Adultery செவ்விதழ் மலர்.. !!
#61
Wonderful update
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#62
Great update
Like Reply
#63
so good
Like Reply
#64
13,  நிருதியின் உதடுகள் தன் கன்னத்தில் அளித்த மென் முத்தத்தை உள்ளூர ரசித்தாலும் அது பிடிக்காததைப் போல லேசாக அசைந்து முகத்தை பின்னிழுத்தாள் அகல்யா. முகத்தை தள்ளி வைத்து தொடைகளையும் கொஞ்சம் நகர்த்தினாள். அவள் கால்களில் மெல்லிய நடுக்கம் இருந்தது. பாதங்களை தரையில் அழுத்தி நடுக்கத்தை மறைக்க முயன்றாள். அவளின் உடல் கூச்சத்தை உணர்ந்த அவன் கை அவள் தோளை விட்டு விலகியது.
 அவள் இயல்பாகி மீண்டும் பேசினாள். பொருளற்ற பேச்சுத்தான் ஆனால் அந்த பேச்சு மட்டுமே அவர்களுக்குள் எழுந்திருக்கும் சிறு இடைவெளியை நிறைத்து, உடல் கிளர்ச்சியை இனிமையாக்கிக் கொண்டிருந்தது.. !!
கன்னியிளம் பெண்ணின் நெருக்கம் கொடுத்த கிளர்ச்சியில் ஆண்மை விரைக்க அவளின் பெண்மை மணத்தை நுகர்ந்து கொண்டிருந்தான் நிருதி. அவளுள் விழித்திருக்கும் பெண்ணுள்ளம் அதை உணர்ந்திருந்தது. காமம் கொண்டிருக்கும் அவனின் உடல் மொழியை அவள் உடலும் புரிந்து கொண்டிருந்தது.. !!
 சில நிமிடங்களுக்கு பின்னர் தன் அடுத்த முயற்சியாக அவன் ஒரு நொடியில் சட்டெனத் துணிந்து அவள் முகத்தை தனக்கு நேராக இழுத்து பிடித்து அவளின் ஈரம் ததும்பும் சிற்றிதழில் தன் உதடுகளைப் பதித்து 'பச்சக்' என முத்தமிட்டான். அவள் ஒரு நொடி கழித்தே நடந்தது என்ன என்பதை உணர்ந்தாள். நெஞ்சதிர திடுக்கிட்டவள் அதிர்ந்த மாதிரி சட்டென விரைத்து பலமாகத் திமிறி அவன் பிடியில் இருந்து விலகி எழுந்து விட்டாள். அவள் உள்ளம் படபடக்க உடல் விதிர்த்து நடுங்கியது.. !!
 அவளுக்கு அது பிடிக்கவில்லை என்று நினைத்து உணர்வு மீண்டவன்போல திகைத்தான் நிருதி.
"ஏய்..  ஸாரி அகல்" லேசான பதட்டத்துடன்  அவனும் எழுந்தான். 
அவள் முகம் இறுகி வெம்மை படர்ந்தது. அவனைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை. இறங்கியிருந்த துப்படடாவை இழுத்து மார்புகளை மறைத்து ஒளித்தபடி நேராக கிச்சன் போனாள். 
இந்த சில நொடிகளில் அவளின் தொண்டை வறண்டு நாக்கு உலர்ந்து நெஞ்சில் பெருந்தாகம் வந்து விட்டதைப் போலுணர்ந்தாள்.
வேகமாகப் போய் ப்ரிட்ஜிலிருந்து தண்ணீர் எடுத்து கடகடவெனக் குடித்தாள். வாயில் இறங்கிய தண்ணீரில் பாதி கழுத்தில் வழிந்து முலையிடுக்கினுள் புகுந்து விம்மிய முலைகளை நனைத்து குளிர்வித்தது. அவள் தண்ணீர் குடித்து முடித்தபோது வாயின் இரண்டு பக்கத்திலும் தண்ணீரின் கோடு விழுந்திருந்தது. கண்களின் ஓரத்திலும் நீர் திரண்டு தேங்கியிருந்தது. இடது கையால் வாயோரங்களைத் துடைத்து கண்ணீரைச் சுண்டினாள்.  மூக்கை உறிஞ்சி மார்பில் படிந்த ஈரத்தை துப்பட்டாவால் துடைத்தாள்.
அவன் கிச்சனுக்கு வரவில்லை.  ஆழ மூச்சு விட்டு இரண்டு முறை வாயில் காற்றை நிறைத்து ஊதியபின் எளிதானவளைப் போல மீண்டும் கிச்சனை விட்டு வெளியே சென்றாள்.
நிருதி மெலிதான பதட்டத்துடன் கைகளைக் கோர்த்து சோபாவின் விளிம்பில் உட்கார்ந்திருந்தான். அவன் உடல் தளர்ந்திருந்தது. அவள் முகத்தைப் பார்த்து விட்டு
"ஸாரி " என்று குரல் சிறுக்க மீண்டும் மன்னிப்பு கேட்டான். 
அவன் முகம் வெளிறி சிறுத்திருப்பதாய் தோன்றியது. அவன் முகத்தை உற்றுப் பார்க்க அவள் அகம் துணியவில்லை. ஆனால் அவன் வறுத்தத்திலிருக்கிறான் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. 
தளர் நடை வைத்து அவனை அணுகினாள். தனக்குள் இருக்கும் எழுச்சியை பெருமூச்சு விட்டு தளர்த்தியபடி மெல்லச் சிரித்தாள். "நீங்க கிளம்பலையா?" அவள் குரல் மிகவும் கனிந்திருந்தது. அன்பனின் மேல் கொண்ட கருணை. 
"கோபமா?" அவள் முகம் பார்த்துக் கேட்டான்.
"ல்ல்ல" நாக்கைச் சுழற்றினாள். வெட்கத்தில் கன்னம் சிவந்து மூக்கு விடைத்தது. நன்றாக இருந்த துப்பட்டாவை இன்னும் கீழே இழுத்து தன் முலை எழுச்சிகளை முழுசாக மூடினாள். 
"நான் கிளம்பட்டுமா?" என்றான்.
"ம்ம்.." தலையாட்டினாள். அவன் கண்களை நேராகச் சந்திக்காமல் பார்வையைத் திருப்பி டிவியைப் பார்த்தாள். 
ஒரு பெருமூச்சு விட்டு  எழுந்து ''ஸாரிமா '' சொல்லி எனச் சொல்லி விட்டுப் போய் அவன் உடை மாற்றிக் கிளம்பினான்.. !!
"நான் போறேன்" கண்ணாடி முன் நின்றிருந்தவனின் அருகில் சென்று நின்று சொன்னாள். மார்புகளை முழுவதுமாக மறைத்திருந்த துப்பட்டா இப்போது இன்னும் கீழே சரிந்து கூர்மையான காய்களின் விம்மல்களை இலைமறை காயாகக் காட்டியது. முகம் திருப்பி அவைகளை சற்று ஏக்கமாய் பார்த்தான். அவன் கண்களைப் பார்க்காமல் முகம் திருப்பி கண்ணாடி பக்கம் தன் பார்வையை மாற்றினாள் அகல்யா.. !!
"என்னமாவது வேணுமா?" மெல்லக் கேட்டான்.
"என்ன?"
"ஏதாவது? "
"ம்கூம்" தலையாட்டினாள். 
அவள் கையைப் பிடித்து தன் பக்கம் திருப்பினான். "வெரி ஸாரி"
"இட்ஸ் ஓகே.." அவளின் குழைவு,  வார்த்தையை உள்ளேயே அழுத்தியது.
"ஐ லைக் யூ" என்றான்.
"மீ டூ" முனகுவதைப் போலச் சொன்னாள். முகம் சிவந்து கனிய வெட்கப் புன்னகை காட்டினாள். அவளிடம் உளத் தவிப்பின் படபடப்பு தெரிந்தது. அவள் கைகளில் மெல்லிய சூடு. அவள் கையை தன் கையில் எடுத்து அவளின் இளந்தளிர் விரல்களைக் கோர்த்தான். அவளுக்குள் கிறக்கமான ஒரு சிலிர்ப்பெழுந்தது.
''கோபமா என்மேல?'' 
''இல்ல்ல்ல்ல'' ஒரு மாதிரி காதல் நிறைந்த கிள்ளை மொழியில் சிணுங்கினாள்.
''கோபம்னா திட்டிரு''
''போங்க. கோபமேல்ல''
''நெஜமா நீ ரொம்ப அழகு. எனக்கு உன்னை நொம்ப புடிக்கும். எப்ப பாத்தாலும் உன்னை கொஞ்சணும்னு ரொம்ப ஆசையாருக்கும். அதனாலதான் நான் இப்படி.. ஸாரி.."
"பரவால.. இதுலென்ன இருக்கு?"
"ஒண்ணுல்லதான?"
"இல்ல்ல.."
"தேங்க் யூ"
"ம்ம்.."
மெல்ல "கன்னத்துல மட்டும் ஒரே ஒரு முத்தம் குடுத்துக்கட்டுமா ப்ளீஸ்'' என கொஞ்சும் குரலில் கெஞ்சினான்.
அவன் முகம் பார்த்து வெட்கி யோசித்து பின் தலை தாழ்த்தி மெதுவாக தலையாட்டி சம்மதித்தாள்.
"ம்ம்."
உவகையில் விம்மிய உள்ளத்துடன் அவளை மெதுவாக  அணைத்தான். அவள் முகத்தை நெருங்கி  அவளின் மிருதுவான  கன்னத்தில் எச்சில் பதிய அழுத்தி முத்தமிட்டான்.
"ஸ்வீட் கேர்ள்.."
அவன் அணைப்பில் இருந்து மீள நினைத்து மெல்ல நெளிந்தாள். ஒரு முத்தத்துடன் அவன் நிறைவு பெறவில்லை. மீண்டும் அவள் கன்னச் சிவப்பில் முத்தம் கொடுத்தான்.  கன்னத்து முத்தம் என்றாலும் லேசான திமிறலுடன் அதை அனுமதித்தாள். இரண்டு முத்தங்கள் பெற்றுத் திமிறி அவனின் அணைப்பைத்  தவிர்த்து விலகினாள்.. !!
"தேங்க்யூ ஸ்வீட்டி" என்றான்.
ஒன்றும் சொல்லாமல் அவனைப் பார்த்து புன்னகைத்தாள். 
அவள் கண்களில் குடிகொண்டிருந்த உள்ளக் கிளர்ச்சியின் துடிப்பான உணர்ச்சியை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.
"ஓகே பை.. நான் போறேன்" எனச் சொல்லி விட்டு சட்டென வெட்டிக் கொண்டவள்போல திரும்பிச் சென்று விட்டாள் அகல்யா.. !!
நிருதி வீட்டைப் பூட்டி பைக்கை ஸ்டார்ட் செய்தான். சத்தம் கேட்டு அகல்யா தன் வீட்டில்  இருந்து வெளியே வந்தாள். கதவரோம் நின்று அவனைப் பார்த்துச் சிரித்தாள். 
"ஸாரிமா" என்றான்.
"இட்ஸ் ஓகே.." 
"கோபமில்லல்ல?"
எதுவும் சொல்லாமல் கதவைத் தாண்டி வந்து வெளியே நின்றாள். "நைட் என்ன வாங்கிட்டு வரீங்க எனக்கு?"
"என்ன வேணும்? "
"சாப்பிட..."
"சொல்லு?" 
மெல்ல நடந்து அருகில் வந்தாள். அவள் மார்பில் துப்பட்டா இருக்கவில்லை. நடையதிர்வில் மார்பகம் மெல்லத் திமிறியது. அவன் விழி தொடும் அந்த முலை முனைப் பகுதிகளிலேயே அவளின் கவனம் குவிந்தது. அந்த எண்ணக் குவிதலின் உணர்வில் அவளின் நெஞ்சகம் இனிமை கொண்டது. அவனை நெருங்கி இயல்பாக விழி கோர்த்துச் சொன்னாள். "சிக்கன் ரைஸ்.. சாப்பிடணும் போலருக்கு"
"வாங்கிட்டு வரேன். உங்கம்மா ஏதாவது சொல்லப் போறாங்க?"
"ந்நோ ப்ராப்ளம். நான் சொல்லிக்கறேன்"
"வேறென்ன வேணும்?"
"எனக்கு என்னென்ன வேணும்னு உங்களுக்கு தெரியாதா?"
"தெரியும்"
"ஐ லைக் யூ" என்று கனிந்து சிரித்தாள். 
"மீ டூ.." என்றான்.
"நைன் ஓ க்ளாக்தான வருவீங்க?"
"ஆமா"
"வாங்கிட்டு ஒரு ரிங் விடுங்க. நான் முன்னால வந்து ரெடியா நின்னுக்கறேன்"
"ஓகே"
"ஓகே பை.." இதழ் சுழித்து கை அசைத்து விடை கொடுத்தாள் அகல்யா.. !!
இரவு, அவளுக்கு விருப்பமான உணவுகளை அவளின் அம்மாவுக்கும் சேர்த்தே வாங்கி வந்து கொடுத்தான் நிருதி.. !! 
[+] 3 users Like Niruthee's post
Like Reply
#65
Super
Like Reply
#66
Slow and steady
கதை ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு...
செமயாக எழுதுறீங்க...

ஒரே ஒரு வித்தியாசம்... என்னவென்றால் உங்கள் பிளாக்கில் படிக்கும் கதைகளுக்கும் இங்கே படிக்கும் கதைகளுக்கும் வித்தியாசம் இருக்கிறதே நிருதி...?
Like Reply
#67
செம ஸ்டோரி... அழகான காதல்... நீங்க தான இதயப் பூ இளமை வன்டு ... ரைட்டர்??
Like Reply
#68
(05-05-2021, 11:31 PM)worldgeniousind Wrote: Slow and steady
கதை ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு...
செமயாக எழுதுறீங்க...

ஒரே ஒரு வித்தியாசம்... என்னவென்றால் உங்கள் பிளாக்கில் படிக்கும் கதைகளுக்கும் இங்கே படிக்கும் கதைகளுக்கும் வித்தியாசம் இருக்கிறதே நிருதி...?
 ஆமாம் நண்பா.  அது என் பிளாக். அங்க நான் நினைத்த மாதிரியாகவும் விரும்டிவிரும்பிய மாதிரியாகவும் எவ்வளவு வேண்டுமானலும் எழுதலாம். அதை யாரும் படிக்கலேன்னாலும் எனக்கு கவலையில்லை.  பெரும்பாலும் ஆழமான கதைகள் படிக்கப்படுவதுமில்லை. ஆனால் இங்கே அப்படி இல்லை.  இங்கு மிகையான காமக் காட்சிகளும் காம வசனங்களும் வேண்டும்.  உணர்வுக் கதைகள் இங்கே வாசிக்கப்படாது. 
நாம் என்ன எழுதுகிறோம் என்பதைவிட எங்கு எழுதுகிறோம் என்பதே முக்கியமானது.. !!
[+] 1 user Likes Niruthee's post
Like Reply
#69
(06-05-2021, 12:24 AM)revathi47 Wrote: செம ஸ்டோரி... அழகான காதல்... நீங்க தான இதயப் பூ இளமை வன்டு ... ரைட்டர்??

ஆமாம். அது நானே.. !!
[+] 1 user Likes Niruthee's post
Like Reply
#70
Super super super
Like Reply
#71
(06-05-2021, 02:44 AM)Niruthee Wrote: ஆமாம். அது நானே.. !!

உங்கள் "நீ" கதை படித்தேன் ... மிகவும் அருமை...தாமரையும் நிலாவும் நெஞ்சை விட்டு விலக பல நாட்கள் ஆனது ...எஙக தாமரை குழந்தை பெத்து அவஙக கிட்ட குடுத்துட்டு போரா மாதிரி க்லைமெக்ஷ் வச்சிடுவேஙலோன்னு பயந்தேன் .... i fell into love with thamarai and nila...அங்க கமண்ட் பன்ன முடியல ....தொடர்ந்து அது பொல் உணர்வு பூர்வமான கதைகள் எழுதுங்கள் ....
Like Reply
#72
(06-05-2021, 02:41 AM)Niruthee Wrote:  ஆமாம் நண்பா.  அது என் பிளாக். அங்க நான் நினைத்த மாதிரியாகவும் விரும்டிவிரும்பிய மாதிரியாகவும் எவ்வளவு வேண்டுமானலும் எழுதலாம். அதை யாரும் படிக்கலேன்னாலும் எனக்கு கவலையில்லை.  பெரும்பாலும் ஆழமான கதைகள் படிக்கப்படுவதுமில்லை. ஆனால் இங்கே அப்படி இல்லை.  இங்கு மிகையான காமக் காட்சிகளும் காம வசனங்களும் வேண்டும்.  உணர்வுக் கதைகள் இங்கே வாசிக்கப்படாது. 
நாம் என்ன எழுதுகிறோம் என்பதைவிட எங்கு எழுதுகிறோம் என்பதே முக்கியமானது.. !!

You can just post it here also ... Ithaya poo story was a mega hit here ...அதுக்கு அதில் இருந்த உணர்வுகள் தான காரணம் ...I came to read story for the sexual content but in your stories I skip sexual content and enjoy reading the love and emotions ....
Like Reply
#73
(06-05-2021, 08:35 AM)revathi47 Wrote: உங்கள் "நீ" கதை படித்தேன் ... மிகவும் அருமை...தாமரையும் நிலாவும் நெஞ்சை விட்டு விலக பல நாட்கள் ஆனது ...எஙக தாமரை குழந்தை பெத்து அவஙக கிட்ட குடுத்துட்டு போரா மாதிரி க்லைமெக்ஷ் வச்சிடுவேஙலோன்னு பயந்தேன் .... i fell into love with thamarai and nila...அங்க கமண்ட் பன்ன முடியல ....தொடர்ந்து அது பொல் உணர்வு பூர்வமான கதைகள் எழுதுங்கள் ....


நன்றி... !!   

"நீ" பல வருட உழைப்பில் உருவான கதை. கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்தே அந்த கதை வெளியே வந்தது. அது தாமரைக்காக மட்டுமே எழுதப்பட்ட கதை. அறிவுக்கு வேலை கொடுக்காமல் உணர்ச்சியை மட்டுமே முதன்மைப் படுத்தி எழுதிய கதை.. !!

"இதயப் பூவும் இளமை வண்டும்" ஓர் உண்மையான இளைஞனின் வாழ்வில் நடந்த சிற்சில சம்பவங்களால் உருவான கதை. அதில் வரும் சில கதாபாத்திரங்கள் உண்மையானவர்களே. இதுவும் சில வருடங்களின் உழைப்பால் உருவாகி அதன் பின்னர் வெளியான கதை.. !!

மீண்டும் அதேபோல கதைகள் எழுதவேண்டுமானால் எந்த ஆதாயமும் இல்லாமல் சில வருடங்களை செலவிட வேண்டும். ஆனால் இப்போது அது சாத்தியமில்லாத ஒன்று.. !!
[+] 4 users Like Niruthee's post
Like Reply
#74
அருமை நண்பா
Like Reply
#75
(06-05-2021, 10:39 AM)Niruthee Wrote: நன்றி... !!   

"நீ" பல வருட உழைப்பில் உருவான கதை. கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்தே அந்த கதை வெளியே வந்தது. அது தாமரைக்காக மட்டுமே எழுதப்பட்ட கதை. அறிவுக்கு வேலை கொடுக்காமல் உணர்ச்சியை மட்டுமே முதன்மைப் படுத்தி எழுதிய கதை.. !!

"இதயப் பூவும் இளமை வண்டும்" ஓர் உண்மையான இளைஞனின் வாழ்வில் நடந்த சிற்சில சம்பவங்களால் உருவான கதை. அதில் வரும் சில கதாபாத்திரங்கள் உண்மையானவர்களே. இதுவும் சில வருடங்களின் உழைப்பால் உருவாகி அதன் பின்னர் வெளியான கதை.. !!

மீண்டும் அதேபோல கதைகள் எழுதவேண்டுமானால் எந்த ஆதாயமும் இல்லாமல் சில வருடங்களை செலவிட வேண்டும். ஆனால் இப்போது அது சாத்தியமில்லாத ஒன்று.. !!

I have read those two stories over and over again. I don’t know if reading stories like that will happen again. Thank you so much for writing mega hit stories like that.
Like Reply
#76
(06-05-2021, 02:41 AM)Niruthee Wrote:  ஆமாம் நண்பா.  அது என் பிளாக். அங்க நான் நினைத்த மாதிரியாகவும் விரும்டிவிரும்பிய மாதிரியாகவும் எவ்வளவு வேண்டுமானலும் எழுதலாம். அதை யாரும் படிக்கலேன்னாலும் எனக்கு கவலையில்லை.  பெரும்பாலும் ஆழமான கதைகள் படிக்கப்படுவதுமில்லை. ஆனால் இங்கே அப்படி இல்லை.  இங்கு மிகையான காமக் காட்சிகளும் காம வசனங்களும் வேண்டும்.  உணர்வுக் கதைகள் இங்கே வாசிக்கப்படாது. 
நாம் என்ன எழுதுகிறோம் என்பதைவிட எங்கு எழுதுகிறோம் என்பதே முக்கியமானது.. !!

நான் உங்களுடைய எழுத்துக்களை kamaveri -ல் இருந்தே படித்து வருகிறேன்..
நான் இன்றும் அந்த தளத்திற்கு செல்வது உங்களுடைய எழுத்துக்களை படிப்பதற்கு மட்டும் தான்..
உண்மையைக் கூறினால் நான் பழைய xossip தளத்தை கண்டறிந்ததே உங்களுடைய கதையைத் தேடும்போதுதான்..
உங்களுடைய எந்தக் கதைகளும் எத்தனை முறை படித்தாலும் என்னை சலிப்படையச் செய்ததில்லை..
உங்களுடைய 100-வது கதையான "நீ இல்லா நேரம்" உங்களுடைய எழுத்துக்களுடனான எனது பந்தத்தை உடைக்க முடியாத அளவுக்கு பலப்படுத்தியது..
ஒரு சாதாரண காமகதை எழுதுபவரால் இப்படி எல்லாம் கூட எழுத முடியுமா என்று என்னை யோசிக்க வைத்த கதை அது..
அதே போன்று ஒரு கதையை உங்களுடைய ப்ளாக்கில் "இப்படிக்கு நானே" என்ற பெயரில் தொடங்கினீர்கள்..
ஆனால் அப்படி ஒரு கதை எழுதும் மனநிலை இல்லாத காரணத்தால் அக்கதையை பாதியிலேயே நிறுத்துவதாக கூறினீர்கள்..
பல நாட்கள் கழித்து அக்கதையை மீண்டும் உங்களுடைய பிளாக்கில் தொடர்ந்தபோது அக்கதையை முழுமையாக எழுதியபின் ஒரே பதிவாக பதிவிடச் சொல்லி உங்களுடைைய
ப்ளாக்கில் கேட்டதும் நான்தான்..
ஒருவேளை நீங்கள் இப்போது அக்கதையை எழுதும் மனநிலையில் இருந்தால் முழுமையாக எழுதி பதிவிடவும்..

உங்களைப் பற்றிப் புகழ்ந்து கூறுவதற்கு கூட எனக்குத் தகுதியில்லை என எண்ணுபவன் நான்.. காரணம் என் வாழ்வில் அவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின உங்கள் எழுத்துக்கள்..
என்னால் உங்கள் எழுத்துக்களை அனுபவிக்க மட்டுமே முடியும்..

இப்படிக்கு உங்களின் நீண்ட கால ரசிகன்..
Like Reply
#77
நிருதியின் நூறாவது கதை லிங்க்

https://nirutee.blogspot.com/2019/07/1_18.html?m=1

படித்திராதவர்கள் படித்துவிட்டு தங்களது கருத்துக்களைப் பதிவு செய்யவும்..
Like Reply
#78
(06-05-2021, 08:11 PM)GEETHA PRIYAN Wrote: I have read those two stories over and over again. I don’t know if reading stories like that will happen again. Thank you so much for writing mega hit stories like that.

நன்றி நண்பா.. அப்பப்போ கமெண்ட்ல வாங்க.. பலநாள் என்னை தெரிந்த வாசக நண்பர்கள் சொல்ற ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு மகிழ்வைத் தரும்.. !!
[+] 1 user Likes Niruthee's post
Like Reply
#79
(06-05-2021, 10:34 PM)Its me Wrote: நான் உங்களுடைய எழுத்துக்களை kamaveri -ல் இருந்தே படித்து வருகிறேன்..
நான் இன்றும் அந்த தளத்திற்கு செல்வது உங்களுடைய எழுத்துக்களை படிப்பதற்கு மட்டும் தான்..
உண்மையைக் கூறினால் நான் பழைய xossip தளத்தை கண்டறிந்ததே உங்களுடைய கதையைத் தேடும்போதுதான்..
உங்களுடைய எந்தக் கதைகளும் எத்தனை முறை படித்தாலும் என்னை சலிப்படையச் செய்ததில்லை..
உங்களுடைய 100-வது கதையான "நீ இல்லா நேரம்" உங்களுடைய எழுத்துக்களுடனான எனது பந்தத்தை உடைக்க முடியாத அளவுக்கு பலப்படுத்தியது..
ஒரு சாதாரண காமகதை எழுதுபவரால் இப்படி எல்லாம் கூட எழுத முடியுமா என்று என்னை யோசிக்க வைத்த கதை அது..
அதே போன்று ஒரு கதையை உங்களுடைய ப்ளாக்கில் "இப்படிக்கு நானே" என்ற பெயரில் தொடங்கினீர்கள்..
ஆனால் அப்படி ஒரு கதை எழுதும் மனநிலை இல்லாத காரணத்தால் அக்கதையை பாதியிலேயே நிறுத்துவதாக கூறினீர்கள்..
பல நாட்கள் கழித்து அக்கதையை மீண்டும் உங்களுடைய பிளாக்கில் தொடர்ந்தபோது அக்கதையை முழுமையாக எழுதியபின் ஒரே பதிவாக பதிவிடச் சொல்லி உங்களுடைைய
ப்ளாக்கில் கேட்டதும் நான்தான்..
ஒருவேளை நீங்கள் இப்போது அக்கதையை எழுதும் மனநிலையில் இருந்தால் முழுமையாக எழுதி பதிவிடவும்..

உங்களைப் பற்றிப் புகழ்ந்து கூறுவதற்கு கூட எனக்குத் தகுதியில்லை என எண்ணுபவன் நான்.. காரணம் என் வாழ்வில் அவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின உங்கள் எழுத்துக்கள்..
என்னால் உங்கள் எழுத்துக்களை அனுபவிக்க மட்டுமே முடியும்..

இப்படிக்கு உங்களின் நீண்ட கால ரசிகன்..
மிக்க நன்றி நண்பா.. !! 

உண்மைலயே நான் எழுத ஆரம்பித்தது 1997 ல. அப்ப நான் வாசக எழுத்தாளனா வார, மாச பத்திரிக்கைகள்ள வலம் வந்திட்டிருந்தேன். துணுக்கு ஜோக்கு கவிதை சிறுகதைனு எழுதிட்டிருந்தேன். அப்பப்போ பத்திரிக்கை்கைலருந்து ஒரு சின்ன தொகை வரும். தமழ் மக்கள் இருந்த நாடுகள்ள எல்லாம் நண்பர்கள். வாசக வட்டம். 
3. அப்பல்லாம் இணையம் இல்ல. எனக்கு கிடைத்த முதல் இணைய மேடை தமிழ் காமவெறி. அங்க ஆடினேன். அங்க காமம் தேவைன்றதால காமம் இணைக்கப்பட்டது. அப்படி வந்த கதைகளே இவைகள்.. !!

இதையெல்லாம் இங்க சொல்ல என்னை தூண்டியமைக்கு மிக்க நன்றி  இட்ஸ் மீ நண்பா.. !!

நான் பெரிய அப்பா டக்கர் எல்லாம் கிடையாது.  தாராளமா மனசுல பட்ட கருத்தை சொல்லலாம்.. !!

 - முகிலன்.. !!
Like Reply
#80
மிக்க நன்றி நண்பா.. !!

உண்மைலயே நான் எழுத ஆரம்பித்தது 1997 ல. அப்ப நான் வாசக எழுத்தாளனா வார, மாச பத்திரிக்கைகள்ள வலம் வந்திட்டிருந்தேன். துணுக்கு ஜோக்கு கவிதை சிறுகதைனு எழுதிட்டிருந்தேன். அப்பப்போ பத்திரிக்கை்கைலருந்து ஒரு சின்ன தொகை வரும். தமழ் மக்கள் இருந்த நாடுகள்ள, மலேசியா சிங்கப்பூர் எல்லாம் நண்பர்கள். வாசக வட்டம். 
2. 2000, இருபத்தோராம் நூற்றாண்டின் துவக்கம். என் வாழ்க்கையையே புரட்டிப் போட்ட வருடம். மரண வீழ்ச்சி. உறவுகள், சமூகம் இன்னதென்று உணர வைத்த காலகட்டம். வாழ்க்கை மீதும் மனிதர்கள் மீதும் அத்தனை வெறுப்பு, கசப்பு. 

நூலகம் மட்டுமே என் ஆறுதல் என இருந்த நேரத்தில் அறிமுகமான குரு ஓஷோ. என் ஆன்மீக குரு. முதல் குரு. எல்லாம் நூல்கள் வழி மட்டுமே. அதன்பின் ஐந்து வருடங்கள் முழுக்க ஆன்மீகம்தான்.
மீளும்போது பிறந்த குழந்தை போலானேன். 
அப்போது சில ஆன்மீக கதைகள் எழுதினேன். ஓவியம், கவிதைகள் எல்லாம். அது  எல்லாம் கைப்பிரதிகள். அதில் பல நண்பர்கள் வாங்கிப் போனது திரும்ப வரவேயில்லை. மிஞ்சியது மிகச் சிலதே. அதில் ஒன்று 'மின்மினிப் புன்னகை' அதுவே "இப்படிக்கு நானே" கதை. ஒரு பெண் ஞானமடைய முடியும் என்பதை தர்க்க ரீதியாகச் சொன்ன கதை. அது இறுதியை தொட்டுவிட்டது. அப்போது அதில் காமம் இல்லை. 

அடுத்தது சௌமி கதை. அதுவும் பெரிய நாவல்தான். அதன் இரண்டு அத்தியாயங்கள்தான் "நீ இல்லா நேரம்" கௌரிகூட அதில் பெரிய கதாபாத்திரம். அவளுக்கும் தனிக்கதையே உண்டு. ஆனால் காலச் சூழ்நிலையால் அதை முடிக்க முடியவில்லை.
இன்னொரு கதை "கல்லறை நண்பன்" தத்துவமும், வாழ்வியலும் கலந்த அரசியல் சதுரங்க கதை. அதை எழுதினாலும் வெளியிட முடியாது என்பதால் பாதியில் கை விடும்படியானது. அதை நான் இன்னும் தொடவே இல்லை. பல பகுதிகள் கரையான் அரித்து விட்டது. 

 ஏழு வருட வாழ்வு என்னை மொத்தமாக மாற்றி விட்டது. பின்னர் 2014 ல் தமிழ்காமவெறில கதை எழுதியபோது காமம் சேர்த்து எழுதினேன். 

3. அப்பல்லாம் இணையம் இல்ல. எனக்கு கிடைத்த முதல் இணைய மேடை தமிழ் காமவெறி. அங்க ஆடினேன். அங்க காமம் தேவைன்றதால காமம் இணைக்கப்பட்டது. அப்படி வந்த கதைகளே இவைகள்.. !!


இதையெல்லாம் இங்க சொல்ல என்னை தூண்டியமைக்கு மிக்க நன்றி  இட்ஸ் மீ நண்பா.. !!


நான் பெரிய அப்பா டக்கர் எல்லாம் கிடையாது.  தாராளமா மனசுல பட்ட கருத்தை சொல்லலாம்.. !!

ஆன்லைன்ல எழுதினதால இடைல விட்டுப்போனதை இணைச்சிருக்கேன்.. !!


 - முகிலன்.. !!
[+] 2 users Like Niruthee's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)