Romance அந்த 3 நாட்கள் (Completed)
#21
[Image: 500047200349-431351.jpg]
for your best friend 
   kamalaraj 
vineeshpriya47; 
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22
[Image: 100039300412-170854.jpg]
for your best friend 
   kamalaraj 
vineeshpriya47; 
Like Reply
#23
Super
Keep going.....
[+] 1 user Likes penpithan's post
Like Reply
#24
Super
[+] 1 user Likes Sweet sudha143's post
Like Reply
#25
(25-05-2021, 10:16 AM)saree32 Wrote: [Image: 500047200349-431351.jpg]

[Image: 100039300412-170854.jpg]
Hai kamalaraj.. Thanks for your comments
Like Reply
#26
(25-05-2021, 11:27 AM)penpithan Wrote: Super
Keep going.....

Thank you.
Like Reply
#27
(25-05-2021, 11:33 AM)Sweet sudha143 Wrote: Super

Thanks Sudhakar..
Like Reply
#28
(25-05-2021, 12:02 PM)SamarSaran Wrote: Thanks Sudhakar..

You are welcome bro
Like Reply
#29
summa pic potten bro...
for your best friend 
   kamalaraj 
vineeshpriya47; 
[+] 1 user Likes saree32's post
Like Reply
#30
சென்ற பகுதியின் தொடர்ச்சி..

என் சுண்ணியிலிருந்து விந்து இரண்டாவது முறையாக அதிக அளவில் வெளியேறியதால் உடல் மிகவும் சோர்வாக இருந்தது. லாவண்யாவும் அதே நிலையில் தான் இருந்தாள். அவள் கை, கால்களில் மதனநீர் பட்டு பிசுபிசுப்பாக இருந்தது. அதோடு சேர்ந்து அவள் முகத்தில் குழப்பமான பயம் ஒன்று தெரிந்தது. அதில் குழப்பமா அல்லது பயமா என்றே தெரியவில்லை. அவள் காலை நன்றாக விரித்து புண்டையில் நன்றாக தண்ணீரை கையில் எடுத்து அடித்து கழுவினாள். அதோடு கை, கால்களில் நீரை நன்றாக ஊற்றி கழுவினாள்.

இதையெல்லாம் அவளின் செய்கையை வைத்து புரிந்துக் கொண்டேன். என்னால் பார்க்க முடியவில்லை. அவளின் கழுவும் வேலையை எல்லாம் முடித்த பிறகு ஓரமாக வைத்த ஃபேனை எடுத்து என்னை பார்த்து புன்னகைத்து மீண்டும் பேச ஆரம்பித்தாள். இப்பொழுது அவள் முகத்தில் கொஞ்சம் தெளிவு இருந்தது. ஆனால் முழுமையாக இல்லை. அவள் முகத்தையும் தண்ணீர் ஊற்றி கழுவி இருந்தாள். அவளின் முகத்திலும், தலைமுடிகளிலும் நீர் கோர்த்து நீர் திவலைகளாக கீழே சொட்டிக் கொண்டிருந்தது.

"என்னங்க.. என்னதுல இருந்து ஏதோ தண்ணீ மாதிரி வந்துச்சு.. அது என்ன? "

"எதுல இருந்து தண்ணீ மாதிரி வந்துச்சு."

"அதாங்க.. என்னோடதுல இருந்து சொல்றேன்ல. நீங்க கூட வரும் போது பாத்திங்கள."

"ம்ம்.. பாத்தேன். ஆனா நீ எதுல இருந்து வந்துச்சு சொல்லு.. அது என்னனு நா சொல்றேன்.. "

"அதான் சொன்னேன்லங்க.. என்னோடதுல இருந்துனு."

"உன்கிட்ட எவ்வளவுவோ இருக்கு.. நீ எது சொன்ன தான எனக்கு தெரியும்."

"ஐய்யோ.. உங்கள.. எப்படி சொல்லி புரிய வைக்கிறதுனு தெரியல எனக்கு.. "

"நீ புரிய வைக்க கஷ்டம் எல்லாம் படவேணாம்.. வாய்ல சொன்னாலே போதும்.."

"அதான் சொன்னேன்லங்க.. எனக்கு கீழ இருக்குறதுல இருந்துனு.."

"ஏன் அதுக்கு பெயர் இல்லியா.."

"இருக்கு. ஆனா உங்கட்ட போய் எப்படி சொல்றது.. கூச்சமா இருக்குங்க.."

"என்ன குல்பி.. நமக்குள்ள கூச்சம். எல்லாமே ஒரே நைட்ல பண்ணி ரிகர்சல் பாத்துட்டோம்.. இன்னும் என்ன கூச்சம் வேண்டி கிடக்கு.. "

"ஐய்யோ.. போங்க.. என்னால உங்கள மாதிரி பச்சையால சொல்ல முடியாதுங்க.."

"அதலாம் சொல்லலாம்.. என்கிட்ட தான. சொல்லு.. "

"உங்கள.. என்ன பண்றதுனே தெரியல.. நீங்க ரொம்ப மோசம்.. "

"இப்ப நீ ஒன்னும் பண்ண வேணாம். நாளைக்கு என்ன வேணாலும் பண்ணிக்கோ.. இப்போ அந்த வார்த்தை மட்டும் சொல்லு போதும்.."

"அது.. அது வந்து... புண்டைங்க.."

( ஒரு வழியாக அந்த ஒற்றை வார்த்தையை சட்டென்று வெட்கத்துடன் சொல்லி முடித்தாள்)

"ம்ம்.. சூப்பர் டி குல்பி.."

"அது என்னன்னா ஆம்பளைங்க கை அடிச்சா தண்ணி வருதுல அது மாதிரி தான் பொம்பளைக்கும் ரொம்ப மூடு ஆகி இப்படி புண்டைய தேச்சி விட்டா கடைசில தண்ணி வரும்.. அதுக்கு பேரு மதனநீர் சொல்வாங்க.."

"ஓ.. அப்போ உங்களுக்கும் வந்துச்சா.."

"ம்ம். பின்ன வரதா.. "

"இல்லைங்க.. வரும்னு கேள்வி பட்டு இருக்கேன். ஆனா பாத்ததில்லை."

"ஓ.. குல்பிக்கு அத பாக்கனுமா.."

"அய்யோ.. இல்லீங்க.. நாம சும்மா சொன்னேங்க.."

"ஹேய்.. சும்மா சொல்லுடினா.."

"நீங்க காட்டுனா பாக்கிறேன்ங்க.. "

"இந்த பாரு.. "

என் ஃபோனை தூக்கி பிடித்து கீழே தரையில் சிந்திய விந்தை அவளுக்கு காட்டினேன். அங்காங்கே சில துளிகள் சிதறி சென்றிருந்தன. ஒரு இடத்தில் மட்டும் குளத்தில் நீர் தேங்கி இருப்பது போல் விந்து தேங்கி இருந்தது.. அதை பார்த்துவிட்டு அவள்,

"என்னங்க இப்படி கொழகொழனு இருக்கு.. "

"ஆமா.. அப்படி தான் இருக்கும்.. இது உன் புண்டைக்குள்ள போய் தான் குழந்தை உண்டாகும்.. "

"ம்ம்.. அது தெரியும்ங்க.."

"ஆனா உங்களுக்கு நெறைய வந்த மாதிரி இருக்குங்க.."

"ஹே... ஆரோக்கியமா இருக்குற எல்லா ஆம்பளைக்கும் இப்படி தான் இந்த அளவுக்கு வரும்.."

"அப்படியாங்க... எனக்கு அதலாம் தெரியாதுங்க... படிச்ச நீங்க சொல்லி தான் எனக்கு இதெல்லாம் தெரியுது.. இல்லைனா இதெல்லாம் எங்க தெரிய போகுது... இத பத்தி யார்க்கிட்டையும் பேசவே எனக்கு பயமாக இருக்கும்ங்க.. ஏதோ உங்ககிட்ட தான் இப்படி மனசு விட்டு பேசி கேக்குறேன்ங்க.. நீங்க சொல்லி தாங்க.. தெரிஞ்சுகிறேன்.."

"ஓகே குல்பி.. நீ கவலையே படாத.. எல்லாமே சொல்லி தந்து உன்ன இதுல எக்ஸ்போர்ட் ஆக்கிடுறேன்.."

"ம்ம்.. சரிங்க.. உங்க கூட பேசுனது, இப்படி பண்ணது எல்லாம், நடக்கும்னு கனவுல கூட நெனக்கலீங்க. இப்ப வரை ஏதோ ஒரு கனவு மாதிரி தான் இருக்குங்க.. எனக்கு.."

"ம்ம்.. நானே நெனக்கல.. நீ என் நம்பரை கேட்காம எடுத்து எனக்கு மெசேஜ் பண்ணி, கால் பண்ணி ஜாலியா பேசி, வீடியோ கால் பண்ணி விரல் போட்டு காட்டுவ யாருக்கும் தெரியும்.. எல்லாம் விதியின் விளையாட்டு.. நடக்கனும் இருந்திருக்கு.. நடந்திருக்கு.. அவ்வளவு தான்.."

"ம்ம்.. ஆமாங்க..."

"அவளின் அம்மா, வீட்டின் உள்ளே இருந்து இருமல் சத்தம் கேட்டது. இவள் உடனே பதறி கொண்டு.."

"சரிங்க.. கால் கட் பண்றேன்.. என் அம்மா முழிச்சிட்டு வந்து பாத்த நா மாட்டிகுவேன்.. பை.. ங்க'.. "

'ஐ லவ் டா' என ஒரே மூச்சில் சொல்லி பதிலுக்கு கூட காத்திருக்காமல் காலை கட் பண்ணிவிட்டாள்..

அவள் காலை கட் பண்ணிவிட்டு சென்ற பிறகும் அவளின் நினைப்பாகவே இருந்தது. எந்த ஒரு அசைவும் இல்லாமல் அவளே நினைத்துக் கொண்டு படுத்தே இருந்தேன். உடலில் அசதி இருந்தும் தூக்கம் வராமல் ஏதோ மனதை செய்துக் கொண்டே இருந்தது. நாக்கு வறண்டு உடல் மீண்டும் வியர்த்து கசகசத்து போய் இருந்தது. கீழே சிந்திய விந்தை எல்லாம் ஒரே துணியை எடுத்து துடைத்து விட்டு உடலில் சிறிது தண்ணீரை ஊற்றி துடைத்து விட்டு கைலியை கட்டாமல் அப்படியே அம்மணமாக படுத்தேன். இப்படி உடலில் எந்த ஒரே உடையும் இல்லாமல் ஒரு பெண்ணை நினைத்துக் கொண்டு படுத்திருப்பதும் ஒரே வித அலாதி சுகம் தான். அம்மணமாகவே அவளை நினைத்துக் கொண்டே படுத்திருந்தேன். எப்போது தூங்கினேன் என்று எனக்கே தெரியவில்லை.

காலையில் ஜன்னல் வழியே முகத்தில் சூரியஒளி பட்டு தூக்கத்தை கெடுத்து என்னை எழுப்பிவிட்டது. நான் எழுவதற்கு முன்பே என் சுண்ணியை எழுந்து முழுவிறைப்பில் இருந்தது.
நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று இரவே இரண்டு முறை கை அடித்து விந்தை வெளியேற்றி இருந்ததால் சுண்ணியின் உள்பகுதி லேசாக வலி எடுத்தது. விதைப்பைகள் எல்லாம் சுண்ணியோடு ஒட்டிப் போய் இருந்தது. சிறுநீர் வேற வயிற்றை முட்டிக் கொண்டு இருந்தது. சிறுநீர் கழித்தாலாவது வலி குறையுமா என்று பார்ப்போம் எண்ணி படுக்கைவிட்டு எழுந்து பாத்ரூமில் போய் சுண்ணியை தூக்கி பிடித்து பார்த்தேன்.. சில வினாடிகளுக்கு சிறுநீர் வராமல் இருந்தது. பின்பு தான் சிறிது சிறிதாக வெளியேற ஆரம்பித்து மொத்த சிறுநீர்பையும் காலி ஆனது.. சிறுநீர் வெளியேறும் போது சுண்ணியில் சிறிது எரிச்சல் இருந்தது.. அடிவயற்றுப் பகுதியும் கொஞ்சம் சூடாக தான் இருந்தது.

உடம்பில் தண்ணீர் ஊற்றி குளித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. உடனே குழாயை திருகிவிட்டு தண்ணீர் எடுத்து உடம்பில் ஊற்றினேன். அது உடம்புக்கு கொஞ்சம் இதமாக இருந்தது. வியர்வை போக என் உடம்பிலும், சுண்ணியை நன்றாக சோப்பு போட்டு சுத்தம் செய்து குளித்து விட்டு வெளியே வந்தேன். அப்போது நேற்று இரவு படுக்கும் போது ஃபோனில் சார்ஜ் போடவில்லை என்பதே நியாபகம் வந்தது. உடனே எடுத்து அதை சார்ஜில் போட்டுவிட்டு கீழே இருந்த உடைமைகளை எல்லாம் எடுத்து ஒழுங்கு செய்துவிட்டு கண்ணாடி முன் நின்று என் அழகை நானே முதல்முறையாக பார்த்தேன்.

ஒரு பெண்ணிடம் பேசி பழகி அவளிடம் மனம் விட்டு அந்தரக விஷயங்களை பேசும் போது, அது எனக்கு கிளர்ச்சியை உடலில் உண்டு பண்ணியது. அதோடு இல்லாமல் ஒரு பெண் நினைத்தால் கண்ணாடியில் முகம் பார்க்காத ஆணை கூட நிமிடத்திற்கு ஒரு முறை கண்ணாடியில் தன் அழகை பார்க்க வைத்துவிடுவாள்.. அதற்கு அந்த பெண் அதீத அழகுடன் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு சாதாரண லாவண்யா போன்ற உயரம் குறைவான மாநிறம் உடைய பெண்களே போதும்.. ஒரு பெண்ணின் மனதில் இடம் பிடித்துவிட்டால் அவளுக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணம் உடைய ஆண்களில் நானும் ஒருவன். அவளை பற்றிய எண்ணம் மனதில் வந்ததும் என் சுண்ணி என்னையும் அறியாமல் தூக்கி கொள்கிறது. அந்த அளவுக்கு என்னை, அவள் ஆட்சி செய்கிறாள் என்று நானாக நினைத்துக் கொண்டேன்.

தூரத்தில் சங்கு ஒலிக்கும் சத்தம் கேட்டது. அப்போது தான் நினைவு உலகத்தை விட்டு நிஜ உலகத்திற்கு வந்தேன். சங்கு அதன் வேலையை தினமும் நேரம் தவறாமல் மிக சரியாக செய்கிறது. மணி ஒன்பது தொட்டு இருந்தது. வேகமாக என் துணிகளை எடுத்து போட்டுக் கொண்டு சார்ஜில் போட்டு இருந்த ஃபோனை எடுத்துக் கொண்டேன். நெட் ஆன் செய்து பார்த்தேன்.. வழக்கமாக வரும் காலை வணக்கம் செய்திகள் வந்து விழுந்தன. அதோடு இன்றைக்கு லாவண்யாவும் குளித்து முடித்து அதிகமாக தன்னை அழகுப்படுத்தாமல் அதே சமயம் கண்ணை கவரும் வகையில் சுடிதார் அணிந்து ஒரு செல்பி எடுத்து அனுப்பி இருந்தாள்.

அவள் போட்டு இருந்த சிகப்பு கலர் சுடிதாரில் தேவதையாக தெரிந்தாள். அந்த சுடிதார் அவள் அளவுக்கு தைத்திருப்பாள் போல கச்சிதமாக உடலில் ஒட்டி இருந்தது. மேலே துப்பட்டா இல்லாமல் இருந்தது. உள்ளே பிரா போட்டு இருக்கிறாள் என்று நினைக்கிறேன். அவளின் முலைகள் எடுப்பாக தூக்கி இருந்தன. கழுத்தில் புதிதாக டாலர் வைத்த ஒரு கவரிங் செயின் போட்டு இருந்தாள். அந்த அழகிக்காக நானும் ஒரு பதில் செல்பி அனுப்பினேன். அவள் அனுப்பிய செல்பியை ரசித்ததிலே பத்து நிமிடம் கடந்திருந்தது. வேகமாக வீட்டை பூட்டி விட்டு வண்டியை எடுத்து கொண்டு ஹோட்டலுக்கு சென்றேன். அங்கு அவசர அவசரமாக சாப்பிட்டு 80கிமீ வேகத்தில் வண்டியை ஓட்டி ஒரு வழியாக மேனேஜரிடம் திட்டு வாங்காமல் ஆபீஸ்ல் நுழைந்து என் இருக்கைக்கு சென்றுவிட்டேன்.

அன்றைக்கு எந்த வேலையும் ஓடவில்லை. அவளின் நினைவாகவே இருந்தது. அது அவள் மீதிருந்த காதலா? அல்லது அவள் உடலின் மீது வந்த ஈர்ப்பா? என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் அவளுக்கும் அந்த உணர்வு என் மீது வந்திருக்கிறது.. அதுவும் எனக்கு வருவதற்கு முன்பே.. அவளை நினைத்துக் கொண்டே மனம் போன போக்கில் கடமைக்கு என்று ஏதோ வேலை செய்தேன். அவளை நினைத்துக் கொண்டே வேலையை செய்ததில் நேரம் போனது கூட தெரியவில்லை.. அதற்குள் மதிய உணவு இடைவேளை வந்துவிட்டது.

காலையில் ஆபிஸ்க்குள் வந்து என் இருக்கைக்கு முன் இருந்த டேபிளில் வைத்த ஃபோனை இப்போது தான் எடுக்கிறேன். அதுவரை லாவண்யா மயக்கத்திலே வேலையை செய்தேன்.. செய்த வேலையை சரியாக செய்திருக்கிறேனா? என்று ஒரு முறை சரிபார்த்துக் கொண்டேன். எல்லாம் சரியாக இருந்தது. என் ஃபோனில் நெட் ஆன் செய்து லாவண்யாவிடமிருந்து எதுவும் வந்திருக்கிறதா? என்று பார்த்தேன். நான் அனுப்பிய செல்பிக்கு ஹாட்டின் மற்றும் முத்தங்களை பதிலாக அனுப்பி இருந்தாள்.

அவளுக்கு கால் செய்து பார்த்தேன்.. எடுக்கவில்லை. வேலையாக இருப்பாள் என்று விட்டுவிட்டேன். சில நிமிடங்களிலே அவள் என்னை கூப்பிட்டால் காலை அட்டன் செய்து ஹலோ என்றேன்.

"சொல்லுங்க.. என்ன பண்றீங்க."

"நா சாப்பிட்டுறேன்.. நீ என்ன பண்ணிட்டு இருக்க.."

"நானும் இப்ப தான் சாப்பிட்டு முடிச்சு பாத்ரூம் வந்தேன்.."

"ஓ.. அப்போ பாத்ரூம்ல இருந்து தான் கால் பண்றீயா நீ.. "

"ம்ம்.. ஆமாங்க.. வேலை செய்ற இட்ததுல ஆள் இருப்பாங்க.. யாரு என்ன கேட்பாங்க.. பதில் சொல்லனும்.. அதான்."

"நீ இன்னிக்கு அட்டகாசமா இருக்க. பூ வைச்சிட்டு..."

"ம்ம். உங்களுக்காக தான் வெச்சேன். ஃபோட்டா கூட உங்களுக்காக எடுத்து அனுப்பினேன்."

அவள் பேசிட்டே இருக்கும் ஆள் வரும் சத்தம் கேட்டதும் நேற்று மாதிரி அவளை பஸ்ஸாப்பில் பிக் ஆப் பண்ணிக்க சொல்லிட்டு பதிலுக்கு கூட காத்திருக்காமல் காலை கட் பண்ணிவிட்டாள். அதன் பிறகு வேலை செய்ய பிடிக்காமல் அவளுக்காக காத்திருக்க ஆரம்பித்தேன். காலையில் அவளை நினைத்துக் கொண்டிருக்கும் போது வேகமாக சென்ற நேரம் ஏனோ இப்போது அவளுக்காக காத்திருக்கும் போது வேகமாக செல்ல மறுக்கிறது. அது ஏன் என்று தெரியாமலே அவளுக்கான காத்திருப்பு தொடர்ந்தது.

தொடரும்...
[+] 4 users Like SamarSaran's post
Like Reply
#31
Superb writing
[+] 1 user Likes Vishal Ramana's post
Like Reply
#32
Avalukaka kathirunthan

[Image: 100039000891-181764.jpg]
for your best friend 
   kamalaraj 
vineeshpriya47; 
[+] 1 user Likes saree32's post
Like Reply
#33
(25-05-2021, 08:24 PM)Vishal Ramana Wrote: Superb writing

Thank you..
Like Reply
#34
Plz continue
[+] 1 user Likes RAJ007's post
Like Reply
#35
[Image: preview.mp4.jpg]
[+] 2 users Like 0123456's post
Like Reply
#36
சென்ற பகுதியின் தொடர்ச்சி..

லாவண்யாவுக்கான காத்திருந்த ஒரு ஒரு நொடியும் ஒரு யுகமாக தான் கழிந்தது. இறுதியில் என் வேலயை முடித்து விட்டு அவளை காண வண்டியை எடுத்து கொண்டு ஆபிஸை விட்டு வெளியேறினேன். அவளை காணும் ஆர்வத்தில் வேகமாகவே அவளின் பஸ்ஸாப்பை அடைந்துவிட்டேன். ஆனால் அவள் இன்னும் அங்கு வரவே இல்லை. அங்கு சில பெண்கள், மற்றும் சில நபர்கள் அவர்களின் பேருந்துக்காக காத்திருந்தனர்.. இவள் இன்னும் வரவில்லை. அவளுடன் வேலை செய்யும் சில பெண்களும் இன்னும் வரவில்லை.

அவளுக்கு கால் செய்தேன். அவள் ஒரு ரிங்கிலே எடுத்துவிட்டாள். வர கொஞ்சம் லேட் ஆகும் என்றாள். எனக்கு என்ன பண்ணுவது என்று தெரியவில்லை. அங்கிருந்த டீக்கடையில் வண்டியை நிறுத்திவிட்டு ஒரு டீயை சொல்லிவிட்டு அன்றைய நாள் முடிய இன்னும் சில மணி நேரம் இருக்கும் போது அன்றைக்கான நாளிதழை புரட்டிக் கொண்டிருந்தேன். அதற்குள் சொன்ன டீயும் வந்துவிட்டது. டீயை குடித்துக் கொண்டே அந்த நாளிதழை வெறுப்புடன் புரட்டி பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவள் கூட வேலை செய்யும் பெண்கள் ஒவ்வொரு நபராக வந்து அந்த பஸ்ஸாப்பை அடைந்தனர். ஆனால் இவளை இன்னும் காணவில்லை. அவள் மீது சிறிது கோவமும் கூட வந்திருந்தது. சிறிது நேரம் கழித்து அவள் வழக்கமாக செல்லும் அந்த பேருந்துக் கூட வந்துவிட்டது. இவள் இன்னும் வரவில்லை. மீண்டும் அவளுக்கு கால் செய்தேன். அவள் உடனே கால்லை எடுத்து நடந்து வந்து கொண்டிருப்பதாக சொன்னாள்.. என்னை வண்டியை எடுத்துக் கொண்டு பஸ்ஸாப்பை விட்டு தள்ளி நிற்க சொன்னாள்.. அவள் சொன்ன மாதிரி வண்டியை எடுத்துக் கொண்டு பஸ்ஸாப்பை விட்டு தள்ளி நின்று அவளுக்காக காத்திருந்தேன். இரண்டு நிமிடங்கள் கழித்து அவள் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தாள்..

அவள் வரும் போது சுடிதார் மேல் போட்டு இருந்த துப்பாட்டவை எடுத்து தலை மேல் போட்டு முகத்தை தெரியாத அளவுக்கு மூடிக் கொண்டு வந்தாள். வந்தவுடன் வேகமாக ஏறி வண்டியை எடுக்கச் சொன்னாள். நானும் வண்டியை எடுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து தார்சாலையில் மிதமான வேகத்தில் சென்றேன். இந்த முறை வண்டியில் உட்காரும் போது இரண்டு பக்கமும் கால் போட்டு என்னை ஒட்டி உட்கார்ந்தாள். அவள் வைத்திருந்த பையை வண்டியின் முன்னால் வைத்துவிட்டாள். அவள் முகத்தில் இருந்த துப்பாட்டாவை எடுத்துவிட்டாள்.

சிறிது தூரம் சென்றதும் அவள் இன்னும் நெருங்கி வந்து என்னை பின்பக்கமாக இருந்து கட்டிபிடித்துக் கொண்டாள். அவளின் முகத்தை கண்ணாடி வழியே பார்க்கும் போது சின்ன சில்மிஷங்கள் செய்துக் கொண்டே வந்தாள். அந்த தார்சாலையில் வண்டி மேட்டில் ஏறி இறங்கும் போது அவளின் முலைகள் என் முதுகில் தவறாமல் அழுத்தியது. விளக்குகள் இல்லாத இடம் வரும் போது அவள் கையை என் வயிற்றில் வைத்து தடவி கொண்டும் முகத்தை முதுகிலும் தேய்த்து சூடேற்றிக் கொண்டே வந்தாள். அவ்வப்போது முதுகில் தன் உதட்டை பதித்து முத்தம் கொடுத்து கொண்டே வந்தாள். ஒவ்வொரு முறையும் முத்தம் குடுக்கும் போது என் உடல் சிலிர்க்க தவறியதே இல்லை.

இதற்கு மேல் அந்த சாலையில் விளக்குகள் இருக்காது என்று ஏற்கனவே அவளுக்கு தெரியும். அவள் தினமும் பயணம் செல்லும் சாலை தான் அது. அதனால் இந்த முறை அவளின் கையை என் வயிற்றை விட்டு இறக்கி என் சுண்ணியை பேண்டோடு தடவ ஆரம்பித்தது. அவள் நல்ல மூடில் தான் இருக்கிறாள் என்பதை அவள் விடும் ஆழமான சூடான மூச்சுக் காற்றிலே தெரிந்தது. என் முதுகில் முகத்தை தடவிக் கொண்டே என் சுண்ணியை பிடித்து பேண்டோடு தடவிக் கொண்டே வந்தாள். என்னால் உணர்ச்சியை கட்டுபடுத்திக் கொண்டு வண்டியை ஓட்டுவது சற்று சிரமமாக இருந்தது. அவளை கண்ணாடியின் வழியே பொய்யாக முறைத்துப் பார்க்கும் போது முதுகில் வைத்து முகத்தை மூடிக் கொண்டாள்.  

அந்த மெயின் தார்சாலையை விட்டு வலது பக்கத்தில் பிரிந்து ஊருக்குள் செல்லும் புழுதி அடைந்த அந்த மண் சாலையில் வண்டியை ஓட்டினேன். அந்த சாலையில் வண்டியை ஓட்டும் போது கொஞ்சம் வேகமாக ஓட்டினேன். காரணம் நான் நினைத்த அந்த இடத்துக்கு வேகமாக சென்று அடைய வேண்டும் என்று நினைத்தேன்.. அதனால் மேடு பள்ளம் பார்க்காமல் வண்டியை வேகமாக ஓட்டினேன். நினைத்த மாதிரியே அந்த இடத்துக்கு வேகமாக வந்து சேர்ந்துவிட்டேன். இடது பக்கத்தில் பிரிந்து சிறிது தூரம் சென்றால் அந்த கிராமத்திற்கான பஞ்சாயத்து கட்டிடம் ஒன்று வரும். அந்த கட்டத்தின் பின்பகுதிக்கு மேலே ஒரு சூரிய ஒளி விளக்கு இருக்கும். அந்த இடத்திற்கு பின்னால் சிறிது தூரத்தில் கருவேல மரங்களாக இருக்கும். அதனால் அங்கு யாரும் இந்த நேரத்திற்கு கண்டிப்பாக வரமாட்டார்கள் என நன்றாக  தெரியும்.

அந்த இடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு இறங்கினேன். லாவண்யாவும் வண்டியை விட்டு இறக்கினாள். அவளின் இடுப்பை பிடித்து லேசாக தூக்கி அவளின் உதட்டை கவ்வினேன். அதற்கு அவளும் முழு ஒத்துழைப்பு தந்தாள்.  என் உதட்டை உறிஞ்சி முத்தமிட்டு சுவைத்தலில் அதிக ஆர்வமாக இருந்தாள். அவளின் ஆவேச உறுஞ்சலில் என் மீது இருந்த பல நாள் கனவு, ஆசை, ஏக்கம், எல்லாம் தெரிந்தது. அவள் உதட்டை உறிஞ்சும் போது என் தலையை இறுக்க பற்றிக் கொண்டாள். என் முடிகளில் இடையே கையை கோர்த்து இறுக்கமாக பிடித்துக் கொண்டு என் வாயினுள் தன் நாக்கை சுழல விட்டு என் நாக்கை வாய் வைத்து சப்பினாள். இருவரும் மூச்சு மூட்டும் அளவுக்கு தொடர்ந்து ஆவேச முத்த சண்டையில் ஈடுபட்டோம்..

மூச்சு திணறல் என்னும் நிலையை வந்த பிறகே இருவரும் பிரிந்து ஆழமான மூச்சை வெளியே விட்டு ஆசுவாசப் படுத்திக் கொண்டோம். அவள் முகம் உணர்ச்சி கொந்தளிப்பில் வியர்த்து வியர்வைநீர் துளிகளாக இருந்தது. என் முகம் கூட. அவளின் துப்பட்டாவை எடுத்து என் முகத்தில் வியர்வை துடைத்து தன் முகத்தில் இருந்ததை துடைத்துக் கொண்டாள். அவள் பார்த்த பார்வையில் பல நாட்கள் ஏங்கிய ஏக்கம் கொஞ்சம் நீங்கியது போல் தெரிந்தது..
வண்டியில் வரும் போது இருந்த அவளின் மனநிலைமைக்கும் இப்போது அவளின் மனநிலைக்கும் நிறைய வித்தியாசம் தெரிந்தது. ஒரு கனிவு அவளின் முகத்தில் இப்போது தெரிந்தது. அவளை முழுமையாக என்னிடம் கொடுத்து விட தயாராக இருந்தாள் என்பது அந்த கனிவான தலைகுனிவான பார்வையில் தெரிந்தது.

அந்த போதை தரும் பார்வையை பார்த்தும் என் உடம்பில் உணர்ச்சிகள் கொப்பளித்து கிழம்பி அவளை மீண்டும் இழுத்து இந்த முறை அவள் உதட்டை லேசாக கடித்து சப்பினேன். என் லேசான கடியினால் அவள் உடலை தூக்கினாள். அவள் உதட்டை கவ்வி சப்பி படியே சுடிதார்க்குள் கையை விட்டு வயிற்றை தடவி, கொஞ்சம் மேலே சென்று, அவளது பழுக்காத முலைக்கனி சதைகளை பிராவோடு கையால் அழுத்தினேன். என் அழுத்தழுக்கு ஏதுவாக என் கால்களில் காலை வைத்து நின்று தன் நெஞ்சை எக்கி காட்டினாள். அவளிடமிருந்து உதட்டை பிடுங்கி கீழே குனிந்து அவள் முலையை சுடிதாரை தூக்கி பிராவோடு கவ்வினேன்.

அவள் ஸ்ஸ்  சத்தமிட்டு நெஞ்சை தூக்கி காட்டினாள். நான் முலையை கவ்வும் போது என் தலையை இறுக்க பற்றி கொண்டாள். அவளின் முலையை பிராவோடு சப்பி கொண்டே  வயிற்றை தடவி கையால் சதைகளை பிடித்து அழுத்தினேன். அவளின் உடம்பில் காம உணர்ச்சியினால் சூடேறி போய் இருந்தது. முலையில் வாய் எடுத்து கீழே குனிந்து அவள் வயிற்றில் முகத்தை தடவி தொப்புளில் முத்தமிட்டேன். அந்த சூடான வயிற்றில் நிறைய குளிர்ச்சியான முத்தங்கள் பதித்தேன். அவள் தொப்புளில் நாக்கை நுழைத்து சுழற்றி அதை மெதுவாக கடித்தேன். அவள் வலியினால் லேசாக பின்னாள் நகர்ந்து சென்றாள்.

நான் மேலெழுந்து கையை பின்னால் கொண்டு சென்று அவளின் பிரா ஊக்கை கலட்ட முயற்சி செய்தேன். ஆனால் முடியவில்லை. அது புது பிரா என்பதால் இறுக்கமாக இருந்தது. அவளே புரிந்துக் கொண்டு பின்னால் கையை விட்டு பிரா கொக்கியை கலட்டி பிராவை மேலைற்றினாள். அவளின் தொங்காத முலைகனிகள் என் முன்னால்
கூரான காம்புகளுடன் நீட்டிக் கொண்டிருந்தது. அவளின் முலையை முகர்ந்து அதன் வாசனை மூக்கில் சென்று என்னை ஒரு வழி ஆக்கியது. உடனே அவளது வலப்பக்க முலைக்காம்பை கவ்வி சப்பினேன். அவளின் காம்பை சுற்றியுள்ள சதைகளை அவ்வப்போது கடித்து சப்பினேன். என் செய்க்கைக்கு இணங்கி  முலைக்கனிகளை ஊட்டிக் கொண்டிருந்தாள் லாவண்யா. என் ஆசை தீரும் வரை அவளின் முலைகளை மாறி மாறி சப்பினேன். என் ஆவேசமான சப்பலில் அவளின் முலைகள் இறுகி சிவப்பாக மாறி இருந்தன. அவளுக்கு ஏற்பட்ட வலியை மறைத்து எனக்கு சுகத்தை குடுத்திருக்கிறாள்என்பது விலகிய பின் தான் தெரிந்தது .

மீண்டும் அவளின் உதட்டை முத்திமிட்டு உதட்டில் இருந்த அமிர்தத்தை உறுஞ்சினேன். அவளின் பேண்ட் நாடாவை இழுத்து கையை உள்ளே விட்டு புண்டையை ஜட்டியோடு தடவினேன். அவளின் புண்டை ஜட்டிக்கு மேலே சூடாக இருந்தது. ஆனால் இன்று புண்டையில் முடி கற்றைகள் எதுவும் இல்லை. அதை பார்க்கும் ஆர்வம் எனக்கு தொற்றி கொண்டது. அதனால் அவளின் பேண்டை கீழே வரை இழுத்துவிட்டு அவள் முன் மண்டியிட்டேன். அவளின் ஜட்டியை இறக்கி விட்டு முடியே இல்லாத அழகு புண்டையை பார்த்தேன். அவளின் புண்டை உணர்ச்சியினால் ஈரமாக தான் இருந்தது.

நாக்கை வைத்து புண்டையை லேசாக நக்கினேன். அவளின் புண்டையின் மணமும் சுவையும் என்னை ஈர்த்தது. புண்டையை விரித்து அதன் உள்பகுதியில் சுற்றி நக்கினேன். அது உணர்ச்சியை தூண்ட என் தலையை இறுக்கி பிடித்துக் கொண்டாள். நான் நக்க நக்க புண்டையை முகத்தில் இடித்துக் கொண்டே இருந்தாள். அவளின் உணர்ச்சிகள் பொங்கி மேலெழும்பி மதனநீரை என் முகத்தில் அடித்துவிட்டாள். அதன் சுவையும் அவளை போல் நன்றாக இருந்தது.

நான் எழுந்து அவளை பார்த்தேன். அவள் கெட்கபட்டு தலை குனிந்தாள். என் முகத்தில் இருந்த மதனநீரை அவள் முகத்தில் தேய்த்தேன். அவள் வேண்டா வெறுப்பாக முகத்தை அங்கும் இங்கும் ஆட்டினாள்.

"என்னங்க நீங்க இப்படி பண்ணிட்டிங்க
என் முகத்துல எல்லாம் தடவிட்டிங்க"

"நீ தான் என் முகத்துல அடிச்சிவிட்டா."

"நானா எங்க அடிச்சேன். நீங்க அங்க நாக்க வச்சு நக்குனதுனால தானா வந்திடுச்சு.."

"வர மாதிரி இருந்த சொல்ல வேண்டியது தான."

"சொல்லி இருக்கலாம்.. ஆனா அப்போதைக்கு தோணல.."

"உனக்கு தோணாதது உன் தப்பு. சோ நான் பண்ணது கரைட் தான்.."

அவள் அமைதியாக இருந்தாள். அவள் முகத்தில் ஒரு திருப்தி தெரிந்தது. அவள் புண்டையில் இருந்து மதனநீர் வெளியேறியதால் மனம் சற்று அமைதி அடைந்திருக்கிறது. ஆனால் என் உடம்பில் இருந்த உணர்ச்சிகள் எல்லாம் அப்படியே இருந்தது. என் சுண்ணியும் விறைத்தபடி பேண்டுக்குள்ள இருந்தது. அவளின் கையை எடுத்து என் சுண்ணியின் மீது வைத்து தடவினேன். அவளும் புரிந்துக் கொண்டு சுண்ணியை அழுத்தி தடவினாள். அவளுக்கே ஆர்வம் வந்து என் முகத்தை பார்த்தாள். நான் தலையசைத்தால் ஆர்வமாகி பேண்ட் ஜிப்பை கலட்டி ஜட்டியை விட்டு சுண்ணியை வெளியே எடுத்தாள். அதை ஆசையோடு இரு கையையும் வைத்து தடவினாள். அவள் கையை வைத்தே என் சுண்ணியின் தோலை பின்னுக்கு தள்ளி காட்டினேன். முன்னால் இருந்த மொட்டினை கண்களால் விரிய பார்த்தாள். ஆசையோடு இரு கட்டைவிரலால் தடவினால், எனக்கு உணர்ச்சிகள் ஏறி அவளின் தலையை பிடித்து கீழே அழுத்தினேன்.

அவள் வேண்டாம் என்பது போல முகத்தை பாவமாக வைத்தாள். அவளிடம் கெஞ்சுவதை போல நானும் முகத்தை பாவமாக வைத்தேன். இருவரும் முக பாவனைகளிலே பேசிக் கொண்டோம். கடைசியாக என் கெஞ்சலின் பலனாக அவள் ஊம்ப சம்மதித்தாள். அவளை தூக்கி வண்டியில் உட்கார வைத்து குனிந்து ஊம்ப சொன்னேன். அவளும் முதல் முறையாக ஊம்புவதால் லேசான கூச்சத்துடனே செய்ய ஆரம்பித்தாள். முதலில் மொட்டை மட்டும் வாயில் வைத்து ஊம்பினாள். அதன் சுவை பிடித்துப் போக மெதுவாக மற்ற இடங்களையும் தொட்டு தடவி எச்சில் ஆக்கினாள். முழு சுண்ணியும் வாயில் விட்டு ஊம்பினாள். முதல் முறை என்பதால் பல் படாமல் செய்ய தெரியவில்லை. பல் பட்டு லேசான எரிச்சல் இருந்தது. அவளின் ஊம்பலில் உணர்ச்சிகள் கொப்பளித்து கொண்டிருந்தன. என் சுண்ணியை வாயில் வைத்து இடிக்க ஆரம்பித்தேன். என் உணர்ச்சிகள் மேலோங்கி இருந்ததால் ஓரிரு நிமிடங்களிலே விந்து அவள் வாயில் பாய்ந்தது. அவள் வாயில் விந்து வந்ததும் சுதாரித்து கீழே துப்பிவிட்டாள்.

"என்னங்க நீங்க இப்படி வாயெல்லாம் நாரடிச்சிட்டிங்க "

"நீயும் தான் என் முகத்த நாரடிச்ச நா எதாவது சொன்னேனா" பேசிக் கொண்டிருக்கும் போதே அவளின் ஃபோன் சிணுங்கியது. அவள் அதை எடுத்து பார்த்தாள். அவள் அம்மா தான் கால் செய்திருக்கிறாள். காலை அட்டன் செய்து ஹலோ என்றதும் "எங்க டி போய் தொலைஞ்ச" என்ற அவள் அம்மாவின் ஓங்கிய சத்தம் தான் கேட்டது. இவள் பயந்துக் கொண்டே இந்தா வீட்டுக்கு பக்கத்துல வந்திட்டேன் சொல்லி கட் செய்துவிட்டாள்.

என்னை பார்த்து "இன்னிக்கு பண்றது வரை போதுங்க. மீதி இன்னொரு நாள் வச்சுக்கலாம்.." நான் அவளை பாவமாக பார்த்தேன். அவளும் புரிந்துக் கொண்டு "எனக்கும் ஆசை தான். ஆனா இப்ப முடியாதுங்க. என்னை மன்னிச்சிடுங்க" சொல்லிக் கொண்டே உடையை சரிசெய்து முகம் கழுவி தண்ணீர் குடித்து எனக்கும் குடுத்தாள். நானும் தண்ணீரை குடித்துவிட்டு என் சுண்ணியை பிடித்து உள்ளே போட்டு பேண்டை சரி செய்து வண்டியை கிழப்பினேன். அந்த கரடு முரடான மண் சாலையில் வேகமாக தான் போனேன் அவளுக்காக. அவள் வீட்டிற்கு முன் சிறிது தூரத்தில் இறங்கி கொண்டாள். நேற்று மாதிரி இருவரும் ஏக்கத்துடனே பிரிந்து சென்றோம்..

தொடரும்.
[+] 2 users Like SamarSaran's post
Like Reply
#37
(26-05-2021, 03:17 PM)RAJ007 Wrote: Plz continue

Yes.. Sure.. I have updated the next part..
Like Reply
#38
semma thala
[+] 1 user Likes adangamaru's post
Like Reply
#39
(26-05-2021, 08:40 PM)adangamaru Wrote: semma thala
Nanri..
Like Reply
#40
Superp...
for your best friend 
   kamalaraj 
vineeshpriya47; 
[+] 1 user Likes saree32's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)