் இருப்பவர்கள் இதை கண்டுகொள்ளாமல் ஆடுவது வியப்பளித்தது.
 
பின் மெல்ல தன் இதழ்களை விடுவித்த சுனிதா, மீண்டும் ஆட தொடங்கி அவனையும் ஆட வைத்தாள். சரணின் கை விளையாடியதில் அவள் சட்டையின் முடிச்சு அவிழ்ந்து இருந்தது. ஆடும்போது பாதி முலைகள் வெளியே தெரிய, சிலிர்த்து போனான். இத்தனை பேர் முன் அப்படி ஆடுவது அவனுக்கு புது புது உணர்ச்சிகளை உடலில் தூண்டிவிட்டது. அவளுக்கு முத்தம் கொடுத்து கொண்டே இடுப்பை பிணைந்தபடி ஆடினான். முலையை முழுமையாய் பார்க்கும் ஆவலில், ஆடிக் கொண்டே ஒரு பக்க சட்டையை விலக்க முயன்றான். வேண்டுமென்றே அதை தடுத்து தடுத்து, அவனின் ஏக்கத்தை ரசித்தாள்.
 
சரணும் சுனிதாவும் இப்பொது கண்களுக்கு தெரியாமல் போகவே, பவித்ரா மற்ற ஜோடிகள் ஆடுவதை பார்த்தாள். கிட்டதட்ட எல்லோருமே இளம் வயதில் கவர்ச்சியாய் இருக்க, கூட்டத்தினாலும், இசையின் பரவசத்தினாலும் மற்ற ஜோடிகளோடு உரசுவதை கண்டு கொள்ளாமல் ஆடினர். அதே நேரத்தில் எதிரே இருக்கும் சந்துரு, இமைக்காமல் தன்னையே உற்று பார்ப்பதை கவனித்த அவளுக்கு இனம் புரியாத மகிழ்ச்சி உடலெங்கும் பரவியது. மெல்ல அவன் பக்கம் பார்வையை திருப்பி,  நீங்க இதுக்கு முன் இங்க வந்திருக்கீங்களா? என கேட்டாள்.
 
சந்துரு வேண்டுமென்றே, இசையின் சத்தத்தில் காதில் சரியாய் விழாதது போல் நடித்தான். பவித்ரா சற்று முன்னே வந்து மீண்டும் சொல்ல வர, சற்று நகர்ந்து,  பக்கத்தில் இங்க வந்து உட்கார்ந்து சொல்லுங்க! என்பதுபோல் சைகை செய்தான்.
 
சில வினாடி யோசித்தவள், சரண் சுனிதாவோடு கட்டி பிடித்து ஆடியது மனதில் துணிவை கொடுக்க, மெல்ல எழுந்து சந்துருவின் பக்கத்தில் உட்கார்ந்தாள். அவனோ நகர்வது போல் செய்தாலும், முழு சேரையும் அவளுக்கு விடாமல் பாதியை மட்டுமே கொடுக்க, கிட்டதட்ட இருவரும் ஒரே சேரில் அமர்ந்திருந்தனர். தன்னோடு ஒட்டி அமர்ந்த பவித்ராவின் உடல் பூசெண்டை போல் மென்மையாகவும் மணமாகவும் இருக்க, உணர்ச்சியில் சுன்னி தடித்து ஜட்டி போடாத பேண்டை முட்டியது. அதேபோல் பவித்ராவுக்கும் திண்ணென்று இருந்த சந்துருவின் உடலும் அவன் மேல் வீசிய புதுவித நறுமணமும் சிலிர்ப்பை கொடுத்தது. பவித்ரா கேள்வி மேல் கேள்வி கேட்டு கொண்டிருக்க, சந்துரு அவள் உடல் வாசத்தை முகர்ந்தபடியே சலிக்காமல் பதில் சொன்னான்.
 
அங்கே சூழ்நிலையை மறந்து சரண் சுனிதாவின் சட்டையை ஒரு பக்கத்தில் விலக்கி விட பால் போன்ற வெள்ளை முலை முழுசாக தரிசனம் கொடுத்தது. அதை பார்த்த வினாடியே சரண் சிலிர்ப்பின் உச்சிக்கே போனான். சில வினாடிகள் அவனை ரசிக்க விட்டு ஆடிய சுனிதா பின் அப்படியே அவனை கட்டி கொண்டாள். அருகிலிருந்த ஜோடிகள் இப்போது இவர்களை உற்சாக படுத்த, சரண் மீண்டும் அவளுடைய இதழ்களை கவ்வி கொண்டான். அவன் கைகள் இப்போது தயக்கமின்றி தன் உடலில் விளையாட, இனி இவனை கட்டுபடுத்துவது கஷ்டம் என உணர்ந்த சுனிதா, இதழ்களை விடுவித்துக் கொண்டு அவன் காதில் கெஸ்ட் கவுஸ்க்கு போயிடலாமா.? என்றாள்.
 
உடனே புரிந்து கொண்ட சரண்,  மகிழ்ச்சியோடு ஓகே. என்றவன், மறுவினாடியே சோகமாய் பவித்ராவும் சந்துருவும்… என்றான். அவங்க இங்கயே இருக்கட்டும்..! நாம மட்டும் போவோம்.! என்றாள் சுனிதா. எப்படி எப்படி? என சரண் கேட்க சுனிதா ஒரு ஐடியா இருக்கு..! வாங்க.! என சட்டையை சரி செய்தபடி அவனை இழுத்து கொண்டு போனாள்.
[+] 2 users Like madhankumar67's post
Like Reply
#46
Beautiful update nanba
[+] 1 user Likes Gopal Ratnam's post
Like Reply
#47
Different level writing bro
[+] 1 user Likes Sarran Raj's post
Like Reply
#48
Semma bro.. Hot update
[+] 1 user Likes Sansen's post
Like Reply
#49
Story super, please reduce the font size
[+] 1 user Likes Ragasiyananban's post
Like Reply
#50
சுனிதா புண்டைக்கு சந்துரு சுன்னி தான் சரி.. சரண் சுன்னி அண்டா குள்ள விட்ட கரண்டி மாதிரி வழுக்கி வழுக்கி கிட்டு வர போகுது.. சுனிதா சரண் சுன்னி மேல காரி துப்பிட்டு போக போறா
[+] 1 user Likes Kaedukettavan's post
Like Reply
#51
Super hot update. Saran is going to lose his wife permanently to chandru. Will she get pregnant with chandru seeds.
[+] 1 user Likes Gandhi krishna's post
Like Reply
#52
Very hot
Like Reply
#53
Lusty Romance at its best
[+] 1 user Likes LustyLeo's post
Like Reply
#54
இங்கே பவித்ராவுடன் பேசி கொண்டிருந்த சந்துரு, இனி எந்த நிமிடமும் சரண் வந்து விடலாம், பவித்ரா தன்னோடு அமர்ந்திருப்பதை கண்டு கோபப் பட்டு விட்டால் என நகர்ந்து பக்கத்து சேரில் அமர்ந்தான். சந்துரு தானாக நகர்ந்ததை கண்ட பவித்ராவுக்கு மிகவும் சந்தோஷமாய் இருக்க, அவன் மேல் உள்ள ஈர்ப்பு இன்னும் கூடி கொண்டே போனது.
 
சற்று நேரத்தில் சரணும் சுனிதாவும் வர சுனிதா தன் உடைகளின் மேல் சாஸ் கொட்டியிருப்பதை காட்டி இங்க பாருங்க.! ஒருவன் தன் மேல் தவறி கொட்டிவிட்டதாக சொல்லி, வீட்டுக்கு போய் ட்ரஸ் மாத்திகொண்டு வரனும்.! என்றாள். சரி..வா.! என்ற சந்துரு, இவர்களை பார்த்து ப்ரோக்ராமை ஜாலியா எஞ்ஜாய் பண்ணிகிட்டு இருங்க, நாங்க வந்துடுறோம்..! என்றான். உடன் சரண், இந்த மாதிரி புது இடத்தில் இருக்க எங்களுக்கு பயமா இருக்கு! நாங்களும் வருகிறோம்! என்றான். சந்துரு, அப்படினா நீயும் சரணும் போய் வாங்க.! என்றான். நானா! என சரண் தயங்குவது போல் நடிக்க, நானும் சுனிதாவும் போகிறோம்! என்றாள் இடையில் வெகுளியாய் பவித்ரா.
 
அப்படினாதான் அவளே தனியா போய் வருவாளே.. லேடீஸ் தனியா வேண்டாம்! என சந்துரு சொல்ல, நீங்க கார்லயே இருங்க நான் ட்ரஸ் மாத்திகிட்டு வந்துடரேன்! என சுனிதா சரணிடம் கூற, ஓக்கே.! என்றான் சரண்.
 
திட்டம் நிறைவேறிய மகிழ்ச்சியை காட்டிக் கொள்ளாமல் சுனிதா சரணை அழைத்து கொண்டு கிளம்ப, காருக்கு அருகில் வந்ததுமே சரண் நீங்க கிடைப்பீங்கனு கனவிலும் நினைக்கவில்லை என்றபடி துணிவாய் அவளை இழுத்து எடுத்தவுடனே உதட்டில் நன்றாக அழுத்தி முத்தம் கொடுத்ததோடு அப்படியே சுனிதாவின் உதடுகளை கவ்வி இச்சை நிரம்ப சப்பவும் செய்தான். கார் பார்க்கிங்கில் யாரும் இல்லை என்ற தைரியத்தில் சுனிதா அவன் பேண்டில் கை வைத்து, முட்டி கொண்டிருந்த சுன்னியை தடவினாள்.  அவளுடைய கை பட்டதும் சரணின் சுன்னி இன்னும் துடிக்க அவளுடைய தளிர் விரல்கள் அப்படியே சுன்னியை தேடி பிடித்து வெளியே எடுக்க, ஸ்.ஸ்.! என சரண் சிலிர்த்து முனகினான். முனையில் கசிந்திருந்த நீரை விரலால் நன்றாக தடவியவள், பின் அந்த விரலை எடுத்து வாயில் வைத்து சப்பினாள்.
 
சரண் அவளை ஆசையாக பார்க்க அவசரத்தை பாரு. எல்லாம் அங்கே போய் வைச்சுக்கலாம் என்று சொல்லி காருக்குள் நுழைந்த சுனிதா அவனும் ஏறியதும் காரை நகர்த்தி ரோட்டிற்கு வந்து பின் காரை உச்ச வேகத்தில் சீற விட்டாள். உணர்ச்சியேறிய சரண் காருக்குள்ளேயே அவளுடைய முலைகளை பிடித்து கசக்க துவங்கி விட்டான்.
 
அவளும் சுன்னியை அவ்வப்போது தடவி கொண்டே இருக்க, சரணுக்கு உணர்ச்சி தலைக்கேறியது. உடன் பாவாடையின் உள்ளே கையை விட்டு அவளுடைய புண்டையை பிடித்தான். சுனிதா ஸ்.! என உதட்டை கடிக்க, உப்பிய இட்லி போன்ற மென்மையாக இருந்த புண்டையை தொட்டுப் பார்த்து சிலிர்த்து போனான். அவளுடைய முக்கோண மேட்டை தடவியபடியே, முடிந்த வரை பாவாடையை கழட்டி புட்டங்களையும் பிணைய சுனிதா உணர்ச்சியில் தவித்தாள்.
 
வீட்டை அடைந்ததும் காரை ஓரமாய் நிறுத்தி விட்டு, தன் பாவாடையை சரி செய்துக் கொண்டு அவள் எழ, சரண் தன் தடித்த நீண்ட சுன்னியை மீண்டும் பேண்ட்டினுள் நுழைக்க போராடிக் கொண்டிருந்தான். அதை பார்த்த சுனிதா சிரித்தபடி  சட்டையை மேலே எடுத்து விடுங்க. மறைத்து கொள்ளும்! என்றாள். சரண் சட்டைக்குள் சுன்னியை மறைத்தபடி காரிலிருந்து வெளியே வந்தான். கேட்டை திறக்கும் போது, எட்டி அவன் சுன்னியை பிடித்து சுனிதா விளையாடி ரசிக்க, சரண் தாங்க முடியாத உணர்ச்சிக்கு போனான். கதவை திறந்து உள்ளே சென்றதும் சரண் பின்புறமாய் போய் அவளுடைய பாவாடையை முழுவதுமாக அவிழ்த்து விட்டான். சுனிதா எவ்வித மறுப்பும் சொல்லாமல் உடன்பட விளக்குகள் எரிந்ததும் அவள் உடல் பள பளவென மின்ன, வட்டமான வாளிப்பான குண்டிகளை பார்த்து உணர்ச்சி கிளம்ப குனிந்து மண்டியிட்டு அவளுடைய திரட்சியான புட்டங்களை வாயில் ஆசையோடு நக்கி கவ்வினான்.
 
சுனிதா சிலிர்த்து போனாள். சந்துரு அவளை பலவிதங்களில் அனுபவித்து இன்பத்தின் உச்சிக்கே கொண்டு சென்றவன் தான் என்றாலும் இப்படி அவளுடைய புட்டக் கோளங்களை அவன் இதுவரை நக்கியதில்லை. சரண் உணர்ச்சி கொதிப்பில் அவள் இடுப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டு அவளுடைய வெண்மையான உருண்ட குண்டிக் கோளங்கள் முழுவதுமே நாக்கால் சளக் சளக் என்று நக்க சுனிதா நீண்ட நாட்களுக்கு பிறகு கணவன் அல்லாத ஒருவன் மேல் காதல் கொண்டாள். சரணை அவள் மனம் மிகவும் விரும்ப துவங்கியது.
 
சுமார் சரண் பத்து நிமிடம் சுனிதாவை அசைய விடாமல் பிடித்துக் கொண்டு அவள் குண்டிகளை நக்கி எடுக்க சுனிதா கூதியை தொடாமலே நக்காமலே ஓக்காமலே உச்சத்தை அடையும் நிலைக்கு வந்தாள். அவள் உதடுகள் இடைவிடாமல் முனகிக் கொண்டிருந்தன. கண்கள் காம சுகத்தால் மூடிக் கிடந்தன.
 
இனி தன் இன்ப பெட்டகம் அவனுக்கு சொந்தம் என்ற நிலைக்கு வந்த சுனிதா போதும் பின்னாடியே மயங்கி கிடக்காதீங்க, கொஞ்சம் முன்னாடியும் கவனிங்க என்று மோகம் பொங்கிட சொல்லியபடி அப்படியே திரும்ப, கண் இமைக்கும் நேரத்தில் கண் முன் காட்சி தந்த அவளுடைய இன்ப பெட்டகத்தை பார்த்து சரண் துடித்து போனான்.
 
அடுத்த வினாடி பாய்ந்து சுனிதாவின் புண்டையை வாயில் கவ்வ, சுனிதா ஸ்.ஸ்.! உதடுகளை கடித்து துடித்தாள். சரண் அவளுடைய முக்கோண மேட்டை நக்கி சப்பினான்.
 
சுனிதாவின் புண்டை வெண்ணெய் போல மாசில்லாது மழுமழுப்பாய் இருக்க, நன்றாக நக்கி நக்கி கொடுத்து அவ்வப்போது கவ்வி சப்பியவாறே கீழே சென்று புண்டையின் இதழ்களை நாக்கால் அழுத்தி நக்கினான்.  சுனிதாவுக்கு ஜிவ்வென இன்பம் உடலில் பாய, நன்றாக கால்களை விரித்து கொடுத்தாள். சரண் தன் நாக்கை புண்டை உதடுகளுக்கு உள்ளே நுழைத்து துழாவ சுனிதா ஸ்ஸ்ஸ்....! என முனகினாள். அவன் தலையை பிடித்துக் கொண்டு சுனிதா துடிக்க துடிக்க நாக்கை புண்டையின் இதழ்களுக்கு உள்ளே விட்டு நன்றாக துழாவியபடி புண்டையின் இதழ்களையும் கவ்வி சப்பினான். கைகள் இரண்டும் புட்டங்களை கண்டபடி கசக்கி பிணைந்து தொடைகளை தடவியது.
 
உணர்ச்சி ஏறிய சுனிதா அவனை மேலே தூக்கி இறுக கட்டி கொண்டாள். சரண் அவளுடைய சட்டையையும் கழட்டி வீச முலைகள் இரண்டும் திமிறிக் கொண்டு வெளிப்பட்டு அதிர்ந்து ததும்பின. காம்புகள் தடித்து விறைத்து நிற்க, அப்படியே முலையை நக்கி காம்பை சப்பினான். ஒரு கையால் மற்றொரு முலையை தடவி ரசித்து பின் இறுக பற்றி பிணைந்தான். அதே சமயம் சுனிதா அவன் சட்டையை அவிழ்த்து பேண்ட்டை கீழே உருவி கீழே தடித்து நீண்டிருந்த சுன்னியை பிடித்துக் கொண்டாள். முதலில் தடவி ரசித்தவள் பின் அதை உருவி விட துவங்க, சரணுக்கு இன்பம் உடலெங்கும் பரவியது. அவனும் கையை கீழே செலுத்தி சுனிதாவின் புண்டையில் கை வைத்து ஆசையாகவும் வேட்கையாகவும் புண்டையை தடவி தடவி பார்க்க துவங்கினான்.
 
புண்டையை ஒரு கையால் தடவிக் கொண்டே மற்றொரு கையால் தன் பேண்ட்டை கழட்ட, சுனிதா அதற்கு உதவினாள். இருவரின் உடலிலிருந்த ஆடைகளும் அங்கங்கே சிதறி கிடக்க இருவரும் இப்போது முழு நிர்வாணமாய் நிற்க சுனிதா சரணை பெட்ரூமிற்கு அழைத்து போனாள். அவளுடைய இடுப்பை வளைத்து கொண்டு முலைகளை கசக்கியவாறே சரண் வர, ரூமினுள் நுழைந்ததும் வெறியோடு அவளை கட்டிலில் போட்டு மேலே ஏறி படுத்து வாயை கவ்வியபடி கட்டி கொண்டு உருட்டினான்.  கன்னங்களையும் செவ்விதழ்களையும் கவ்வி சப்பினான். முலைகளை முரட்டுதனமாய் அழுத்தி சப்பி கொண்டே ஆசை தீர பிணைந்தான். அவளுடைய உடல் சரணுக்கு தேனாய் இனித்தது. அவளுடைய கால்களை விரித்து புண்டையை கவ்விக் கொண்டு புண்டையின் இதழ்களை நன்றாக வெகுநேரம் மாறி மாறி சப்பி புண்டைக்குள் எட்டிய வரை நாக்கை உள்ளே விட்டு துழாவினான். துடிதுடித்த புண்டை பருப்பை நுனி நாக்கால் சீண்டி விட்டு விளையாடினான். சுனிதா லேசாய் வாய் திறந்த நிலையில் சுத்தமாக சந்துருவை மறந்து சரண் சரண் சரண் சரண் என்று விரகத்தோடு உச்சரித்துக் கொண்டு அவன் தலைமுடியை பிடித்து பிய்த்தபடி இன்பத்தில் துடித்துக் கொண்டிருந்தாள்.
 
நன்றாக சுவைத்த பின் சரண் மேலே நக்கி கொண்டே வர, சுனிதா அவனை இழுத்து இறுக கட்டிக் கொண்டு அவன் இதழ்களை சப்பினாள். தன் புண்டை சுவையுடன் அவன் எச்சில் சுவையையும் சேர்த்து சுவைத்தாள்.
 
அவனுடைய மார்பு காம்புகளை அவனை போலவே சப்பினாள். கைகள் சுன்னியை பிடித்து தடவ, சரணுக்கு உணர்ச்சி ஜிவ்வென இன்னும் ஏறியது. அவளுடைய முலைகளையும் முதுகையும் பிணைந்து தடவி கொடுத்தான்.
 
காம்புகளை சப்பியவள் கீழே சென்று சுன்னியை பிடித்து நக்கினாள். முனையில் திரண்டிருந்த நீரை நக்கி சுவைத்தாள். மெல்ல முனையை கவ்வி சப்பியவள் பின் முழு சுன்னியையும் வாயினுள் திணித்து சப்ப, சரண் துடித்து போனான். தன் உதட்டாலேயே சுன்னியின் முன் தோலை கீழே தள்ளியவள், மொட்டு போன்ற முனையை நாக்கால் உள்ளேயே துழாவ, சரண் துடித்தான். கொட்டைகளை இதமாய் தடவி கொண்டே, சுனிதா தலையை சீஆக ஆட்டி ஆட்டி சுன்னியை சுவைக்க சரண் இன்பத்தில் மிதந்தான். சிறிது நேரத்தில் சரணிற்கு தாங்க முடியாத அளவு உணர்ச்சி ஏறியது. சுனிதாவை இழுத்து கட்டி கொண்டவன் அப்படியே அவளை புரட்டி படுக்க வைத்து கால்களை பிடித்து விரித்து வைத்து மேலே வந்து தன் துடிக்கும் சுன்னியை பிடித்து நொடியில் சுனிதாவின் கூதிக்கு உள்ளே சரக்கென இறக்க, அவள் ஸ்....! ஆ....! துடித்து விட்டாள். அடுத்த வினாடியே பலமடங்கு வேகத்தில் ஓங்கி ஓங்கி குத்தி ஓக்க, சுனிதா உதட்டை கடித்தபடி இன்பத்தில் மிதக்க தொடங்கினாள்.
 
சரணை தன் இரு கைகளாலும் இறுக கட்டிப் பிடித்துக் கொண்டு கால்களையும் அவன் இடுப்பை சுற்றி போட்டு வளைத்து இறுக்கிக் கொண்டு அவன் உதடுகளை வெறியோடு சுவைத்த படி சுனிதா அவனுக்கு கூதியை கொடுத்தாள்.
 
சரணும் சுனிதாவும் தன் கண்களை விட்டு மறையும் வரை பார்த்து கொண்டிருந்த பவித்ரா திரும்ப, சந்துரு அவளையே பார்ப்பதை கவனித்தாள். அது அவளுக்கு பிடித்திருக்கவே, நன்றாக பார்க்கட்டும் என்று பார்வையை மற்ற ஜோடிகள் பக்கம்  திருப்பி கொண்டாள். இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு மேலாவது அவளும் சந்துருவும் சரணின் தொல்லையோ சுனிதாவின் தொல்லையோ இல்லாமல் இருக்க போகிறோம் என்பதை அவளால் நம்பவே முடியவில்லை.
[+] 5 users Like madhankumar67's post
Like Reply
#55
whoaa.. awesome update
[+] 1 user Likes xbiilove's post
Like Reply
#56
Super bro
[+] 1 user Likes zulfique's post
Like Reply
#57
This is absolute hotter
[+] 2 users Like Vishal Ramana's post
Like Reply
#58
Situation help both sides or they create it and enjoy
[+] 1 user Likes Nesamanikumar's post
Like Reply
#59
Miga sirappaaga ulladhu
[+] 1 user Likes Muthiah Sivaraman's post
Like Reply
#60
சந்துருவின் அருகாமை சரணையே தொல்லையாக நினைக்க வைக்கும் அளவுக்கு சந்துரு தன் ஆண்மையால் பவித்ராவை கவர்ந்து இருந்தான்.
 
அதே சமயம் பவித்ராவின் ஆரஞ்சு சுளை இதழ்களையும், கையை மேஜையில் ஊன்றியதில் சைடில் தெரியும் குத்திட்ட முலைகளையும், பளீரென மின்னும் இடுப்பையும் பார்க்க பார்க்க சந்துருவுக்கு அவள் மேல் உள்ள ஆசை கட்டுக் கடங்காமல் ஏறி கொண்டே போனது.
 
மெல்ல நெருங்கி அமர்ந்தான். சரி வாங்க கொஞ்ச நேரம் நடனமாடலாம்… என அழைத்தான். பவித்ரா தயங்க, எழுந்து அருகே வந்தவன், அங்க பாருங்க....! யாருமே ஆட தெரிஞ்சு ஆடறதில்லை. இது ஒரு விதமான சந்தோஷம். சரண் இருக்கும் போது உங்களை தொட கூடாதுன்னு பேசாம இருந்தேன். ப்ளீஸ் இப்பவாவது வாங்க ப்ளீஸ்… சரண் வர வரைக்குமாவது உங்க கூட சேர்ந்து இருக்கனும்ன்னு ஆசையா இருக்கு என்று சொன்னபடி தைரியமாய் அவளுடைய கையை பிடித்து லேசாய் அமுக்கினான்.
 
சரண் இருக்கும் போது தொட கூடாது என்றால் இப்போ தொட போகிறானா? தொடுவது என்றால் என்ன? தொடுவது மட்டும் தானா? எங்கே எல்லாம் தொடுவான்? சேர்ந்து இருக்க ஆசையா இருக்கு என்றால்? அவனுடன் சேர போகிறேனா? என்று அவனுடைய ஒவ்வொரு வார்த்தைகளிலும் பவித்ராவின் மனம் தறிகெட்டு எங்கெங்கோ செல்ல இந்த முறை மனதை அடக்க அவளே விரும்பாமல் வெட்க புன்னகையோடு மெல்ல எழுந்து நின்றாள்.
 
முதலில் கைகளை மட்டும் பிடித்து கொண்டு ஆடிய சந்துரு பின்சும்மா அப்படியே நடங்க....! கூச்சபடாதீங்க… பாருங்க எல்லோருமே ஆடுராங்க....! என சொல்லி சொல்லி அவளையும் நகர வைத்து அவ்வளவுதான்....! என்றான். முதலில் சற்று தயக்கமாகவும் கூச்சமாகவும் இருந்த பவித்ராவுக்கு சிறிது நேரத்திலேயே அது குறைந்து போக அவன் இழுப்பிற்கு ஈடு கொடுத்து நகர்ந்தாள். அதுவும் சந்துருவோடு ஆடுவது தனி மகிழ்ச்சியை கொடுத்தது.
 
பவித்ராவின் கூச்சமும் தயக்கமும் குறைந்து விட்டதை புரிந்து கொண்ட சந்துரு, அவளை தன் அருகே இழுத்து ஆடியவன் பின் அவளுடைய ஒரு கையை தன் தோளில் வைத்து, சேலையோடு மெல்ல இடுப்பை பிடித்து ஆட தொடங்க, பவித்ராவின் இதயம் பட படவென அடித்து கொண்டது. அவனின் அருகாமையை அவளையும் அறியாமல் மனம் ரசிப்பதை உணர்ந்தாள். ஆடி கொண்டே சந்துரு அவளை தன் கைக்குள் மெல்ல மெல்ல கொண்டு வந்தான். அவளும் அவனுக்கு இணங்கினாள்.
 
அவன் மெல்ல மெல்ல தன்னை தன் வசப்படுத்தி கிட்டத்தட்ட ஒரு காதலியை அணைப்பது போல அணைக்கும் நிலைக்கு வந்து விட்டதை உணர்ந்தாலும் சந்துருவின் அணைப்பு அவளை மிகவும் திணறடிக்க, திண்ணென்று இருந்த அவனின் அழகு உடலும், வாசனையும் அவள் உடலில் இரத்த ஓட்டத்தை ஜிவ்வென ஏற்றியது. சந்துருவுக்கும் பவித்ராவின் அழகு உடல் அவன் மேல் பட்டதும் உணர்ச்சியில் சுன்னி எழும்பிக் கொண்டு விண் விண்ணென்று உள்ளே துடிக்க தொடங்கியது. அவளுடைய முலைகள் நெஞ்சில் அவ்வப்போது லேசாக அழுந்த, அவன் இதய துடிப்பு பல மடங்காகியது. சிறிது நேரம் கழித்து, ஆடிக் கொண்டே மெல்ல அவள் சேலைக்குள் கையை நுழைத்து, வெண்ணெய் பூசியது போன்ற இடுப்பை பிடித்தான். இடுப்பில் கை பட்டதும் பவித்ராவுக்கு மின்சாரம் தாக்கியது போல் இருக்க, உணர்ச்சியை அவனிடம் மறைக்க மிக சிரமப்பட்டாள். பவித்ராவிடமிருந்து எந்த எதிர்ப்பும் வராததை கண்ட சந்துருவுக்கு, சந்தோஷம் கொப்பளித்தது.
 
நேரம் ஆக ஆக பவித்ராவும் கூச்சத்தை விட்டு அவனுக்கு ஈடு கொடுத்து ஆட, உம்.....! இதுக்கு போய் அப்படி கூச்சபட்டீங்க.....! என்றான்.
 
புன்னகையோடு  இப்ப உங்களுக்கு சந்தோஷமா...? என்றாள்.
 
ரொம்ப சந்தோஷம்...! என்றவன், அவளுடைய முலைகளை பார்க்க எண்ணி சேலைன்னா உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா....? என கேட்டான். உம்....! என தலையாட்டியவள் ரொம்ப பிடிக்கும்....! என்றாள்.
 
மெல்ல ஆடிகொண்டே ஒருகையால் அவள் மார்பில் கிடந்த சேலையை முலைக்கு கீழே பிடித்து, என்ன கிளாத்துங்க...? இவ்வளவு ஸ்மூத்தா... சாப்டா இருக்கு...! விலை அதிகமோ...? என கேட்டான்.
 
விலையெல்லாம் குறைவுதான்...!. என்றாள்.
 
உண்மையாவே துணி ரொம்ப நல்லா இருக்குங்க..! என்றபடி நன்றாக பார்ப்பதுபோல் பாதி சுருட்டி பிடித்து தடவி பார்த்தவன் பின் அப்படியே விட்டு விட பவித்ராவின் ஒரு முலை சேலை மறைப்பின்றி கிண்ணென நின்றது. அந்த மெல்லிய வெளிச்சத்திலும் ப்ரா இல்லாத முலை காம்பு ஜாக்கெட்டை துருத்தி கொண்டிருக்க, சந்துருவை எச்சில் விழுங்க வைத்தது.
 
அவன் தன் சேலையை விலக்கி முலையை பார்க்கதான் அப்படி செய்திருக்கிறான் என்பதை பின்னரே பவித்ரா புரிந்து கொண்டாள். ஒருகணம் சேலையை சரி செய்யலாமா என எண்ணியவளுக்கு அவன் ஆசையாய் முலையையே விடாமல் பார்ப்பதை கண்டதும், தானாக மனம் மாற பார்வையை மற்ற ஜோடிகள் பக்கம்  திருப்பி கொண்டாள்.
 
அருகிலுள்ள ஜோடிகள் இப்போது சட்டை பட்டன்களை கழட்டி விட்டு கவர்ச்சியாய் ஆடுவதை கண்டதும் ஒருபக்கம் வியப்பும் மறுபக்கம் உற்சாகத்துடன் உணர்ச்சியும் வந்தது.
 
நிச்சயமாக சரண் இருந்திருந்தால் இப்படி எல்லாம் அனுபவிக்க முடியாது. இது எது வரை போகும் என்று தெரியவில்லை. இன்னும் அவள் மனதில் மெலிதான பயமும் தயக்கமும் இருக்க தான் செய்தது.
 
அதே சமயம் சரணும் சுனிதாவும் வருவதற்குள் சந்துருவுடன் நெருங்கி பழகுவதில் கிடைக்கும் இந்த இன்பத்தை அனுபவித்து விட வேண்டும் என்றும் துடித்தாள்.
 
அப்படியே ஆடிகொண்டே அவளை மெல்ல உள்ளே அழைத்து போனான். சேலை விலகிய முலை அவன் மார்பில் அவ்வப்போது படும் ஒவ்வொறு முறையும் சந்துருவுக்கு சிலிர்ப்பாய் இருந்தது.
 
உள்ளே செல்ல செல்ல, ஒரு சில பெண்களின் சட்டை விலகி முலைகள் முழுமையாய் வெளியே தெரிய, ஆண்கள் சிலர் ஷர்ட்டை முழுவதுமாய் கழட்டி விட்டு வெற்று மார்போடு ஆடிக் கொண்டிருப்பதை பார்த்த பவித்ரா அவனிடம், என்னங்க இப்படி ஆடறாங்க.....! என கேட்க, சந்துரு ஏங்க...! பிடிக்கவில்லையா......? என அவளுடைய கண்களை பார்த்து கேட்க, உண்மையிலேயே இது அவளுக்கு பிடித்திருந்தாலும், எப்படி அதை இவனிடம் சொல்வது என தயங்கி பார்வையை வேறு பக்கம் திருப்பி கொண்டு மிக மென்மையான குரலில் பிடிச்சிருக்கு என்று சொல்லி விட்டு வெட்கம் தாங்காமல் தலை குனிந்து புன்னகைத்தாள்.
 
நேரம் ஆக ஆக மின்னொளி இன்னும் குறைய இசை அருவியாய் கொட்டியது. சந்துரு அவளுடைய இடுப்பை இறுக்கி பிடித்து, இன்னும் அருகே இழுத்து ஆடினான். கிட்டத்தட்ட அவள் இடுப்பை தன் இடுப்பில் சேர்த்து அழுத்திக் கொண்டான். பின் புறமாய் மற்ற ஜோடிகள் அடிக்கடி உரசவே, அவளும் சந்துருவோடு ஒட்டிக் கொண்டாள்.
 
முலைகள் இரண்டும் அவன் மார்பில் அழுந்தி கொள்ள, கன்னங்கள் சில முறை லேசாய் உரசின. சந்துருவின் மார்பின் திண்மையை தன் மென்மையான முலைப் பந்துகளில் உணர்ந்த போது ப்பா.. இரும்பில் செய்த்து போல இவனுக்கு மார்பு எப்படி கெட்டியாக இருக்கிறது என்று எண்ணி வியந்து போனாள்.
 
அப்போது அருகில் ஆடி கொண்டிருந்த இளைஞன் ஒருவன் சிரித்தபடியே ஹிந்தியில், உங்க ஆள் படு சூப்பர் ஜி... நீங்க ரொம்ப கொடுத்து வச்சவர்... என போதையில் உளர, அவனோடு ஆடிய இளம் பெண், தலையில் ஓங்கி கொட்டு வைத்து, உளராமல் இருக்கமாட்டீயாடா...! என்றாள்.
 
ஒன்றும் புரியாத பவித்ரா என்ன சொன்னாங்க....? என்று ஆவலாய் கேட்க, சந்துரு டக்கென சுதாரித்து சமயத்தை பயன்படுத்த முடிவு செய்து அது ஒன்றுமில்லை.... உங்க சேலையை பற்றி சொன்னான் என்றான்.
 
என்னனு....?
 
எல்லா பெண்களும் எப்படியிருக்காங்க....! இவங்க மட்டும் இப்படி சேலையில் பட்டிக்காடு போல் இருக்காங்க... நீங்களாவது வேற உடையை அணிய வைத்து கூட்டி வர கூடாதானு சொன்னான். அதற்குதான் அந்த பெண் அவனை யாரோ எப்படியோ இருந்துட்டு போறாங்க உனக்கு என்ன என்று குட்டினாள்...என்றான்.
 
அதை கேட்ட பவித்ரா ஒரு மாதிரியாகி அங்கிருந்த பலரும் அவளுடைய அழகை வியந்து பார்த்ததை தான் புடவையில் இருப்பதால் தான் அப்படி பார்த்தார்களோ என எண்ணி குழம்பினாள். அவள் முகம் லேசாக வாடியது.
 
அட இதுக்கு ஏங்க வருத்தப் படுறீங்க....! சேலையை மட்டும் கழட்டிடீங்க நீங்கதான் மாடர்னா ஜொலிப்பீங்க....! என்றான். பவித்ரா கண்கள் விரிய புடவையை கழட்டிட்டா…? ஐயோ என்று பதற… சந்துரு சுத்தியும் பாருங்க… பொண்ணுங்க எவ்ளோ ப்ரீயா இருக்காங்க… ட்ரஸ் சும்மா பேருக்குதான்… யோசிங்க… இனி இந்த மாதிரி ஒரு சான்ஸ் உங்க வாழ்க்கைலே வராது… சரண் இப்படி எல்லாம் கூட்டிட்டு போவாரா.. இப்ப தான் அவர் இல்லையே… உங்க விருப்ப்படி நடந்துக்கலாமே என்று ஏதேதோ சொல்ல பவித்ரா அவனை அச்சத்தோடு பார்க்க அவள் உடலில் உணர்ச்சிகள் ஏறிக் கொண்டே போனது. புடவை இல்லாமல் வெறும் ஜாக்கெட் உள்பாவாடையுடன் சந்துருவுடன் நெருக்கமாக என்ற எண்ணம் அவள் இளம் மேனியை ஏகத்துக்கும் சூடேற்றிக் கொண்டிருக்க தானே எப்படி அவிழ்ப்பது, அவன் அவிழ்க்க மாட்டானா என்ற ஏக்கம் மனதில் ஒரு புறம் முட்டி மோத, மறுபுறம் சரண் வர எவ்வளவு நேரமாகமோ என்ற கவலை ஒரு புறம் வாட்ட யோசனையில் நின்றவளை தன்னோடு கிட்டத்தட்ட அணைத்துக் கொண்ட சந்துரு என்ன... சரணுக்காகதானே யோசிக்கறீங்க...! அவங்க என் கைலே இருக்க பாஸ் இல்லாம உள்ளே வர முடியாது. நாமதான் போய் ரிசப்ஸனிலிருந்து அவர்களை கூட்டிட்டு வரனும். அதுக்குள்ளே… அதுக்குள்ளே… ப்ளீஸ்… ப்ளீஸ்… இந்த மாதிரி ஒரு சான்ஸ் திரும்ப கிடைக்காது. சொல்லுங்க பவி ப்ளீஸ்… அவங்க வரும் போது திரும்ப உடுத்திக்கலாம்… சரியா பவி..ப்ளீஸ் பவி  என்றவன் கழட்டிடலாமா என அவளிடம் அவசரபடுத்தினான்.
 
பவித்ரா சற்று தயங்கியவள் பின் அவன் கெஞ்சிய அழகும் முதல் முறையாக பவி பவி என்று அவளை உரிமையோடு பெயர் சொல்லி அழைத்ததில் ஏற்பட்ட சந்தோஷமும் சேர தலையை குனிந்தபடி சரி...என தலையை ஆட்ட, சந்துரு துள்ளி குதிக்காத குறையாய் மகிழ்ந்து அவளுடைய சேலையை அவிழ்க்க தொடங்க, பவித்ரா சேப்டி பின்களை ஒவ்வொன்றாய் கழட்டி அவனுக்கு உதவினாள்.
[+] 3 users Like madhankumar67's post
Like Reply




Users browsing this thread: 5 Guest(s)