Adultery செவ்விதழ் மலர்.. !!
#81
 அடுத்த இரண்டு நாட்கள் இருவரும் சந்தித்துக் கொள்ள முடியவில்லை. நிருதி தன் குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டான். அகல்யாவும் தன் தோழிகளின் வீடுகளுக்குச் சென்று வந்தாள்.. !!
அதன்பிறகு  வந்த நாள் மதியம், நிருதி சாப்பிட்டு முடித்த பின் ஆர்வமாக அவனைப் பார்க்க ஓடி வந்தாள் அகல்யா. அவள் இறுக்கமான ஒரு மஞ்சள் டாப்சும் வெள்ளை சாலும் லெக்கின்ஸும் போட்டிருந்தாள். அவளிடம் ஒரு துள்ளல் இருந்தது.
"ஹாய்" என்றாள்.
"ஹாய் ஸ்வீட்டி"
"எப்போ வந்தீங்க?"
"நைட்டே வந்துட்டோம். உன்னைத்தான் பாக்க முடியல"
"டிவி பாத்துட்டு படுத்துட்டேன். மார்னிங் ஒம்பதரை மணிவரை நல்லா தூங்கிட்டேன்"
"சாப்பிட்டியா?"
"ஓஓ.  நீங்க?"
"சாப்பிட்டேன். எங்க போன? வீடு பூட்டியிருந்துச்சு?"
"கீர்த்தி வீட்டுக்கு போனேன். இப்பதான் வந்தேன். உங்க வீடு தெறந்திருந்துச்சா நேரா வந்துட்டேன்"
"உக்காரு" 
"தம்பிங்கள ஊர்ல விட்டுட்டிங்களா?"
"ஆமா.. ஸ்கூல் எல்லாம் லீவ் விட்டாச்சே?"
"அக்கா அங்க இருக்கலியா?"
"அக்கா வேலைக்கு போகணுமில்ல? அப்பப்போ போய் பாத்துக்கலாம்"
"இருந்துப்பாங்கள்ள?"
"அதெல்லாம்.."
இயல்பாகப் போய் அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள். அவளின் துப்பட்டா பறந்து அவன் மேல் உரசியது. 
"அப்பறம்.. நம்ம ஹரி என்ன பண்றான்?" என்றான்.
"அவன் சென்னை போயிட்டான்?" சிரித்தபடி சொன்னாள்.
"ஏன்?"
"அவன் பிரெண்டு வீட்ல பங்க்சன். அங்க போயிட்டு அப்படியே டூர் போறானாம் பிரெண்ட்ஸோட.."
"ஜாலியா இருப்பான் போல?"
"ஆமா.. செம ஜாலியாதான் இருக்கான். நானா கால் பண்ணி பேசினாத்தான் பேசறான். அவன் எனக்கு கால் பண்றதே இல்ல"
"அடப் பாவமே.."
"நேத்து சரக்கடிச்சிட்டு மப்புல ஒளர்றான். எனக்கு செம காண்டு"
"பசங்க ஜாலியா இருந்துருப்பாங்க.. அப்ப ஏதாவது லைட்டா..."
"அது ஓகே.."
"ம்ம்.."
"பேச்சு சரியில்ல.."
"ஏன்?"
"அவன் குடிச்சது ப்ராப்ளம் இல்ல. ஆனா ஏதேதோ ஒளர்றான். அதான் காண்டாகிருச்சு"
"என்ன சொன்னான்?"
"நெஜமா அவன் அப்படி எல்லாம் பேசுவான்னு நான் நெனச்சே பாக்கல"
"அப்படியா?"
"தப்பா பேசல. ஆனா ஒரு மாதிரி பேசினான். எனக்கு அது புடிக்கல"
"ஹோ..."
"நானே கால கட் பண்ணிட்டேன். அப்றம் இன்னிக்கு பதினோரு மணிக்கு அவனே கால் பண்ணி பேசினான். நேத்து சரக்கடிச்சதை ஒத்துகிட்டான். ஆனா பேசினது சரியா ஞாபகமில்லேன்னான். நானும் அவன் பேசினதை சொல்லல"
"அப்படி என்ன பேசினான்?"
"நீங்க சொன்ன மாதிரிதான்"
"என்ன? "
"அவனை நான் கழட்டி விட்றுவேனாம். அவன் பிரெண்டோட லவ்வர் ஒருத்தி அப்படித்தான் அவனை கழட்டி விட்டுட்டு இப்ப வேறொருத்தன லவ் பண்றாளாம். அதை சொன்னதுலதான் எனக்கு செம காண்டாகிருச்சு"
"ஹோ.."
"இன்னொரு தடவை அப்படி பேசினான்னா அப்பறம் அவ்வளவுதான்"
"என்ன பண்ணுவ?"
"இந்த அகல்யா யாருனு அவனுக்கு தெரியும்"
"ஹோ.. இந்த அகல்யா யாரு?" என்று அவன் சிரித்தபடி கேட்டான். 
சட்டென்று அவன் கையில் அடித்தாள் "நெக்கலா?"
"ஓகே கூல்.. சரி இந்த ரெண்டு நாளா நீ என்ன பண்ண?" 
"பிரெண்ட்ஸ் வீடுகளுக்கு போயிட்டேன்" என்று ஆரம்பித்து தன் தோழிகளின் வீடுகளுக்குப் போனதையும் அங்கு நடந்தவைகளையும் படபடவெனச் சொல்லத் தொடங்கினாள் அகல்யா.. !!
நிருதியைப் பற்றி அவள் ஒன்றுமே கேட்கவில்லை. அவள் ஆர்வமெல்லாம் தன்னைப் பற்றி அவனிடம் சொல்வதில்தான் இருந்தது. இரண்டு நாட்களின் சம்பவங்களை கோர்வையின்றி சொன்னபடி அவன் தோளோடு தன் தோளை இணைத்துக் கொண்டாள். விலகும்போது அவன் தோளைத் தொட்டுப் பேசினாள். இயல்பாக வந்து தன் தொடையில் அமர்ந்த அவன் கை பற்றி தூக்கிப் போட்டு விளையாடினாள். 
தன்னிடம் அவள் காட்டும் நெருக்கத்தில் அவளின் அகமும் பெண்மையும் மலர்ந்திருப்பதைப் புரிந்து கொண்டான் நிருதி. இரண்டு நாட்களாக அவனைப் பார்க்காத ஏக்கமும் தவிப்பும் அவளறியாமலே அவளின் பேச்சிலும் உடல் நெருக்கத்திலும் வெளிப்படுவதை உணர்ந்தான். அவள் பேசப்பேச உணர்ச்சி பாவங்களுக்கேற்ப மாறும் அவளின் கன்னக் குழைவும் மூக்கு நெளிவும் உதடுகளின் சுழிவும் கை கால்களின் அசைவுகளும் அவனை வெகுவாக ஈர்த்தது. அவளின் விழியசைவு, உதட்டுச் சுழிவு, கழுத்து நரம்புகளின் மெல்லிய துடிப்பசைவும் தாண்டி விம்மியெழுந்திருக்கும் முலைகளின் நிமிர்வையும் பார்வையால் விழுங்கினான். அவள் அதை உணர்ந்தாலும் கூச்சம் தவிர்த்து அவனிடம் பேசுவது ஒன்றிலேயே தன் ஆர்வத்தைக் காட்டினாள்.
அவள் கைகளைப் பிடித்து அசைத்து தடவி மெல்லிய விரல்களை நீவிக் கோர்த்து அவளுடன் நெருக்கமானான். பின் இயல்பாக அவள் தோளில் கை போட்டு அணைத்தான். டிவியைப் பார்த்தபடி பேசும் அவள் கன்னத்தில் மூக்கை உரசி உதடுகள் பதித்து முத்தமிட்டான். மெல்ல அவள் கன்னத்தை வருடி உதட்டை நீவி செல்லமாகக் கிள்ளினான். அவள் சிரித்து நெளிந்து அவன் விரல்களை மட்டும் ஒதுக்கினாள்.. !!
 மீண்டும் அவள் பேச்சு தொடர்ந்து கொண்டிருந்தது. ஆண்மை விரைத்து சூடாகிவிட்ட நிருதி அவளின் தோளைத் தழுவி அணைத்து ஊசலாடும் காதணி அணிந்த சிவந்த காதுக்கு கீழே, மென் மயிர் சுருண்டிருக்கும் கழுத்தில் முத்தம் கொடுத்தான். அவள் சிலிர்த்து சிணுங்கி தலையை அசைத்து கை வைத்து அவன் முகத்தை தடுத்தபடி தன் பேச்சை தொடர்ந்தாள். அவள் கைக்கும் விரல்களுக்கும் முத்தம் கொடுத்தான். அவனின் முத்தங்களை மறுப்பின்றி ஏற்று சிலிர்த்துக் கொண்டிருந்தாள். அவள் உடல் அவனின் அணைப்புக்கும் நெருக்கத்துக்கும் தன்னை ஒப்புக் கொடுத்துக் கொண்டிருந்தது.. !!
நிருதி அவள் தோளை சற்று அழுத்தி தடவி அணைத்து அவளின் கன்னத்தில் சில முத்தங்கள் கொடுத்தான். அவள் அவைகளை துளியும் மறுப்பின்றி வாங்கி காமத்தில் கனிந்தாள். காமத்தில் எழும் அவள் உடம்பின் மென் மணம் அவனின் காமத்தை மேலும் மேலும் தூண்டியது. அவளின் கிள்ளை மொழிப் பேச்சினிடையே தடையற்ற உள்ளத்துடன் அவளின் சிவந்த கன்னத்துக்கும் சுழிந்த உதட்டுக்கும் இடைப்பட்ட இடத்தில் முத்தமிட்டான். அவள் பேச்சின்  படபடப்பு கூடியது. ஆனால் விலகவில்லை. அவளின் பேச்சழகை ரசித்தபடி அவள் முகத்தை தன் பக்கம் திருப்பி அவள் உதட்டில் நேரடியாக முத்தமிட்டான். பேச்சின் ஆர்வத்தில் வெளிப்பட்ட அவளின் துளி எச்சில் அவன் உதட்டில் ஒட்டியது. அவள் ஒரு நொடி சிலிர்த்துக் கிறங்கி தன் பேச்சை நிறுத்தி அவன் விழி கோர்த்தபடி வாயைத் துடைத்தாள். "என்ன பண்றீங்க?"
"ஐ லைக் யூ ஸோ மச்"
"ம்ம்"
"நீ சொல்லல"
"யென்ன?"
"மீ டூ"
சிரித்தாள் "லொள்ளுதான்"
"சொல்லு?"
"போங்க.."
"ஏன்..?"
"ஓகே.. அப்றம்..."
"ம்ம்.." அவள் சொல்லப் போவதற்காக செவி மடுத்தான்.
"அப்றம்.."
"சொல்லு?"
"ஐ லைக் யூ"
"ஹோ.." சிரித்தான்.
சிரித்தபடி இயல்பாகி மீண்டும் தன் பேச்சைத் தொடர்ந்தாள் அகல்யா. அவள் குரல் தணிந்தது. ஆனால் பேச்சு வேகமானது.. !!
[+] 6 users Like Niruthee's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#82
Super continue
[+] 1 user Likes RAJ007's post
Like Reply
#83
Lovely writing, slow seducing
[+] 1 user Likes chellaporukki's post
Like Reply
#84
Super narrative. Thanks ...
Like Reply
#85
(07-05-2021, 12:00 AM)Niruthee Wrote: மிக்க நன்றி நண்பா.. !!

உண்மைலயே நான் எழுத ஆரம்பித்தது 1997 ல. அப்ப நான் வாசக எழுத்தாளனா வார, மாச பத்திரிக்கைகள்ள வலம் வந்திட்டிருந்தேன். துணுக்கு ஜோக்கு கவிதை சிறுகதைனு எழுதிட்டிருந்தேன். அப்பப்போ பத்திரிக்கை்கைலருந்து ஒரு சின்ன தொகை வரும். தமழ் மக்கள் இருந்த நாடுகள்ள, மலேசியா சிங்கப்பூர் எல்லாம் நண்பர்கள். வாசக வட்டம். 
2. 2000, இருபத்தோராம் நூற்றாண்டின் துவக்கம். என் வாழ்க்கையையே புரட்டிப் போட்ட வருடம். மரண வீழ்ச்சி. உறவுகள், சமூகம் இன்னதென்று உணர வைத்த காலகட்டம். வாழ்க்கை மீதும் மனிதர்கள் மீதும் அத்தனை வெறுப்பு, கசப்பு. 

நூலகம் மட்டுமே என் ஆறுதல் என இருந்த நேரத்தில் அறிமுகமான குரு ஓஷோ. என் ஆன்மீக குரு. முதல் குரு. எல்லாம் நூல்கள் வழி மட்டுமே. அதன்பின் ஐந்து வருடங்கள் முழுக்க ஆன்மீகம்தான்.
மீளும்போது பிறந்த குழந்தை போலானேன். 
அப்போது சில ஆன்மீக கதைகள் எழுதினேன். ஓவியம், கவிதைகள் எல்லாம். அது  எல்லாம் கைப்பிரதிகள். அதில் பல நண்பர்கள் வாங்கிப் போனது திரும்ப வரவேயில்லை. மிஞ்சியது மிகச் சிலதே. அதில் ஒன்று 'மின்மினிப் புன்னகை' அதுவே "இப்படிக்கு நானே" கதை. ஒரு பெண் ஞானமடைய முடியும் என்பதை தர்க்க ரீதியாகச் சொன்ன கதை. அது இறுதியை தொட்டுவிட்டது. அப்போது அதில் காமம் இல்லை. 

அடுத்தது சௌமி கதை. அதுவும் பெரிய நாவல்தான். அதன் இரண்டு அத்தியாயங்கள்தான் "நீ இல்லா நேரம்" கௌரிகூட அதில் பெரிய கதாபாத்திரம். அவளுக்கும் தனிக்கதையே உண்டு. ஆனால் காலச் சூழ்நிலையால் அதை முடிக்க முடியவில்லை.
இன்னொரு கதை "கல்லறை நண்பன்" தத்துவமும், வாழ்வியலும் கலந்த அரசியல் சதுரங்க கதை. அதை எழுதினாலும் வெளியிட முடியாது என்பதால் பாதியில் கை விடும்படியானது. அதை நான் இன்னும் தொடவே இல்லை. பல பகுதிகள் கரையான் அரித்து விட்டது. 

 ஏழு வருட வாழ்வு என்னை மொத்தமாக மாற்றி விட்டது. பின்னர் 2014 ல் தமிழ்காமவெறில கதை எழுதியபோது காமம் சேர்த்து எழுதினேன். 

3. அப்பல்லாம் இணையம் இல்ல. எனக்கு கிடைத்த முதல் இணைய மேடை தமிழ் காமவெறி. அங்க ஆடினேன். அங்க காமம் தேவைன்றதால காமம் இணைக்கப்பட்டது. அப்படி வந்த கதைகளே இவைகள்.. !!


இதையெல்லாம் இங்க சொல்ல என்னை தூண்டியமைக்கு மிக்க நன்றி  இட்ஸ் மீ நண்பா.. !!


நான் பெரிய அப்பா டக்கர் எல்லாம் கிடையாது.  தாராளமா மனசுல பட்ட கருத்தை சொல்லலாம்.. !!

ஆன்லைன்ல எழுதினதால இடைல விட்டுப்போனதை இணைச்சிருக்கேன்.. !!


 - முகிலன்.. !!

நண்பா ,

நான் தாங்கள் காமவெறி தளத்தில் எழுதிய 

காமத்தில் திளைக்கும் மனம்

என்கின்ற கதையை படித்துள்ளேன். என்னை மிகவும் மயக்கிய கதை அது. தாங்கள் எழுதிய கதைகளில் நான் படித்த முதல் தகாத உறவுக் கதை அது தான். ஒவ்வொரு பாகத்தையும் காத்திருந்து பலமுறை படித்து மகிழ்ந்துள்ளேன். அதன் நாயகி ரதிதேவியை என்னால் இன்னும் மறக்கவில்லை. நீங்கள் அந்தக் கதையை பாதியில் நிறுத்தி விட்டீர்கள். அதை பின்பு வேறொருவர் தொடர்ந்து எழுதினார். அது ஏனோ என்னை ஈர்க்கவில்லை. உங்கள் கை வண்ணத்தில் கதையை தொடர்ந்து படிக்க விரும்புகிறேன். எனது விருப்பம் நிறைவேறுமா?
Like Reply
#86
நிருதி அண்ணா என்னை மன்னிக்க வேண்டும்
Like Reply
#87
(07-05-2021, 12:00 AM)Niruthee Wrote: மிக்க நன்றி நண்பா.. !!

உண்மைலயே நான் எழுத ஆரம்பித்தது 1997 ல. அப்ப நான் வாசக எழுத்தாளனா வார, மாச பத்திரிக்கைகள்ள வலம் வந்திட்டிருந்தேன். துணுக்கு ஜோக்கு கவிதை சிறுகதைனு எழுதிட்டிருந்தேன். அப்பப்போ பத்திரிக்கை்கைலருந்து ஒரு சின்ன தொகை வரும். தமழ் மக்கள் இருந்த நாடுகள்ள, மலேசியா சிங்கப்பூர் எல்லாம் நண்பர்கள். வாசக வட்டம். 
2. 2000, இருபத்தோராம் நூற்றாண்டின் துவக்கம். என் வாழ்க்கையையே புரட்டிப் போட்ட வருடம். மரண வீழ்ச்சி. உறவுகள், சமூகம் இன்னதென்று உணர வைத்த காலகட்டம். வாழ்க்கை மீதும் மனிதர்கள் மீதும் அத்தனை வெறுப்பு, கசப்பு. 

நூலகம் மட்டுமே என் ஆறுதல் என இருந்த நேரத்தில் அறிமுகமான குரு ஓஷோ. என் ஆன்மீக குரு. முதல் குரு. எல்லாம் நூல்கள் வழி மட்டுமே. அதன்பின் ஐந்து வருடங்கள் முழுக்க ஆன்மீகம்தான்.
மீளும்போது பிறந்த குழந்தை போலானேன். 
அப்போது சில ஆன்மீக கதைகள் எழுதினேன். ஓவியம், கவிதைகள் எல்லாம். அது  எல்லாம் கைப்பிரதிகள். அதில் பல நண்பர்கள் வாங்கிப் போனது திரும்ப வரவேயில்லை. மிஞ்சியது மிகச் சிலதே. அதில் ஒன்று 'மின்மினிப் புன்னகை' அதுவே "இப்படிக்கு நானே" கதை. ஒரு பெண் ஞானமடைய முடியும் என்பதை தர்க்க ரீதியாகச் சொன்ன கதை. அது இறுதியை தொட்டுவிட்டது. அப்போது அதில் காமம் இல்லை. 

அடுத்தது சௌமி கதை. அதுவும் பெரிய நாவல்தான். அதன் இரண்டு அத்தியாயங்கள்தான் "நீ இல்லா நேரம்" கௌரிகூட அதில் பெரிய கதாபாத்திரம். அவளுக்கும் தனிக்கதையே உண்டு. ஆனால் காலச் சூழ்நிலையால் அதை முடிக்க முடியவில்லை.
இன்னொரு கதை "கல்லறை நண்பன்" தத்துவமும், வாழ்வியலும் கலந்த அரசியல் சதுரங்க கதை. அதை எழுதினாலும் வெளியிட முடியாது என்பதால் பாதியில் கை விடும்படியானது. அதை நான் இன்னும் தொடவே இல்லை. பல பகுதிகள் கரையான் அரித்து விட்டது. 

 ஏழு வருட வாழ்வு என்னை மொத்தமாக மாற்றி விட்டது. பின்னர் 2014 ல் தமிழ்காமவெறில கதை எழுதியபோது காமம் சேர்த்து எழுதினேன். 

3. அப்பல்லாம் இணையம் இல்ல. எனக்கு கிடைத்த முதல் இணைய மேடை தமிழ் காமவெறி. அங்க ஆடினேன். அங்க காமம் தேவைன்றதால காமம் இணைக்கப்பட்டது. அப்படி வந்த கதைகளே இவைகள்.. !!


இதையெல்லாம் இங்க சொல்ல என்னை தூண்டியமைக்கு மிக்க நன்றி  இட்ஸ் மீ நண்பா.. !!


நான் பெரிய அப்பா டக்கர் எல்லாம் கிடையாது.  தாராளமா மனசுல பட்ட கருத்தை சொல்லலாம்.. !!

ஆன்லைன்ல எழுதினதால இடைல விட்டுப்போனதை இணைச்சிருக்கேன்.. !!


 - முகிலன்.. !!
நண்பா நான் உங்கள் கதையா முதலில் காமவெறி தளத்தில் தான் படிக்க நேர்ந்தது காமத்துக்கு ஆசைப்பட்டு கதை படிக்க வந்த என்னை காதல் கடலிலும் மனதின் வலியையும் உணரவைத்த கதை  இதயப் பூவும் இளமை வண்டும் அழகாக போய் கொண்டு இருந்த அந்த கதாநாயகன் வாழ்க்கை அவன் நண்பன் வடிவில் அவனுக்கு ஏற்பட்ட வடு எனக்கு ஏற்பட்டது போன்ற ஓரு பிரம்மை எனக்கு மட்டும் அல்ல கதை படித்த எல்லோரும் அப்படி தான் இருந்து இருக்கும் அந்த அளவிற்கு உங்க எழுத்து வரிகளும் வாக்கியங்களும் அமைக்க பட்டு இருந்தது அதான் பிறகு நீ என்ற கதையும் என்னை மிகவும் பதித்த ஒன்று பிறகு காம கதை படிக்கும் எண்ணம் போய் காதல் கதை மென் காமமும் படிக்கும் ஆசை வந்து அதை மட்டும் தேடி தேடி படித்தேன் அப்படி படித்ததில் கிடைத்தது screwdriver கதைகள் மிகவும் அற்புதமான கதைகள் அதே போல் ஸ்ருதி வினோ, pope xvii கதைகள் ஆனாலும் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் நீங்களும், screwdriver அவர்களும் தான் காரணம் உங்க எழுத்து முறை தான்... மிகவும் அற்புதமனது மனதை வருட கூடிய ஒன்று... உங்களால் முடிந்தால் மீண்டும் நீ, இச்சை புல் வெளி, இதயப் பூவும் இளமை வண்டும் மாதிரி கதைகள் எழுதவும் நண்பா.... (பின் குறிப்பு :உங்கள் கதை இதயப் பூவும் இளமை வண்டும் கதை ஒருவர் அமேசான்ல்  பதிவு இட்டு இருந்தார் அதை நீங்கள் நிக்கி விட்டிர்களா நண்பா... )
Like Reply
#88
(07-05-2021, 12:00 AM)Niruthee Wrote: மிக்க நன்றி நண்பா.. !!

உண்மைலயே நான் எழுத ஆரம்பித்தது 1997 ல. அப்ப நான் வாசக எழுத்தாளனா வார, மாச பத்திரிக்கைகள்ள வலம் வந்திட்டிருந்தேன். துணுக்கு ஜோக்கு கவிதை சிறுகதைனு எழுதிட்டிருந்தேன். அப்பப்போ பத்திரிக்கை்கைலருந்து ஒரு சின்ன தொகை வரும். தமழ் மக்கள் இருந்த நாடுகள்ள, மலேசியா சிங்கப்பூர் எல்லாம் நண்பர்கள். வாசக வட்டம். 
2. 2000, இருபத்தோராம் நூற்றாண்டின் துவக்கம். என் வாழ்க்கையையே புரட்டிப் போட்ட வருடம். மரண வீழ்ச்சி. உறவுகள், சமூகம் இன்னதென்று உணர வைத்த காலகட்டம். வாழ்க்கை மீதும் மனிதர்கள் மீதும் அத்தனை வெறுப்பு, கசப்பு. 

நூலகம் மட்டுமே என் ஆறுதல் என இருந்த நேரத்தில் அறிமுகமான குரு ஓஷோ. என் ஆன்மீக குரு. முதல் குரு. எல்லாம் நூல்கள் வழி மட்டுமே. அதன்பின் ஐந்து வருடங்கள் முழுக்க ஆன்மீகம்தான்.
மீளும்போது பிறந்த குழந்தை போலானேன். 
அப்போது சில ஆன்மீக கதைகள் எழுதினேன். ஓவியம், கவிதைகள் எல்லாம். அது  எல்லாம் கைப்பிரதிகள். அதில் பல நண்பர்கள் வாங்கிப் போனது திரும்ப வரவேயில்லை. மிஞ்சியது மிகச் சிலதே. அதில் ஒன்று 'மின்மினிப் புன்னகை' அதுவே "இப்படிக்கு நானே" கதை. ஒரு பெண் ஞானமடைய முடியும் என்பதை தர்க்க ரீதியாகச் சொன்ன கதை. அது இறுதியை தொட்டுவிட்டது. அப்போது அதில் காமம் இல்லை. 

அடுத்தது சௌமி கதை. அதுவும் பெரிய நாவல்தான். அதன் இரண்டு அத்தியாயங்கள்தான் "நீ இல்லா நேரம்" கௌரிகூட அதில் பெரிய கதாபாத்திரம். அவளுக்கும் தனிக்கதையே உண்டு. ஆனால் காலச் சூழ்நிலையால் அதை முடிக்க முடியவில்லை.
இன்னொரு கதை "கல்லறை நண்பன்" தத்துவமும், வாழ்வியலும் கலந்த அரசியல் சதுரங்க கதை. அதை எழுதினாலும் வெளியிட முடியாது என்பதால் பாதியில் கை விடும்படியானது. அதை நான் இன்னும் தொடவே இல்லை. பல பகுதிகள் கரையான் அரித்து விட்டது. 

 ஏழு வருட வாழ்வு என்னை மொத்தமாக மாற்றி விட்டது. பின்னர் 2014 ல் தமிழ்காமவெறில கதை எழுதியபோது காமம் சேர்த்து எழுதினேன். 

3. அப்பல்லாம் இணையம் இல்ல. எனக்கு கிடைத்த முதல் இணைய மேடை தமிழ் காமவெறி. அங்க ஆடினேன். அங்க காமம் தேவைன்றதால காமம் இணைக்கப்பட்டது. அப்படி வந்த கதைகளே இவைகள்.. !!


இதையெல்லாம் இங்க சொல்ல என்னை தூண்டியமைக்கு மிக்க நன்றி  இட்ஸ் மீ நண்பா.. !!


நான் பெரிய அப்பா டக்கர் எல்லாம் கிடையாது.  தாராளமா மனசுல பட்ட கருத்தை சொல்லலாம்.. !!

ஆன்லைன்ல எழுதினதால இடைல விட்டுப்போனதை இணைச்சிருக்கேன்.. !!


 - முகிலன்.. !!

நிருதி அண்ணா நீங்க இருக்கிற இடத்துல நானும் ஒரு எழுத்தாளர் னு சொன்னா நல்லா இருக்காது .இருந்தாலும் ஏதோ எழுதி கிட்டு இருக்கேன் .உங்களோட அனுபவத்துல எனக்கு சில அறிவுரைகள் சொல்லுங்க இந்த காம தளத்தில் எழுதும் கதைகளை தவிர நார்மலாக காதல் கதைகள் எழுத வேண்டும் என்று எனக்கு நீண்ட நாள் ஆசை ஆனால் ஒரு பக்கம் எழுதுவேன் அதன் பின் விட்டு விடுவேன் .நல்ல கதை எழுத என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்களேன் ப்ளீஸ்
Like Reply
#89
sema thala
Like Reply
#90
சிறப்பான எழுத்து நடை
Like Reply
#91
Marvelous updates
Like Reply
#92
(07-05-2021, 08:22 PM)GEETHA PRIYAN Wrote: நண்பா ,

நான் தாங்கள் காமவெறி தளத்தில் எழுதிய 

காமத்தில் திளைக்கும் மனம்

என்கின்ற கதையை படித்துள்ளேன். என்னை மிகவும் மயக்கிய கதை அது. தாங்கள் எழுதிய கதைகளில் நான் படித்த முதல் தகாத உறவுக் கதை அது தான். ஒவ்வொரு பாகத்தையும் காத்திருந்து பலமுறை படித்து மகிழ்ந்துள்ளேன். அதன் நாயகி ரதிதேவியை என்னால் இன்னும் மறக்கவில்லை. நீங்கள் அந்தக் கதையை பாதியில் நிறுத்தி விட்டீர்கள். அதை பின்பு வேறொருவர் தொடர்ந்து எழுதினார். அது ஏனோ என்னை ஈர்க்கவில்லை. உங்கள் கை வண்ணத்தில் கதையை தொடர்ந்து படிக்க விரும்புகிறேன். எனது விருப்பம் நிறைவேறுமா?

காமத்தில் திளைக்கு மனம்  நான் எழுதிய கதை இல்லை நண்பா.
[+] 1 user Likes Niruthee's post
Like Reply
#93
(08-05-2021, 01:06 AM)worldgeniousind Wrote: நிருதி அண்ணா என்னை மன்னிக்க வேண்டும்

ஏன் நண்பா.. ??
Like Reply
#94
(08-05-2021, 02:58 AM)Parkshin Wrote: நண்பா நான் உங்கள் கதையா முதலில் காமவெறி தளத்தில் தான் படிக்க நேர்ந்தது காமத்துக்கு ஆசைப்பட்டு கதை படிக்க வந்த என்னை காதல் கடலிலும் மனதின் வலியையும் உணரவைத்த கதை  இதயப் பூவும் இளமை வண்டும் அழகாக போய் கொண்டு இருந்த அந்த கதாநாயகன் வாழ்க்கை அவன் நண்பன் வடிவில் அவனுக்கு ஏற்பட்ட வடு எனக்கு ஏற்பட்டது போன்ற ஓரு பிரம்மை எனக்கு மட்டும் அல்ல கதை படித்த எல்லோரும் அப்படி தான் இருந்து இருக்கும் அந்த அளவிற்கு உங்க எழுத்து வரிகளும் வாக்கியங்களும் அமைக்க பட்டு இருந்தது அதான் பிறகு நீ என்ற கதையும் என்னை மிகவும் பதித்த ஒன்று பிறகு காம கதை படிக்கும் எண்ணம் போய் காதல் கதை மென் காமமும் படிக்கும் ஆசை வந்து அதை மட்டும் தேடி தேடி படித்தேன் அப்படி படித்ததில் கிடைத்தது screwdriver கதைகள் மிகவும் அற்புதமான கதைகள் அதே போல் ஸ்ருதி வினோ, pope xvii கதைகள் ஆனாலும் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் நீங்களும், screwdriver அவர்களும் தான் காரணம் உங்க எழுத்து முறை தான்... மிகவும் அற்புதமனது மனதை வருட கூடிய ஒன்று... உங்களால் முடிந்தால் மீண்டும் நீ, இச்சை புல் வெளி, இதயப் பூவும் இளமை வண்டும் மாதிரி கதைகள் எழுதவும் நண்பா.... (பின் குறிப்பு :உங்கள் கதை இதயப் பூவும் இளமை வண்டும் கதை ஒருவர் அமேசான்ல்  பதிவு இட்டு இருந்தார் அதை நீங்கள் நிக்கி விட்டிர்களா நண்பா... )
நன்றி நண்பா.. !!

அமேசான்ல என்னாச்சுனு தெரியல. நான் அந்த பக்கம் போறதேல்ல.
Like Reply
#95
(08-05-2021, 06:36 AM)jakash Wrote: நிருதி அண்ணா நீங்க இருக்கிற இடத்துல நானும் ஒரு எழுத்தாளர் னு சொன்னா நல்லா இருக்காது .இருந்தாலும் ஏதோ எழுதி கிட்டு இருக்கேன் .உங்களோட அனுபவத்துல எனக்கு சில அறிவுரைகள் சொல்லுங்க இந்த காம தளத்தில் எழுதும் கதைகளை தவிர நார்மலாக காதல் கதைகள் எழுத வேண்டும் என்று எனக்கு நீண்ட நாள் ஆசை ஆனால் ஒரு பக்கம் எழுதுவேன் அதன் பின் விட்டு விடுவேன் .நல்ல கதை எழுத என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்களேன் ப்ளீஸ்

இங்க யாரும் பெரியவங்க, சின்னவங்க இல்லை நண்பா.  எனக்கு தெரிந்ததை நான் எழுதிட்டிருக்கேன். நீங்க உங்க மனசுக்கு புடிச்சதை எழுதுங்க. ஆனா எத எழுதினாலும் கொஞ்சம் ஆழமா எழுதுங்க. பேருக்காக, புகழுக்காகனு எழுத வேண்டாம். அப்படி எழுதினா கதை வரும் ஆனா எழுத்து வராது. 

எழுதின ஒண்ணு திருப்தியில்லேனா திரும்பத் திரும்ப எழுதுங்க. சலிக்காம எழுதுங்க. ஒவ்வொரு தடவை எழுதறப்பவும் புதுசு புதுசா ஒண்ணு தோணும். அது கதையை ஆழமாக்கும். அதே சமயம் நிறைய பேர் படிக்கணும்னு நெனச்சு, படிக்கறவங்களை மனசுல வெச்சு எழுத வேண்டாம். அது எழுத்தை தடை பண்ணிரும். நாம என்ன எழுத நினைக்கறமோ அத மட்டும் எழுதணும். பாராட்டை எதிர்பார்த்து எழுதக்கூடாது. எழுத்து நல்லா வந்தா கதை விரும்பி படிக்கப்படும். பாராட்டு கிடைக்கும். 

நல்ல கதை எழுத வெறும் கற்பனை மட்டும் பத்தாது. கொஞ்சம் உண்மையும் வேணும். உண்மை கலந்து எழுதப்படற கதைகள் படிப்பவர்களை விரும்ப வைக்கும்.

மிக முக்கியமானது. எழுதணும்னு ஆசை இருந்தா பத்தாது. அது ஓர் உத்வேகமாகணும். அதுக்கு நிறைய நேரம் ஒதுக்கணும். நிறைய படிக்கணும். நல்ல எழுத்தாளர்களையும், கதைகளையும் தேடித்தேடிப் படிக்கணும். அவங்க எழுதினதை உள்வாங்கி படிக்கணும். ஒரு கருத்தை, சம்பவத்தை எப்படி சொல்லியிருக்காங்கனு புரிஞ்சு படிக்கணும். 

காமக்கதையோ காதல் கதையோ சம்பவங்களாலதான் கதை விரியும். நிறைய சம்பவங்களை எழுதுங்க. அதை உடனே பதிவிடாம மேல மேல எழுதி இன்னும் நல்லா கொண்டு வந்தபின்னால பதிவிடுங்க. ஆர்வக்கோளாறு இல்லாம பொறுமையா எழுதி பதிவிடுங்க.. !!

வாழ்த்துக்கள்.. !!
[+] 2 users Like Niruthee's post
Like Reply
#96
Super ji, please continue
Like Reply
#97
15,  நிருதி துணிவு பெற்றான். அவன் கைகளின் தொடுகையையும், தடவலையும், அணைப்பையும் மெல்ல நெளிந்தபடி தடையின்றி ஏற்றுக் கொண்டிருந்தாள் அகல்யா. அவள் பெண்மை காமத்தில் மலர்ந்திருந்தது. ஒரு ஆணின் கைகள் பெண்மைக்களிக்கும் இன்பம் எவ்வளவு இனியது என்று வியந்த அவளின் மனம் அதை மேலும் மேலும் அனுபவிக்கத் துடிக்கும் உவகையிலிருந்தது. பெண்மைச் சிலிர்ப்பின் காமத் துளிகள் மெல்லிய வியர்வையாக அவளின் உடலில் பொடிக்கத் தொடங்கியது. தோளில் தொங்கி மார்பில் சரிந்திருந்த மெல்லிய துப்பட்டாவை சுருட்டிப் பிடித்து எடுத்து தன் உதட்டின் மேலும் கழுத்தின் அடியிலும் துடைத்தாள். அவளின் இழு விசையில் நெகிழ்ந்த துப்பட்டா அவளின் தோள்களை விட்டு நழுவி அவள் மடியில் வந்து விழுந்து சுருண்டது. அதை மீண்டும் எடுத்து தோளில் போடாமல் கையில் சுருட்டிப் பிடித்து கொண்டாள். அவ்வப்போது கை தூக்கி மெல்ல விசிறினாள்.
அந்த இடைவெளியில் அவளின் விம்மியெழுந்த மார்பக எழுச்சிகளை முழுவதுமாக மிக அருகில் பார்த்து ரசித்தான் நிருதி. துப்பட்டா இல்லாமல் உணர்ச்சியுடன் விம்மியிருக்கும் அவளின் இளமைச் சதை வீக்கங்களை மிகவும் அருகில் பார்க்கும்போது அவைகள் இன்னும் சற்று பெருத்துத் தெரிந்தன. அதன் வடிவழகு அவனின் கற்பனைக் காட்சியில் விரிந்தெழுந்தது. பால் கனிந்தூரி முதிராத சிறு முலையாயிணும் அதன் எழுச்சியின் வடிவத்தில் அது பேரழகு கொண்டிருந்தது. அவள் கழுத்தில் தவழும் செயின் அவளின் நிறத்துக்கு இன்னும் கூடுதல் அழகைக் கொடுத்தது. அதன் டாலர் மறையும் முலையிடுக்கின் மெல்லிய பள்ளத்தில் வியர்வைத் துளிகள் பொடித்து பொன்னிறக் குறு முடிகளை நனைத்திருப்பதை அவன் பார்த்தான்.. !!
அகல்யா அணைத்தும் தெரிந்தும் அதைப் பொருட் படுத்திக் கொள்ளாமல் இயல்பாகவே இருந்தாள். அவன் தன் அழகில் கிறங்கும் உவகையில் அவளுள்ளம் அவனில் கிறங்கியது. 
 நிருதி முழுமையாகக் கிளர்ந்து அவளைத் தொட்டுத் தடவி அணைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்து இறுதியில் அவளின் மார்பைத் தொட்டான். அவனின் முதல் தொடுகையின் கூச்சத்தில் சிணுங்கி சட்டென்று அவன் கையைத் தடுத்துப் பிடித்தாள். உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து இடுப்பை அசைத்து குண்டியை நகர்த்தி நெளிந்தாள்.  துப்பட்டாவை எடுத்து விரித்து  தோளில் போட்டு மார்பை மறைத்தாள். ஆனால் விலகிச் செல்லாமல் மீண்டும் அவனுக்கு நெருக்கமானாள். அந்த நெருக்கம் அவனை பித்தாக்கியது. அவளின் தோள் தொடை வயிறு எல்லாம் கை வைத்து மெதுவாக தடவிப் பிடித்தான். பின் துணிந்து அவள் மார்பொன்றில் கை வைத்து மெதுவாக தடவினான். சிலிர்த்து நெளிந்து அவன் கையை ஒதுக்கி விரல்களைக் கோர்த்துப் பிடித்தபடி சிணுங்கினாள். "சும்மாருக்க மாட்டிங்களா?"
"இருக்கேன்"
 "இருக்கீங்க.." அவன் கண் பார்த்து சிரித்தாள். பெருமூச்சு விட்டு உதடுகளை நாவால் வருடியபின் மீண்டும் தான் சொல்லிக் கொண்டிருந்ததைத் தொடர்ந்தாள். உண்மையில் அதில் அவளுக்கே ஆர்வமில்லை. ஆனால் அவனுடன் நெருக்கமாக இருக்க அவளுக்கு அந்த பேச்சு தேவைப் பட்டது. அந்த பேச்சில்லாவிட்டால் அவளால் அவனுடன் நெருக்கமாக இருக்க முடியாது. அவன் நெருக்கத்தில் விழித்திருக்கும் பெண்மை அவள் உடலுக்கு அளிக்கும் காமச் சுகம் பருவத்தில் செழித்திருக்கும் அவள் மனதுக்கு இன்னும் இன்னும் தேவையாயிருந்தது. அவன் தன் எல்லைக் கோட்டை உடைக்காதவரை அவனை அனுமதிக்க தயாராகவே இருந்தாள் அகல்யா.. !!
மென் காமத்தில் மெல்ல மெல்ல சிலிர்த்துக் கொண்டிருக்கும் அவளின் ரத்த நாளங்கள் சூடாகி அவள் உடம்பிலிருந்து லேசான வியர்வை வெளிப்படத் தொடங்கியது. பேச்சினிடையே திடுமெனத் திரும்பி அவன் முகத்தைப் பார்த்துக் கேட்டாள். "ப்ப்ப்பா.. வேகுதில்ல?"
"லேசா" என்றான்.
"எனக்கு வேகுது. ரொம்ப உப்பசம்" என்று தோளில் இருந்த துப்பட்டாவை அவளே உறுவிச் சுருட்டி முகம் துடைத்து அதை மடியிலேயே வைத்துக் கொண்டாள். 
இறுக்கமான டாப்சில் நெருக்கமாக இணைந்து லேசாக பிதுங்கித் தெரியும் முலைகளின் மெல்லிய பிதுங்கள் மேடுகளையும் அதனூடாக விழும் சிறிய பள்ளத்தையும் மிக அருகில் பார்த்து உஷ்ணமானான் நிருதி. அவள் கழுத்தில் வியர்த்த ஈரத் துளிகள் மெல்லிய கோடாய் படிந்து அவளின் முலைப் பிளவில் வடிந்து இறங்கியது.
 அவள் மடியில் சுருண்டு கிடந்த துப்பட்டாவை எடுத்து அவளின்  அடிக் கழுத்தையும், முலைப் பிளவின் ஈரத்தையும் துடைத்து விட்டான். அவள் நெளிந்தபடி அதை அனுமதித்தாள்.
 பின்னர் அவள் கழுத்தில் அணிந்திருக்கும் செயினை விரலால் தொட்டு சுழற்றி எடுத்து விளையாடினான் நிருதி. அந்த விளையாட்டில் அவன் விரல்கள் அவளின் மார்புப் பிளவைத் தொட்டு தொட்டு மீண்டன. மலரில் தேனருந்தும் தேன் சிட்டு போல அவன் விரல்கள் அவளின் முலைகளையே இலக்கென வைத்து சுற்றிச் சுற்றி வந்தன. அந்த மெல்லிய தொடுகை வருடல் எல்லாம் அவளை இன்பத்தில் மிதக்க வைத்தது. அவனது நேரடி தொடுகையை விட இந்த மெல்லிய தொடுகை மிகவும் சிலிர்க்க வைத்துக் கொண்டிருந்தது. அவளின் லெக்கிங்ஸ் தொடைகள் அவ்வப்போது இணைந்தும் விலகியும் ஆடிக் கொண்டிருந்தன. கால்கள் நீண்டும் மடங்கியும் அசைந்து கொண்டிருந்தன. அவள் கை பெரும்பாலும் அவன் கையுடனும் தோளுடனும் உறவாடிக் கொண்டிருந்தன.
இருவருமே புற உலகை தவிர்த்த நிலையிலிருந்தனர். நிருதிக்கு அவளைத் தொட்டுத் தழுவிக் கொஞ்ச வேண்டும். அகல்யாவுக்கு அவனின் கொஞசலுடன் கூடிய மெல்லிய தொடுகையும் மென் முத்தங்களும் வேண்டும். ஆம், அது மட்டும்தான் வேண்டும்.. !!
அவள் கழுத்தில் ஒதுங்கியிருக்கும் மெல்லிய செயினின் இதய வடிவ டாலரை நகர்த்துவதைப்போல விரலால் தடவினான். அந்த விரல்களில் ஒன்றை மெல்ல அவள் டாப்ஸின் கொஞ்சமாய் விரிந்த கழுத்து வழியாக உள்ளே விட்டு, மெல்லிய ஈரத்துடன் இருக்கும் மென் முலையின் கதுப்பு மேட்டைத் தொட்டான். அந்த நொடிவரை அவளுக்குள் தளும்பிக் கொண்டிருந்த பெண்மை அணை சட்டென உடைந்தது. அவள் பெண்ணுறுப்பின் இடுக்கிலிருந்து குபுக்கென வெந்நீர் திரவம் பொங்கி வெளி வந்தது. சிலிர்த்து கண் சொக்கி முனகி தொடைகளை நெருக்கி, பின்னால் சாய்ந்து முலை தொட்ட அவன் விரலைப் பிடித்து எடுத்து தன் விரல்களால் பிணைத்து நெறித்தாள். ஒரு நொடியில் அவள் உடம்பு குப்பென வேர்த்து விட்டது. மூச்சு அதிர்வானது. முத்தமிட வந்த அவன் முகத்தைத் தடுத்தாள். "வேண்டாம் ப்ளீஸ்"
அவன் முகம் பின்னகர்ந்தது. அவன் தொடுகையை அவள் விரும்பவில்லை என்று நினைத்து ஏமாந்து பெருமூச்சுடன் இயல்பானான் நிருதி.. !!
[+] 5 users Like Niruthee's post
Like Reply
#98
Super ji, amazed by your tamil language and narration.
Like Reply
#99
Superu nanba
Like Reply
Excellent bro, continue rocking
Like Reply




Users browsing this thread: 3 Guest(s)