Posts: 310
Threads: 6
Likes Received: 1,080 in 297 posts
Likes Given: 0
Joined: Jun 2019
Reputation:
6
ட்ராயிங்க் ஹாலை நோட்டமிட்டேன். அங்கே நேற்று நாங்கள் சாமி படத்தை வைத்துவிட்டு போன டேபிள் எதிரில் நின்றிருந்தனர். அஞ்சு சாமி படத்தை விபூதி, மஞ்சள், குங்குமம்னு அலங்கரித்துக் கொண்டிருந்தாள்.
“மசமச்சனு நிக்காம மாலைய எடுத்துப் போடு,” என்று அவனிடம் செல்ல அதிகாரத் தோரணையில் கட்டளை சொன்னாள்.
அவன், “எந்த சாமிக்கு போடணும் மேடம்?” என்று கேட்க அவள் டக்கென அவன் தலையில் குட்டி, “ஆங்…. இந்த பொம்பளை சாமிக்கு போடு. வீடுதான் வாடகைக்கு கொடுத்திருக்கேன். மாலைய எனக்கு போடறதுக்கு என்ன வீட்டை சும்மா வச்சிக்கோன்னு வரமா கொடுத்திருக்கேன்? சரியான மண்டூஸா இருக்கப்பா நீ. அப்ப பிடிச்சி பார்க்கறேன். உனக்கு ஒரு வேலையும் செய்ய தெரிய மாட்டேங்குது. எல்லாத்தையும் பொம்பளையே முன்ன நின்னு செய்யணுமாக்கும்? நீயெல்லாம் கல்யாணம் கட்டிக்கிட்டு என்ன பண்ணப்போறயோ, அந்த ஆண்டவனுக்குதான் வெளிச்சம். ஆனா கரெக்டா டைமுக்கு பெத்துக்கறீங்க, அது மட்டும் நல்லா தெரியுது,” என்று செல்லமாக திட்டினாலும், சில்மிஷமாக கண் சிமிட்டினாள். அவன் சிரித்துவிட்டான்.
அவனிடமிருந்து மாலையை வாங்கி தலைப்பகுதி நார் முடிச்சைப் பிரித்தாள். பின்பு கொஞ்சம் குனிந்து மாலயை சாமி படத்தில் இருக்கும் ஆணியில் சுற்றினாள். அப்போது அவள் இடது புற முந்தானை விலகி முலையின் திரட்சி முழுவதையும் அவன் கண்களுக்கு விருந்தாக்கினாள். அவனுக்கு பேண்டில் கொஞ்சமாக புடைப்பதை பார்த்தேன். அஞ்சுவும் ஓரக் கண்ணால் அதை பார்த்திருப்பாள்.
வாழை இலையில் பழங்கள், வெற்றிலை, பாக்கு இவற்றை நேர்த்தியாக வைத்தாள். ஊதுவத்தியை கொளுத்தி வாழைப்பழத்தில் சொருகினாள்.
அடுத்து அவனிடம், “தேங்காயை எடு, உடைக்கணும்,” என்றாள். அவன் இரண்டு கைகளிலும் ஒவ்வொரு தேங்காயை வைத்து தூக்கிப் போட்டு உருட்டிக் கொண்டிருப்பதை பார்த்து அவளுக்கு சர்ரென கோபம் வந்துவிட்டது.
“சாமி கும்பிடறப்போ விளையாட்டு எதுக்கு வேண்டி கிடக்கு? ஏதோ மாம்பழம் கிடச்சி உருட்டிக்கிட்டு இருந்தா பழுக்கும், ஜூஸ் வரும். அதை விட்டுட்டு தேங்காய உருட்டிகிட்டு இருக்க? அது என்ன கிரிக்கெட் பாலா? கல்லு மாதிரி இருக்கற தேங்காதான் உனக்கு பிடிக்கும் போலிருக்கு,” என்று அஞ்சு சிரித்துக்கொண்டே சொன்னாள்.
அதன் ஊள்ளர்த்தம் புரிந்தோ என்னமோ அவன், “ஐயோ, அப்படி இல்லைங்க மேடம், தேங்கா பெருசா இருக்கேன்னு வெயிட் பார்த்தேன், அவ்ளோதான்,” என்று சரணடைந்தான்.
அவனிடம், “தேங்காய கொடு, நானே உடைக்கறேன். விசேஷ நேரத்தில கரெக்டா உடையல்லன்னா மனசுக்கு நல்லா இருக்காது,” என்று சொல்லி தேங்காயை வாங்கினாள். இரண்டிற்கும் தண்ணீர் தெளித்து ஒன்றை இலையில் வைத்தாள். மற்றதை இடது கையில் கையில் எடுத்துக் கொண்டாள். மறு கையில் அருவாளை எடுத்து முலைகள் குலுங்க குலுங்க அரை டஜன் தரம் சுற்றிலும் வெட்டு போட, தேங்காய் முக்கால் வாசி பிளந்தது.
அவனிடம், “பார்த்துக்கோப்பா, இந்த பிளவு இருக்குல்ல, இதுலந்துதான் தண்ணி கொட்டும். அத குடிச்சா டேஸ்டா இருக்கும்,” என்று சொல்லி தேங்காய் தண்ணீரை ஒரு டம்ப்ளரில் வடித்தாள். பின்பு தேங்காயை உடைத்து இலையில் வைத்தாள்.
“இப்ப எல்லாம் ரெடி ஆயிடுச்சிப்பா. சாமி கும்பிடலாமா?” என்று கேட்டு அவனிடம் சூட தட்டை கொடுத்தாள். “நீ தீபம் காண்பிச்சிட்டு கும்பிடு, அப்புறம் நான் செய்யறேன்,” என்றாள்.
அஞ்சு சொன்ன மாதிரி அவன் தீபம் காட்ட, அவள் மணி அடித்தாள். அவன் கும்பிட்டதும், தட்டில் இன்னும் கொஞ்சம் சூடம் வைத்து அவள் தீபம் காட்ட அவன் மணி அடித்தான். அவள் சூடத்தை சாமி படத்திடம் கையை கொஞ்சம் தூக்கி காட்டும்போது அவள் முலைகளின் அசைவை அவன் ரசித்துப் பார்க்க தவறவில்லை.
“என்னப்பா வேண்டிக்கிட்ட? மாடி போர்ஷன்ல பொண்டாட்டியோட சீக்கிரம் குடி வரணும்னா? பொண்டாட்டி என்னை மாதிரி இருக்கணும்னா?” என்று கண் சிமிட்டி அஞ்சு கேட்டாள். அவன் வெட்கப்பட்டு, “அப்படியெல்லாம் இல்லைங்க மேடம், உங்களைப் போய் அப்படியெல்லாம் சொல்ல முடியுமா? நீங்க என் வீட்டுக் ….” என்றவன் நாக்கை கடித்து நிறுத்தினான்.
“சொல்லுப்பா மச்சி, சொல்லு, நான் உன் வீட்டுக்காரின்னுதான சொல்ல வந்தே?” என்று கிண்டலடித்தாள். “என்னை வீட்டுக்காரின்னே சொல்லிக்கோ. என் புருஷனை வீட்டுக்காரன்னே சொல்லிக்கோ, இதுல என்ன இருக்கு? பொம்பளைங்க வீட்டு ஓனரை ஓனர்னா சொல்றாளுங்க? பிடிச்சா வீட்டுக்காரர்-ம்பாளுங்க. பிடிக்கலைன்னா வீட்டுக்காரன்-ம்பாளுங்க. ‘என் வீட்டுக்காரர் மாசாமாசம் கரெக்டா வாடகை வசூல் பண்ணிடுவார்ங்க’-ன்னு பொம்பளைங்க புருஷனையா சொல்றாங்க? ஓனரைதான சொல்றாங்க? அதனால நீ என்னை வீட்டுக்காரின்னே சொல்லிக்கோ. ஆனா என்ன, உங்க அம்மா, அப்பா, கேர்ள் ஃப்ரண்ட், வருங்கால பொண்டாட்டி, மாமனார், மாமியார் இது மாதிரி முக்கியஸ்தர்ங்ககிட்ட மட்டும் உளறி மாட்டிக்காத, சரியா? நீ சரியான மண்டூஸ்பா. உனக்கு மண்டூஸ்னு நான் பேர் வச்சது சரிதான் போலிருக்கு,” என்று சொல்லி சிரிக்க அவன் வழிந்தான்.
“சரி வாப்பா, எங்க குடோனுக்கு போய் சூடம் காட்டணும். என் பின்னாலயே மணி அடிச்சிக்கிட்டே வா, என்ன?” என்று சொல்லி பின் போர்ஷன் வாசலுக்கு வந்தாள். அவள் பின்னால் மணி அடித்துக்கொண்டே அஞ்சுவின் சதிராடும் குண்டியின் அழகை ரசித்தவாறே நெருக்கமாக பின் தொடர்ந்தான்.
பின் போர்ஷன் வாசலில் நிலவின் உச்சிக்கு சூட தட்டைத் தூக்கி ஆரத்தி காட்டியபோது அவளுடைய இரண்டு முலைகளின் திரட்சியழகை தரிசனமாக பார்த்து மகிழ்ந்தான். அவள் தட்டை நீட்டியதும் சூடத்தை ஒற்றிக்கொண்டு பின்பு வாங்கியபடி அவனும் ஆரத்தி காண்பித்தான்.
அஞ்சு இன்னும் கொஞ்சம் சூடத்தை தட்டில் போட்டு குடோனுக்கு நடக்க அவன் மணி அடித்தபடி அவளை நெருக்கமாக தொடர்ந்தான். இப்போது நன்றாக கவனித்துப் பார்த்தால் அவனுடைய சுண்ணி முக்கால்வாசி செங்குத்தாக நின்றது.
அவன் அதை மறைக்க எத்தனித்ததாக தெரியவில்லை. அவள் அதை கவனிக்க வேண்டும் என்ற ஆசையில் தைரியம் காட்டினான்ற மாதிரி தோன்றியது.
Posts: 151
Threads: 0
Likes Received: 61 in 50 posts
Likes Given: 11
Joined: May 2021
Reputation:
0
•
Posts: 349
Threads: 0
Likes Received: 141 in 130 posts
Likes Given: 231
Joined: Sep 2019
Reputation:
1
The way Anju casually behaves is interesting read.
•
Posts: 676
Threads: 0
Likes Received: 302 in 253 posts
Likes Given: 534
Joined: Sep 2019
Reputation:
3
•
Posts: 1,381
Threads: 0
Likes Received: 547 in 488 posts
Likes Given: 900
Joined: Aug 2019
Reputation:
2
You have a excellent capability to write the story to perfection without killing the relationship.
•
Posts: 310
Threads: 6
Likes Received: 1,080 in 297 posts
Likes Given: 0
Joined: Jun 2019
Reputation:
6
குடோனுக்குள் நுழைந்ததும், “மவனே மண்டூஸ்,” என்று அவனை செல்லமாக அழைப்படி, “இதுதான் அவரோட சாமான் வைக்கற குடோன். நல்லா பாத்துக்கோ. இங்க நான் தினமும் ஒரு தரம் வருவேன். ஒரு மணி நேரம் போல இருப்பேன். புரியுதா மர மண்டை? சரி சூடம் காண்பிக்கலாம்,” என்று சொல்லியபடி எங்கள் குடோனில் இருந்த சாமிப் படங்களுக்கு தீபம் காட்டினாள். சூட தட்டை வைத்ததும் இருவரும் கும்பிட்டனர்.
பின்பு அவனிடம், “நான் கேட் வாசலுக்கு போறேன். நீ போய் அந்த உன் போர்ஷன்ல இருக்கற சூரைத் தேங்காய், அரசாணிக்காயை எடுத்துட்டு வா,” என்றாள். அவன் அகன்றதும் அஞ்சு மெதுவாக நான் ஒளிந்திருந்த பகுதிக்கு வந்தவள் அங்கு இங்கு என்று குனிந்து நோட்டமிட்டாள். ஒரு அலமாரியின் கீழே என் செருப்பை விட்டிருந்தேன். அதை பார்த்திருப்பாள் என்று நினைக்கிறேன். ஆனால் அவள் அதை கண்டுக்காத மாதிரி, ஒரு கத்தியை எடுத்துக்கொண்டு வாசலுக்கு சென்றாள். அப்படியானால் நான் அங்கு ஒளிந்திருப்பதை உணரவில்லையா?
வாசலுக்கு அவன் வந்ததும், “மவனே, எங்க சூரைத் தேங்காயை உடை, பார்க்கலாம். நீ ஹாண்ட்சம்மா ஜெயம் ரவி மாதிரி இருக்க, என் கண்ணே பட்டிடும் போலிருக்கு. என்னை மாதிரி ஒரு பொண்ணு கிடச்சி சீக்கிரம் கல்யாணம் ஆகணும்னு வேண்டிகிட்டு தேங்காய உடை. உன் பேர்ல இருக்கற திருஷ்டி போய் தேங்காய் சுக்கு நூறா உடையும். அப்ப தெரியும் நீ பெரிய சூரையா, இல்லையான்னு,” என்றாள். அவன் சிரித்துக்கொண்டே தேங்காயை சூரை போட, அது தெருவெங்கும் தெறித்தது. அஞ்சு அவன் கன்னங்களை தொட்டு வழித்து திருஷ்டி சுற்றி விரல்களை மடித்து சொடுக்கு எடுத்தாள்.
அடுத்து அவனிடம் அரசாணிக்காயை எடுக்க சொன்னாள். அவனிடம் கத்தியை கொடுத்தபடி, “மவனே நீ அரசாணிக்காயை பிடிக்கற ஸ்டைலே சரியில்லையே? மனசுக்குள்ள என்ன நெனப்பு? அது என்ன டிக்கின்னா? அந்த நெனப்பெல்லாம் ஓரம் கட்டிட்டு அரசாணிக்கா நடுவுல சின்னதா ஓட்டை போடு,” என்று சொல்ல, அவன் சிரித்தபடி அவள் கட்டளைக்கு கீழ் படிந்தான். ஒரு குப்பியிலிருந்த குங்குமத்தை எடுத்தவள் அதை அரசாணிக்காய்க்குள் போட்ட ஓட்டைக்குள் சுற்றிலும் தடவினாள்.
பின்பு அவள் சொன்னபடி அந்த ஓட்டையில் காசு வைத்து, அரசாணிக்காய் துண்டை வைத்து அடைத்தான். அதன் மேல் அஞ்சு சூடம் வைத்து கொளுத்தி, “இப்ப காயை சுத்திட்டு கீழே போட்டு உடை, இதுவும் நல்லா உடையணும்னு சாமிகிட்ட வேண்டிக்கோ,” என்றாள்.
அவன் காயை அஞ்சுவின் தலையை சுற்றி மூன்று தரம் வட்டம் காண்பித்தான். அஞ்சு காயை அவனிடமிருந்து வாங்கி அவனுக்கு மூன்று தரம் வலமும், மூன்று தரம் இடமும் சுற்றிவிட்டு அவனிடம் கொடுத்தாள். அப்புறம் அவன் அதை தரையில் போட்டு உடைத்தான்.
அஞ்சு சிரித்தபடி அவனிடம், “என்ன மண்டூஸ், அரசாணிக்காயை எனக்கு சுத்திட்டு ஐஸ் பிடிக்கற? வாடகை டபாய்க்கறதுக்கா? அது மட்டும் முடியாது மச்சி, நான் மாசா மாசம் கரெக்டா டைமுக்கு கறந்துடுவேன். ஜாக்கிரதை,” என்று சொன்னாள். அவன் சிரிக்க, அவனுக்கு விபூதி, குங்குமத்தை நெற்றியில் பூசினாள். “சரி வாப்பா, அடுத்த வேலை பார்க்கலாம்,” என்று சொல்லி அவன் போர்ஷனுக்கு சென்றனர்.
இப்போது சமையல் கட்டிற்குள் சென்றனர். அஞ்சு அவனிடம், “சமையல் வேலை எதாவது தெரியுமா?” என்று கேட்க அவன் உதட்டை பிதுக்கினான். “சரி, நான் பால் காய்ச்சறேன், அதை பார்த்து கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கோ. முதல்ல பால் பாக்கெட்டை எடு,” என்று சொல்லி பால் பாத்திரம் எடுத்தாள். அவன் இரண்டு பால் பாக்கெட்டுகளையும் எடுத்தான்.
அவள் சில்மிஷமாக கண் சிமிட்டி, “என்ன, ரெண்டு பால் பாக்கெட்டையும் ஒட்டுக்கா பிடிக்கற? பால் காய்ச்சறதுக்கு ஒரு பாக்கெட் போதும். ஒன்னு மட்டும் எடுத்து முனையில கிள்ளு,” என்று சொன்னாள். அவன் பால் பாக்கெட்டின் முனையில் வாய் வைத்து கிள்ள, வெளி வந்த பாலை பாத்திரத்தில் ஊற்றினான். அவன் தலையில் குட்டியபடி, “எதுக்கு பால் பாக்கெட்டை எச்சி பண்ணே? பூஜைக்குன்னு வச்சிருக்கிற பால் அது. உனக்கு நினப்பு மாறிடுச்சாக்கும்! நினப்புதான் பொழப்ப கெடுக்குதாம்,” என்று அஞ்சு சொல்லியபடி கொஞ்சம் தண்ணீர் சேர்த்ததும் பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து பற்ற வைத்தாள்.
“அடுப்பை கவனமா பாரு,” என்று அஞ்சு சொன்னதும் அவன் அவள் பக்கத்தில் ஒட்டி நின்றபடி அடுப்பை கவனித்தது மட்டுமல்ல, அஞ்சுவின் இடுப்பையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தான். அவனுக்கு வந்த புடைச்சலை மறைக்கும் விதமாக சமையல் மேடையில் அந்த புடைச்சலை ரகசியமாக முட்டி முட்டி மறைத்தான். அதை அஞ்சு நோட்டமிட தவறவில்லை.
“பால் காய்ச்சி படைக்கணும். அதை குடிச்சிட்டு, அடுத்த பாக்கெட் பாலையும் காய்ச்சி வைக்கணும். கிண்டறதுக்கு சைஸா எதுவும் இல்லையேன்னு நினச்சேன். பரவாயில்ல, கிண்டறதுக்கு பெருசா நீயே வச்சிருக்க போலிருக்கே, அதை சூடு பாலில் வச்சி கிண்டிடலாமா?” என்று கேட்டதும், அவன் டக்கென புரிந்துகொண்டான் போலிருக்கிறது.
இப்போது கொஞ்சம் தைரியம் வந்தவன் போல் அஞ்சுவை இன்னமும் நெருங்கி இடித்தபடி நின்றான். “நீங்க சொன்னதை வச்சி கிண்டினா அது வெந்து நான்-வெஜ் கறியாயிடும். அதுக்கு பதில் இடுப்பில இருக்கிற பாத்திரத்தில வச்சி கிண்டினா … …,“ என்று அவன் சொல்லி நிறுத்தியதும், “ம்ம்ம் … பரவாயில்ல, இந்த விஷயத்தில மட்டும் கரெக்டா யோசிக்கற, மெச்சிக்கலாம்! ஆனா மத்த விஷயத்தில மட்டும் நீ மண்டூஸ், மண்டூஸ்தான்,” என்று சொல்லி கீற்று புன்னகை காட்டி அவன் கையைப் பிடித்து தன் தோளில் சுற்றிப் பிடித்தாள்.
தனக்கு வந்த அதிர்ஷ்டத்தை நினைத்து அவன் மூர்ச்சையாகி விழுந்திடாத வண்ணம் அஞ்சு தன் தோளிலிருந்த அவன் கையின் மணிகட்டைப் பிடித்தாள். அதை திருப்பி உள்ளங்கையில் மென்மையாக சில முறை முத்தமிட்டாள்.
அவன் இதை சத்தியமாக எதிர்பார்த்திருக்க மாட்டான். அவள் கொடுத்த முத்தம் ஓய்ந்ததும் அவன் தைரியமடைந்து கையை கீழிறக்கி அஞ்சுவின் முலையை தீண்டினான். அஞ்சு ஒன்னும் சொல்லவில்லை.
இப்போது இன்னமும் தைரியம் அடைந்தவனாய், “இதுல வரும் பாலா இருந்தா நானே காய்ச்சியிருப்பேன்,” என்றதும் அஞ்சு, “கிழிச்சே போ! உனக்கு கிட்சன்ல ரொமான்ஸ் பண்ணவே தெரியலை. எக்ஸ்பீரியன்ஸ் இல்லதானே? கன்னிப் பையனா?” என்று அஞ்சு சிரித்தபடி கேட்டாள்.
அவன், “பொய் சொல்லாம சொல்றேங்க. நான் சத்தியமா கன்னிப் பையன்தாங்க,” என்று சொன்னதும் அவன் தோளில் அஞ்சு வெடுக்கென இடித்தாள்.
Posts: 151
Threads: 0
Likes Received: 61 in 50 posts
Likes Given: 11
Joined: May 2021
Reputation:
0
•
Posts: 821
Threads: 0
Likes Received: 301 in 254 posts
Likes Given: 322
Joined: Jun 2019
Reputation:
0
Sema. பையன வசமா சிக்கிட்டான். வச்சி செய்யப்போறா அஞ்சு
 காதல் காதல் காதல்
•
Posts: 593
Threads: 0
Likes Received: 230 in 197 posts
Likes Given: 390
Joined: Aug 2019
Reputation:
3
Great narration.. double meaning in every line.
•
Posts: 481
Threads: 0
Likes Received: 195 in 164 posts
Likes Given: 266
Joined: Sep 2019
Reputation:
2
Her approach shows her experience with different age men
•
Posts: 310
Threads: 6
Likes Received: 1,080 in 297 posts
Likes Given: 0
Joined: Jun 2019
Reputation:
6
‘நீ சொல்றதை நம்பணுமாக்கும்? எப்படியும் உண்மைய தெரிஞ்சிக்கதான போறேன். சரி சரி, ஃபர்ஸ்ட் கிட்சன் ரொமான்ஸ் சொல்லித் தரேன். நாம ரெண்டு பேரும் சேர்ந்து சமையல் பண்ணனும்னா என்ன பண்ணனும்?” என்று அஞ்சு கேட்டதும், “நீங்க இப்ப பால் காய்ச்சறீங்க, நான் போய் டம்ளரை கழுவி கொண்டு வரணும்,” என்று அவன் சொன்னான்.
அஞ்சு தலையில் அடித்துக்கொண்டு, “மண்டூஸ் மண்டூஸ்! நீ சரியான மடையன்பா. இப்ப நீ வந்து பால் காய்ச்சு,” என்று சொல்லி ஒதுங்க அவன் ஸ்டவ்வின் முன்னால் நின்றான். அஞ்சு மெல்ல அவன் பின்னால் வந்து அவனை மெல்ல அணைத்தாள்.
அவன் பூல் பகுதியை மிக மென்மையாக இடது கையால் தடவியபடி அவனுடைய வலது கையை தன் வலது கையில் பிடித்து, “இப்படிதான் சேர்ந்து சமைக்கணும், என்ன?” என்று சொன்னாள். அவன் முதுகில் முலைகளை அமுக்கியபடி அவன் கழுத்தில் முத்தமிட்ட, அவனுக்கு சிலிர்ப்பு வந்து சற்று ஆடித்தான் போனான்.
“என்ன, இப்போ நான் முன்னால வரட்டுமா?” என்று கேட்டபடி அஞ்சு அணைப்பதை விலக்கி நகர அவனும் நகர்ந்தான். அவள் மெல்லிசாக சிரித்தபடி ஸ்டவ்வின் முன்பாக நின்றாள். அவன் அவளுக்கு பின் வந்தவன் அவள் கழுத்தில் மென்மையாக முத்தமிட்டான். அவன் எடுத்தவுடன் இதை செய்வான் என்று அவள் எதிர்பார்த்திருக்க மாட்டாள். அவளுக்கு சட்டென ஒரு கணம் கண்கள் கிறங்கின.
பின்பு அவள் இடுப்பை இரு கைகளாலும் சுற்றியவன் அவளை கொஞ்ச கொஞ்சமாக இறுக அணைக்க தொடங்கினான். அவளுடைய காது மடலை நாவால் தீண்ட, அவளுக்கு மூச்சு பெருகியது. அந்த சமயத்தில் அவள் முலை ஒன்றை கப்பென பிடித்து அமுக்கி பிசைய அவளிடமிருந்து ஆஹ் …. ம்ம்ம்ம் என்ற முனகல் சன்னமாக வெடிக்க, அவள் கண்கள் சொருகின.
அவனுடைய இன்னொரு கை சும்மாவேனும் இல்லாமல் அவள் கூதியை பற்றியதுதான் தாமதம், அவள் கீழுதட்டை கடித்தபடி ஹ்ஹஹ் ……. ஹ்ஹா என்று முனகினாள். அஞ்சு சத்தியமாக இந்த கன்னிப் பையனிடம் இதை எதிர் பார்த்திருக்க மாட்டாள். இப்போது ஸ்டவ்வில் பால் பொங்கும் சப்தம் வர இருவரும் திடுக்கிட்டு விலகினர். அஞ்சுவிற்கு சற்று வெட்கம் வந்துவிட்டது. குனிந்தபடி அவனிடம், “கொஞ்சம்கூட விவஸ்தையே இல்லை உனக்கு. நாளும் கிழமையுமா பால் காய்ச்சறப்போ போய் கெட்ட கெட்ட விஷயம் பண்றே,” என்று செல்லமாக கடிந்து கொண்டாள்.
அவன் நகர்ந்து அவளை அடுத்து நின்றபடி, “என்ன கோபமா இருக்கீங்க? உங்களுக்கும் பொங்கிடுச்சா?!” என்று கேட்டதும்தான் தாமதம், அருகிலிருந்த ஒரு கரண்டியை எடுத்து அவன் தலையில் கொட்டினாள்.
“இதுதான் கிச்சன் குட்டு, தெரியுதா? வலிக்குதுல்ல? சமயத்தில பூரி கட்டையால கூட அடிப்பேன், வாங்கிக்கணும் என்ன?” என்று அஞ்சு கிண்டலாக சொன்னதும், “பூரி கட்டையில எதுக்கு அடிப்பீங்க? மாவு ஒழுங்கா பிசையலன்னாவா?” என்று கேட்டதும், அவன் காதைப் பிடித்து திருகினாள்.
“பழக ஆரம்பிச்சி ரெண்டு நிமிஷம் கூட ஆரம்பிக்கல, அதுக்குல்ல கொழுப்பு பேச்சு வந்துடிச்சி இல்லே? கொழுப்பை கொஞ்ச கொஞ்சமா வடிச்சிடறேன், இரு,” என்று சொல்லி கண்களை உருட்டிக் காண்பித்தாள். அவன் சிரிக்க தொடங்க, அவளும் சிரிப்பில் இணைந்தாள்.
அஞ்சு ஸ்டவ்வை அணைத்தாள். பாலை ஒரு டம்ப்ளரில் ஊற்றி அதை படையலுக்கு வைத்து அதற்கு சடங்கு செய்தாள். இருவரும் கும்பிட்டு மீண்டும் கிச்சனுக்கு வந்தனர். அஞ்சு பாலை இரு டம்ளர்களில் ஊற்றி சர்க்கரை கலந்தாள். ஒரு டம்ளரை அவனிடம் கொடுத்து மற்ற டம்ப்ளரில் இருந்த பாலை சிப்பினாள்.
அவன் அஞ்சுவிடம், “சர்க்கரை கம்மியா இருக்கு மேடம்,” என்று சொல்லி தன் டம்ளரை கிட்சன் மேடையில் வைத்தான். அஞ்சு தன்னுடைய டம்ளரை வைத்துவிட்டு சர்க்கரை எடுத்தாள். அவன் டக்கென அவள் டம்ளரை எடுத்து சிப்பியபடி, “இதில சுகர் ஜாஸ்தியா இருக்கு. இருந்தாலும் குடிச்சிக்கறேன்,” என்று சொல்லி அவள் டம்ப்ளரிலிருந்து பாலை குடிக்க அஞ்சு சிரித்தபடி அவனுடைய டம்ப்ளரை எடுத்து குடிக்க ஆரம்பித்தாள்.
அவள் அவன் தோளில் கை போட்டு, “எப்ப கல்யாணப் பாயாசம் ஊத்தப் போற?” என்று கேட்டதும், “உங்கள மாதிரி ஒரு பொண்ணை நீங்களே செலக்ட் பண்ணி …. உங்க வழிக்கு அவளை கரெக்ட் பண்ணி …. அப்புறம் அவளை என் தலையில கட்டினாதான் உண்டு,” என்றான்.
“டேய் டேய், கல்யாணம் ஆனா பத்தினி விரதனா இருப்பேன்னு பார்த்தா, அப்பவும் நான் வேணுமா உனக்கு? நெனப்புதான் பொழப்பு கெடுக்குதாம். விட்டா நீ என்னை இங்கயே குடித்தனம் நடத்த வச்சிடுவே, நான் கிளம்பறேன்,” என்றாள்.
அவன், “இதுக்கெல்லாம் எதுக்கு கோச்சிக்கறீங்க மேடம். சும்மா ஜோக்குக்கு சொன்னேன். இப்ப பாயாசம் நீங்கதான் செஞ்சி தரீங்க. காலைல நேரமா எழுந்திரிச்சிருப்பீங்க. கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. அப்புறம் பார்க்கலாம். சார் எப்ப வருவார்?” என்று கேட்டான்.
“அவர் காலைல போன இடத்தில சாப்பிட்டுக்குவார். கிளம்பும்போது கூப்பிடுவார். இல்லைன்னா வீட்டுக்கு போயிடுவார் எப்படியிருந்தாலும் நான் கூப்பிட்டாதான் வருவார்,” என்று அஞ்சு சொன்னாள்.
இருவரும் ஹாலுக்கு வந்தனர். அஞ்சு ப்ளாஸ்டிக் சேரில் உட்கார்ந்தாள். அவன் அருகில் தரையில் சேர் அருகே உட்கார்ந்து அவள் மடியில் சட்டென தலை வைத்தான். “இது வரைக்கும் சினிமா, கதையிலதான் பொண்ணு, பொம்பளைங்க லவ்வு பார்த்திருக்கேன். ஆனால் இப்பதான் ஃபர்ஸ்ட் டைமா அதை என்ஜாய் பண்றேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு மேடம்,” என்றான்.
அவன் தலையை கோதியபடி, “உன் வேலய பார்த்தால் நீ கன்னிப் பையன் மாதிரி தெரியலையே? பொய் சொல்ற போலிருக்கே?” என்று அவன் முதுகில் குத்தியபடி கேட்டதும், “இல்லைங்க மேடம், நான் சத்தியமா கன்னிப் பையன்தான். பிட்டு படம் பார்த்து தெரிஞ்சிகிட்டேன்,” என்றான்.
அஞ்சு மீண்டும் அவனை முதுகில் குத்தியபடி, “பிட்டு படம் பார்க்கறயா? அப்ப நீ ரொம்ப கெட்ட பையன். பிட்டு படம் பார்த்துட்டு கெட்டு போயிட்ட, அப்படிதானே? சும்மா சொல்லக்கூடாது, ப்ராக்டிக்கலை நல்லாதான் ஆரம்பிச்சிருக்கே,” என்று சொல்லி கண் சிமிட்டி எழுந்தாள். அவனும் எழுந்தான்.
அஞ்சு கிளம்பி விடுவாளோ என்ற ஏமாற்ற எண்ணத்தில் சட்டென அவள் எதிரில் சென்று அவளை அணைக்க முற்பட்டான். அவள் தடை செய்யவில்லை. என்றாலும் சிரித்தபடி கேட்டாள். “எதுக்கப்பா அவசரம்? விட்டா கற்பழிச்சிடுவ போலிருக்கு.”
Posts: 151
Threads: 0
Likes Received: 61 in 50 posts
Likes Given: 11
Joined: May 2021
Reputation:
0
•
Posts: 368
Threads: 0
Likes Received: 139 in 121 posts
Likes Given: 159
Joined: Aug 2019
Reputation:
0
•
Posts: 453
Threads: 0
Likes Received: 183 in 152 posts
Likes Given: 240
Joined: Aug 2019
Reputation:
1
•
Posts: 821
Threads: 0
Likes Received: 301 in 254 posts
Likes Given: 322
Joined: Jun 2019
Reputation:
0
அதிகாலையில் பார்க்கும் போது அஞ்சு வந்திருவா ஆனால் இப்ப மணி 7.45 இன்னும் அஞ்சு குடோனில் என்ன செய்றா?
 காதல் காதல் காதல்
•
Posts: 821
Threads: 0
Likes Received: 301 in 254 posts
Likes Given: 322
Joined: Jun 2019
Reputation:
0
என்னாச்சு அப்டேட் வந்து இரண்டு நாட்கள் ஆகின்றன
 காதல் காதல் காதல்
•
Posts: 796
Threads: 0
Likes Received: 317 in 274 posts
Likes Given: 491
Joined: Sep 2019
Reputation:
1
Though not continuous, this story definitely very interesting with events and narrative.
•
Posts: 310
Threads: 6
Likes Received: 1,080 in 297 posts
Likes Given: 0
Joined: Jun 2019
Reputation:
6
அவன் பதிலுக்கு, “சாரி மேடம், நீங்க கிளம்பிடுவீங்கன்னுதான் ….” என்றதும், “அதனால? ….” என்று அஞ்சு கேட்டாள். “கிளம்பிட்டா …...” என்று அவன் சொன்னதும் “கிளம்பிட்டா என்ன?” என்று அஞ்சு கண்ணடித்து கேட்டாள். அவன் சுதாரித்து, “ஒன்னுமில்ல …. நீங்க கிளம்பிட்டா …. …... நான் கன்னிப் பையானவே இருந்துடுவேன். அதான் …”
அஞ்சு அவன் சொன்னதன் அர்த்தம் உணர்ந்து கொல்லென சிரித்துவிட்டாள். நெடுநேரம் சிரித்தவள், “இதுக்குதான் உன்னை மண்டூஸ்ன்றது. இன்னொரு பாக்கெட் பால் காய்ச்சணும். அப்புறம் அவருக்கு ஃபோன் பண்ணனும். அப்புறம்தானே நான் கிளம்ப முடியும்? நான் சும்மா எழுந்ததுக்கே உனக்கு பொக்குன்னு போயிடுச்சா? பாவம்பா நீ!” என்று சொல்லியபடி அவன் மூக்கை நிமிண்டி, “இடுப்பில இருக்கிற பாத்திரத்தில நீ கிண்டின பின்னாலதான் நான் கிளம்புவேன், போதுமா? திருப்தியா?” என்று சொல்லிக்கொண்டே அவன் முகத்தோடு தன்னுடையதை ஒட்ட வைத்தாள்.
அவன் அவசரத்தில் ஆவேசமானான். அஞ்சுவும் ஆவேசப்பட்டாள். இருவரின் முகங்கள் ஒட்டியபடி இருந்தாலும் எதிரெதிர் திசைகளில் மெதுவே வட்டம் சுழன்றன. சமயத்தில் நேர்கோட்டில் சங்கமித்தன. சும்மா சொல்லக்கூடாது, அஞ்சுவின் செயல் ஒரு இளைஞனிடம் ஒரு யுவதி ஈடு கொடுப்பதை மிஞ்சுவதாக இருந்தது. இருவரின் மூச்சு சத்தத்தை மீறியதாக இருந்தது அவர்களின் முத்த சத்தம். அஞ்சு அவன் முதுகை ஆங்காங்கே கிள்ளியபடி, கீறியபடி இருந்தாள். அவனோ அஞ்சுவின் குண்டியை நன்கு பிசைந்து கொடுத்தான். இருவரின் இடுப்புகள் ஒன்றையொன்று சன்னமாக ஒருவித ரிதத்தில் இடித்துக்கொண்டிருந்தன.
சமயத்தில் உதடுகளை கவ்வி கடித்தனர். சில போது நாக்கு அடுத்தவரின் பற்களுக்கிடையில் சிறைபட்டு சுகப்பட்டது. லிப்-லாக் ஆனபோது அவர்களின் கன்ன அசைவை பார்த்தால் நாக்கு மற்றவரின் வாய்க்குள் துழாவி சண்டையிட்டுக் கொண்டிருப்பது தெளிவானது. முன் என்றைக்குமே இல்லாத விதமாக இன்றைக்கு அஞ்சுவின் முத்த போட்டி கால் மணி நேரத்துக்கும் மேல் முடிவில்லாமல் நீண்டது.
இருவருக்கும் வாய் வறண்டுவிட்டதா, இல்லை நாக்குகளுக்கு வலி வந்துட்டதா தெரியவில்லை, இப்போது ஓய்ந்தனர். விலகிய நிமிஷமே இருவரும் ஒருவரின் இடுப்பை மற்றவர் பிடித்து வளைத்தனர். பரஸ்பரம் புன்னகையுடன் பார்த்தனர். முத்தப் போட்டியில் இருவருமே ஜெயித்துவிட்ட சந்தோஷமா?
மூச்சு விடாமல் முத்தமிட்டதாலோ என்னமோ இருவருக்குமே பெருமூச்சு எடுத்தது. அவன் அஞ்சுவின் விம்மி தாழ்ந்த முலைகளை ரசித்தபடி பார்த்தான். அஞ்சு அதை உணர்ந்து வேண்டுமென்றே நெஞ்சை நிமிர்த்திக் காட்டினாள்.
அவன் சட்டென முகம் தாழ்த்த அவன் ஆசை உணர்ந்து அஞ்சு அவன் முகத்தை தன் பெருத்த முலைகளுக்கிடையில் அமுக்கினாள். ஒரு கையால் அவன் முதுகில் தட்டிக்கொடுத்து மறு கையால் அவன் பின் தலை முடியை கோதினாள்.
“மண்டூ…...ஸ், தாச்சிக்கோ தாச்சிக்கோ. என் உதட்டை கடிச்சிட்டே இல்லே? பாரு பதிலுக்கு என்ன பண்ணப் போறேன்னு,” என்று சொல்லி கை தாழ்த்தி அவன் பூல் பகுதியில் தடவினாள். “இது மட்டும் என் கையில கிடச்சது, ஒடச்சிடறேன் பாரு,” என்றாள்.
அவன் அடுத்து செய்த காரியத்துக்காக அவன் முதுகில் ஓங்கி அறை வைத்தாள். “பாச்சியுமா கடிக்கறே? படவா ராஸ்கல், பல்லை உடச்சி மண்ணுல புதைச்சிடுவேன், ஜாக்கிரதை. ஒரு பல்லு பாக்கி விட மாட்டேன்,” என்றதும் அவன் நிமிர்ந்து பார்த்துவிட்டு அவளை நோக்கி சிரித்தான்.
பின்பு அஞ்சு அவன் முகத்தை நிமிர்த்திப் பிடித்து, “ஒன்னும் அவசரப்படாத கண்ணா, நான் ஒன்னும் ஓடிப்போயிட மாட்டேன்னு சொன்னேன்ல! பாயாசம் காய்ச்சிட்டு அப்புறமா வச்சிக்கலாம். நீ வந்து ஹெல்ப் பண்ணு,” என்று அஞ்சு புன்னகையுடன் சொன்னாள்.
அஞ்சு பால் பாத்திரத்தை கழுவ தொடங்கினாள். அவன் சேமியா, முந்திரி, திராட்சை பாக்கெட்களை பிரித்தான். சர்க்கரை டப்பாவை தயாராக எடுத்து வைத்தான். அஞ்சு பாத்திரம் கழுவி, துடைத்துக் கொடுத்ததும் பால் பாக்கெட்டின் நுனியில் கிள்ளி பாலை பாத்திரத்தில் ஊற்றினான். அஞ்சு அளவாக தண்ணீர் ஊற்றி, பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து அதை பற்ற வைத்தாள்.
அவன் அஞ்சுவின் பின்புறம் வந்து மண்டியிட்டு அவள் குண்டியில் முத்தமிட்டான். “ஆரம்பிச்சுட்டயா? உனக்கு பொறுக்க முடியலையே? இங்கயும் கடிச்சே, கையை உடச்சி உலையில வச்சி சூப் செஞ்சிடுவேன், தெரியுதா?” என்றாள். அப்படியென்றால் குண்டியில் கடிடா என்று அவனை தூண்டுகிறாளா?
அவன் அந்த காரியத்தை உடனே தொடங்கவில்லை என்றாலும் அஞ்சுவின் சேலை, பாவடையை மெல்ல மேலுக்கு தூக்கினான். அஞ்சு அதை கண்டுகொண்டதாக தெரியவில்லை. நேரத்தை வீணாக்காமல் ரொமான்ஸ் செய்கிறானே என்று சந்தோஷப்பட்டிருப்பாள்.
சேலை, பாவடையை அஞ்சுவின் முழங்கால் வரை தூக்கியவன் கைகளை உள்ளே விட்டு அவள் ஜட்டியை இறக்கினான். அவள் சிரித்துக்கொண்டே ஜட்டியை கால் வழி உதறினாள். அவனுடைய ஒரு கை மட்டும் தன் தேகத்தில் இருப்பதை உணர்ந்த அஞ்சு தலை திருப்பி பார்த்தாள். அவன் அஞ்சுவின் ஜட்டியை முகர்ந்து பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டு நன்றாக திரும்பி அவன் தலையில் குட்டினாள்.
“ச்சீய் … இதெல்லாமா செய்வே? நீ கெட்ட பையன். பிட்டு படம் பார்த்துவிட்டு ரொம்ப கெட்டு போயிருக்க. குத்துக் கல்லாட்டாம் நான் இருக்கறப்ப இந்த கருமாந்திரமெல்லாம் செய்ய வேண்டாம், என்ன?” என்று அஞ்சு சொன்னதும் அவன் தலையாட்டினான். அவள் ஜட்டியை தன் பேண்ட் பாக்கெட்டுக்குள் ஒளித்து வைக்க அவன் மறக்கவில்லை.
அஞ்சுவின் துணிகளை அவன் இன்னமும் உயர்த்த, அவள் குண்டி அம்மணமாக தெரிந்தது. அவற்றில் ஆங்காங்கே ப்ச் ப்ச் என்று சரசம் ஓங்க முத்தமிட்டான். பின்பு குண்டி கோளங்களை பிரித்து பிளவில் நாவை நீட்டி தீண்ட அஞ்சு கொஞ்சம் சிலிர்த்துதான் போனாள். இந்த மாதிரி செய்தால் எந்த பெண்ணும் ஓக்கும் ஆணுக்கு அடிமையாகிவிடுவாள். அவளை தன் வசப்படுத்தும் தந்திரமாக அவன் இதை செய்கிறான் என்று தோன்றியது.
அவன் அஞ்சுவின் குண்டி சதைகளை மென்மையாக கடிக்க, அவளிடமிருந்து சன்னமாக முனகல் வெடித்தது. அவன் கைகள் நீண்டு அஞ்சு உடலின் முன் பகுதிக்கு சென்றது. அனேகமாக கூதியை தடவியிருப்பான் போலிருக்கிறது. எனவே அவள் முனகல் சத்தம் கூடியது. அவன் கை அசைவு பார்த்தால் அவள் புழைக்குள் விரல் போட்டுக்கொண்டிருக்கிறான் என்று தோன்றியது.
Posts: 821
Threads: 0
Likes Received: 301 in 254 posts
Likes Given: 322
Joined: Jun 2019
Reputation:
0
Super dooper. முதல் தடவையாக ஓரு சின்னப் பையன் அஞ்சுவை வச்சி செய்யப்போறான்.
 காதல் காதல் காதல்
Posts: 813
Threads: 0
Likes Received: 335 in 288 posts
Likes Given: 505
Joined: Sep 2019
Reputation:
0
•
|