Posts: 347
Threads: 3
Likes Received: 792 in 285 posts
Likes Given: 0
Joined: Oct 2019
Reputation:
3
அகிலா அகிலா அகிலா ...
காதலில் மிகத்தீவிரமாக இருந்த காலம் அது !!
ஒரு விஷயம் சொல்லுறேன் கேளுங்க !! இந்த உலகம் எப்படி தோன்றியதுனு பல தியரி சொல்லுவாங்க அதுல உயிர் எப்படி தோன்றியதுன்னு ஒரு தியரி இருக்கு !
அதாவது ஒரு கெமிக்கல் ரியாக்ஷன் !! கார்பன் ஆக்சிஜன் நைட்ரஜன் இது மூன்று மட்டுமே இருந்த காலகட்டத்தில் ஒரு மின்னல் தாக்க உயிர் உருவானது !!
ஆக இந்த உலகத்தில் எல்லாமே கெமிக்கல் தான் !! ஒரு பொண்ண பார்த்தோன அந்த ஹார்மோன் சுரக்கனும் இல்லைன்னா ஒரு உணர்ச்சியும் தோணாது !! அந்த உணர்ச்சி தாறுமாறா ஓடும் பருவம் தான் டீன் ஏஜ் !!
அப்படி டீன் ஏஜ்ல தொடங்கிய காதல் , டீன் ஏஜையும் கடந்து 22 வயசு ஆகிடிச்சி !! எனக்கும் வேலை கிடைக்கல , பின்ன காதல் மயக்கத்தில் ஒன்னும் படிக்காம கண்ட வேலையை பார்த்தா எப்படி வேலை கிடைக்கும் ! அதான் இருக்கவே இருக்கே மேல் படிப்பு !!
ஏன் எதுக்குன்னு தெரியாது ஆனா மேல படிக்கணும் !! எம்பி ஏ சேர்ந்துட்டேன் !! அங்கே அகிலா பிஜி கோர்ஸ் !!
நல்லா நோட் பண்ணிக்கங்க இதுவரைக்கும் அகிலா கைல மொபைல் கிடையாது !! என்னிடம் ஒரு சாதா மொபைல் !!
அப்பல்லாம் மொபைல்னா நோக்கியோ 1100 தான் !!
ஆண்டு 2007. அகிலாவின் பிஜி கோர்ஸ்ல கடைசி செமஸ்டர் !! நான் சென்னை ! அகிலா முதன்முறையாக அவளுடைய ஊரை விட்டு திருச்சில அவளுடைய மாமா வீட்டில் தங்கி பிராஜக்ட்! அதோடு கூட சேர்ந்து , ஒரு கம்ப்யூட்டர் கோர்ஸ் பண்ணுவதற்காக இரண்டு மாதம் தங்கப்போவதாக சொன்னாள் !!
அவ மாமா வீட்ல தங்கப்போறேன்னு சொன்னது எனக்கு ஒன்னும் தப்பா தெரியல .
அகிலா சொன்னா இந்தமாதிரி அவளுடைய மாமா பையன் பிரபு அங்கு இருப்பதாகவும் , ஆனா அவன் தன்னுடைய அக்காவை லவ் பண்ணுவதாகவும் அதுக்கு தான் முழுமையாக சப்போர்ட் பண்ணும் பட்சத்தில் நாளை நம்ம காதலுக்கும் அவனே சப்போர்ட்டா இருப்பான்னு சொன்னா . அவனுடைய தங்கை பெயர் அனிதா அவள் அப்போது தான் ப்ளஸ் டு படிப்பதாகவும் , அவளும் அகிலாவும் ஒரே ரூம்ல படுப்போம் . பிரபு மாடில படுத்துப்பான் !! மத்தபடி மாமா அத்தை ஒரு ரூம்ல இருப்பாங்க
அவளுடைய மாமா பையன் இருக்கும் வீட்டில் தங்கப்போறேன்னு சொன்னதெல்லாம் ஒரு விஷயமாவே எனக்கு தோணல .. ஒரே ஒரு விஷயம் போதுமானதாக இருந்தது !!
அதுதான் ஃபோன் !! பிரபு வீட்ல ஒரு போன் இருந்தது !! அது போதுமே அது மட்டும் போதுமே ... நேரம் காலம் இல்லாம அகிலா போன் பண்ண ஆரம்பித்த நேரம் அதுதான் !!
சூர்யா நீ தான் போன் பண்ணனும் ?
ஏன் நீ பண்ணா என்ன ?
டேய் அவங்க வீட்டு ஃபோன் பில்லு போன மாசம் வெறும் 550 ரூபா தான் !! நான் பாட்டுக்கு உன்கிட்ட பேசுனா என்ன ஆகுறது !! அதனால நான் உனக்கு மிஸ் கால் குடுப்பேன் நீ ஃபோன் பண்ணுற அவ்வளவு தான் !!
Posts: 347
Threads: 3
Likes Received: 792 in 285 posts
Likes Given: 0
Joined: Oct 2019
Reputation:
3
அகிலா பிரபுகிட்ட என்னுடைய மேட்டர பத்தி சொல்லவே இல்லை !! மிக ரகசியமாக வைத்திருந்தாள் ! ஆனா பிரபுவின் காதலுக்கு ரொம்பவே ஹெல்ப் பண்ணா . பிரபுவின் காதலிக்கு கால் பண்ணி குடுத்து பிரபு போனில் பேசிக்கொள்ள உதவினாள் !!
நானோ எஸ் டிடி பூத்ல என் காதலை வளர்த்தேன் !! இப்ப மாதிரி அப்ப unlimited calls வசதிலாம் அப்ப கிடையாது !! அதனால என்னுடைய மொபைலில் கூப்பிட முடியாது !! அகிலா மிஸ் கால் குடுக்க நான் std பூத் ஓட என்றானது !!
என்னென்னமோ பேசினோம் !! ஃபஸ்ட் நைட் பத்தி பேச ஆரம்பித்தோம் !! ஃபோனிலே முத்தம் குடுக்க ஆரம்பித்தோம் !! ஐ லவ் யு ஐ லவ் யு என்று காதல் காமத்தில் திளைத்தோம் !! ஆனா பஞ்சும் நெருப்பும் பக்கத்துல பக்கத்துல வைக்க கூடாதுனு யாருக்குமே தெரியாம போயிடிச்சு !!
நான் பேசிய பேச்சில் உணர்ச்சி வெள்ளத்தில் மிதந்துகொண்டிருந்தாள் அகிலா ...
வீட்டில் யாரும் இல்லைன்னா போதும் உடனே ஃபோன் வந்துடும் !! நான் அவசரமா ரெஸ்ட் ரூம் ஓடுற மாதிரி எஸ்டிடி பூத்துக்கு ஓடினேன் !!
அன்று ஞாயிற்றுக்கிழமை , அகிலா அவளுடைய மாமா பொண்ணு அனிதா அதாவது பிரபுவின் தங்கையுடன் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்ல கிளம்பிக்கொண்டிருந்தாள் !!
சும்மா ஒரு டிரை பண்ணிப்பார்ப்போம்னு கையில் இருந்த செல்போன்ல நானே அவளுக்கு கால் பண்ணேன் !! வேற யாராச்சும் எடுத்தா பிரபு இருக்கானா அவன் பிரண்டு பேசுறேன்னு சொல்லுவோம் !! பிரபுவே எடுத்தா சரியா கேட்காத மாதிரி கட் பண்ணிடுவோம் !!
நான் எவ்வளவு பெரிய தப்பு பண்ணுறேன்னு தெரியாம டயல் பண்ண ஆரம்பித்தேன் !!
ஹலோ ...
பேசியது அகிலாவே தான் !!
ஹலோ பிரபு இருக்கானா ?
ம்ம் அவரு வெளில போயிருக்காரு நீங்க ?
நான் அகிலாவின் லவ்வர் சூர்யா பேசுறேன் ...
டேய் லூசு நீயா ...
ஹா ஹா என்னடி என் குரல் தெரியலையா ?
லூசு லூசு ஏண்டா நீயே கால் பண்ண வேற யாராச்சும் எடுத்துருந்தா என்ன ஆகியிருக்கும் ?
ம்ம் அதான் பிரபு இருக்கானான்னு தான கேட்டேன் !!
பிரபுவே எடுத்துருந்தா ??
ம்ம் ஆம்பள வாய்ஸ் கேட்ட பிறகு நான் ஏன் பேசப்போறேன் !!
ம்ம் அறிவு தான் சரி நீ போன வை நானே அரைகுறையா நடு வீட்ல நிக்கிறேன் !!
அரைகுறையா நிக்கிறியா ??
ஆமாடா குளிச்சிட்டு ரூமுக்கு டிரஸ் பண்ண போயிட்டு இருந்தேன் !! போன் ரிங் ஆனுச்சு ஹால்ல யாரும் இல்லை அதான் நான் எடுத்தேன் பார்த்தா நீ பண்ணியிருக்க என்னத்த சொல்றது ?
யாரும் இல்லையா எங்க போயிருக்காங்க எல்லாம் ?
அனிதா குளிக்க போயிருக்கா அத்தையும் மாமாவும் கல்யாணத்துக்கு போயிருக்காங்க பிரபு வெளில எங்கையோ போயிருக்கான் ...
அப்போ நான் வரட்டுமா ?
ம்ம் வந்து என்ன பண்ணுவ ?
என்ன பாவாடை கட்டியிருக்கியா ?
ம்ம் அனிதாவோடது அவ சரியான குள்ள கத்திரிக்காய் ... என் தொடை கூட தெரியுது ...
ம்ம் நான் வந்தா முழுசா தெரியும் .
எப்படி ?
ம்ம் முடிச்ச அவுத்து விட்டுருப்பேன் ....
ச்சீ ஆசை தோசை சரி வைடா நான் போயி டிரஸ் பண்ணிட்டு வந்து கால் பண்ணுறேன் !
இப்படியே பேசுடி ...
ம்ம் நீ என்ன வீடியோல பாக்குறியா என்ன ? எப்படி பேசுனா உனக்கு என்ன தெரியப்போகுது ?
ம்ம் நீ வெறும் உள்பாவாடைல நின்னு பேசிகிட்டு அதுவும் தொடை தெரிய சின்ன பாவாடை கட்டியிருக்கன்னு நினைச்சாலே மூட் ஆகுதுடி ...
ஐயோ கதவு கூட சாத்தாம இந்த அனிதா பாட்டுக்கு குளிக்க போயிட்டா யாருன்னா வந்துட போறாங்கடா நான் போயி நைட்டிய போட்டு வந்து ஐந்து நிமிஷத்துல கால் பண்ணுறேன் !!
நைட்டி உள்ள எதுவும் போடாத ...
ம்ம் ஆசை தோசை ...
அகிலா யார் கூட பேசிட்டு இருக்க ...
இந்த இடத்தில் ஒரு கட் பண்ணி , அங்க என்ன நிகழ்ந்ததுன்னு அப்படியே சொல்லுறேன் !! ஏன்னா இது மிக முக்கியமான சம்பவம் !! அகிலா எனும் ஒழுக்கமான பெண் , கொஞ்சம் தடுமாற ஆரம்பித்தது இங்கதான்னு நினைக்கிறேன் !!
Posts: 653
Threads: 0
Likes Received: 238 in 203 posts
Likes Given: 354
Joined: Aug 2019
Reputation:
0
Semma thala.
olukkamaana ponna olukalaiyura ponna nu ippo prabu kandupidichiduvan.
•
Posts: 468
Threads: 0
Likes Received: 206 in 172 posts
Likes Given: 267
Joined: Aug 2019
Reputation:
2
So she became a bitch only because of her lover. Super.
Your previous story is very hot one, but you did not complete it.
•
Posts: 347
Threads: 3
Likes Received: 792 in 285 posts
Likes Given: 0
Joined: Oct 2019
Reputation:
3
அதுவரை அகிலா ரொம்ப ஜாலியான எதுக்கெடுத்தாலும் சிரிக்கும் , வெளிப்படையான பெண் அவ்வளவு தான் !! ஆனா அகிலா நல்லா சைட் அடிப்பான்னு சில பொண்ணுங்க சொல்ல கேள்விப்பட்டிருக்கேன் !! அதேமாதிரி பசங்க கூட பழகும்போது , ரொம்ப சோசியலா பழகுறதை நானே பார்த்திருக்கேன் !! இன்னும் சொல்லப்போனா பசங்க பக்கத்துல உக்கார்ந்து டிரையின்ல டிராவல் பண்ணுறது தொட்டு தொட்டு பேசுறது ஆடுறது பாடுறது , அதிலே உச்சகட்டமா ரெண்டு பசங்க நடுவில் உக்கார்ந்து வருவதுன்னு அகிலா பல எல்லைகளை கடந்து கொஞ்சமும் சலனம் இல்லாமல் வாழும் நவநாகரிக மங்கை தான் அகிலா !!
ஒருமுறை டிரையின்ல பொண்ணுங்க அதை சொல்லி கிண்டலடித்து , சூர்யா நீ இருக்குறதால உன் பக்கத்துல உக்கார்ந்து வரா அதே நீ இல்லைன்னா இவன் மடில கூட உக்காருவான்னு ஒருத்தன காட்ட , நான் யாருன்னு பார்க்க , டேய் நீ என்ன பாக்குற ? பொண்ணுங்க பசங்க பக்கத்துல பக்கத்துல உக்கார்ந்தா தப்பா ? நீ தான் நேராவே பாக்குறியே எல்லாரும் அப்படித்தான உக்கார்ந்துருக்காங்க !! இவளுங்க சொல்ற மாதிரி நான் ஒன்னும் மடில உக்கார்ந்து வரமாட்டேன் ...
அகிலா இப்படிலாம் பச்சை பொய் சொல்லாதடி , நீ நடராஜ் மடில உக்கார்ந்து வரல ?
அது அன்னைக்கு கூட்டமா இருந்துச்சு ...
பார்த்தியா சூர்யா கொஞ்சம் முன்ன என்ன சொன்னா ?
ஹேய் அதுக்கு என்னடி இப்ப ? நான் என்ன ஆசைப்பட்டா இவன் மடில உக்கார்ந்தேன் இப்ப பாரு ஆசைப்பட்டு எப்படி உக்காருறேன்னு என் மடியில் அத்தனை பேர் முன்பு வந்து உக்கார அகிலா எவனோ ஒருத்தன் மடில உக்கார்ந்து வந்ததோ , இரண்டு ஆண்களுக்கு மத்தியில் பயணம் செய்ததோ எனக்கு ஒரு விஷயமாவே தெரியல ... அவ்வளவு ஜாலியா எல்லத்தையும் கேஷுவலா எடுத்துக்கொள்ளும் ஒரு பெண்ணாக தான் அகிலா எனக்கு தெரிந்தாள் !!
ஆனா எல்லாமே எல்லா நேரத்திலும் கேஷுவலான விஷயம் இல்லையே !!
என்ன இருந்தாலும் அகிலா ஒரு பருவ மங்கை !! பிரபு ஒரு ஆண் !!!
வீட்டின் உள்ளே நுழைந்தவனுக்கு நாடு ஹாலில் சின்ன பாவாடை கட்டிக்கொண்டு போனில் பேசிக்கொண்டிருந்த அகிலா அவன் கண்களுக்கு ஒரு காம தேவதையாக தான் தெரிந்திருப்பாள் !! வீட்டில் யாரும் இல்லை !! தனிமை , ஒரு ஆண் எப்படி கட்டுப்பாடாக இருப்பான் ??
அருகில் வந்தவன் , திடீரென என்ன அகிலா யார்கிட்ட பேசுறேன்னு கேட்க அதிர்ந்து போயி திரும்பிய அகிலாவுக்கு மிக மிக நெருக்கத்தில் பிரபு நிற்கவும் , சப்த நாடியும் அடங்கி என் ஃபிரண்டு சூ ...
என்ன ?
சுப்ரியா கால் பண்ணா என்று பயத்துடனும் பதட்டத்துடனும் சொல்ல , இப்ப அவன் ஃபோன வாங்கி பேசுனா நாம எதுவும் பேசாம கட் பண்ணிடணும்னு மட்டும் தெளிவாக தெரிந்துகொண்டேன் ... ஆனா நான் கால் கட் பண்ணல ...
அதுக்குன்னு இப்படித்தான் பாவாடையோட நடுவீட்ல நிப்பியா ...??
இல்லை ரூமுக்கு தான் போயிட்டு இருந்தேன் ... திடீர்னு போன் வந்துச்சா அதான் ...
நீ ரொம்ப வளர்ந்துட்டா அகிலா ...
ஹேய் என்ன பண்ணுற ??
சட்டென கால் கட்டாக அங்க என்ன நடக்குதுன்னு எனக்கு தெரியல ... ஒருவித பதட்டம் ? எதுனா தப்பா நடந்துருப்பானோ ? ஆனா அவன் அகிலாவின் அக்காவை லவ் பண்ணுறான் அவன் எப்படி வீட்டுக்கு வந்த பொண்ணுகிட்ட தப்பா நடந்துப்பான் ??
Posts: 347
Threads: 3
Likes Received: 792 in 285 posts
Likes Given: 0
Joined: Oct 2019
Reputation:
3
கஷ்டப்பட்டு மனசை தேற்றிக்கொண்டேன் !! அதன்பின் அகிலாவிடமிருந்து கால் வரவே இல்லை !!
மறுநாள் திங்கள் , ஒரு திருச்சி நம்பரிலிருந்து கால் வந்தது !!
எதிர்புறம் அகிலா அழும் சத்தம் மட்டுமே கேட்டது !!
என்ன அகிலா ஏன் அழற ??
நான் எவ்வளவோ சொல்லியும் அகிலா அழுகையை நிறுத்தவே இல்லை !!
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்தாள் !!
என்னாச்சு அகிலா ?
நீ ஏன்டா அந்த நேரத்துல போன் பண்ண ???
என்னாச்சி அகிலா ?
அந்த பொருக்கி ராஸ்கல் ...
என்ன பண்ணான் அகிலா ?
நல்லவேளை அனிதா இருந்தா இல்லைன்னா அவ்வளவு தான் ...
என்ன ஆச்சு அகிலா ??
அவன் பாட்டுக்கு கிட்ட வந்து நீ ரொம்ப வளர்ந்துட்ட அகிலான்னு என்கிட்டேருந்து போனை வாங்கி வச்சிட்டு , சட்டுன்னு என் பாவாடை முடிச்ச இழுத்து விட்டான் ...
என்னது ?
பிளீஸ் சூர்யா கோவப்படாத ... தப்பு என் மேல தான் !! வெறும் பாவாடை கட்டிக்கிட்டு போன் பேசியிருக்க கூடாது , அவன் முன்னாடியே உள்ள வந்து கொஞ்ச நேரம் என்னை பார்த்துகிட்டு இருந்துருக்கான் ... என்கிட்டே வந்து ...
அகிலா என்ன நடந்துச்சு முழுசா சொல்லிடு ...
என்னத்தடா சொல்லுறது ?
பாவாடையை அவுத்ததும் , நான் அதை பிடிக்கிறதுக்குள்ள கீழ விழுந்துடுச்சு ... நான் அதை பிடிக்கிறதுக்குள்ள என்னை பிடிச்சி அப்படியே தூக்கி சோபால போட்டு , என்னை முழுசா பார்த்துட்டான் !!
என்ன சொல்லுற அகிலா ?
ஆமாம் சூர்யா நீ பார்க்கவேண்டிய உடம்ப நீ மட்டுமே பார்க்கவேண்டிய உடம்ப அந்த நாய் பார்த்துட்டான் !!
அகிலா என்ன இப்படி பண்ணிருக்கான் அவனை ...
பிளீஸ் சூர்யா எதுவும் பண்ண வேண்டாம் நானே எழுந்து பளார்னு ஒரு அரை விட்டேன் ... சத்தம் கேட்டு அனிதா வரவும் அவன் வேகமா வெளில ஓடிட்டான் !!
அப்புறம் என்னாச்சு ?
அனிதாகிட்ட தடுமாறி விழுந்துட்டேன்னு சமாளிச்சிட்டேன் !
என்ன அகிலா இப்படி ... சாரி என்னால தான ?
ம்ம் என்ன பண்ணுறது ? போன் பேசலாம்னு ஆசைப்பட்டோம் ... நீ சொன்னதை அந்த நாய் செஞ்சிட்டான் !!
என்னது ?
ம்ம் பாவாடைய அவுத்துவிடுவேன்னு சொன்னியே அதை அவன் செஞ்சிட்டான் !!
சரி விடு அகிலா இதை மறந்துட்டு அடுத்த வேலையை பாரு ... நீ இனிமே அங்க இருக்க வேண்டாம் ஊருக்கு போயிடு ...
இல்லைடா , எனக்கு இப்ப என்ன பண்ணுறதுன்னே தெரியல ... நான் இப்ப ரெண்டு கிளாஸ் சேர்ந்துருக்கேன் !!
என்னது ?
csc ல dca , அப்புறம் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் அப்புறம் பிராஜக்ட் வேற போகுது ..
சரி வீட்டை விட்டு ஓடுனவன் எப்ப வந்தான் ?
அந்த எருமை எப்ப வந்துச்சுன்னு தெரியல ஆனா நான் அவனை பார்க்கவே இல்லை ...
ம்ம் அதேதான் நீ கண்டுக்காம விட்டுட்டு போன வேலையை பாரு நாமளும் போன் பேசுறதை குறைச்சிப்போம் !!
ரொம்ப தேங்க்ஸ்டா .
எதுக்கு ?
நீ கோவப்படுவ என்னை வெறுத்துடுவன்னு நினைச்சேன் !
ஹேய் லூசு அதெல்லாம் ஒன்னும் இல்லை .. நீ பாட்டுக்கு உன் வேலையை பாரு !!
இப்படியாக அன்று அகிலாவுக்கு ஆறுதல் சொல்லி அவளை அன்பாக நடத்திய எனக்கு அகிலா பச்சை துரோகம் செய்திருப்பான்னு நான் நினைக்கவே இல்லை !!
அப்படி என்ன பச்சை துரோகம் ?
அதன் பின் அகிலா என்னிடம் சரியாக பேசாமலே இருந்தால் ! முக்கியமா அவங்க வீட்டிலிருந்து பேசுவதை நிறுத்திவிட்டு கிளாஸ் போறப்ப மட்டும் கால் பண்ணுவா . ஆனா எல்லாமே சாதாரண பேச்சுக்கள் தான் !! ஏதாச்சும் ரொமான்டிக்கா பேசுவதையே தவிர்த்துவிட்டாள் !!
நாட்கள் கடந்தது ... கோர்ஸ் முடிச்சிட்டு நல்லபடியா ஊருக்கு போயிட்டா . அதன்பின் முசுறியில் ஒரு தனியார் பள்ளியில் வேலைக்கு சேர்ந்துவிட்டாள் ...
Posts: 347
Threads: 3
Likes Received: 792 in 285 posts
Likes Given: 0
Joined: Oct 2019
Reputation:
3
நான் அப்போது வேலை தேடி அலைந்துகொண்டிருந்தேன் . அந்த சமயம் அகிலாவின் ஊர்கார பையன் ஒருத்தனை பார்த்தேன் !! உண்மையில் அவன் ரொம்ப நல்ல பையன் !! முன்ன ஒருதடவை அகிலாவின் அண்ணன்கள் என்னை மிரட்டிய போதும் இவனும் ஒருநாள் என்னிடம் வந்து நானும் அகிலாவின் அண்ணன் தான்னு சொன்னபோது , எனக்கு உண்மையில் கோவம் வந்து அடிக்கவே போயிட்டேன் ...
ஆனால் அவன் என்னை சமாதானப்படுத்தி நான் எப்பவுமே உங்க காதலுக்கு சப்போர்ட் தான் ! ஒரு நடிகரோட பேர் சொல்லி , நான் அவர் ரசிகன் ! உண்மையான காதலுக்கு நான் எப்பவுமே ஆதரவு தான்னு சொன்னான் ! அவன் பேர் ராஜேஷ் ! அவனை தான் இப்போது சந்தித்தேன் !!
டீ சாப்பிடுவோம்னு கேஷுவலா பேசிக்கொண்டிருந்தபோது , அகிலா எப்படி இருக்கா என்றான் ??
ம்ம் நல்லாருக்கா இப்ப கூட பேசிட்டு தான் வரேன் நீங்க எதிர்ல வரீங்க ...
ம்ம் அதுக்கில்லை சூர்யா அகிலா வேண்டாம் உங்களுக்கு ...
ஏன் என்னாச்சு ?
அவ தப்பு பண்ணிருக்கா
என்ன தப்பு என்ன சொல்றீங்க ?
அகிலாவுக்கு ஒரு மாமா பையன் இருக்கான் பேர் பிரபு .
ம்ம் அவனுக்கு என்ன ??
அவன் தான் சொன்னான் !! அவன் அகிலாவை மேட்டர் முடிச்சிட்டானாம் !!!
நான் சட்டென அவன் சட்டையை புடித்தேன் !!
கோவப்படாதீங்க . என்னாலையும் நம்ப முடியல , நானும் அகிலாவும் ஒரே தெரு தான் ! சின்ன வயசுலேருந்து ஒண்ணா விளையாடிருக்கோம் பழகி இருக்கோம் . ஆனா அகிலா ரொம்ப நல்ல பொண்ணு !! ஆனா இந்த பிரபு கொஞ்சம் பீலா உடுவான் . அப்படிதான் நானும் நினைக்கிறேன் ! அவளை போட்டேன் இவளை போட்டேன்னு சொல்லுவான் எனக்கென்னவோ அவன் யாரையும் போட்ட மாதிரி தெரியல .
ம்ம் அப்புறம் எதுக்கு இதை சொன்னீங்க ?
கண்மூடித்தனமான ஒரு பொண்ண நம்பாதீங்க கொஞ்சம் உஷாரா இருங்கன்னு சொல்ல வந்தேன் !!
அதெல்லாம் எங்களுக்கு தெரியும் போன்னு கோவமா சொல்லிட்டு வந்துட்டேன் !!
உண்மையா இருக்குமோ ? ச்ச அப்படிலாம் இருக்காது . சில சிலரை தாயலிங்க இப்படித்தான் கதை விடுவானுங்க .
சத்தியமா சொல்றேன் அப்போது அவன் சொன்ன விஷயத்தை நான் ஒரு இன்ச் கூட நம்பல . அதேநேரம் அகிலா மேல நூறு சதவீதம் நம்பிக்கை வைத்திருந்தேன் !!
நாட்கள் கடந்து போனதில் நான் அதை மறந்தே போனேன் !! ஒருவேளை அன்னைக்கே அவனோட மேட்டர் முடிஞ்சதால தான் அகிலாவுக்கு பிரபு மாப்பிள்ளை என்றதும் ஓகே சொல்லிட்டாளோ ?! ஒருத்தன லவ் பண்ணும்போதே என்கிட்ட படுத்தவ தான நீ எப்படி யோக்கியமா இருப்பன்னு தான் பிரபு அகிலாவை சந்தேகப்படுறானோ ?? இப்படிலாம் யோசனைகள் இப்பதான் வருது .
சரி அதை விடுங்க அப்போது நான் சென்னையில் வேலையில் சேர்ந்திருந்த சமயம் !!
என்னதான் நாங்க போன்ல பேசினாலும் நேரில் பார்த்தாலும் லெட்டர் போடும் பழக்கம் இருந்தது !! அந்த லெட்டர் எப்படி எப்படியோ யார் யார் மூலமோ நான் அவளுக்கு அனுப்பி வைப்பேன் !! பதிலுக்கு அவள் சும்மா கொரியர் அனுப்பிடுவா நானே வாங்கிப்பேன் !! அதுமாதிரி நான் ஒருமுறை அவளுக்கு இந்தமாதிரி இந்தமாதிரி நான் உன்னை ஊர் உலகமே எதிர்த்தாலும் கல்யாணம் பண்ணிப்பேன் !! அது இதுன்னு ஒரு லெட்டர் எழுதி ஒரு ஃபிரண்டு மூலமாக குடுத்து விட்டேன் !! அதை அவள் வீட்டில் வைத்து படித்துவிட்டு தன்னுடைய புக் ஷெல்ப்புல அசால்ட்டா வச்சிட்டா !! அது கரெக்ட்டா அவளுடைய அண்ணன் கையில் சிக்கிவிட்டது !!
பெரிய பிரச்னை ஆகிவிட்டது !! ஆனா இம்முறை அவன் போட்டுக்கொடுத்தது என் வீட்டில் !! என் அப்பாவை சந்தித்து ஜாதி பிரச்னைலாம் பேசி இதெல்லாம் ஓத்தே வராது உங்க பையன ஒழுங்கா வச்சுக்கங்க இல்லைனா அவ்வளவு தான் கண்ணை காட்டினா போதும் உங்க பையனுக்கு நீங்களே கருமாதி பண்ணுற மாதிரி ஆகிடும்னு சொல்லவும் அவ்வளவு தான் எங்க வீட்ல ஒரு பூகம்பமே வெடிச்சது !! எங்கம்மா எமோஷனல் பிளாக் மெயில் !! அப்பா மிரட்டல் !!!
அகிலா கூட பேசவும் முடியல ... பதறி துடித்தேன் !! எப்படியோ காலம் கடந்து போனது ! ரொம்ப டீட்டைலிங் வேண்டாம் திரும்பவும் மறைந்து மறைந்து காதலிக்க ஆரம்பித்தோம் !! ஆனால் இப்போது முத்தங்கள் சர்வ சாதாரணம் ஆகிவிட்டது !!
இவ்வளவு தூரம் அடி உதை , ரொமான்ஸ் , எதிர்ப்புகள் எல்லாம் கடந்து வளர்ந்த காதல் எப்படி பிரிவில் முடிந்தது ??
கதையின் ஆரம்பத்தில் சொன்னேனே ஞாபகம் இருக்கா ... என்னதான் பசங்க ஒரு பொண்ண லவ் பண்ணாலும் இன்னொரு பொண்ணு ப்ரப்போஸ் பண்ணா உடனே ஓகே சொல்லுவானுங்க !!
ஒருவேளை பசங்க அதெல்லாம் இல்லை நான் இன்னொரு பொண்ண லவ் பண்ணுறேன்னு அந்த காதலை மறுக்க இரண்டே இரண்டு காரணங்கள் தான் !!
ஒன்னு , அந்த பையன் அவ்வளவு உண்மையானவனா இருக்கணும் !!
இரண்டு , ப்ரப்போஸ் பண்ண அந்த பொண்ணு ஒரு மொக்க பீசா இருக்கணும் !!
Posts: 347
Threads: 3
Likes Received: 792 in 285 posts
Likes Given: 0
Joined: Oct 2019
Reputation:
3
ஆனா என்னுடைய வாழ்க்கையில் வந்த அந்த பெண் மொக்க பீஸ் இல்லை !! நல்லதோர் ஃபிகர் !! பெயர் உஷா !! இவள் அகிலாவுக்கு நேர் எதிர் ! அகிலா சற்றே பூசினார் போல கொழுக்க மொழுக்குன்னு இருப்பா !! ஆனா உஷா ஒல்லிக்குச்சி உடம்புக்காரி !! எப்படியோ எங்களுக்குள் ஒரு நட்பு உருவாகி மெல்ல நெருக்கமானோம் !! இருவரும் ஒன்றாக பயணித்தோம் !! அப்போ ஒரு அசந்தர்ப்பமான சூழ்நிலையில் அவளை தனியாக விட்டு செல்ல வேண்டிய சூழல் !! மனசு கேட்காம சரி வேண்டாம் விடுன்னு அவளை பாதுகாப்பாக வீட்டு தெருவரை கொண்டுபோய் விட்டேன் !! அதில் அவளுக்கு என் மேல முழுமையாக காதல் வந்துவிட்டது !!
மறுநாள் அதேபோல விடைபெறும்போது எனக்கு ஒரு முத்தம் குடுத்து அனுப்பி வைத்தாள் !! ஒரு முத்தம் வாங்க இரண்டு வருடம் காத்திருந்த எனக்கு உஷாவின் முத்தம் ஆச்சர்யமாக தான் இருந்தது !!
ஆனால் உஷா வெறும் முத்தத்துடன் நிற்கவில்லை !! கம்பெனில எங்களுக்கு ஒரு மறைவிடம் கிடைத்தது !! நினைத்த நேரம் முத்தமிட்டுக்கொண்டோம் !! உஷா அவ்வளவு வேகத்தில் இருந்தாள் !!
சொல்லப்போனா காதல் மாதிரி கூட இல்லை காமமே பிரதானமாக இருந்தது !!
மறைவிடத்தில் எங்கள் காமங்கள் வளர்ந்தது !! ஓல் மட்டும் போடல மத்தபடி ஜாலியா இருந்தோம் ! இதில் அகிலாவை சற்றே பாஸ் பண்ணி வைப்போம்னு ஒரு எண்ணம் !!
உஷாவிடம் நான் ஏற்கனவே ஒருத்தியை லவ் பண்ணி பிரிஞ்சிட்டேன்னு சும்மா சொன்னேன் !! ஆனா உஷா அதையெல்லாம் கண்டுக்கவே இல்லை !! இப்ப அவளை லவ் பண்ணுறியா இல்லை தான ?
இல்லை !
அப்புறம் என்ன ஃபிரியா விடு ...
அகிலாவுக்கு அவ்வளவு பெரிய துரோகத்தை செஞ்சிட்டு , சும்மா அப்பப்ப அவளே கால் பண்ணுவா எதோ கடமைக்கு பேசிட்டு வச்சிடுவேன் !! அகிலா பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு B ed சேர்ந்திருந்த்தாள் !! அவள் சேர்ந்திருந்தது கோயம்புத்தூர் !! இன்னும் சொல்லப்போனா அகிலா சென்னையில் படிக்கலாம்னு நினைச்சிருக்கா என்னிடமும் சொன்னா நான் அதை பெருசா கண்டுக்காம நான் வேணா காலேஜ் விசாரிக்கவான்னு அலட்சியமாக சொல்லிக்கொண்டிருந்தேன் ....
ஆனால் அதற்குள் அவளுடைய அண்ணன் அவளை கோயம்புத்தூரில் ஒரு கல்லூரியில் சேர்த்துவிட்டான் !! அகிலாவுக்கு அதில் வருத்தம் தான் ஆனா சேர்ந்துட்டா . இரண்டு வருஷம் படிக்கணும் !!
நானோ இங்க வேலை கிடைச்ச சந்தோசம் ஒருபக்கம் !! சுற்றித்திரிய காதலி , அத்தனை வருட காதலில் அகிலாவோடு சில முத்தங்களும் அணைப்புகளும் தான் ஆனால் உஷா தேவி அரிப்பெடுத்தவள் !! அப்படிதான் சொல்லணும் !! அவ புண்டையை நான் நக்கிட்டே இருக்கணும் ! ஒருமுறை எனக்கு வாந்தியே வந்துடுச்சுனா பார்த்துக்கங்க.... அதாவது திடீர்னு அவளுக்கு வெறி வந்துடும் இன்னும் இன்னும்னு போட்டு படுத்தி எடுத்துடுவா ...
ஆனா அகிலாவிடம் இருந்த ஒரு சுவாரஸ்யம் இவளிடம் இல்லை ! என்ன இருந்தாலும் அகிலாவிடம் கெஞ்சி கெஞ்சி கேட்கணும் ஆனா உஷா கமான் எடுத்துக்கோ என்பதாகவே இருக்கும் !! அப்புறம் எப்படி சுவாரஸ்யம் இருக்கும் !! ஆனால் ஒரு விஷயம் அகிலா எப்போதும் தனிமையில் சந்தித்து பேச வாய்ப்புகளை ஏற்படுத்தவே மாட்டா எப்போதும் அவளுடைய நண்பர்கள் கூட இருப்பாங்க !! அதனால எனக்கு சில சமயம் தோணும் !! உண்மையில் இவளுக்கு என்னோட பேசவே ஆசை இல்லையோ எதுக்கு இப்படி பண்ணுறான்னு தோணும் ! ஆனா காதல் மயக்கத்துல அதெல்லாம் எனக்கு தோணாது !! ஆனா இங்க உஷா அப்படியே நேர் ஆப்போசிட் அவளுக்கு நான் தான் உலகமே !! என்னை ரொம்ப புகழ்ந்து பேசுவா , என்னுடைய முத்தங்களை பற்றி கூட புகழ்ந்து பேசுவா !! லிப் லாக் எப்படின்னு எனக்கு கத்து குடுன்னு சொல்லுவா
இப்படிப்பட்ட ஒரு காதல் மயக்கத்தில் இல்லை காம மயக்கத்தில் இருந்த நேரம் எனக்கு அகிலா கூட பேசக்கூட அவ்வளவா பிடிக்கல ... ஆண்களின் திமிர் !! உஷாகூட நான் ஜாலியா இருந்துட்டு திரும்ப வரும்வரை நீ தேமேன்னு காத்துகிட்டு இருக்கணும் !! ஆனா ....
ஆனா ....
ஆனா ...
பொண்ணுங்க மோசமானவங்கன்னு நான் சொல்லவே மாட்டேன் !! ஆனா பொண்ணுங்க ஒரு விஷயத்தில் மோசமானவங்களா இருக்க வாய்ப்பு இருக்கு !! அது என்னன்னா ஓரளவுக்கு கட்டுப்பாடுகளோட வளர்க்கப்பட்ட பொண்ணுங்க , ஏதாவது ஒரு வெளியூரில் சென்று படிக்கும்போது , அல்லது வேலைக்கு போகும்போது அங்க சில சந்தர்ப்ப சூழ்நிலைகள் அமையும்போது தப்பு நிறையவே வாய்ப்பு இருக்கு ..
இது நான் என்னுடைய அனுபவத்தில் தெரிந்துகொண்ட உண்மை !! இது பொய்யாவும் இருக்கலாம் !! ஏன்னா உஷாவும் ஊரில் படித்துவிட்டு சென்னை வந்து வேளையில் சேர்ந்த பிறகு அவளுக்கு கிடைத்த அந்த சின்ன சுதந்திரத்தை இப்போது என்னோடு தவறாக பயன்படுத்திக்கொண்டு இருக்கிறாள் !!!
கோயம்புத்தூரில் அகிலாவும் அதே தவறுகளை செய்ய நானே காரணம் ஆனேன் ....
அத்தனை வருட காதலில் சிறு பிரிவு அப்போது தான் அதில் தான் தவறுகள் ஆரம்பம் ஆனது !
உஷா உஷா என்று அலைந்ததில் அகிலாவை மறந்திருந்த நேரம் அகிலா கொஞ்சமாக என்னையும் மறந்திருந்தாள் !!
அதுவரை எத்தனையோ பசங்க கூட நட்பா பழகிய அகிலா முதல்முறையாக நட்பையும் தாண்டி ஒரு காதல் . காதல் இல்லை என்னைப்போலவே காமம்னு சொல்லலாம் !
ஆனால் இதெல்லாம் கோயம்புத்தூரில் !! அதுக்கு முன்பே அகிலா எனக்கு துரோகம் செஞ்சிட்டா ... !
நான் இப்பதான் யோசிச்சி பார்க்கிறேன் . அகிலா pg கோர்ஸ் பண்ணும்போது கடைசி செமஸ்டர்ல தான் என்னுடன் பிரபு வீட்டிலிருந்து பேச ஆரம்பித்தாள் !! அவ வழக்கத்துக்கு மாறாக அதிகம் பேசுனது , ஒரு முத்தத்துக்கு கூட அதுவும் போனில் கூட ஒத்துக்காத அகிலா ஃபோன்ல அவ்வளவு ரொமான்டிக்கா ஏன் பேசுனா ?? திரை விலகிவிட்டது !! அகிலாவை மூடி இருந்த வெட்கம் எனும் திரை விலகி விட்ருந்தது தான் காரணமா ? என்ன நடந்தது ????
கௌரி !! கௌரி ஞாபகம் இருக்கா ? அகிலாவின் கல்லூரி தோழி !! பிரியமான தோழி முதல் முத்தம் ...
Posts: 347
Threads: 3
Likes Received: 792 in 285 posts
Likes Given: 0
Joined: Oct 2019
Reputation:
3
ஒரு தீபாவளிக்காக , ஒருநாள் அப்பா அம்மாவுடன் திருச்சி சென்றிருந்தேன் !! சாரதாஸில் துணி எடுத்துக்கொண்டிருந்தோம் !! அப்போது எதார்த்தமாக கௌரியை சந்தித்தேன் !! அவளுடைய இன்னொரு தோழியுடன் எதோ எடுக்க வந்திருந்தவள் , என்னிடம் தயங்கி தயங்கி , உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் !! அதை நீ எப்படி எடுத்துப்பன்னு தெரியல ...
என்னாச்சு கௌரி ?
நீயும் அகிலாவும் இப்பவும் லவ் பண்ணுறீங்களா இல்லையா ?
ம்ம் லவ் பண்ணுறோம் தான் ஏன் ? அதாவது அப்போது அகிலா கோயம்புத்தூரில் B ed சேர்ந்திருந்தாள் . நான் சென்னையில் வேலை செய்துகொண்டிருந்தேன் !! உஷாவுடன் உல்லாசமாக சுற்றிக்கொண்டிருந்த நாட்கள் !!!
ஆனா அவ சொல்லுறா , உங்க வீட்ல பிரச்சனை ஆனதும் நீ அவளை கண்டுக்கறதே இல்லை !! சரியா பேசக்கூட மாட்டேங்குற அது இதுன்னு சொன்னா ...
அப்படிலாம் இல்லை !! ஒர்க்ல கொஞ்சம் பிசி !! ஈவ்னிங் வந்தா தான் பேச முடியும் !! அப்போ அகிலா இருக்க மாட்டா ! அதான் கொஞ்சம் கேப் விழுந்துதுடுச்சு !!
கேப் வேற எவனாச்சும் ஃபில் பண்ணிருந்தா என்ன பண்ணிருப்ப ??
என்ன சொல்லுற கௌரி ?
சூர்யா , பொதுவா பொண்ணுங்க ஒரு பொண்ண பத்தி இன்னொரு பையன்கிட்ட போட்டு குடுக்கமாட்டாங்க !! ஆனா எனக்கு உன்னை பர்சனலா பிடிக்கும் ! அதனால உன் மேல அக்கரைல இதை சொல்லுறேன் !!
பர்சனலா பிடிக்குமா ?
ஏய் dont get any ideas ...
இல்லை இல்லை எதனால புடிக்கும்னு ...
ஹா ஹா... ஒன்னும் இல்லை ! நீ அகிலாவை பார்க்க எங்ககூட வருவ ... அங்க அகிலா உன்னை கண்டுக்காம பசங்க கூட ஜாலியா பேசி சிரிச்சிட்டு வருவா ஆனா நீ அதை கண்டுக்காம எப்படியும் அகிலா தனியா பேச வருவான்னு காத்திருப்ப , உன்னை பார்க்கவே பரிதாமாக இருக்கும் !! அதனால எனக்கு உன் மேல ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கும் !!
Posts: 534
Threads: 0
Likes Received: 289 in 248 posts
Likes Given: 278
Joined: Dec 2019
Reputation:
2
Super update. Akila has cleverly cheated him and she is punished for that by getting prabu has husband. Now she is coming back to this fellow. By living with prabu she cannot sleep with other men. If it is this fellow, she can easily cheat and sleep with many as he will believe whatever she sasy.
•
Posts: 420
Threads: 1
Likes Received: 124 in 104 posts
Likes Given: 29
Joined: Oct 2019
Reputation:
0
Super going well
Continue pls
•
Posts: 14,357
Threads: 1
Likes Received: 5,712 in 5,036 posts
Likes Given: 16,965
Joined: May 2019
Reputation:
34
•
Posts: 57
Threads: 0
Likes Received: 16 in 14 posts
Likes Given: 19
Joined: Aug 2019
Reputation:
-1
காதலிச்ச ரெண்டு பேரும் அரிப்பெடுத்து அடுத்தவனுக்கு கூதி விரிச்சிட்டா ஒருத்தன் என்னதான் செய்வான் பாவம்.
•
Posts: 786
Threads: 0
Likes Received: 297 in 261 posts
Likes Given: 412
Joined: Sep 2019
Reputation:
0
(23-10-2021, 06:07 PM)kamachaktravarthi Wrote: காதலிச்ச ரெண்டு பேரும் அரிப்பெடுத்து அடுத்தவனுக்கு கூதி விரிச்சிட்டா ஒருத்தன் என்னதான் செய்வான் பாவம்.
•
Posts: 813
Threads: 0
Likes Received: 336 in 289 posts
Likes Given: 505
Joined: Sep 2019
Reputation:
0
Migavum arumai. Kadhalaa kaamamaa endra porattam.
•
Posts: 91
Threads: 0
Likes Received: 34 in 24 posts
Likes Given: 30
Joined: Sep 2019
Reputation:
1
அகிலாவும் உஷாவும் வேற மாதிரி னு தெரியுறதுக்கு முன்னாடி இவனோட வாழ்கை வேற மாதிரி ஆகி போச்சு.
•
Posts: 3,095
Threads: 1
Likes Received: 3,092 in 2,351 posts
Likes Given: 330
Joined: Sep 2020
Reputation:
55
' ' கதை சூப்பரா இருக்கு...✌✌✌ Continue Bro...!!
•
Posts: 876
Threads: 0
Likes Received: 390 in 348 posts
Likes Given: 605
Joined: Aug 2019
Reputation:
4
•
Posts: 151
Threads: 0
Likes Received: 61 in 50 posts
Likes Given: 11
Joined: May 2021
Reputation:
0
•
Posts: 347
Threads: 3
Likes Received: 792 in 285 posts
Likes Given: 0
Joined: Oct 2019
Reputation:
3
ஓ அது வேறையா ... ம்ம் அப்புறம் ?
பாவம் பையன் அவளோ தூரம் இவளுக்காக வந்துருக்கான் அப்ப கூட அவனோட பேசாம ...
கௌரி நீ அகிலாவை பத்தி தப்பா புரிஞ்சி வச்சிருக்க , அவளுக்கு
என்னோட பேச ஆசை தான் !! ஆனா அத்தனை பேர்
முன்னாடி எங்கிட்ட தனியா பேச தயக்கம் அவ்வளவு தான் !
ஏன் அந்த கும்பல்ல உன்னை சேர்க்கணும் ? தனியா மீட் பண்ணலாமே ...
தனியா போயி எங்கனா மாட்டிக்கிட்டா ...
அதெல்லாம் ஒரு சாக்கு அப்படின்னா அந்த ஆனந்த் கூட
எப்படி தனியா போறா ?
இதயத்தில் ஒரு முள் முதல்முறையாக குத்தியது !! உஷாவின்
புண்டையை நான் நக்கிக்கொண்டிருந்தபோது அகிலா எவனோ
ஒருத்தன் சுண்ணியை ஊம்பிக்கொண்டிருந்தாளா ??????????????????????????
செல் போன் அலற கால் பண்ணது என் மனைவி !!
நிகழ்காலம் எனும் நிஜத்துக்கு வந்தேன் !!
காவிரி அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது !! அருவிகளில்
ஆர்ப்பரித்து குதித்து ஓடி வந்த காவிரி இங்கே அகண்ட காவிரியாக தண்ணீரை
சுமந்துகொண்டு அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது !!
எதையெல்லாம் மறக்க நினைத்தேனோ அதையெல்லாம்
இன்று நினைவலைகளாக ...
மணி எட்டாகி இருந்தது !! நேரா சர்வீஸ் சென்டர் போனேன் !! வீடு
எனும் நிஜத்துக்குள் நுழைந்தேன் !!
|