Adultery செவ்விதழ் மலர்.. !!
getting more and more hot, waiting for agal to beg to fuck her
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Superbb
Like Reply
Lovely piece
Like Reply
Nice updates
Like Reply
Niceeee
Like Reply
Beautiful narration
Like Reply
சூப்பர் நண்பா! மிகவும் நளினமாக இருக்கிறது.
Like Reply
உங்கள் எழுத்தில் உங்கள் அனுபவம் மிளிர்கிறது.
Like Reply
fantastic, looking forward to know how she gives up
Like Reply
சிறப்பான பதிவு... வாழ்த்துக்கள்
தொடர்ந்து எழுதுங்கள்.......
Like Reply
(08-05-2021, 08:40 AM)Niruthee Wrote: இங்க யாரும் பெரியவங்க, சின்னவங்க இல்லை நண்பா.  எனக்கு தெரிந்ததை நான் எழுதிட்டிருக்கேன். நீங்க உங்க மனசுக்கு புடிச்சதை எழுதுங்க. ஆனா எத எழுதினாலும் கொஞ்சம் ஆழமா எழுதுங்க. பேருக்காக, புகழுக்காகனு எழுத வேண்டாம். அப்படி எழுதினா கதை வரும் ஆனா எழுத்து வராது. 

எழுதின ஒண்ணு திருப்தியில்லேனா திரும்பத் திரும்ப எழுதுங்க. சலிக்காம எழுதுங்க. ஒவ்வொரு தடவை எழுதறப்பவும் புதுசு புதுசா ஒண்ணு தோணும். அது கதையை ஆழமாக்கும். அதே சமயம் நிறைய பேர் படிக்கணும்னு நெனச்சு, படிக்கறவங்களை மனசுல வெச்சு எழுத வேண்டாம். அது எழுத்தை தடை பண்ணிரும். நாம என்ன எழுத நினைக்கறமோ அத மட்டும் எழுதணும். பாராட்டை எதிர்பார்த்து எழுதக்கூடாது. எழுத்து நல்லா வந்தா கதை விரும்பி படிக்கப்படும். பாராட்டு கிடைக்கும். 

நல்ல கதை எழுத வெறும் கற்பனை மட்டும் பத்தாது. கொஞ்சம் உண்மையும் வேணும். உண்மை கலந்து எழுதப்படற கதைகள் படிப்பவர்களை விரும்ப வைக்கும்.

மிக முக்கியமானது. எழுதணும்னு ஆசை இருந்தா பத்தாது. அது ஓர் உத்வேகமாகணும். அதுக்கு நிறைய நேரம் ஒதுக்கணும். நிறைய படிக்கணும். நல்ல எழுத்தாளர்களையும், கதைகளையும் தேடித்தேடிப் படிக்கணும். அவங்க எழுதினதை உள்வாங்கி படிக்கணும். ஒரு கருத்தை, சம்பவத்தை எப்படி சொல்லியிருக்காங்கனு புரிஞ்சு படிக்கணும். 

காமக்கதையோ காதல் கதையோ சம்பவங்களாலதான் கதை விரியும். நிறைய சம்பவங்களை எழுதுங்க. அதை உடனே பதிவிடாம மேல மேல எழுதி இன்னும் நல்லா கொண்டு வந்தபின்னால பதிவிடுங்க. ஆர்வக்கோளாறு இல்லாம பொறுமையா எழுதி பதிவிடுங்க.. !!




வாழ்த்துக்கள்.. !!

மிக்க நன்றி அண்ணா என்னை மதித்து எனக்கு அறிவுரை கூறியதற்கு உங்கள் வார்த்தையை பின்பற்றுவேன்
Like Reply
Waiting for Niru to drill Agal
Like Reply
16,  சில நொடிகள் கழித்து நிருதியின் விரல்களுடன் கோர்த்து நெறித்துப் பின்னியிருந்த தன் மெல்லிய விரல்களை விடுவித்து முலைகள் திமிறியெழ மூச்சிழுத்து ஆழப் பெருமூச்சு விட்டாள் அகல்யா. அவள் உடலின் வெம்மை உள்ளிருந்து மூச்சுக் காற்றின் வழியாக சீற்றத்துடன் வெளியேறியதை மூக்குத் துளையின் உட்தசைகளின் அதிர்வில் உணர்ந்தாள். 
நிருதி அவளை எதுவும் செய்யாமல் இயல்பாக அமர்ந்திருந்தான். ஆனாலும் அவன் பார்வை அவளின் முகத்தில் நிலைத்திருந்தது. அவன் பார்வை கொடுக்கும் கூச்ச உணர்வை தவிர்க்க டிவியைப் பார்த்தபடி மெல்லச் சொன்னாள். "சரி நான் போறேன்"
"போறியா?"
"உங்களுக்கு டைமாகலையா?"
"டைமாகுதான்.."
"அப்றம் என்ன போங்க.."
"ரெண்டு நாள் உன்ன மிஸ் பண்ணிட்டேன்" 
மெல்லத் திரும்பி அவன் முகம் பார்த்தாள். மிகக் கிட்டத்தில் அவன் கண்களைக் கண்டு ஒரு நொடி திகைத்தாள். 'கண்கள் இத்தனை அழகா?' அவன் கண்கள் அவளின் உள்ளாழம்வரை சென்று தாக்கியது. "அதான் மீட் பண்ணிட்டோமில்ல?" முனகினாள்.
"மீட் பண்ணிட்டோம்தான்.."
"ம்ம்?"
"ஆனா உன்னை பிரிய மனசில்ல.."
அவள் உதடுகள் தவித்தடங்கின. பின் "ஹைய்யோ..." என்றாள்.
"சரி நீ வீட்ல போய் என்ன பண்ண போறே?"
"டீ..... விதான். வேறென்ன பண்றது?"
"கொஞ்ச நேரம் இரு போலாம்" என்றான்.
அசைந்து கால்களை நீட்டி நிமிர்ந்து உட்கார்ந்து உடலை எளிதாக்கினாள்.  அவள் துப்பட்டாவை எடுத்து அவளின் முகத்திலும் கழுத்திலும் வழிந்த வியர்வைத் துளிகளை அவனே துடைத்து விட்டான். அகல்யா பெருமூச்சு விட்டு மீண்டும் நெளிந்து அவன் கை பிடித்தாள். போகும் எண்ணத்தை சிறிது ஒத்திப் போட்டாள். 
ஒரு நிமிடம் கடந்து நிருதி அவளை நெருங்கி அணைத்து உட்கார்ந்து மீண்டும் அவளின் கன்னங்களில் முத்தமிட்டான். அவள் சிலிர்த்தபடி அவன் தோளில் கை வைத்தாள். மெல்ல அவளின் காதோரத்திலும் கழுத்திலும் முத்தமிட்டான். அவள் சிலிர்த்து சிணுங்கியபடி அவன் முகத்தை விலக்கினாள். "ப்போதும்" எனச் சிணுங்கினாள்.
ஒரு நீள் மூச்சுடன் அவளை அணைத்து உட்கார்ந்தான். "அகல்"
"ம்ம்?"
"உன்னோட ஸ்மெல் சூப்பரா இருக்கு தெரியுமா?"
"ஹைய்யோ..."
"நெஜமா.."
"சரி.." அவள் கண்கள் டிவியை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தன. ஆனால் டிவியில் என்ன ஓடுகிறது என்பதை அவள் மனம் உள்வாங்கவே இல்லை.
 அவள் கழுத்தில் முகர்ந்து தலையைத் தடவி கூந்தலை நீவினான் நிருதி. மெல்ல அவளின் பிடறி மயிரில் விரலோட்டி உடல் கூசிச் சிலிர்க்க வைத்தான். அவள் நெளிந்து பின் அவன் விரல் கோர்த்தாள். அவள் தோளை அணைக்க, அவன் தோளில் சாய்ந்தாள். 
அவள் உச்சியில் முத்தமிட்டு "லைக் யூ வெரி மச் பேபி" என்றான்.
"மீ டூ" முனகினாள்.
"லவ் பண்லாம்னு பாத்தா உனக்கும் ஆள் இருக்கான். எனக்கும் கல்யாணம் ஆகிருச்சு"
"அய்யே..." சிணுங்கிச் சிரித்தாள் "நெனப்புதான்"
"ஸோ..."
"ஸோ..?"
"பெஸ்ட்டியாவே இருக்கலாம்"
"இதான் பெஸ்ட்டியா?"
"வேறென்ன? "
".........."
"நான் அப்படித்தான் நெனைக்கறேன்"
"ம்ம்" மீண்டும் அவனுடன் நெருக்கமானாள். அந்த நெருக்கத்தில் அவன் அவளின் தொடையில் கை வைத்து மெல்ல நகர்த்தி இடையைத் தழுவியணைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்தான். அவள் கண் மூடி நெளிந்தாள். அவன் கை மெல்ல வந்து அவளின் முலையைத் தொட்டு மெதுவாகத் தடவியது. கூசி நெளிந்து நிமிர்ந்து சிரித்தாள். பிடிப்புக்காக அவன் கையை மட்டும் பற்றினாள். ஆனால் அவன் கையை தன் முலையிலிருந்து நகர்த்தவில்லை. அது ஒன்றே அவனுக்குக் கிடைத்த வாய்ப்பானது. அவள் கன்னத்தை சட்டெனக் கவ்விச் சப்பியபடி அவளின் சிறுமுலைப் பந்தை மெதுவாகப் பிசைந்தான். 
அகல்யா சிணுங்கிச் சிரித்தபடி உடல் மடங்கிக் குறுகி அவன் மடியில் சரிந்தாள். அவளின் இளமுலைகள் இரண்டும் அவன் கைகளுக்குள் அகப்பட்டன. அவைகள் நோகாமல் தடவிப் பிசைந்தான் நிருதி. அவன் உதடுகள் அவளின் தலையில், முகத்தில், கழுத்தில் எல்லாம் கண்டபடி முத்தமிட்டது. அவளின் சிணுங்கலும் வெட்கமும் கூடியது. கவிழ்ந்திருந்த அவள் முகத்தை நிமிர்த்தி அவளின் கண்கள், நெற்றி, மூக்கு, உதடுகளில் அவன் முத்தமிட்டபோது சொக்கிப் போனாள். அவளைத் தழுவியபடி அவளின் சிவந்த கீழுதட்டைக் கவ்விச் சுவைத்தபோது கண் மூடித் தன்னை மீறி அவனை இறுக்கினாள். அவள் உதடுகளை அவன்  இரண்டு முறை கவ்விச் சுவைத்தான். அதிலேயே அவள் மிகவும் சூடாகிப் போனாள். இன்பச் சிலிர்ப்புடன் அவனின் வலுவான கரங்களின் அணைப்புக்குள் முற்றாக அடங்கினாள். அவளின் நெஞ்சம் அதிர மூச்சு விரைவாகியது. அவளின் இடுப்பு, வயிறு, தொடை எல்லாம் தொட்டுத் தடவி அவன் முத்தமிட்டதில் அவள் பெண்மை மீண்டும் சூடாகிக் கொதித்து ரகசியமாக அவளின் ஜட்டியை நனைத்தது. அதன்பின் வேகமாக மூச்சிரைத்தாள். அவள் உடல் முழுக்க வியர்த்து ஒழுகியது.. !!
"ப்ப்ப்பா.. பயங்கர உப்பசம். உக்காரவே முடியல" என்று திமிறி  அவன் பிடியை ஒதுக்கி விலகினாள் அகல்யா. 
"இரு.. பேனை ஸ்பீடு பண்றேன்" என்று அவன் எழுந்து பேனை வேகப்படுத்தினான். 
அகல்யா ஒரு பெருமூச்சுடன் எழுந்து துப்பட்டாவை எடுத்து தோளில் போட்டு மார்பு தெரிய மடித்து விட்டாள். 
"நான் போறேன்" மெல்லிய சிணுங்கல் குரலில் சொன்னாள். 
அவளின் எல்லையை இப்போது உடைக்க அவன் விரும்பவில்லை. 
"கோபமா?" அவள் கண்களுள் பார்த்துக் கேட்டான். 
"ம்கூம். நீங்க கிளம்பலையா?"
"கிளம்பறேன்"
நிருதி பாத்ரூம் போய் வந்து உடை மாற்றிக் கிளம்பும்வரை அவனுடன் பேசிக் கொண்டிருந்தாள். அவன் ரெடியாகி அவளைக் கேட்டான். "நைட் என்ன வாங்கிட்டு வரது?"
"பரவால" என்று, என்ன சொல்லலாம் என யோசித்தபடி சிரித்தாள். 
அவளை மெல்ல அணைத்து உதட்டில் முத்தமிட்டுச் சொன்னான். 
"உனக்கு புடிச்ச எல்லாமே வாங்கிட்டு வரேன்"
"அளவா போதும்" என்று சிரித்தாள்.. !!
[+] 5 users Like Niruthee's post
Like Reply
Super update
Like Reply
Super sago
Like Reply
Let niru break her hymen and take her chastity and make her beg to fuck her. This time buy halwa and jasmine, fuck her in mottai madi
Like Reply
Lovely story
Like Reply
அழகான கதை. தேர்ந்த எழுத்து நடையில் படிக்க மிகவும் அருமையாக உள்ளது.
Like Reply
 அன்றிரவு மடியில் போனை வைத்து வீடியோ பார்த்தபடி நிருதியின் வரவை எதிர் பார்த்து தன் வீட்டின் முன் காத்திருந்தாள் அகல்யா. வீட்டினுள் உட்கார்ந்து டிவி சீரியல் பார்த்துக் கொண்டிருந்த அவளின் அம்மா அவள் சாதாரணமாகத்தான் முன்னால் போய் உட்கார்ந்து கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் மடியில் மொபைலை வைத்து உட்கார்ந்து வீடியோக்களை ஓட விட்டுக்  கொண்டிருந்த அகல்யாவின் மனமோ நிருதியைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தது.
 அவனை நினைக்கும்போது ஏன் தன் உள்ளம் துள்ளுகிறது என அவளுக்குப் புரியவில்லை. அவள் தனக்குள் கற்பனை செய்திருந்ததைப் போல அவன் கடினமான ஆணே அல்ல. வெளித் தோற்றத்தில் பார்க்கும் போதுதான் அவன் அணுக முடியாதவனைப் போலிருக்கிறான். மற்றபடி அவன் இளகியவன். மென்மையானவன். நெருங்கிப் பழகப் பழக தன்னை விட சிறியவன்போல பிரம்மிப்பு எழத் தொடங்கி விட்டது அவளுக்குள்.. !!
அவள் நிருதியுடன் நெருக்கமாக பழகத் தொடங்கிய பின் அவளின் காதலன் அவள் நினைவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அகன்று வருவதை உணர்ந்தாள். நிருதியுடன் இருக்கும்போது அவள் தன் காதலனை அடிக்கடி மறந்து விடுவதை வியப்பாகவே உணர்ந்தாள்.
நிருதியின் பக்கத்தில் இருக்கும்போதும் அவனுடன் பேசும்போதும் அவளுக்குள் உண்டாகும் உள்ளக் கிளர்ச்சியும் உடல் கிளர்ச்சியும் தன் காதலனிடம் உண்டாவதில்லை. அத்துடன் அவள் உணரும் அந்த புதுமையான உணர்ச்சிகளில் அவளின் உள்ளமும் உடலும் நனைந்து சிலிர்த்தெழுவதில் இருக்கும் மயக்கமும் கிறக்கமும் அவளின் பெண்மையைத் துள்ளியெழுந்து சிறகை விரிக்க வைப்பதைப் போலிருந்தது. அவள் ஒதுங்க நினைத்தாலும் அவளின் பெண்மை அதையே நினைத்து நினைத்து ஏங்கச் செய்தது.
நிருதி தனக்கு காதலனாக முடியாது என்பதையும் உணர்ந்தே இருந்தாள். அவன் வயதுக்கும் அவள் வயதுககும் துளியும் பொருத்தமில்லை. அத்துடன் அவன் திருமணமானவன். அவளோ இளம் கன்னி. அதனால் அவனை காதலனாக்க முடியாது. ஆனால் அவன் தன்னை விரும்புகிறான் எனும்போது அவளாலும் அந்த விருப்பத்தை புறக்கணிக்க முடியாமலிருப்பது அவளுக்கே ஒரு வியப்புத்தான். 
இருவருக்கும் சம வயதாக இருந்திருந்தால் நிச்சயமாக காதலர்களாகியிருப்போம் என்றே நம்பினாள் அகல்யா.. !!
அவள் தன்னுள் ஆழ்ந்து நிருதியைப் பற்றின சிந்தனைகளுடன் உட்கார்ந்திருந்தபோது அவள் வீட்டுக்கு முன்பாக சிறிது தள்ளியே நிருதியின் பைக் நின்றது. கண்களை இடுக்கி அவனைப் பார்த்தவுடன் சட்டென எழுந்த துள்ளலுடன் உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு ஆர்வமாக எழுந்து ஓடினாள்.
பைக்கை நிறுத்தி தெருவைப் பார்த்து விட்டு  தான் வாங்கி வந்த பார்சல்களைக் கொடுத்தான் நிருதி. நெருக்கமாகச் சென்று நின்று வாங்கினாள். அவள் கையில் கொடுத்தபின் ரகசியமாக அவளின் மார்பில் கை வைத்து மெதுவாக அழுத்தினான். 
மெல்ல பின்னகர்ந்து சிணுங்கிச் சொன்னாள். "யாராவது பாக்க போறாங்க"
"யாருமில்ல"
"ஓகே. தேங்க்ஸ்"
"கிஸ் இல்லையா?" 
"நாளைக்கு. தரேன்"
"இன்னிக்கு?"
"இன்னிக்கு உம்மா.."
"உம்மா" மீண்டும் அவள் முலையில் கை வைத்து அமுக்கினான்.
"யேய்ய்.." சிணுங்கி அவன் கை பிடித்தாள் "வேண்டாம்"
"லைக் யூ ஸ்வீட்டி"
"மீ டூ.. ஓகே பை. நாளைக்கு மீட் பண்ணலாம்"
"பை" என்றான்.
உடனே திரும்பி தன் வீட்டுக்குள் ஓடிவிட்டவளை ஏக்கத்துடன் பார்த்து விட்டு தன் வீட்டுக்குச் சென்றான் நிருதி.. !!

மறுநாள் மதியம், நிருதி தன் வீட்டுக்குப் போனபோது அகல்யாவின் வீடு பூட்டியிருந்தது. சிறு ஏமாற்றத்துடன் தன் வீட்டுக்குப் போய் உடை மாற்றி முகம் கழுவி வந்து சாப்பிட்டான். அவன் மனசு முழுக்க அகல்யாதான் நிறைந்திருந்தாள். மாந்தளிர் போன்ற அவளின் சிற்றுடல் அவனுக்குள் எழுப்பும் உணர்வலைகளிலிருந்து மீள்வது என்பது அவனால் முடியாத ஒன்றாகவே இருந்து. அவளின் சிறு முகமும் சிற்றுடலும் அதன் இனிய நறுமணமும் எந்த நேரமும் அவனைப் பின் தொடருமளவுக்கு அவள் அவனுள் நிறைந்திருந்தாள்.. !!
அவன் சாப்பிட்டு முடித்து ஓய்வாக சோபாவில் உட்கார்ந்திருந்தபோது இயல்பான நடையில் உள்ளே வந்தாள் அகல்யா. காலையில் தலைவாரி செய்து கொண்ட எளிமையான மேக்கப்புடன் இருந்தாள். இளஞ் சிவப்பு கலந்த பூ டிசைன் டாப்ஸ் போட்டிருந்தாள். கீழே மஞ்சள் லெக்கின்ஸ்.
கதவைத் தாண்டி உள்ளே வந்ததுமே அவனைப் பார்த்து பளிச்சென்று சிரித்தாள். 
"ஹாய்'' 
"ஹாய் வா. இன்னிக்கு எங்க போன?" முகம் மலர அவளைப் பார்த்துக் கேட்டான் நிருதி. 
"இன்னிக்கு காலைல என் பிரெண்டு ஒருத்தி வந்துட்டா. அவளை கூட்டிட்டு கீர்த்தி வீட்டுக்கு போனேன். இப்பவரை அங்கதான் இருந்தேன். காலைல நீங்க இப்படி போனதை கதவு வழியா நான் பாத்தேன்" என்றாள்.
''நானும் பாத்தேன். ஆனா நீ தெரியல''
''வெளிய இருந்து பாத்தா தெரியாது. அதே உள்ளருந்து பாத்தா நல்லா தெரியும்''
"சாப்பிட்டியா?"
"ஓஓ. கீர்த்தி வீட்ல. பூரி. நல்லாருந்துச்சு" பேசிக் கொண்டே மார்பில் இருந்த துப்பட்டாவை சுருட்டிப் பிடித்து விசிறினாள். பின் அதை மேலே தூக்கி மூக்குக்குக் கீழே அரும்பியிருந்த லேசான வியர்வை ஈரத்தைத் துடைத்தாள். ஓடிக் கொண்டிருந்த டிவியை ஒரு பார்வை பார்த்துவிட்டு கிச்சன் சென்று தண்ணீர் எடுத்துக் குடித்தாள்.
 கிச்சனில் இருந்து ஜன்னல் வழியாக தன் வீட்டு ஜன்னல் திறந்திருப்பதைப் பார்த்தாள். இங்கிருந்து பார்த்தால் அறைக்குள் இருக்கும் தன் முகத்தை மட்டும்தான் அவனால் பார்க்க முடியும் என்று தோன்றியது. தன் கழுத்துக்கு கீழே எதுவும் தெரியாது.
தண்ணீர் குடித்து வாயைத் துடைத்தாள். தோளில் இருந்த துப்பட்டாவை உறுவி ஒற்றையாக விரித்து கழுத்தில் இருந்து இடுப்புவரை படரவிட்டுக் கொண்டு நிருதி முன் சென்றாள்.  மெல்லிசான அந்த துப்பட்டா மார்பில் இருப்பதும் ஒன்றுதான் இல்லாததும் ஒன்றுதான் என்பதைப் போல அவளின் சிறு முலை முகடுகளை எந்த மறைவுமின்றி எடுப்பாகக் காட்டியது.. !!
துடிப்பான அவளின் முன்னழகைப் பார்த்தவுடனே அவள் மீது அவன் கொண்டிருந்த காமத்தின் விளைவால் அவனது அகமும் முகமும் மலர்ந்தது. கன்னியிளம் பருவத்துக்கே உரிய அழகில் மிளிரும் அவளின் கவர்ச்சியான உடல் வனப்பின் மீது அவனுக்குள் எழும் அந்த ஆசையின் தவிப்பு அவன் கண்களை நிறைத்தது. அவன் கண்களைச் சந்தித்து அதன் துடிப்பை தன்னுள் உணர்ந்தாள். அவள் கண்களும் அதற்கு எதிர்வினையாற்றியது.. !!
பின்னர் பார்வையை மாற்றி மெல்லிய புன்னகையுடன் அவள் கீர்த்தி வீட்டில் இருந்ததைப் பற்றிச் சொல்லிக் கொண்டே அவன் பக்கத்தில் போய் நின்றாள். பேன் காற்றில் படபடத்த அவளின் துப்பட்டா அவனைத் தொட முயன்று கொண்டிருந்தது. 
கொஞ்சம் முன்னால் வந்து அவள் கையைப் பிடித்து நெருக்கமாக இழுத்தான் நிருதி. 
தன் காலை அவன் காலில் இடித்து லேசாகத் தடுமாறி அவன் மேல் சரிந்தாள். அவள் கை அவன் தொடையில் ஊன்றியது. ஒரு பக்கம் குனிந்த நிலையில் சரிந்து அவன் தொடை மீது கையூன்றியதில் அவளின் டாப்ஸ் கழுத்து விரிந்து முலையிடுக்கின் பிளவை ஆழமாய் காட்டியது. முற்றாத சிறு காய்களின் பிறை வடிவம் கீற்று போலத் தெரிந்தது. அதை உள்வாங்கி ரசித்து எழுவதைப் போல முன்னால் வந்து அவள் முகத்தை இழுத்து பச்சென  அவள் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டான். அவளின் மணம் அவன் நாசியில் நுழைந்தது. 
முத்தம் வாங்கி உட்காராமல் திமிறி நிமிர்ந்தாள்.
"உக்காரு" அவள் கையை விடாமல் மெதுவாக தன்னை நோக்கி இழுத்தான்.
''இருங்க" சிணுங்கலுடனு தன் கையை அவன் பிடியிலிருந்து உறுவி விலகினாள் அகல்யா.. !!
[+] 3 users Like Niruthee's post
Like Reply
Super update
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)