Adultery இரண்டாம் முடிச்சு
#81
Nice storyline continue bro please.
[+] 2 users Like saran.saran's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#82
semayaaana scene la STOP paniteengalae continue pannunga...
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#83
Sema story continue
[+] 1 user Likes Bala's post
Like Reply
#84
கமலின் கண்களை இப்போது நேருக்கு நேர் பார்த்தாள் இந்திரா. இருவரின் கண்களிலும் காமம் பொங்கி வழிந்தது. கமலை விட இந்திரா சற்று அதிகமாகவே காம உணர்ச்சிக்கு ஆளாகியிருந்தாள். இத்தனை வருடம் கட்டிக்காத்த பெண்மை இழக்க அவளுடைய மனதும் உடலும் தயாராகவே இருந்தது.

கமலின் மீது படுத்துக்கொண்டு,  அவனுடைய கண்களை நேராக பார்க்கும் போது, இந்திராவின் நெற்றியிலிருந்து வழிந்த நீர்த்துளி அவளின் மூக்கு சறுக்கலில் இறங்கி மூக்கு நுனியை வந்தடைந்து, அங்கிருந்து கமலின் உதட்டில் சொட்டியது.

இந்திராவின் இதழ்கள் பிரிந்து துடித்தது. அவள்  தன் உதட்டை அவன்  உதட்டுடன் சேர்ப்பதற்காக நெருக்கமாக கொண்டு வர, இருவரின் மூக்கும் முட்டிக் கொள்ள, இந்திரா தன் கண்களை மூடிக் கொண்டு முகத்தை மேலும் முன்னோக்கி நகர்த்த,,

"கமல்ல்ல்.... இந்திராரா...  "  வெளியே கமலின் அம்மா சத்தம் போட இருவருக்கும் தூக்கி வாரிப்போட்டது.

திடுக்கிட்டு எழுந்த இந்திரா விறுவிறுவென அறைக்குள் ஓடினாள். கமலும் எழுந்து போய் சோபாவில் உக்காந்து கொண்டான்.

வெளியில் சென்றிருந்தவர்கள்  வீட்டிற்கு வந்துவிட்டனர். அவர்கள் சென்று வந்த விவரங்களை பேசிக் கொண்டிருந்தனர். இந்திரா வேறு துணியை மாற்றிக் கொண்டு வந்தாள். கமலும் இந்திராவும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ள வில்லை.

பின்பு அனைவரும் தூங்கச் சென்றனர். கமலும் இந்திராவும் வழக்கம் போல படுத்துக் கொண்டனர்.  எதுவும் பேசிக் கொள்ளவில்லை.  மறுநாள் காலை இந்திராவை டிராப் பண்ண கூட்டிச் சென்றான். இருவரும்  அமைதியாக சென்றனர். இந்திராவின் ஆபிஸ் வந்ததும் பைக்கை நிறுத்தினான்.  இந்திரா வண்டியில் இருந்து இறங்காமல் உக்காந்திருந்தாள்.

"ஆபிஸ் வந்துருச்சு "

"வெளிய எங்கயாவது போலாமா "

"ஏன் என்ன ஆச்சு "

"மனசு சரியில்ல "

கமல் வண்டியை பார்க்குக்கு ஓட்டினான். இருவரும் சென்று அமர்ந்தனர்.

"சாரி அண்ணி "

"நீ எதுக்கு சாரி சொல்ற "

"என்னால தானே இப்போ மனசு சரியில்லாம இருக்கீங்க "

"நேத்து நடந்தது ஒரு விபத்து. அதுக்கு நீ மட்டும் காரணம் இல்ல கமல். என்மேலயும் தப்பு இருக்கு. நானும் ஒரு பொண்ணு தானே கமல். என் வாழ்க்கைல கிடைக்க வேண்டிய எந்த சந்தோசமும் கிடைக்கல. " கண்ணுல வழியுற கண்ணீரை தொடைச்சுக்கிட்டே பேசினாள்.

"அண்ணி என்ன சொல்றீங்க "

"ஆமா கமல். நாங்க கல்யாணம் மட்டும் தான் பண்ணிகிட்டோம். ஆனா வாழ்க்கைய ஆரம்பிக்கவே இல்ல.  அதுக்குள்ள விதி என்னோட வாழ்க்கைல விளையாடிருச்சு."

அவளோட மனசுக்குள்ள இருக்குற கஷ்டத்தை கேட்டு ரொம்ப வருத்தப்பட்டான்.

இந்திராவோட கையோட தன்னோட கையை கோர்த்தான்.
"அண்ணி உங்களுக்குள்ள இவ்வளவு கஷ்டம் இருக்கும்னு நான் நெனக்கல . உங்களுக்கு எப்பவும் நான் சப்போர்ட்டா இருப்பேன். "

இந்திரா கமலின் தோள் மேல்  ஆறுதலாக சாய்ந்து கொண்டாள்.

"கமல் வேற எங்கயாவது போலாமா "

"எங்க போலாம் சொல்லுங்க "

"எதாவது மூவிக்கு போலாம் "

ரெண்டு பேரும் ஒரு தியேட்டருக்கு போனாங்க.

"என்ன சீட் எல்லாம் காலியா இருக்கு "

"வீக் டேஸ்ல அவ்வளவு கூட்டம் இருக்காது."

தியேட்டரில் விளக்குகள் அணைக்கப்பட்டு படம் துவங்கியது. இந்திரா கமலுடன் கையை கோர்த்துக் கொண்டு படம் பார்த்துக் கொண்டிருந்தாள்.  போக போக தோளில் சாய்ந்து கொண்டாள். படத்தில் ஹீரோவும் ஹீரோயினும் உதட்டுடன் உதடு பொருத்தும் ஆழமான முத்தக் காட்சி வந்தது.  அதை பார்க்கும் போது இருவருக்குமே நேற்று நடந்த சம்பவம் கண்முன்னே வந்தது.
All is well
[+] 3 users Like kamappithan's post
Like Reply
#85
திரையில் ஹீரோ ஹீரோயினுக்கு பதிலாக இவர்களுடைய முகம் தான் இருவருக்குமே தெரிந்தது. கமலின் தோள் மேல் சாய்ந்திருந்த இந்திரா லேசாக முகத்தை நிமிர்த்தி கமலை பார்க்க, அதே நேரம் கமல் அண்ணியின் முகத்தைப் பார்த்தான். இந்திராவின் கண்ணில் காதலும் காமமும் கலந்திருந்தது.  படத்தில் முத்தக்காட்சியைத் தொடர்ந்து ரொமான்டிக் சாங் ஆரம்பித்தது. அதில் ஹீரோயினை கசக்கிப் பிழிந்தான் ஹீரோ. அந்த அளவுக்கு சாங் ரொமான்டிக்காக இருந்தது. அந்த ஹீரோயினுக்கு உதட்டில் ரத்தமே வந்திருக்கும் அளவுக்கு உதட்டில் சாறு எடுத்துக் கொண்டிருந்தான் ஹீரோ.

கமல் லேசாக தலையை குனிய, இந்திரா முகத்தை நிமிர்த்தி அருகில் வர,  சட்டென முகத்தை கீழே குனிந்து கொண்டாள். தோளில் இருந்து நிமிர்ந்து நேராக உட்கார்ந்தாள். கமலும் நேராக உட்கார்ந்தான். கமலின் கையை கோர்த்திருந்ததை விடுவித்து கையை உறுவிக் கொண்டாள். விளக்குகள் எரிந்தன. இடைவேளை...

"அண்ணி நீங்க ரெஸ்ட் ரூம் போயிட்டு வரீங்களா"

"இல்ல வேணாம்."

"உங்களுக்கு காபி வாங்கிட்டு வரவா இல்ல கூல்டிரிங்ஸ் வாங்கிட்டு வரவா "

"எனக்கு ஐஸ்கிரீம் " என்று குழந்தை மாதிரி சொன்னாள்.

கமல் சிரித்துக் கொண்டே சென்றான்.  கமல் சென்று ஒரு கூல்டிரிங்ஸை குடித்துவிட்டு கோண் ஐஸ் ம், குச்சியோடு இருக்கும் சாக்லெட் பிளேவர் ஐஸ் ம் வாங்கிக் கொண்டு சென்றான்.

இந்திரா ஐஸ் கிரீமை  பார்த்ததும்,
"ஹை ரெண்டா " ஆசையாக வாங்கிக் கொண்டாள்.

கோணில் நிரப்பிய ஐஸ்கிரீமை நாக்கை நீட்டி வழித்து வாய்க்குள் இழுத்து சிலிர்த்தாள். "ஹூஹூ"

அவளுடைய சிவந்த நாக்கு, அவள் உதட்டில் ஒட்டியிருந்த ஐஸ்கிரீமை  சுத்தம் செய்வதை ரசித்துப் பார்த்தான். இந்திரா கோண் ஐஸ்கிரீமை காலி செய்யவும் இடைவேளை முடிந்து மீண்டும் விளக்குகள் அணைக்கப்படவும் சரியாக இருந்தது. அடுத்த ஐஸ்கிரீம் கவரை பிரித்தாள்.  ஐஸை கையில் வைத்துக் கொண்டு படத்தைப் பார்த்தாள்.


அவ்வப்போது வாயில் ஐஸை சப்பியபடி படத்தைப் பார்க்க, ஐஸ் உடைந்து அவளுடைய நெஞ்சுக் குழியில் விழுந்து வழுக்கிக் கொண்டு பிளவுசுக்குள் சென்றது. கமலும் அதைப் பார்த்தான். அவன் முன்பு கூச்சத்தோடு ஐஸை வெளியே எடுத்துப் போட்டாள். கமல் தன்னுடைய கர்ச்சீப்பை எடுத்துக் கொடுத்தான். கூச்சத்துடன் வாங்கி துடைத்தாள். கமல் இப்போது  தன் விரலை நீட்டி இந்திராவின் உதட்டை அழுத்தித் துடைத்து விட்டதில் உதடு பிதுங்கியது.

பிதுங்கிய உதட்டோடு கமலைப் பார்க்க, அவனும் பார்த்துவிட்டு தன் கையை அவள் உதட்டில் இருந்து எடுக்க, இந்திரா அவன் கையைப் பிடித்து தன் கன்னத்தில் வைத்தாள். இந்திராவின் கன்னத்தில் வைத்துக் கொண்டு அவளுக்கு அருகில் முகத்தை கொண்டு சென்றான். இந்திராவின் ரோஜா இதழ்கள் பிரிந்து இருந்தன. அவள் மூக்கோடு தன் மூக்கு உரசியதும் அவளிடம் இருந்து தன் முகத்தை விலக்கி கொண்டு சென்றான் கமல். இந்திரா சட்டென அவன் முகத்தை தன் பக்கம் திருப்பி, சற்றும் தாமதிக்காமல் தன் உதட்டை அவன் உதட்டில் பொருத்தினாள்.

தயங்கி தயங்கி பின்வாங்கியவனுக்கு கிரீன் சிக்னல் கிடைத்தது போல இந்திரா தன் உதட்டைப் பொருத்தியதும், அவளுடைய முகத்தை இழுத்துப் பிடித்து ஆர்வமாக கிஸ்ஸடிக்கத் தொடங்கினான். இருவரும் முத்தமிட்டபடியே நெருங்கி உக்காந்து வசதி செய்து கொண்டனர். இந்திரா தன் கைகளால் அவனை அணைத்தபடி வாட்டமாக உதட்டைத் தந்தாள். ஐஸ்கிரீம் சாப்பிட்டு ஜில்லென்று இருக்கும் இந்திராவின் உதடு கமலுக்கு ஆர்வத்தைக் கூட்டியது. இந்திராவின் உதட்டை சப்பி உறிஞ்சியவன் அவள் உதட்டைப் பிரித்து தன்னுடைய நாக்கை உள்ளே செலுத்த, அதை வரவேற்று தன் வாய்க்குள் இழுத்து உறிஞ்சினாள். அவனுடைய நாக்கு வெளியே சென்றதும் தன் பங்குக்கு அவன் வாய்க்குள் செலுத்தினாள் இந்திரா.

இருவரின் முத்தப் போராட்டம் முடிவுக்கு வர, உதட்டை விடுவித்து இருவரும் முகத்தைப் பார்க்க தயங்கி நேராக உக்காந்து கொண்டனர். இந்திரா வெட்கத்துடன் தன் உதட்டைத் துடைத்துக் கொண்டாள்.
All is well
[+] 10 users Like kamappithan's post
Like Reply
#86
Super update
Like Reply
#87
keep it up bro
Like Reply
#88
Sema update bro... pls continue
Like Reply
#89
plz update bro
Like Reply
#90
Sema romantic updates bro
Like Reply
#91
Romance had started, no stopping hereafter. Why he is calling Anni. She is his wife. Interesting update.
Like Reply
#92
Like lovers, let Indra give a blowjob to kamal in theatre.
Like Reply
#93
Hi nanba.

After so many days sema hot update. But we expecting a big update. Plz nanba
Like Reply
#94
Super bro.. keep rocking...
Like Reply
#95
Super bro
Like Reply
#96
Good updated
Like Reply
#97
She is slowly getting aroused. Good narration.
Like Reply
#98
Indra is now in real heat.
Like Reply
#99
Super
Like Reply
Great story. Please update Smile
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)