நினைத்தாலே இனிக்கும்(முடிவுற்றது )
#41
அத்தியாயம்:
என் உதட்டில் அவன் எச்சில் காய்ந்தது அவன் வாயின் வாசம் என் உதட்டில் வீசி கொண்டிருந்தது.அது எனக்கு குமட்டி கொண்டு வந்தது.நான் வேக வேகமாக பாத்ரும் சென்று வாயை சோப்பு போட்டு கழுவினேன்.பிறகு கர்ச்சீப் கொண்டு துடைத்தேன்.அப்பொழுதும் என் வாயில் ஏதோ புழு ஊர்வது போலவே இருந்தது.

அதே நேரத்தில் எனக்கு உறுப்பில் ஏதோ ஈரம் கசிந்திருப்பது போல உணர்ந்தேன்.நான் சேலையை தூக்கி பார்த்தேன்.ஜட்டியில் கைவைத்து பார்த்த போதுதான் தெரிந்தது,அது என் இன்பசாறு என்பது.அவன் என்னை முத்தமிட்ட போது எனக்கு வந்திருக்கிறது.ஐயோ!கடவுளே என் உடல் அவன் முத்தமிட்டதை ரசித்திருக்கிறது,எனக்கு வெட்க கேடாக இருந்தது.என்ன கொடுமை இது என் மனம் அருவருப்பாய் நினைப்பதை என் உடல் அரியபொருளாய் நினைக்கிறதே என எண்ணினேன்.நான் ஏன் அப்படி நடந்துகொண்டேன் நான் நினைத்திருந்தால் அவன் முத்தமிடவந்தபோது தடுத்திருக்கலாம்,இல்லையெனில் முத்தமிட்டபோது தடுத்திருக்கலாம்.அதுவும் இல்லையென்றால் முத்தமிட்ட பின் அவனை இரண்டு அடியாவது அடித்து பிரின்ஸிபாலிடம் கொண்டு விட்டிருக்கலாம்.நான் ஏன் இது எதையும் செய்யவில்லை.ஏன் செய்யவில்லை.?
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#42
உணவு இடைவேளை நான் சாப்பிட்டு கொண்டிருக்கும் பொழுது அவன் கேண்டீனுக்கு வந்தான்.எனக்குபின்னால் இருந்த டேபிளில் தான் அமர்ந்தான்.கேண்டீனில் எல்லாம் மரநாற்காலிகள் கை வைத்த நாற்காலிகள்.நான் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது என் காதில் ஏதோ கூறினான்.நான் அவன் என்ன கூறினான் என்பதை கவனிக்கவில்லை ஆனால் அவன் என் காதருகில் வந்து அதை கூறியதால் அவன் உதடு என் காதோரம் பட்டு கூசியது.அதனால் கோபமாகி சட்டென "செருப்பு பிஞ்சிடும்"என்றேன்.நான் சொன்னதுதான் தாமதம் உடனே அவன் கைகள் என் இடுப்பின் சதையை பிடித்து அழுத்தமாக கிள்ளியது "ஆஆவ்வ்"என அலறியபடி துள்ளி எழுந்தேன்.எழுந்த வேகத்தில் என் டிபன் பாக்ஸ் அந்தரத்தில் பறந்து தரையில் விழுந்து சிதறியது.எனக்கு இதயம் பட பட வென அடித்தது.மாலதி "என்னாச்சு பொழில்" என அதிர்ச்சியோடு நிமிர்ந்தார்.நான் சமாளித்து "ஒ..ஓன்னுமில்லை ஏதோ பூச்சி கடிச்ச மாதிரி இருந்தது.அதான் "என்றேன்.

ஆனால் அதற்கு மேல் என்னால் அங்கு உட்கார முடியவில்லை அவனை பார்த்தாலே பயமாய் இருந்தது.அடுத்து என்ன செய்வானோ என்று.அதனால் எனக்கு தலை வலிக்கிற மாதிரி இருக்கு என கூறி 

திரும்பி அவனை பார்த்தேன் வெகு சாதாரணமாக அமர்ந்திருந்தான்.எனக்கு கோபம் கோபமாக வந்தது ஆனால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.ஒருமுறை பட்டது போதும் என பொறுமையாக ஸ்டாப் ரூமை நோக்கி நடந்தேன்.

உண்மையாகவே எனக்கு தலை வலிப்பதை போல் உணர்ந்தேன்.பியூனிடம் தலைவலி மாத்திரை வாங்கி வர சொல்லலாமா என யோசித்த வினாடி அவன் திடீரென ஸ்டாப் ரூம் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்.கையில் டிபன் பாக்ஸ்.நான் அதிர்ந்து போய் பயத்தில் உளற ஆரம்பித்தேன் "டேய்!இங்க எதுக்கு வந்த திரும்ப முத்தம் குடுக்க போறீயா அப்ப விட்டுட்டேன். இப்ப வாடா உன் மூஞ்சிய பேக்குறேன்"என்றபடி கையில் ஸ்கேலை வைத்து கொண்டு கத்தினேன்.
அவன் என்னை நெருங்கி என் தோளின் மீது கைவைத்து அழுத்த என் உடல் தன்னிச்சையாக வீழ்ந்தது
Like Reply
#43
பின் அவன் கையிலிருந்த டிபன் பாக்ஸை கொடுத்து என்னை சாப்பிட சொன்னான்.நான் வேண்டாம் என கூறி அவனை திட்டினேன்.அவன் விடாமல் வற்புறுத்தவே எனக்கு கோபம் தலைக்கேறி "செருப்பு பிஞ்சிடும் வெளியே போடா நாயே "என திட்டினேன்.அதன் விளைவு அவன் மீண்டும் என்னை இழுத்து அவன் உதட்டை என் உதட்டில் பதித்து உறிஞ்சினான்.இம்முறை என் உயிரே என் வாய் வழியே அவன் வாய்க்கு பயணிப்பது போல் ஒர் உணர்வு பிறகு விட்டான்.
அவனை கண்டபடி திட்டினேன்.அவன் என்னை சாப்பிட வைப்பதிலே குறியாக இருந்தான்.அந்த நிமிடம் எனக்காக கவலை பட என்னை சாப்பிட வைக்க ஒருவன் இருக்கிறான் என்ற எண்ணம் அது அவனை அவன் பெயரை என் இதயத்தின் மூலையில் உச்சரித்தது.

அவன்"சரி,நீ சாப்பிடு நான் கொஞ்ச நேரம் கழிச்சு வந்து பாக்ஸ வாங்கிக்கிறேன்"என கூறி சென்றான்.

அவன் போனதும் டிபன் பாக்ஸையே வெறித்து பார்த்தேன்.வயிற்றில் பசி லேசாக எட்டி பார்த்து "நான் இருக்கிறேன் என்றது".டிபன் பாக்ஸை லேசாக நகர்த்தினேன்.சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மெல்ல திறந்தேன் உள்ளே.
Like Reply
#44
Interesting bro
Like Reply
#45
Please continue bro
Like Reply
#46
த்தியாயம்:11





நாட்கள் பல நகர்ந்தன. ஒருநாள் காலை உற்சாகமாக எழுந்தேன்.பல்துலக்கி ,குளித்து விட்டு,அம்மா தந்த இட்லியை புட்டு வாயில் போட்டு கொண்டு தங்கையிடம் பேனாவை இரவல் வாங்கி கொண்டு "அண்ணா பேனாவை பத்திரமா திருப்பி கொடுண்ணா அது எனக்கு ராசியான பேனா"என அவள் கூறீயதை பொருட்படுத்தாமல்"பாக்கலாம் பாக்கலாம்"என்றேன்."உனக்கு பேனா குடுக்கவே கூடாதுடா"என அவள் திட்டியதை காதில் வாங்கிகொண்டு வீட்டை விட்டு பேருந்து நிலையம் வந்து பேருந்தில் ஏறி அமர்ந்து பெருமூச்சு விட்டேன்.பூம்பொழில் இன்று சீக்கிரம் வந்துவிடுவாள்.பூம்பொழில் என் வாழ்வில் ஒரு புதிய சந்தொசத்தை ஏற்படுத்தி கொடுத்தவள்.அவளோடு இருக்கும் நேரங்கள் என் வாழ்வில் பொன் எழுத்துக்களால் பொறிக்க படவேண்டியவை.அவளுக்கும் என் மீது ஒரு ஈர்ப்பு இருப்பதை அன்றுதான் நான் உணர்ந்தேன் அன்று ஆம் அன்று அவளுக்கு சாப்பாடு கொண்டு போய் கொடுக்க போன போது,,என்னுயிர் நண்பன் "டேய்!மச்சி அது காலி பாக்ஸ் டா" என எனக்குஆப்பு வைத்த போது, நான் வேகமாக ஸ்டாப் ரூமை நோக்கி ஓடி கதவில் கைவைக்கும் போதுதான் யோசித்தேன்.அவளை சாப்பிட சொல்லி எவ்வளவு பாடு படுத்தினோம்.இப்ப அவமுன்னாடி போய் நின்னா அசிங்க படுத்த மாட்டா,இல்ல போக கூடாது இப்ப போனா அவ பயங்கர கோபமா வேற இருப்பா.இன்னொரு தடவை பார்த்து முத்தம் குடுத்து சரிபண்ணலாம் என எண்ணி திரும்ப கிளாஸ் ரூமிற்கு சென்றேன்.

வினோத்"என் டிபன் பாக்ஸ் எங்கடா அவ்ளோ வேகமா போன என்ன தூக்கி குப்ப தொட்டில போட்டுட்டாளா"என கேட்டான். 
"மச்சி நான் அப்புறமா உன் பாக்ஸ வாங்கி தரேன்டா.இப்ப போய் கேட்டா அவ காறி துப்பிடுவாடா"என்றேன்.

"அப்ப நீ இன்னும் போய் கேக்கவே இல்லையா" 

"எப்படிடா கேட்பேன் அவள சாப்பிட சொல்லி எவ்வளோ டார்ச்சர் பண்ணிட்டு வந்தேன் தெரியுமா" 

பேசிகொண்டிருக்கும் போதே PHYSICS சார் வந்தார்.

அனைவரும் எழுந்து நின்று "குட் ஆப்டர் நூன் சார் காட் பிளஸ் யூ " என்றோம் கோரஸாக,அவர் தனது கரகரப்பான குரலில் "காட் பிளஸ் யூ" என கூறிவிட்டு தனது தடிமனான ரெபரன்ஸ் புக்கை திறந்த படியே"ஜெய் உன்ன P.B மிஸ் ஸ்டாப் ரூமுக்கு வர சொன்னாங்க்என்ன ஏதாவது தப்பு பண்ணியா"என்றார். நான் மனதுகுள் "ஏதாவது தப்பா பண்ணுனேன் ஏடா கூடமான தப்புதான் பண்ணேன் இன்னைக்கு தூக்கு மாட்டிக்கிற மாதிரி கேள்வி கேட்க போறா "என நினைத்தபடி "நோ,சார் நான் எந்த தப்பும் பண்ணல"என்று தனுஷ் ஸ்டைலில் கூறினேன். 

அவர் "சரி சரி போய் என்னவென்று கேட்டுட்டு வா"என்றார். "போச்சுடா,சரி சமாளிப்போம் என நினைத்துகொண்டு ஸ்டாப் ரூம் நோக்கி நடந்தேன்.உள்ளே அவள் அமர்ந்திருந்தாள் அவள் முன்னால் டேபிளில் நான் கொடுத்த காலி டிபன் பாக்ஸ் கம்பீரமாய் அமர்ந்திருந்தது.அவள்"வாங்க சார்! வாங்க!வெறும் டப்பாவ கொடுத்துட்டு போகதான் இவ்வளோ சீன் போட்டிங்களா சார்"என்றாள்.

என்னால் எதுவும் கூற முடியவில்லை.அவள் மேலும் தொடர்ந்தாள்.

"சாரி,நீ சாப்பிடாம இருக்கும் போது இதெல்லாம் என் கண்ணுல படல.உன்னை எப்படியாவது சாப்பிட வைக்கனும் நினைச்சுத்தான் கிஸ் பண்னேன்"என்றேன். 

"உனக்கு என்னை கிஸ் பண்ண எவ்வளோ தைரியம்டா"

"நீ என்னை திட்டாதே.நீ திட்டும் போது எனக்கு கோபம் வந்துதான் நான் அப்படி செஞ்சிடறேன்" 

"அப்படின்னா தினமும் உன்னை திட்டுற எல்லாரையும் நீ கிஸ் பண்ணி விட்டிடுவியா"என கேட்டாள் 
"மாட்டேன்"என்றேன் தலை குனிந்தபடியே
Like Reply
#47
அவள் எழுந்து என் அருகில் வந்தாள்.

"நான் இன்னும் சாப்பிடலை உன்னாலதான் நான் இன்னும் சாப்பிடாம இருக்கேன் தெரியுமில்ல"

"தெரியும்"

"அப்புறம்"என்றாள் என்னை உற்றுபார்த்துவிட்டு பிறகு மீண்டும்"எனக்கு ரொம்ப பசிக்குது போ ,போய் நான் சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வந்து குடு"என்றாள். நான் சட்டென நிமிர்த்தேன்.என்னை சுற்றி தேன் மழை பொழிகிறது.குளிர்ந்த காற்று என் உடலை தழுவி செல்கிறது(அந்த புழுக்கமான அறையிலும்)பிண்ணனியில் இளையராஜா இசை ஒலித்துகொண்டே இருக்கிறது.இவை அனைத்து அவள் கூறிய அந்த ஒற்றை வார்த்தையின் மகிமையில் காட் இஸ் கிரேட் என மனதில் நினைத்துகொண்டேன்."நீ.நீ எ..என்ன.. ச சொன்னே" 

"எனக்கு பசிக்குது சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வா னு சொன்னேன்"

"நி.நிஜமாதான் சொல்றியா"என நம்பமுடியாமல் கேட்டேன்.எப்படி நம்புவது கொஞ்சநஞ்ச டார்ச்சரா அவளூக்கு கொடுத்திருக்கிறேன்.

அவள் என்னை பார்த்தி சிரித்துவிட்டு"போடா டேய்"என்றாள். 

நான் உற்சாகத்தில் ஹ்ர்ரேரேரரேய் எனகத்தி கொண்டே வேகமாக திரும்பி "பத்து நிமிஷம் இரு உடனே வந்துடறேன் என கூறிவிட்டு ஏறக்குறைய ஒடினேன். 
அவள் "பார்த்து போ எங்கயாவது விழூந்துட போற "என்றாள்.நான் ஜிவ்வென்று வானில் பறப்பது போல் உணர்ந்தேன்.
சொன்னது போல் ஏழே நிமிடத்தில் சாப்பாடு வாங்கி கொண்டு வந்து கொடுத்துவிட்டு நின்றேன்.அவள் "தேங்க்ஸ் "எனக்கூறி வாங்கி கொண்டாள்.நான் அங்கேயே நின்றிருந்தேன்.அதற்கு அவள்"என்னாச்சு கிளம்பு கிளாஸ்க்கு" என்றாள்.நான் சட்டை பையிலிருந்து ஒரு TABLET ஐ எடுத்து கொடுத்துவிட்டு,இந்தா இது தலைவலி மாத்திரை சாப்பிட்டு போட்டுக்க எனகூறி அவளிடம் கொடுத்தேன்.அவள் அதை வாங்கி பார்த்துவிட்டு "ஏய் எனக்கு தலை வலினு உனக்கு எப்படி தெரியும் "என கேட்டாள்.

அதற்கு நான் அதான் இன்னிக்கு நான் உன்னை கிஸ் பண்ணேன்ல கண்டிப்பா உனக்கு அதனால தலை வலி இருக்கும் னுநினைச்சு வாங்கிட்டு வந்தேன்"என்றேன்.

"சரி அப்படி வச்சிட்டு நீ கிளம்பு"என்றாள்.

"ம்.சரி" என்றபடி நகர்ந்தேன். கதவை திறந்து வெளியேற முற்பட்ட போது அவள்"ஏய் கொஞ்சம் நில்லு"என்றாள். நான் நின்று என்ன என்பது போல் அவளை பார்த்தேன். அவள் "ஈவ்னிங் பஸ் ஸடாப்பில் 6 மணிக்கு வெயிட் பண்ணு சேர்ந்து போகலாம்.நான் வர கொஞ்சம் லேட்டாகும்."என அவள் கூறியதும் என் மனதில் "வளையோசை கலகலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது"பாடல் ஒலிக்க தொடங்கியது.நானும் அவளும் பஸ்ஸில் என் அணைப்பில் அவள் நினைக்கும் போதே குளு குளுவென தான் இருந்தது.என் கனவுலகை அவள் குரல் கலைத்தது."என்ன வெயிட் பண்றீயா"என்றாள். நான் "கண்டிப்பா பண்றேன்.அப்புறம்"என்று இழுத்தேன். அவள் "என்ன அப்புறம் "என்றாள்.நான் மழுப்பியபடி ஒண்ணுமில்லை.
"சரி ஈவனிங்,6 O'CLOCK, பஸ் ஸ்டாப் ரெண்டு பேரும் ஒண்ணா போகலாம் "

"சரி ஈவ்னிங் பாக்கலாம்"என்றாள். 

"ஒகே ஈவ்னிங்,6 மணி,பஸ் ஸ்டாப் உனக்காக நான் வெயிட் பண்றேன் மறக்காம வந்துடு"என்று மீண்டும் கூறினேன். "சரி வந்துடறேன் கிளம்பு"என்று என்னை துரத்தினாள். 

"ரொம்ப உளர்ரேன் இல்ல"என்றபடி தலையை சொறிந்தபடி வெளியேறினேன்.
Like Reply
#48
மாலை பள்ளி முடிந்து அனைவரும் சென்றுவிட்டனர்.பூம்பொழில் பிளஸ் 2 க்கு ஸ்பெஷல் கிளாஸ் எடுத்து கொண்டிருந்தாள்.நான் கிளாஸ்க்கு வெளியே நின்று அவளையே பார்த்து கொண்டிருந்தேன்.அவள் அடிக்கடி என்னை பார்த்து உதட்டோரம் சிரித்தபடி பாடம் நடத்திகொண்டிருந்தாள்.

சரியாக 5:45 மணிக்கு கிளாஸ் முடிந்தது"ஸ்டூடண்ட்ஸ் நாளைக்கு first essay test எல்லாரும் படிச்சிட்டு வந்துடுங்க.ஏதாவது டவுட் இருந்தா சொல்லுங்க".

"நோ மிஸ்"என்றனர் கோரஸாக.

"ஓகே,ஸ்டூடண்ட்ஸ் நாளைக்கு மறக்காம படிச்சிட்டு வந்துடுங்க"என்று கூறி வெளியே வந்தாள்.

"ரொம்ப நேரம் வெயிட் பண்ண வெச்சுட்டேனா.உன்னை பஸ் ஸ்டாப்பில்தானே இருக்க சொன்னேன்."என்றாள்.

"இ...இல்ல,அப்படியெல்லாம் பஸ் ஸ்டாப்பில் இருக்கிறத விட இங்க நின்னு உன்னையே பார்த்து கிட்டு இருக்கனும் போல இருந்துச்சு."என்றேன்.

"ஏன்"என்றாள்."நீ ரொம்ப அழகா இருக்கே உன்னை எனக்கு பிடிச்சிருக்கு"என்றேன்.

அவள் என்னை பார்த்து தலை சாய்த்து சிரித்துவிட்டு என் கையை வெடுக்கென கிள்ளி "பொய் சொல்லாதடா" என்றாள்.

"நீ எப்படி ஒரு மணி நேரத்துல இப்படி மாறினே"என்றேன்.

"என்ன மாறிட்டேன்"என்றாள்.

"மதியம் வரைக்கும் என்னை பார்த்தாளே எரிஞ்சு எரிஞ்சு விழுந்தே இப்ப நீயே வெயிட் பண்ண சொல்றே,நீயே வந்து பேசறே"என்றேன்.

அவள் என்னை மீண்டும் ஒரு முறை தலை சாய்த்து பார்த்து சிரித்தாள்."உன்கிட்ட பேசனும் போல இருக்கு அதான்"என்றாள்.

அவள் அப்படி சொன்னதும என் இதயம் வெளியே தலையை நீட்டி வெளியே பார்த்துவிட்டு மீண்டும் உள்ளே இழுத்து கொண்டது.
Like Reply
#49
Super bro
Like Reply
#50
Sema bro update pls
Like Reply
#51
பேசிகொண்டே பஸ் ஸ்டாப்பிற்கு வந்துவிட்டோம்.பேருந்து நிலையம் என்ற பெயரில் இருந்த நிழற்குடை சோடியம் வெபர் விளக்கின் வெளிச்சத்தில் இருட்டை விரட்டியத்திருந்தது.பக்கத்தில் ஒரு ஓலை குடிலின்கீழ் செருப்பு தைக்கும் கடை அதன் உரிமையாளர் இல்லாமல் ல் வெறிச்சோடிபோய் இருந்தது.எதிரில் இருந்த பெட்டி கடை புகைபிடிக்கும் இளைஞர்களை நம்பி திறந்திருந்தது.மக்கள் தொகை எண்ணிக்கை சொற்பமாகவே இருந்தது அந்த நெடுஞ்சாலையை அரைத்து கொண்டு ஒரு லாரி "பள்ளி பகுதி பார்த்து செல்லவும் "என்ற போர்டை அலட்சியபடுத்திவிட்டு சென்றது. பத்து நிமிடத்தில் ஒரு பேருந்து வந்தது நானும் அவளும் முதன் முதலாக சந்தித்த அதே பேருந்து.நான் அவளை பார்த்து குறும்பாக சிரித்தேன்.பஸ்சில் ஏறி அருகருகே அமர்ந்தோம்.பெரிதாய் ஒன்றும் கூட்டமில்லை.

"உனக்கு ஞாபகம் இருக்குதா அந்த பஸ்சுலதான் உன்னை முதன்முதலாக பார்த்தேன்"என்றேன்.

"சரி அதுக்கென்ன இப்போ" என்றாள்.

"உனக்கு எதுவும் தோணலையா டியர்"என்றேன்.

"எனக்கு உன்னை ஓங்கி ஒரு உதை உதைக்கனும் னு தோணுது டியர்"என்றாள் சிரித்துகொண்டே.

"நீ இப்படி சிரிச்சுகிட்டே இருக்கனும் அதை நான் பார்த்துகிட்டே இருக்கனும்"என்றேன்.தன்னுடைய பர்ஸை திறந்து அதிலிருந்த தன்னுடைய பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை எடுத்து என் கையில் திணித்துவிட்டு 

இந்தா இதவச்சிகிட்டு பார்த்துகிட்டே இரு" என்றாள்.அதில் அவள் ஒற்றை ஜடையில் அழகாக சிரித்துகொண்டிருந்தாள்.

நான் அதிர்ந்து போனேன் "ஏய்!இதெல்லாம் கொஞ்சம் ஓவர் இப்படி திடீர் னு மனசு மாறுனா xossipy வாசகர்கள் என்ன முட்டாள்களா அவர்கள் எப்படி நம்புவார்கள்"என்றபடி அதை என் சட்டை பாக்கெட்டில் வைத்து கொண்டேன்.அவள் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்து கொண்டே "யார் நம்பினாலும் நம்பாமல் போனாலும் எனக்கு கவலை இல்லை.உன்கூட இருக்கும் போது எனக்கு பாதுகாப்பாக இருப்பதாக தோன்றுகிறது "என்று கூறிவிட்டு மீண்டும் வேடிக்கை பார்த்தாள்.

அந்த கணம் அந்த நேரத்தில் அவள் ஒரு குழந்தை போல் தெரிந்தாள் எனக்கு.நான் மெல்ல அவள் கைகளை என் கைகளோடு சேர்த்தேன். அவள் திரும்பி பார்த்து என் கைகளை மேலும் இறுக்கி கொண்டாள்.நான் மெல்ல என் முகத்தை அவள் உதட்டருகே கொண்டு சென்றேன்.அவள் என்னையே பார்த்துகொண்டீருந்தாள்.ஆனால் நான் அவள் உதட்டில் முத்தமிடாமல் அவள் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு டக்கென திரும்பி தலையை குனிந்துகொண்டேன்.பின் இருவரும் சிரித்துகொண்டோம்.அதற்குள் நாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டது.இருவரும் இறங்கினோம்.

அவள்"ஏன் என்னாச்சு" என்றாள். 

"ஒண்ணுமில்லை நீ என்னை விட்டு விலகி இருக்கும் போது எனக்கு உன்னை தப்பாக பார்க்க தோணுச்சு,பட் இப்போ நீ பக்கத்துல இருக்கும் போது கூச்சமாவும்,பயமாகவும் இருக்கு "என்றேன்.

[b]"ஒண்ணுமில்லை நீ என்னை விட்டு விலகி இருக்கும் போது எனக்கு உன்னை தப்பாக பார்க்க தோணுச்சு,பட் இப்போ நீ பக்கத்துல இருக்கும் போது கூச்சமாவும்,பயமாகவும் இருக்கு "என்றேன்.
[/b]



"ஹே தோடா"என்று என்னை பார்த்து தலை சாய்த்து சிரித்தாள்.



"அப்படி சிரிக்காதேடீ,"என்று மனதிற்குள் பெருமூச்சு விட்டேன்.



"சரி நாளைக்கு WEEKLY TEST க்கு படிச்சுட்டு வந்துடு அப்புறம் பார்த்து எழுதி என்கிட்ட திட்டு வாங்காதே"என்றாள்.



"சும்மாவே நான் உன்னையே நினைச்சிட்டு இருப்பேன் இன்னைக்கு வேற நீ என்னைய ரொம்பவே உசுப்பேத்தி விட்டுட்ட இன்னிக்கு நான் தூங்குறதே சந்தேகம்தான் நீ என்னடான்னா படிக்கலாம் சொல்லி டார்ச்சர் பண்றே பார்க்கலாம்" என்றேன்.


[b]அவள் தனது மென்மையான குரலால்"நீ மட்டும் நாளைக்கு test ல் first mark எடுத்துட்டீனா நீ எப்பவும் எனக்கு குடுப்பியே ஒன்னு அதை நான் உனக்கு கொடுக்கிறேன்"என்றாள்.[/b]
Like Reply
#52
அத்தியாயம்:12


பூம்பொழில் டைரியிலிருந்து:

டிபன் பாக்ஸை திறந்தபோது அது காலியாக இருந்தது.அவன் வெகுளி தனத்தை நினைத்து மனதிற்குள் சிரித்து கொண்டேன்.பயபுள்ள ஆர்வகோளாறில் பாக்ஸ் காலியாக இருப்பது கூட தெரியாமல் எடுத்துகிட்டு வந்துட்டானாக்கும் அப்பொழுதுதான் அவனுக்கு PHYSICS class எடுக்கும் சி.எஸ் ஸார் உள்ளே வந்தார்.

"என்னம்மா சாப்பிட்டியா,வெறும் பாக்ஸ வச்சிகிட்டு என்ன பண்ணிட்டு இருக்க" என்றார்.

நான் "ஒண்ணுமில்லை சார் சும்மாதான்" என்றேன்."சார்,நீங்க இப்போ என்ன கிளாசுக்கு போறீங்க"என கேட்டேன்.

அவர் "D2 க்கு போறேம்மா ஏன் கேக்குற"என்றார்

"சார்,கொஞ்சம் ஜெய்யை வரச்சொல்றீங்களா"என்றேன்.

அவர் என்னை ஒரு மாதிரி பார்த்தபடி "சரிம்மா கண்டிப்பா வர சொல்றேன்"என்றார்.

அவர் என்னை ஒரு மாதிரி பார்த்தபடி "சரிம்மா கண்டிப்பா வர சொல்றேன்"என்றார்.

அவர் சென்ற பதினைந்தாவது நிமிடம் அவன் உள்ளே பிரவேசித்தான்.கண்களில் குழப்பம் மிகுதியாக இருந்தது.

அவர் சென்ற பதினைந்தாவது நிமிடம் அவன் உள்ளே பிரவேசித்தான்.கண்களில் குழப்பம் மிகுதியாக இருந்தது.

எனக்கு அவனை பார்க்கும்போது சிரிப்பாக தான் வந்தது.

தலையை தொங்க போட்டுகொண்டு நின்றான் நான் அவனை சீண்டிபார்க்க விரும்பினேன்"இப்படி காலி பாக்ஸ கொடுக்கத்தான் இவ்வளோ ஆர்ப்பாட்டம் பண்ணியாப்பா"என்றேன். 

அவன் பாவமான குரலில் நான் சாப்பிடல என்றதும் அவனுக்கு என்ன செய்யறதுன்னே தெரியவில்லை என்றும்அதான் அவசரத்துல காலி பாக்ஸ தூக்கி வந்துவிட்டதாகவும் கூறினான்.அதை கேட்டதும் என் மனம் சந்தோசத்தில் துள்ளியது.

அவனைப் பற்றிய கெட்ட எண்ணங்கள் எதுவும் என் கண்களுக்கு தெரியவில்லை.பெண்களின் பலவீனமே இதுதான் தன் மீது ஒரு ஆண் அக்கறை எடுக்கும் போது அவனுக்காக அவள் எதையும் செய்ய துணிகிறாள்.

எனக்கு வெகுவாக பசித்தது எனவே "நான் இன்னும் சாப்பிடலை எனக்கு போய் சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வா"என்றேன்.

நான் சொன்னதுதான் தாமதம் அவன் அவ்வளவு உற்சாகமாக ஓடினான் எனக்காக என்னை சுற்றீ நடப்பது எனக்கே ஆச்சர்யமாக இருந்தது எனக்காக ஒருவன் இவ்வளவு செய்கிறானே என்று.அதே நேரத்தில் பயமாகவும் இருந்தது நான் அவனுக்கு பாடம் சொல்லி கொடுக்கும் ஆசிரியை நான் அவனை அவ்வாறு எண்ணுவதே மாபெரும் தவறு.ஆனால் அவன் என் மீது வைத்துள்ள அதீதமான அன்பு என்னை நிலைகுலைய செய்தது.

சற்று நேரத்தில் சாப்பாடு வாங்கி கொண்டு வந்தான் ஒடிவந்திருந்தான் போலும் மூச்சு வாங்கிக்கொண்டிருந்து.

எனக்கு சந்தோசமாக இருந்தது.வாழ்க்கையில் என் அப்பாவுக்கு பிறகு எனக்காக கவலைபட ஒரு உயிர் இருக்கிறது என்ற நினைப்பு அதுவே அவன் மீது மேலும் என்னை ஈர்ப்பு கொள்ள வைத்தது.

அவன் சாப்பாட்டை மேஜை மேல் வைத்துவிட்டு சட்டை பாக்கெட்டிலிருந்து மாத்திரை ஒன்றை எடுத்து என் கையில் கொடுத்துவிட்டு "இது தலைவலிக்கு நான் கிஸ் பண்ணதும் உனக்கு தலைவலி வந்திருக்கும் என நினைத்துதான் கொண்டு வந்திருந்தேன்"என்றான்.

நான் கைகளை கட்டிகொண்டு அவனை ஒருமாதிரி பார்த்தேன்.அதிலே அவன் காலி ஆகியிருப்பான் போலும்.நான்"சரி அதை அந்த மேஜையில் வைத்து விட்டு கிளம்பு "என்றேன்.

அவனும் மறுப்பேதும் சொல்லாமல் கிளம்பினான்.ஆனால் எனக்கு அவனுடனே இருக்க வேண்டும் போல் இருந்தது.

"ஏய் கொஞ்சம் நில்லு" என்றேன்.அவன் பிரேக் போட்ட மாதிரி நின்றான்.

என்ன என்பதுபோல் என்னை பார்த்தான்.நான் அவனை ஈவனிங் பஸ் ஸ்டாப்பில் வெயிட் பண்ண சொன்னேன்.நான் சொன்னதும் அவன் முகம் நூறு வாட்ஸ் பல்ப் போன்று பிரகாசமானது.சந்தோசமாக தலையசைத்து விட்டு சென்றான்.

மாலை எனக்கு கொஞ்சம் ஸ்பெஷல் கிளாஸ் இருந்ததால் நான் வர கொஞ்சம் தாமதமாகி விட்டது ஆனால் அவன் நான் வரும் வரை கிளாஸ் வாசலிலே வெயிட் பண்ணி கொண்டிருந்தான்.

என்னையே ஒருமாதிரி பார்த்து கொண்டு,கால் கைகளை ஆட்டிகொண்டு, அங்கும் இங்கும் உலார்த்தி கொண்டு,அவனை பார்த்தாலே சிரிப்பாக வந்தது உதட்டில் அரும்பிய சிரிப்பை கட்டுபடுத்தி கொண்டு பாடம் நடத்தி கொண்டிருந்தேன்.

நான் வெளியே வந்ததும் என் பின்னாலே குட்டி போட்ட பூனை மாதிரி ஓடிவந்தான்.நான்"உன்னை பஸ் ஸ்டாப்பில் தானே இருக்க சொன்னேன் ஏன் இங்கே வந்தே" என கேட்டேன்.

அதற்கு அவன் என்னையே பார்த்து கொண்டிருப்பதற்காக என கூறினான்.ஏன் என கேட்டதற்கு நான் மிக அழகாக இருப்பதாக கூறினான்.

அந்த கணம் என் உச்சி முதல் பாதம் வரை என்னை சுற்றி ஏதோ பட்டாம் பூச்சி பறப்பது போல் உணர்ந்தேன்
Like Reply
#53
Super bro
Like Reply
#54
semmma story bro.. waiting for ur next update
Like Reply
#55
 பெண்கள் புகழ்ச்சி பிடிக்காதவர்கள் போலவே நடிப்பார்கள். நீங்கள் ஒரு பெண்ணை பார்த்து "நீங்கள் மிகவும் அழகு" என கூறி பாருங்கள்.

பெரும்பாலும் அவர்களின் பதில் "பொய் சொல்லாத"என்பதாகவே இருக்கும் ஏனென்றால் அப்பொழுதுதான் அவர்களை பற்றி மேலும் புகழ்வார்கள்.

அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா என்ன நானும் அதே "பொய் சொல்லாதடா" வை சொன்னேன்.

பேசிகொண்டே பஸ் ஸ்டாப்பிற்கு வந்துவிட்டோம்.

பஸ் ஸ்டாப்பில் கூட்டம் ஒன்றும் அதிகமில்லை.சிறிது நேரத்தில் ஒரு பேரூந்து வந்தது.இருவரும் அதில் ஏறி அமர்ந்தோம்.அந்த பேருந்தில் தான் நான் அவனை முதன் முதலில் பார்த்தேன் என்பது அவன் சொல்லித்தான் எனக்கு தெரிந்தது.

அவனுடன் இருக்கும் சமயங்களில் நான் இந்த உலகையே மறந்துவிடுகிறேன் என்பதற்கு அதுவே சாட்சி ஒரு ஆண் பெண்ணுடன் இருக்கும் போது எல்லாம் அவனுக்கு நினைவிற்கு வருகிறது.

ஆனால் பெண் உலகைமே மறந்து அவன் மடியில் கிடக்கிறாள் ஒரு கவிதை புத்தகத்தில் படித்தது எவ்வளவு நிதர்சனமான உண்மை.

அவன் என்னை பார்த்துகொண்டே இருக்கவேண்டும் என கேட்டான்.நான் வேலைக்கு சேரும் விண்ணப்பத்தில் ஒட்டுவதற்காக இரண்டு பாஸ் போர்ட் சைஸ் போட்டோ எடுத்து வைத்ததும் அதில் ஒன்று என் கைப்பையில் இருப்பதும் எனக்கு அப்பொழுதுதான் ஞாபகம் வந்தது.அதில் ஒன்றை எடுத்து அவனிடம் கொடுத்தேன்.அதற்கு அவன் சொன்னான் நான் மாறிவிட்டேனாம்.

உண்மையில் அவனை நான் அன்றுதான் புரிந்துகொண்டேன் என்னை விட வயதில் குறைந்தவன்.என் மாணவன் நான் அவனுக்கு ஆசிரியை என்பதெல்லாம் மறக்க செய்து ஏதோ ஒரு உணர்வு அவன் அருகில் அவன் கைகளை இறுக்கி பிடித்தபடி என்னை அமரவைத்திருக்கிறது.

அவன் என் கைகளை மேலும் இறுக்கி பிடித்தபடி அவன் முகத்தை என் முகத்திற்கு அருகில் கொண்டு வந்தான்.நான் தயாரானேன்.மீண்டும் ஒரு முத்தத்திற்கு இன்றைக்கு இது மூன்றாவதாக இருக்க போகிறது என நினைத்தேன்.ஆனால் நெருங்கி வந்த அவன் உதடுகள் என் கன்னத்தை உரசி விட்டு போனது.

அவன் விலகி போனதும் நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன்.பின் இருவரும் பார்ந்து சிரித்து கொண்டோம்.

பேரூந்து நிறுத்தம் வந்தது இருவரும் இறங்கி கொண்டோம்.நாளைக்கு ஒரு வீக்லீ டெஸ்ட்க்கு அவனை நன்றாக படித்து வா எனகூறினேன்.

ஆனால் அவன் நான் சொன்னதை காதில் வாங்கிகொண்ட மாதிரியே இல்லை எனக்கு அவனை எப்படியோவது படிக்க வைக்க வேண்டும் என நினைத்தேன்.

"சரி வர்றேன்"என கூறியவனை கையை பிடித்து நிறுத்தினேன். அவன் முகத்தருகே போய் மெதுவாக கூறினேன்"நீ மட்டும் நாளைக்கு டெஸ்ட் ல FIRST MARK எடுத்திட்டே எப்பவும் நீ குடுப்பியே ஒண்ணு அதை நான் கொடுக்கிறேன் உனக்கு"என்று கூறி விட்டு நடந்தேன். என் முன்னால் சென்ற பேருந்தின் MIRROR ல் அவன் உறைந்து போய் நிற்பது தெரிந்தது.
Like Reply
#56
Nice bro
Like Reply
#57
மிக அருமை. Waitng For hot encounters. Pls
Like Reply
#58
அத்தியாயம்:13

சேரில் அமர்ந்து அவளை பற்றியே யோசித்து கொண்டிருந்தேன்.அவளா! அவளா இப்படி பேசினாள்."நீ மட்டும் நாளை FIREST MARK எடுத்துட்டினா நீ எப்பவும் கொடுப்பியே அதை நான் உனக்கு கொடுக்கிறேன்"அவள் கூறியது என் காதுகளில் ஒலித்து கொண்டே இருந்தது.என் முன்னால் புத்தகம் இருந்தது மனதை ஒருமுக படுத்தினேன் அவளை நினைத்து கொண்டேன்.என் கண்கள் தானாக புத்தகத்தை மேய ஆரம்பித்தது.படிக்க ஆரம்பித்தேன்.நான் வீட்டில் அமர்ந்து படித்ததே இல்லை.அப்பொழுதுதான் அப்பா வேலை முடிந்து "எங்கேடீ அவன் ஊர் சுத்த போயிட்டானா"என கேட்டபடி வந்தார். அம்மா பக்கத்தில் இருந்து கொண்டு"ஷ்ஸ்ஸ் அவன் படிக்கிறாங்க" என கூறினார்.அப்பா அமைதியாக வந்து என் ரூமில் எட்டி பார்த்து விட்டு அம்மாவிடம் கேட்டது என் காதுகளில் நன்றாக விழூந்தது"என்னடீ ஆச்சு உன் உத்தம புத்திரனுக்கு படிக்க ஆரம்பித்து விட்டான் .

நீ ஏதாவது சொன்னியா"என்று கேட்டார்.அம்மா "தெரியலங்க அதான் எனக்கும் ஆச்சரீயமா இருக்கு ஸ்கூல் விட்டு வந்ததும் புத்தகத்தையே விரிச்சு பார்த்துகிட்டு இருந்தான்.

அப்புறம் அவனே படிக்க ஆரம்பித்து விட்டான்"என்றார்."இன்னிக்கு கண்டிப்பா மழை வரும்டீ நாம தலையில தட்டி படிக்க சொன்னாலே படிக்க மாட்டான்.ஆனா இன்னிக்கு அவனா படிக்கிறானு சொல்ற எப்படீயோ திருந்தினா சரி.அவனுக்கு ஹார்லிக்ஸ் போட்டு கொடுத்தியா"

"இல்லங்க"

"போடீ போய் போட்டு கொடு"என கூறிவிட்டு வெளியேறினார்.

English எனக்கு சுத்தமாக வராது ஆனால் எப்படியே படித்துவிட்டு போய் மறுநாள் டெஸ்ட் எழுதினேன்.டெஸ்ட் எழுதி பேப்பரை அவள் கையில் கொடுக்கும் போது அவள் கேட்டாள்"எப்படி எழுதியிருக்கே"என்றாள்.அதற்கு நான் "முத்தம் எங்கே கொடுக்க போற கன்னத்திலேயா இல்ல உதட்டுலயா"என்றேன்.

ஆனால் என்னால் முதல் மதிப்பெண் எடுக்க முடியவில்லை.நான் ஐம்பதுக்கு முப்பது மதிப்பெண் எடுத்திருந்திருந்தேன்.ஆனால் எனக்கு அதுவே பெரிய விஷயமாக இருந்தது மேலும் என்னால் படிக்க முடியும் என்பதை உணர்ந்தேன்.அதன் பிறகு நானும்அவளும் அன்று மாலை பேருந்தில் செல்லும் போது அவள் "நான் சொன்னதற்காக நைட் முழுக்க படிச்ச போல இருக்கு போல இருக்கு"எனகேட்டாள்.

அதற்கு நான் அவளை பார்த்து "அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.ஏதோ சின்ன பொண்ணு மனசு உடைஞ்சு போயிடுவேன்னு தான் அன்னிக்கு நைட் உட்கார்ந்து படிச்சேன்"என்றேன். 

அவள் என் தலையில நச் சென ஒரு குட்டு வைத்து விட்டு சிரித்தாள். நான் தலையை பிடித்து கொண்டு வலிப்பது போல் நடித்தேன் "அடிப்பாவி கிராதகி இப்படியா குட்டுவ தல பயங்கரமா வலிக்குது தெரியுமா"என தலையில் தேய்த்து கொண்டே சொன்னேன்.

அவள் தன்னுடைய கைகளால் என் தலையை கோதி விட்டாள் வலியெல்லாம் நொடியில் பறந்து போனது."உன் கை பட்டதும் வலியெல்லாம் பறந்து போயிடிச்சி"என்றேன். அதற்கு அவள்" அப்படியா!அப்படி ஆக கூடாதே இரு வர்றேன் "என மீண்டும் கைகளை மடக்கி குட்ட வந்தாள். நான் கொஞ்சம் உஷாராகி அவள் கைகள் தடுத்து இடுப்பை வளைத்து பிடித்தேன் அவள் "விடுடா யாராவது பார்க்க போறாங்க" என திமிறினாள்.இனிமே குட்ட மாட்டேன் னு சொல்லு விடறேன்" என்று கூறினேன்.சரி குட்ட மாட்டேன் என்றாள் நான் அவள் கைகளை விட்டதும் என் தலையில் ஓங்கி ஒரு கொட்டு குட்டிவிட்டு "நாங்கலெல்லாம் சொன்னத செய்யவே மாட்டோம் "என கூறி சிரித்தாள்.

"பாக்கத்தாண்டி ஒல்லியா இருக்கே இப்படியா குட்டுவ"என்று தலையை தடவி கொண்டே கூறினேன்.

அதற்குள் அவள் சரி உன் வலி போக நான் ஒரு கதை சொல்றேன் என கூறிவிட்டு"ஒரு ஊரில் இரண்டு பேர் அண்ணன்,தம்பி இருந்தாங்க,ஒருத்தன் பேரு நீலூசு"என அவள் கூறும்போதே நான் குறுக்கிட்டு "நான் லூசா"என்றேன் அவள் "சும்மா கதைக்காக டா"என கூறி தொடர்ந்தாள்.

"ஒருத்தன் பேரு நீலூசு,இன்னொருத்தன் நாலூசு.ஒருநாள் நீலூசு வீட்டை விட்டு வெளியே போயிட்டான்.SO,இப்ப வீட்டில யார் மட்டும் இருப்பா சொல்லு பார்ப்போம்" என்றாள். நான் சற்றும் யோசிக்காமல் "இதிலென்ன சந்தேகம் நாலூசு"என்றேன்.

அவள் பலமாக சிரித்து கொண்டே "அதுல என்னடா சந்தேகம் நீ லூசுதான்"என கூறி சிரித்து கொண்டே என் தோள்கள் தட்டி "என்ன வலி போயிடிச்சா,போயிடிச்சா "என கேட்டாள்.

நான் ஒரு கட்டாய சிரிப்பை வரவழைத்து கொண்டே"இல்ல இப்பதான் அதிகமாயிருக்கு என்றேன்"

அவள் முறைத்தாள் பின் இருவரும் அமைதியானோம் அவள் ஆரம்பித்தாள்"ஜெய் எனக்கு ஒரு ஆசை நிறைவேத்துவியா" என்றாள்.

நான் என்ன என்பது போல் தலையசைத்தேன்."சொல்லு செய்வேன்னு சொல்லு "என் என் சட்டையை பிடித்து குழந்தை போல் கொஞ்சினாள்.அதற்கு மேல் என்னால் விரைப்பாக இருக்க முடியவில்லை என் உதடுகள் தன்னிச்சையாக அசைந்து "நீ என்ன சொன்னாலும் செய்றேன் "என் அவள் கைகளில் என் கைகளை வைத்தேன்.அவள்"நீ half yearly exam ல் ஸ்கூல் first எடுக்கனும்"என என்னை பார்த்து கொண்டே கூறினாள்.
Like Reply
#59
என் இதயத்தில் பழுக்ககாய்ச்சி கம்பியால் சூடு போட்டது போல் இருந்தது.
நான் "ஏன் உனக்கு இந்த பேராசை" என்றேன். அவள் என்னை பார்த்து கொண்டே "இல்ல உன்னால முடியும் நீ நினைச்சா முடியும் ஜெய்"என்றாள்.

"இல்ல இல்ல கண்டிப்பா என்னால முடியாது "என்றேன்

"முடியாதுன்னு உன்னை நீயே ஏன் மட்டம் தட்டிக்கிற கொஞ்சம் யோசித்து பார்.ஐந்து,பத்து மார்க் எடுத்த நீ எப்படி முப்பது மார்க் எடுத்த"

"அது நீ சொன்னேன்னு "நான் சொல்வதற்குள் அவள் குறுக்கிட்டு "இப்பவும் நான்தான் சொல்றேன் நீ HALF YEARLY EXAM ல் நீ ஸ்கூலில் முதல் மதிப்பெண் எடுக்கனும்.உன்னால முடியும் நீ நினைச்சா முடியும் "என்றாள்.

"எனக்கு ஒன்னு புரியல நீ ஏன் நான் FIRST MARK எடுக்கனும் நினைக்கிற"

"ஏன்னா நீ எல்லாத்துலயும் first வரனும் னு நான் நினைக்கிறேன்"என்றாள்.

"என்னால முடியும்னு தோணல "மேலும் நான் சொல்வதற்குள் அவள் "முடியும் எல்லாரும் நினைச்சா கண்டிப்பா முடியும் ஆனா நினைக்கிறதுல தான் இருக்கு ஜெய் உன்னாலயும் முடியும் ஆனா நீ நினைக்கனும ஜெய்.எல்லாத்திலேயும் நீதான் முதல்ல வரனும் அதை பார்த்து நான் சந்தோசப்படணும்"மேலும் அவள் பேச முயல அவள் வாயை பொத்தினேன்.

"உனக்காக TRY பண்றேன்"என்றேன்.அவள் கண்களில் நீர் ததும்ப என் கைகளை பிடித்து கொண்டு "இது தான் எனக்கு வேணும் "என்றாள் அந்த நிமிடம் அவளின் சுயநலமில்லாத அன்பு என் மனதை மிகவும் பாதித்தது.இருவரும் ஸ்டாப்பில் இறங்கி கொண்டோம்.வீட்டிற்கு வந்து பயங்கரமாக யோசித்தேன்.அவள் கூறியது என் மனதில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது.என்னால் படிக்க முடியும் ஆனால் ஏன் நான் படிக்காமல் இருக்கிறேன் என்ற நினைப்பே என்னை படிக்க தூண்டியது.
அவள் ஒரு முத்தத்திற்காக படிக்க ஆரம்பித்த நான் இப்பொழுது என் இடத்தை தக்க வைப்பதற்காக படிக்க ஆரம்பித்தேன்.எல்லா subject லும் பின் தங்கியிருந்த நான் ஓரளவுக்கு முன்னேறி வந்திருந்தேன்.அனைத்து வீக்லீ டெஸ்ட்டுகளிலிலும் நான் ஓரளவு நல்ல மதிப்பெண்களை பெற்றிருந்தேன்.என் அப்பா முதன் முதலாக ஆரத்தழுவி அணைத்து கொண்டார்.வினோத் எனக்கு புரியாத கணக்குகளை சொல்லி தந்தான். இதற்கெல்லாம் காரணமான அவளுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை.அப்பொழுது எனக்கு சிறகுகள் என்ற தன்னம்பிக்கை புத்தகம் ஒன்று வாங்கி கொடுத்து படிக்க சொன்னாள்.அவள் இன்று என்னுடன் இல்லை என்றாலும் அதை நான் இன்றும் பத்திரமாக வைத்திருக்கிறேன் அவள் நினைவு வரும்பொழுது அந்த புத்தகத்தை எடுத்து என் நெஞ்சில் அணைத்து கொள்வேன்.அப்பொழுது என்னையும் அறியாமல் என் கண்களில் நீர் ததும்பும்.
Like Reply
#60
Nice bro
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)