அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
வாழ்க்கையின் தத்துவம் அருமை நண்பா
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
எத்தனை பதிவு இனி வந்தாலும் பரவாயில்லை கதை வந்தா போதும். ஆர்வம் அதிகரித்தது பொறுமை இழந்து தவிக்கும் வாசகர்களை காக்க வைக்காமல் இருப்பது நல்லது.
Like Reply
பாகம் - 55 

தன்னைக்காட்டிலும் பேரன்புடன் அவனை யாராலும் காதலிக்க முடியாது என்ற அதீத நம்பிக்கையில், நீ என்னைத்தான் காதலித்தாக வேண்டும் என்று கட்டளையிட்ட மது, அதே நம்பிக்கையுடன், வாழ்வின் அடுத்த அத்தியாயத்தையும் எதிர்கொண்டிருக்கலாம். அல்லது மணியின் எண்ணப்படி எதுவும் ஆகாது என்று எதிர்காலத்தை எண்ணி வருந்தாமல், நிகழ்காலத்தில் இன்பமாய் இருந்திருக்கலாம். எப்போதும் தங்கள் உறவின் ஆளுமையாக இருந்த மது, மணி ஹைதராபாத்தில், தனியாக தவித்து, தன்னை தவிர்த்த போதும், அதே ஆளுமையுடன் செயல்பட்டு, அங்கு செல்லாமல் இருந்து இருக்கலாம். அவனை சமாதானப் படுத்துவதற்காக, அந்த ட்ரெயின் டிக்கெட் புக் செய்யாமல், அவனுடன் விமானத்திலேயே கோயம்புத்தூர் வந்திருக்கலாம். ஹைதராபாத்தில், அவனுக்கு உதவும் என்று நினைப்பில், சிவாகுருவின் நம்பரை, முன்பின் அறியாதவர்களிடம் கொடுக்காமல் இருந்திருக்கலாம். தன் தாயிடம் சொன்னதைப் போல, ரயில் நிலையத்திலிருந்து, வீட்டுக்கு வராமல், நேத்ராவிடம் சென்றிருக்கலாம். அதுவரை, தங்கள் உறவு வெளிஉலக்கிற்கு தெரியாமல், ஏன் தங்கள் குடும்பத்துக்கே தெரியாமல், சர்வ ஜாக்கிரதையாக இருந்துவந்த, சிவகாமியும், சிவகுருவும், இன்னும் கொஞ்சம் கவனத்துடன் இருந்திருக்கலாம். ஹைதராபாத்தில், மது, சந்தித்தவர்கள் மூலம், சிவகுருவுக்கு, மது, மணியின் காதல், தெரியாமல் இருந்திருக்கலாம். தன்னுடன் மனைவி போல் வாழ்ந்தவளிடம், கொஞ்சம் கருணையுடன், தன் இச்சை புத்தியை கட்டுப்படுத்திக் கொண்டு, மதுவைப்பற்றி சிவகுரு பேசாமல் இருந்திருக்கலாம். சிவகுருவின் சாமியார் அண்ணன், சாமியாராக போகாமல், ஒரு சராசரி வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம். சாமியாராய் போன பின்பும், சிவகுருவுக்கு சுபாவிற்குமான, திருமணத்தை, எதிர்க்காமல் இருந்திருக்கலாம். சிவகுருவும், சுபாவும், மணியை, ஒரு சராசரி பெற்றோரைப் போல பாசம் காட்டி வளர்த்து இருக்கலாம். மணியை, மது, கடைசிவரை தம்பியாகவே பார்த்திருக்கலாம். மணி, மதுவிற்கு முன்பாக பிறந்திருக்கலாம்.

வாழ்வின் ஏதோ ஒரு இக்கட்டான நிலையில், நமக்கு கிடைத்த உதவியோ, கிடைக்காமல் போன உதவியோ, நம்மை வெகுவாக பாதித்து இருக்கும். அப்படி ஒரு நிகழ்வு, எல்லோரது வாழ்விலும் வந்திருக்கும். இங்கு வாழ்க்கையில், எதுவுமே தன்னிச்சையாக நடப்பதில்லை, நமக்கு தக்க சமயத்தில் கிடைத்த உதவிக்கு, அதன் பின்னாலான சங்கிலி தொடர்களில், எந்தவித இடையூறும் இல்லாமல் இருந்திருக்கும். நமக்கு கிடைக்காமல் போன உதவியின் பின்னால் ஏதோ ஒரு இடையூறு நிகழ்ந்திருக்கும். அப்படி, இவர்களின் வாழ்க்கையில் நடந்த இடையூறும் காரணமாகத்தான், விதியின் செயலால், இல்லை!! இல்லை!! குழப்ப விதியின் கோட்பாட்டால், தங்கள் வாழ்வின் அஸ்திவாரம் என நம்பியிருந்த நம்பிக்கை அனைத்தும் பிடிங்கி எறியப்பட, மது டெல்லியில், வாழ்க்கையே வெறுத்து, வெம்பி போய், கண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தாள். மணியோ, இங்கு கோயம்புத்தூரில், உயிர்வாழவே விருப்பம் இல்லாமல், தன்னை மாய்த்துக் கொள்ள துணிந்து, உணர்வில்லாமல் கிடக்கிறான் மருத்துவமனையில்.

***************

சம்பவம் நடந்து மூன்று நாள் கழித்து,

அன்று கல்லூரிக்கு விடுமுறை, என்பதால் தாமதமாகவே எழுந்தால் மது. குளித்து முடித்து உடை மாற்றுவதற்காக, உள்ளாடை அணியும் போது தான் கண்ணில் பட்டது அது. தங்கள் காதலின் முத்திரையாக, அவள் குத்திக் கொண்ட டேட்டூ, வலது பக்க மார்பில், மணியின் பற்களின், உதடுகளின் அச்சு. தனது மார்பில் குத்தப்பட்டிருந்த பச்சை, அவள் காதலின் முத்திரையை, வெருமையாக பார்த்துக் கொண்டிருந்தவள், அப்படியே, ஒடுங்கி உட்கார்ந்து, அழ ஆரம்பித்தாள்.

மனதெல்லாம் காதலோடும், கனவுகளோடும் கோயம்புத்தூர் சென்றவளுக்கு, பச்சை மரத்தில் விழுந்த இடியாக வந்தது அந்த வீடியோ. அது பற்றவைத்த நெருப்பில், அவள் காதலும் கனவுகளும் அழிவு போக, பித்துப்பிடித்ததுபோல் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தவள்

"எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணு பிரதீப்!!" அழைத்துப்போக வந்த பிரதீப்பிடம் கேட்க, அவனும் தலையாட்டினான்.

"இத, எங்க அம்மா பெயருக்கு மாற்றி எழுதணும்" விற்க முடிவு செய்திருந்த பத்திரத்தை அவனிடம் நீட்ட, குழம்பிப்போன அவன் என்ன ஏது என்று கேட்டதற்கு,

"ப்ளீஸ், என்ன நேத்ரா வீட்டுல ட்ராப் பண்ணு!! பிளீஸ்!!" மதுவின் முகம் பார்த்தே, ஏதோ சரியில்லை என்று அவனுக்கு தோன்ற, நேத்துராவுக்கு "லீவ் எடுத்துக்கொண்டு உடனே உன் வீட்டுக்கு வா" என்று மெசேஜ் அனுப்பிவிட்டு, மது கேட்டுக் கொண்டதைப் போலவே நேத்ராவின் வீட்டில் அவளை இறக்கி விட்டான்.

"முடிஞ்சா இன்னைக்கு ஈவினிங்குள்ள இத முடிச்சு கொடு!!" பத்திரத்தைக் நீட்டியவளிடம் அதை வாங்கிக் கொண்டு, நேத்ராவிடம் கண்ணைக் காட்டிவிட்டு, மது பணித்த பணியை செய்ய கிளம்பினான், பிரதீப்.

"என்னாச்சு பானு, ஏன் டல்லா இருக்க?" என்று கேட்ட நேத்ராவிடம்,

"சொல்றேன்!!” தலையாட்டிய மது.

"எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு!!, நான் கொஞ்ச நேரம் படுத்துக்கவா?" கேட்டவாறே படுக்கையறைக்கு சென்ற மது, போர்வைக்குள் தன்னை புதைத்துக்கொண்டாள்.

வெம்பி புழுங்கும் மதிய வேளையிலும், போர்வையைப் போர்த்திக் கொண்டு தூங்கும் மதுவின் அருகில் வந்த நேத்ரா, அவளது நெற்றியை தொட்டுப் பார்த்து, காய்ச்சல் இல்லை என்று உறுதி செய்து கொண்டதும், ஏசியை போட்டு விட்டு வெளியே வந்து, பிரதீப்புக்கு அழைத்தாள். "விற்க வேண்டும் என்று சொன்ன சொத்தை, தற்போது அம்மா பெயருக்கு மாற்ற சொல்கிறாள்" என்று பிரதீப் சொல்ல, குழம்பிப்போனவள், தன் தோழிக்காக வருந்தினாள். மாலை எழுந்து வந்த மது, தனக்கு பசிப்பதாக கூற, அவளின் பசி தீர்க்க, உணவு சமைத்துக் கொடுத்த நேத்ரா, அவள் சாப்பிட்டு முடித்ததும் என்ன ஏது என்று கேட்க, மீண்டும் தனக்கு சோர்வாக இருக்கிறது என்ற மது, படுக்கை அறைக்குச் சென்று போர்வைக்குள் சுருண்டு கொண்டாள்.

மறுநாள் நினைத்ததைப் போல, தான் விற்க நினைத்த சொத்தை, சிவகாமியின் பெயரில் எழுதி விட்டு, தன் பெயரில் வங்கிக் கணக்கில் இருந்த, அனைத்து தொகையையும் சிவகாமியின் பெயருக்கு காசோலையாக எழுதி, இரண்டையும் சிவகாமிக்கு கொரியர் அனுப்பிவிட்டு, நேத்ரா வீட்டுக்கு வந்தால் மது. வந்தவள், தனது உடமைகளை பேக் செய்ய, அதுவரை பொறுத்துக் கொண்டிருந்த நேத்ரா, பிரதீப்பிடம் கண்ணை காட்ட, அவன் புரிந்து கொண்டு வெளியே சென்றதும்

"என்ன தாண்டி ஆச்சு?, ஏன் இப்படி இருக்க?, ஏதாச்சு சொல்லு? சொன்னாதான, ஏதாவது பண்ண முடியும்?" சற்று அதட்டலாகவே, மதுவின் தோளைப் பிடித்து உலுக்க

தன் மொபைலை எடுத்து நோண்டியவள், அந்த வீடியோவை ஓடச் செய்து, நேத்ராவின் பக்கம் திருப்பினாள்.

"ச்சீ" என இரண்டு நொடியிலேயே முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

"நான் கிளம்புறேன்!!, டெல்லி போயிட்டு உனக்கு கூப்பிடுறேன்!!" மது வெளியேற, அவளை இந்த நிலையில் அனுப்ப மனமில்லாமல், தடுக்கவும் தெம்பில்லாமல், தவித்துப் போய் நின்றாள் நேத்ரா. தான் கண்ட காட்சி கொடுத்த அதிர்ச்சியிலிருந்து, விலகாமல்.

*************

இரவு, டெல்லி திரும்பிய மது செய்த முதல் காரியம், பழைய சிம்கார்டை தூக்கி எறிந்தது தான். அந்த சிம்கார்டோடு சேர்த்து, கோயம்புத்தூரின் மொத்த உறவுகளைத் துறந்து இருந்தாள், அவள். பிறகு விடுதி அறைக்கு வந்தவள், மீண்டும் சுருண்டு படுத்துக் கொண்டாள். கோபம், விரக்தி, இழப்பின், சோகத்தின் வலி என்று எதையுமே உணரும் நிலையில் அவள் இல்லை. இப்பொழுது அவள் ஆசை ஆசையாய் குத்திக்கொண்ட அவள் காதலின் முத்திரையை பார்க்கும் வரைக்கும்.

மூன்று நாள், இல்லாத மொத்த உணர்வுகளும் தன்னை ஆட்கொள்ள, ஆற்றுவார் தேற்றுவார் இல்லாமல் முடிவே இல்லாத, தீராத கண்ணீரில் தீக்குளித்தாள். நேரம், செல்லச்செல்ல அவளின் கண்ணீரும், அழுகையும், கூடியதே தவிர, கொஞ்சமும் குறையவில்லை, குறைவதற்கான அறிகுறியும் தெரியவில்லை.

****************

"ஏண்டா கண்ணு!! வந்ததுல இருந்து மூஞ்ச தூக்கி வச்சுக்கிட்டு இருக்க?" எட்டு வயதான மணியிடம், அவனது பெரியாச்சி கெஞ்சிக் கொண்டு இருக்க,

"ஹும்" அவளிடம் மீண்டும் சினந்து கொண்டவன், தன் தாத்தா வந்ததை கண்டதும், அவரை நோக்கி ஓடினான்.

"ராஜா குட்டி, எதுக்கு கோவமா இருக்காரு?" பேரனுக்கும் தன் அக்காவுக்குமான உரையாடலைக் கேட்டுக் கொண்டு வந்தவர், அவனை தூக்கிக்கொண்டார்.

"எதுக்கு தாத்தா எனக்கு மணிகண்டன்னு என்று பேர் வச்சீங்க?" தாத்தாவிடமும் முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள, அவன் கன்னத்தில் முத்தமிட்டவர்

"அது, நம்ம பழனி ஆண்டவர் பேருடா!!" தான் முத்தமிட்ட கன்னத்தை, முகத்தை சுளித்தவாறு துடைத்துக் கொண்டிருந்த, மணியைப் பார்த்து சிரித்தார்.

"ரொம்ப, ஓல்ட் நேம் தாத்தா, எனக்கு பிடிக்கல, ஸ்கூல்ல பிரெண்ட்ஸ் எல்லாம் கிண்டல் பண்றாங்க!!" மணியின் கோபத்திற்கான காரணம் உணர்ந்து அவர் மேலும் சிரிக்க

"இப்படித்தான், ஸ்கூல்ல எல்லாரும் சிரிக்கிறாங்க!!" அழுகும் பாவனைக்கு மணியின் முகம் மாற,

"தங்கம் சாப்டீங்களா?" பேரனின் முகம் மாறுதலை கண்டவர், சிரிப்பை விடுத்து, பேச்சை மாற்றினார்.

"எனக்கு வேற பேரு வையுங்க!!" அவன் விடுவதாக இல்லை.

"சரி மாத்திடலாம், உனக்கு புடிச்ச பெயர் என்னன்னு சொல்லு, அதையே உனக்கு வெச்சுடுவோம்!!.....…......" என ஆரம்பித்து ஏதேதோ பேசி அவனை சமாதானப்படுத்தினார்.

எப்போதும் போல இரவு உணவை முடித்துக் கொண்டு, தன் மடியில் படுத்து கிடக்கும் மணியிடம் கதையை கதை பேசிக் கொண்டிருந்தவர்,

"உனக்கு, முதல்ல வேற பேருதான் வைக்கனும்னு நினைச்சேன்!!" மெதுவாக ஆரம்பித்தார் மணியின் தாத்தா.

"அது என்ன பேரு?" பெயர் என்றதும், உற்சாகத்துடன் வினவினான் மணி.

"முத்துரதம்!!" அவர் சொன்னதும், முகம் சுளித்தாள் மணி.

"என்ன முஞ்சு எப்படியோ போகுது?" தன் கணவன் பெயரை கேட்டதும் முகம் சுளித்த பேரனை, வம்புக்கு இழுத்தால் சிவகுருவின் அம்மா, மணியின் பெரியாச்சீ.

"நல்லாவே இல்ல!!" சுளித்த முகத்தை மாற்றவில்லை மணி.

"அது என் வீட்டுக்காரர் பேரு!!, அந்தப் பேரு வாங்குவதற்கு எல்லாம் குடுத்து வச்சிருக்கணும்!!" தன் கணவனின் பெயர் பற்றி அவனது பெரியாச்சீ மணியிடம் பீற்றிக் கொள்ள

"அப்போ எதுக்கு எனக்கு மணிகண்டன் பேரு வச்சீங்க?" திடீரென்று எதோ நினைத்தவன் தாத்தாவிடம் கேட்க

"உங்க பெரியப்பா பேரு என்ன?" கேள்வி கேட்டவ னிடம், கேள்வி கேட்டார், தாத்தா.

"என் பெயர் தான்!!"

"உன் பேற என் மகனுக்கு வைக்கல!! என் மகன் பேரன் தான் உனக்கு வச்சிருக்கோம்!!" வந்ததில் இருந்து தன்னிடம் முகம் கொடுத்து பேசாமல், இப்பொழுது தன் தம்பியின் மடியில் படுத்துக்கொண்டு, காலாட்டிக் கொண்டிருக்கும் தன் பேரனின் செயலால், பொருமிய அந்த கிழவி. தன் அக்காவை, பேசாமல் இருக்கும் படி செய்கையால் சொன்னவர்

"நீ, உன், பெரியப்பாவா பாத்திருக்கியா?" மீண்டும் தன் பேரனிடம் கேட்டார்

"இல்லையே!!, அவர்தான், நான் பிறக்குறதுக்கு முன்னாலேயே, சாமி ஆயிட்டாரே!!" உதட்டைப் பிதுக்கினான் மணி.

"உங்க பெரியப்பா சாமியா ஆனதும், உங்க ஆச்சீ அழுதுக்கிட்டே இருந்தா!! அவ அழுததை பார்த்து, "ஐயோ பாவம்"னு இரக்கப்பட்ட கடவுள், அவ பையன, சின்ன குழந்தையாக்கி, உங்க அம்மா வயித்துக்குள்ள வச்சுட்டாரு, அப்புறம் நீ பொறந்த!! அதனாலதான் உனக்கு மணிகண்டன்னு பேரு வச்சோம்!!" எப்பொழுதும் போல் அவர் மணிக்கு கதை சொல்ல,

ஏன் என்ன ஆச்சி வயித்துல வைக்காம, அம்மா வயித்துல வச்சாரு கடவுள்?” என்ற பேரனின் துடுக்குத்தனத்தில் பெரியவர்கள் சிரிக்க

"அப்ப நான் சாமியா?" கதையில் சுவாரசியமாய் இருந்த மணி, பெருமிதத்துடன் கேட்டான்.

"ஆமா, உங்க பெரியப்பா மாதிரி, நீயும் எங்க குல சாமிதான்!!" உவகையால் பேரனின் கன்னம் தடவினார். அதைத் தொடர்ந்து விடாமல் கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்க, அவரும் சளைக்காமல் பதில் சொன்னார். அவரிடம் படுத்துக்கொண்டே பேசிக்கொண்டு இருந்தவன், நான் தூங்கிப் போனேன்.

"மணிகண்டா!!, மணிகண்டா!!" என்று அவன் பெயரை சொல்லி யாரோ அழைக்க, எழுந்தவன், இருபது வயது மணிகண்டன். சின்ன வயதில் நடந்தது கனவாக வர, எழுந்தவன் பேயறைந்தது போல் விழித்துக் கொண்டிருந்தான்.

"என்னாச்சு தங்கம்!!" என்று கேட்ட தன் பெரியாச்சீயிடம், ஒன்றும் இல்லை என்பது போல் தலையை ஆட்ட,

"இன்னும் சாப்பிடல தங்கம்!!" விபத்தில் சிக்கி உயிர் பிழைத்து வந்த, தன் பேரனின் தலைதடவி, கலங்கிய கண்களுடன் பெருமூச்சு விட்டாள் அந்த மூதாட்டி.

**************

அந்த ஆக்சிடென்ட் நடந்த இரண்டு வாரங்கள் கழித்து, ஹாஸ்பிடலில் இருந்து வீட்டுக்கு வந்த நாளில், இவனது அறைக்கு வந்த தாத்தா

"போதும் டா தங்கம்!! இனிமேல் நீ இங்க இருக்க வேண்டாம்!! நம்ம வீட்டுக்கே வந்துரு" என்று சொல்லி, அவன் கைகளை பிடித்துக் கொண்டு அழுதவர், அடுத்த நாளே, அவனை அழைத்துக் கொண்டு பழனி சென்றுவிட்டார். பழனி வந்தும், இவன் எதுவும் பேசாமல் எதையோ பறிகொடுத்தது போல் இருக்க, என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துப் போயினர் பெரியவர்கள் மூவரும். பின் யாரோ சொல்லித்தான், அவனை, அவனது பெரியப்பாவின் சமாதிக்கு அழைத்துச் சென்றார் அவனது தாத்தா. அங்கு தான் அவன் வாழ்க்கையே மாறப் போகிறது என்று தெரியாமல். அழைத்துச் சென்றவர், அங்கிருந்த விபூதியை எடுத்து நெற்றியில் பூசிவிட்டு, அவனுடன் சேர்ந்து அப்படியே அருகில் இருந்த திண்டில் அமர்ந்து விட்டார். இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

**************

"தூங்கிட்டியா தம்பி?" என்றவாறு மணியன் அறையில் நுழைந்தார் தாத்தா. கண்ணைத் திறந்து பார்த்தவன், எதுவும் பேசாமல் அமைதியாய் இருக்க, சற்றுமுன் "மானாட்டம் துள்ளித்திரிஞ்ச புள்ள, இப்படி பொட்டி பாம்பா சுருண்டு கிடக்கிறானே" என்று அழுதபடி, மூக்கைச் சிந்திய, தன் மனைவி வருந்தி அழுத்துதான், நினைவுக்கு வந்தது மணியின் தாத்தாவுக்கு. மணி இப்படி எதுவும் பேசாமல் பித்துப் பிடித்தவன் போல் இருப்பதை பார்க்கமாட்டாமல் தான், அவனை கோயம்புத்தூரில் இருந்து பழனிக்கு, அழைத்து வந்தார் அவனது தாத்தா. பெரியவர்கள், மூவரும் என்னென்னவோ பேசிப் பார்த்தும், பேசுவேனா என்று இருந்தான் மணி.

விபத்தின் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியில், பயத்தில், அமைதியாய் இருப்பதாக அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆழ்கடல் பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும், அடி நீரோட்டத்தின் இழுப்பு அளவிட முடியாத அளவு இருக்கும். அதேபோலத்தான் வெளியில் அமைதியாக இருந்தாலும், மணி என் உள்ளம் அலைக்கழிக்கப் பட்டுக்கொண்டிருந்தது. சிவகுருவின் எதிர்வினையை கொஞ்சம் அவன் எதிர்நோக்கி இருந்தாலும், இப்படி நடக்கும் என்பது அவன் சிந்தனைக்கு அப்பாற்பட்டது. மருத்துவமனையில் விழித்து, உயிருடன் தான் இருக்கிறோம் என்றவன் உணர்ந்த, அடுத்த கணம் அவன் சிந்தித்தது, எப்படித் தன்னை மாய்த்துக் கொள்வது என்பதுதான். தாத்தாவின் அழுகையே, அந்த எண்ணத்தை, அவனை கை விட வைத்தது தற்காலியமாக.

சிவகாமி தன் பிறப்பை பற்றி சொன்னது ஒரு புறம் புழுவைப் போல அவனது மூளையை அரித்துக் கொண்டு இருந்தது என்றால், மது அந்த வீடியோவை பார்த்து விட்டாள் என்ற உண்மை அவன் உள்ளத்தை குடைந்து கொண்டிருந்தது.

"பொண்டாட்டியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட போல் ஒரு நாளும் அந்த ஆள் நடந்ததில்லையே?”

"ஒருவேளை சிவகாமி ஆன்ட்டி பொய் சொல்லி இருப்பாங்களோ?”

"இல்லை!! இல்லை!! அந்தாளு என்ன வெறுக்குறதுக்கு வேற என்ன காரணம் இருக்க முடியும்?”

"புருஷன் சந்தேகப்படுவது கூட புரியாத முட்டாளா அவள்?”

"அந்த வீடியோ எப்படி அந்தாள் கைக்கு போச்சு?”

என்று ஒரு நொடி, அமைதியாக தெளிவாக சிந்தித்தால், அடுத்த நொடி

"ஏதாவது பண்ணனும், கண்டிப்பா அந்தாள பழிவாங்கியே தீரனும்!!

"உயிரைக் கொடுத்தாவது, டென்னிஸ் பெரியாளாகி, இவன் என் அப்பாவே இல்லன்னு ஊருக்கே சொல்லணும்!!"

ஆத்திரத்தில் அடக்கமுடியாமல் திரியும் அவன் சிந்தனை

"வலது உள்ளங் கைகளையும், விரலையும் மட்டும் ஏழு எலும்பு முறிவு? இடது காலையும், சின்னதா ஒரு எலும்பு முறிவு?"

"கை சரியாகி, பழையபடி ஸ்ட்ராங்கா ஆகுறதுக்கு, எப்படியும் ஒரு வருஷம் ஆகும்!!, பழையபடி விளையாட முடியுமா?"

"மது வந்த வீடியோவை பாத்துட்டாளே?!!"

"மது முகத்துல இனி நான் எப்படி முழிப்பேன்?"

"சிவகாமி ஆண்ட்டி மோகத்துல நான் எப்படி முழிப்பேன்? என்னை எவ்வளவு நம்பினார்கள்?"

"அந்தாளு ஒருவேளை அந்த வீடியோவை தாத்தாக்கு அனுப்பினா? ...............ஐயோ!!”

"என்ன, இப்போ, இந்த உலகத்தில, மனுஷனா மதிக்கிறதுக்கு, பாசம் காட்டுறதுக்கு மிச்சமிருக்கிறது தாத்தாவும், ஆட்சிகளும் தான், இவங்களுக்கும் அந்த அசிங்கம் தெரிஞ்சா? ......”

அய்யோ!!அய்யோ!! என அவன் மனம் கதற

நிமிடத்துக்கு ஒரு கேள்வியேன, அவனைக் கொன்று தின்று செறித்துக் கொண்டிருந்தது. ஒவ்வொரு நொடியும் செத்துவிடு!! என்று அவனுக்குள், அந்த மிருகம் கட்டளையிடும், பின் மருத்துவமனையில் சிறு குழந்தை என கதறி அழுத அவனது தாத்தாவின் அழுகை, அவனது நினைவு அவனது மனஉறுதியை எல்லாம் கரைத்துவிடும்.

********************
[+] 2 users Like Doyencamphor's post
Like Reply
"நாளை மறுநாள், ஹாஸ்பிடல் போகணும்!!" பதில் பேசாமல் வெற்றுப் பார்வை பார்த்தவனை, அப்படியே விட்டுவிட்டு போக மனமில்லாமல், மெத்தையில் அமர்ந்த தாத்தா, மணியின் தலையை பற்றி தன் மடியில் வைத்துக் கொண்டு, கட்டுப்போட்டு இருந்த அவனது வலது கையை, எடுத்து தன் கைகளுக்குள் வைத்து தடவியவாறு அவனிடம் பேச்சுக் கொடுத்தார்.

"....................." வெற்றுப் பார்வையையே பதிலாக தந்தான்.

"கவலை படாத கண்ணு!!, ரெண்டு மாசத்துல மறுபடியும் விளையாட ஆரம்பிச்சுடலாம்!!" பேரனின் உணர்வற்ற நிலைக்கு, இனி டென்னிஸ் விளையாட முடியாது என்ற பயம், கவலை காரணமாக இருக்குமோ என்று நினைத்துக் கொண்டு, அவராகவே பேச ஆரம்பித்தார்.

"இங்க வேண்டாம் ராஜா!!.... உனக்கு சரியானதும், நாம பேசாம கிளம்பி அமெரிக்கா போயிரலாம், ஏற்கனவே நல்ல டென்னிஸ் கோச்சிங் கிளப் பத்தி விசாரிச்சிக்கிட்டு தான் இருக்கேன்..... அடிபட்டத நினைச்சி மனசு விட்றாத.... எல்லாமே சின்ன, சின்ன, அடிதான், நீயே பார்த்தே இல்ல, அஞ்சு நாளிலேயே டிஸ்சார்ஜ் பன்னிக்கலாம்ணு சொன்னாங்க.... இந்த மாதிரி நேரத்துல தான் தங்கம், நாம ரொம்ப தைரியமா இருக்கணும், தாத்தா இருக்கேன்........ எதுக்கும் கவலைப்படாத, டேண்ணிஸ்ல இந்த உலகமே திரும்பிப் பார்க்கிற அளவுக்கு, நீ பெரிய ஆளா வருவ. ரெண்டே மாசத்துல இங்கிருந்து கிளம்பலாம், அமெரிக்கா ........ உனக்கு வேண்டாம்னா, நீ போன வருஷம் போனியே அந்த ஸ்பெயின் கோச்சுக்கிட்ட கூடப் போகலாம்" தன் பேரனுக்கு தெம்பு சொல்வதாய் நினைத்து, அவருக்கு, அவரே தெம்பு சொல்லிக் கொண்டிருந்தார் அந்த முதியவர்.

தாத்தாவின் பேச்சு அவன் காதில் வெறும் சத்தமாக மட்டும்தான் ஒலித்தது, சொற்களாக அல்ல.

*************

"தாத்தா, என்ன நம்ம குரூப் போட சேர்மன் ஆக்குங்க!!" மறுநாள் காலை, எப்பொழுதும் போல் தன் பேரன் தேவையில்லாததை சிந்திக்கக் கூடாது என்ற எண்ணத்தில், அவனிடம் நம்பிக்கையை விதைக்கும் விதமாக தன்னுடைய ஆரம்பகால தொழில் முயற்சிகளை, சவால்களை, அவர் சொல்லிக் கொண்டிருக்க, திடீர் என்று கேட்டான் மணி.

சட்டென்று அமைதியாகி விட்டார், விபத்திற்குப் பிறகு முதல் முறையாக, தன் சுயத்தை தேவையைத் தாண்டி அவன் பேச, முதலில் அவன் கேட்டதன் அர்த்தம் உணர்ந்தவர் அதிர்ச்சியானார், பின் சுதாரித்துக் கொண்டு

"இப்பவே, நீதான் அது எல்லாத்துக்கும் அதிபதி .....டா!!...ராஜா!!" சிரித்தவாறே, அவனது முதுகை வாஞ்சையாக தடவினார்.

"இல்ல!! எனக்கு நம்ம குரூப்போட சேர்மன் ஆகணும், ஆக்க முடியுமா? முடியாத?" சிவகுருவுக்கு மேலான பதவியில் அமர்ந்தே ஆக வேண்டுமென்று, அவனுக்குத் திடீரென்று ஒரு சிந்தனை தோன்ற, மீண்டும் கேட்டான் மணி.

"அதுக்கு என்ன ராஜா, எப்படி இருந்தாலும், ஒரு நாள், நீ நம்ம குரூப்போட சேர்மன் ஆகத்தான் வேணும்!! ஆனா அதுக்கு முன்னால, ஏதாவது பிசினஸ் ஸ்கூல்ல ஜாயின் பண்ணி மாஸ்டர்ஸ் பண்ணு!! திரும்பி வந்த உடனே அந்த சேர்மன் சீட் உனக்குத்தான்!!" பேரனுக்கு தாத்தாவாக இருந்தாலும், அவன் அதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பேசினார்.

"என் தாத்தா? இப்பவே என்ன சேர்மன் ஆக்கினா, என்னால அதுக்கேத்த மாதிரி செயல்பட முடியாது என்று நினைக்கிறீங்களா? எனக்கு அதுக்கான அறிவு, திறமை இல்லன்னு நினைக்கிறீங்களா? இல்லை, எனக்கு அந்த தகுதி இல்லையா?" தனது விரக்தியை, அவன் வெளிப்படுத்த, அவன் சும்மா கேட்கவில்லை, நிஜமாகவே கேட்கிறான் என்பதை உணர்ந்த தாத்தா, சிறிது நேரம் தீவிரமாகச் சிந்தித்தார்.

"முதல்ல, இந்த மாதிரி முட்டாள் தனமா நினைக்கிறது நிறுத்து" முதல் முறையாக தன் பேரனை கடிந்துகொண்ட தாத்தா, கொஞ்சம் தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டு

"நீ என்னோட புள்ள, என்னோட வளர்ப்பு!! உனக்கு எல்லா தகுதியும், திறமையும் இருக்கு!!. ஆனா பிஸினஸ்ங்கிறது, வெறுமனே காசு சம்பாதிக்கிறதுக்கு இல்ல!!, நம்மள நம்பி, நேரடியாகவும் மறைமுகமாகவும் குறைந்தபட்சம், ஒரு, லட்சம் பேராவது இருக்காங்க!!. அத்தனை பேரோட வாழ்க்கைக்கும் ஆதாரமா, நம்ம பண்ணுற தொழில்கள் இருக்கு!!. இது எல்லாம், நான் ஏற்கனவே உனக்கு சொன்னது தான்!! இன்ஜினியரிங் வேண்டாம், டிராப் பண்ணிக்க, நீ காலேஜ் சேரும் போதே, நான் சொன்ன மாதிரி, USலையோ, UKலையோ, போய், ஏதாவது பிசினஸ் ஸ்கூலில் சேர்ந்து, ரெண்டு, மூணு, டிப்ளமோ பண்ணிட்டு வா!! தொழில் பண்ணுவதற்கு உத்வேகம் இருக்கிற, அதே அளவுக்கு, அது சார்ந்த புரிதலும் இருக்கணும்!! நான் சொல்றதை செய், நீ திரும்ப வந்ததும், நீ கேட்டதை நான் செய்கிறேன்!!" மணி என் கன்னத்தை தடவிவர், அவனைப்பார்த்து புன்னகைத்தார். மறுப்பையும், அவனை பெரிதாக காயப்படுத்தாதவாறு தெரிவித்தவர், அதே நேரம் அவனது ஆசையை அடைவதற்கான, வழியையும் தெளிவாக காட்டினார். அதன்பின் எதுவும் பேசவில்லை மணி.

***************

மனி தன் தாத்தாவிடம் "என்ன நம்ம குரூப் போட சேர்மன் ஆக்குங்க!!" என்று கேட்ட, அதே நாள், மாலை, டெல்லியில்.

"என்னதான் ஆச்சு?" என்று கேட்ட, ரஞ்சித்தை நிமிர்ந்து பார்த்தாள் மது.

கோயம்புத்தூரில் இருந்து திரும்பி வந்த மதுவை முதல் முறை கண்டதுமே, ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று உணர்ந்து கொண்டவன், அவளாகவே சொல்லட்டும் என்று பொறுமை காத்தான். அந்தப் பொறுமை, சிறிது நேரத்திற்கு முன், அவள் கல்லூரிக்கு அருகில் உள்ள பிரபல மருத்துவமனையில், இரவு டூட்டி டாக்டராக, சேர்ந்தது தெரிந்தும், பறந்து போனது அவனது பொறுமை. பொறுக்க மாட்டாமல் கேட்டு விட்டான், அவன் கேட்டதுமே கண்ணீர் வடிக்க ஆரம்பித்தாள் மது.

"வேணாம், வேணாம், நீ எதுவும் சொல்ல வேண்டாம்!! இட்ஸ் ஓகே!! இட்ஸ் ஓகே!! டேக் யுவர் டைம்!!" பதறியவனைப் பார்த்ததும், கண்ணீரை துடைத்தவள்.

"செத்துட்டான்!!" மீண்டும் அழுதாள்.

"வாட்?" அதிர்ச்சியில், தன் காதில் விழுந்ததை, நம்ப முடியாமல், திரும்ப கேட்டவனிடம்

"நான் கோயம்புத்தூர் போன அன்னைக்கு, நடந்த ஒரு ஆக்ஸிடெண்ட்ல, அவன் செத்துட்டான்!!" அன்று அவனுக்கு உண்மையிலேயே நிகழ்ந்த விபத்தை அறியாமல், அழுகையின் ஊடே, தனக்கு தானே சொல்லிக்கொண்டதை, ரஞ்சித்துக்கும் சொன்னவள், அவனிடம் "ஸாரி!!” என்று சொல்லிவிட்டு, விடுதியை நோக்கி நடந்தாள், அழுதவாறே.

அதிர்ந்து போய், அழுது கொண்டு செல்லும் மதுவையே பார்த்துக்கொண்டிருந்தான் ரஞ்சித். அவள் சொன்னதை கிரகித்துக் கொண்டவன், நம்புவதா? வேண்டாமா? என்று குழம்பிப் போனான். அவள் சொன்னதில் சந்தேகம் இருந்தாலும், அவள் சொன்ன விதத்தில் அது உண்மையாய் இருக்குமோ? என்று நினைக்க, அவளுக்கு கண்ணீரை வரவழைத்த அதே வலி அவனுக்குள்ளும், இரண்டாம் முறையாக.

அறைக்கு வந்தவள், வாய்விட்டு அழுதாள். அவன் கட்டிய தாலியை கோர்த்து மாட்டி இருந்த தங்கச் சங்கிலியை, கழட்டி வீசிஎறிந்தவள், அடக்க மாட்டாமல் அழுதாள். ஆவேசம் கொண்டவளாக கண்ணீரை துடைத்துவிட்டு, முகம் கழுவி, கிளம்பி, தான் புதிதாக சேர்ந்திருக்கும் வேலைக்கு சென்றாள். அவளைப் பொறுத்தவரை, அவளுக்கு அம்மாவும் இல்லை, அவனும் இல்லை. இருவரும் இறந்து விட்டதாகவே, தன் நெஞ்சில் நிலைநிறுத்திக் கொண்டாள்.

*************

"தாத்தா, எனக்குப் பெரியப்பாவோட சமாதிக்கு போகனும்!!" காலையில், திடீரென்று என்னை சேர்மன் ஆக்குங்கள் என்று கேட்பதைப் போலவே, மாலையும் தன் பேரன் சொல்ல,

"நானே, உன்ன கூட்டிட்டு போகணும் தான் இருந்தேன், போகலாம்!!" தன் பேரன் வாய் விட்டு காலையில் பேசியதில், கொஞ்சம் நிம்மதி அடைந்தவர், அவன் வெளியே செல்ல பிரியப்படுகிறேன் என்றதும், உண்மையில் கொஞ்சம் மகிழ்ந்து தான் போனார்.

"இல்ல, தாத்தா எனக்கு தனியா போகனும்!!" என்ற மணியை, சில நொடி கேள்வியாக பார்த்தவர், பின் அதற்கும் சம்மதித்து, அனுப்பி வைத்தார். அனுப்பி வைக்கும் முன், டிரைவரை தனியாக அழைத்து, எப்பொழுதும் மணியின் மீது ஒரு கண்ணுடன் இருக்கும் படியும், வண்டி ஓட்டும் போது கூடுதல் கவனத்துடன் ஓட்டும்படிம், அறிவுறுத்தி அனுப்பி வைத்தார்.

**************

தன் பெரியப்பாவின் சமாதியை நோக்கி கொண்டு இருந்தவள்,

"அண்ணா, பசிக்குது ஏதாவது வாங்கிட்டு வரீங்களா?" டிரைவரிடம் கேட்டான் மணி. அவரோ அவனை தனியாக விட்டுச் செல்ல தயங்க,

"ப்ளீஸ்!!" அவரின் தயக்கம் உணர்ந்து, அவன் கெஞ்ச, பெரும் செல்வந்த குடும்பத்தின் வாரிசு, அவர்களிடம் டிரைவராக வேலை பார்க்கும், தன்னிடம் பசிக்குது என்று கெஞ்ச, மிகவும் சங்கடமாக உணர்ந்தார், அந்த ஓட்டுநர்.

"இல்ல தம்பி, தாத்தா உங்களைத் தனியாக விட்டு எங்கேயும் போகக்கூடாதுன்னு சொல்லிருக்காங்க !!" சங்கடத்திலும், தயக்கமாக சொன்னார்.

"இருங்க, நான் தாத்தா கிட்ட பர்மிஷன் கேட்கிறேன்!!" அவன் அலைபேசியை எடுக்க,

"வேண்டாம் தம்பி!! வேண்டாம்!! என்ன வேணும் சொல்லுங்க வாங்கிட்டு வரேன்!!"

"ஏதாவது சூடா வாங்கிட்டு வாங்க!!"

"சரி தம்பி!!" என்றவர், அங்கிருந்து கிளம்பினார்.

மீண்டும் மணி, தன் பார்வையை, தன் பெரியப்பாவின் சமாதியின் மேல் பதித்தான். ஏனோ, அந்த சமாதியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த, தன் பெரியப்பாவுக்கும், தனக்கும் பெரிய வித்தியாசமில்லை என்று தோன்றியது அவனுக்கு. தன்னைப் போலவே, அவரும் ஒரு சபிக்கப்பட்ட ஜீவனாகவே தோன்றினார். பெரும் செல்வந்தனாக, ராஜாவைப் போல ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்க வேண்டியவர், எதுவுமே வேண்டாம் என்று, சாமியாராய் வாழ்ந்து, ஜீவசமாதியாகிப் போனார். இன்று, ஊர் அவரை ஒரு சித்தர் என்று வணங்கினாலும், தான் வாழும்வரை, ஒரு பரதேசிகவே வாழ்ந்தவர். தன் வாழ்க்கையும் அப்படித்தான் ஆகப்போகிறதோ, இதையறிந்து தான் அவர் பெயரை தனக்கும் வைத்தார்களோ? என்று அவன் சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுது, அந்த சிந்தனையை கலைக்கும் விதமாக அந்த சத்தம் கேட்டது.

"என்ன சாமி, ரொம்ப சந்தோசமா இருக்கீங்க போல!!" தன் அளவை காட்டிலும், ஒரு சைஸ் அதிகம் இருந்த சட்டையும், பேண்டும், அனிந்த ஒருவர், இவன் அருகில் அமர்ந்தவாறு கேட்டார்.

வயது எப்படியும் அம்பதுக்கு மேல் இருக்கலாம். கண்டிப்பாக வீடு இல்லாமல் சுற்றித் திரியும் ஒருவர். சாமியாராகவோ, அல்லது பிச்சைக்காராகவோ அல்லது இரண்டுமாகவோ இருக்கலாம். எண்ணை வைத்து, வடித்து வாரப்பட்ட தலை, வருடக்கணக்கில் மழிக்கப்படாத, நெஞ்சின் பாதி வரை வளர்ந்திருக்கும் தாடி.

"என்ன சாமி சந்தோஷமா இருக்கீங்க போல", வைத்த கண் வாங்காமல் நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருந்த மணியைப் பார்த்து, மீண்டும் கேட்டார், அவர்.

பதில் சொல்லாமல் சிரித்தான் அவன். அவரின் கோலம் கண்டு சிரித்தானா? அல்லது தன்நிலை உணர்ந்து சரிதானா? என்பதை அவன் மட்டுமே அறிவான்.

"கண்ணாடி போடலைன்னா, கண்ணே அவிஞ்சுரும் போல, என்னா வெயிலு!! என்னா வெயிலு!!" என்றவாறு தனது சட்டைப் பையிலிருந்து, ஒரு கண்ணாடியை எடுத்து அணிந்தார் அவர். அரசாங்க மருத்துவமனையில் கண் சிகிச்சை பெற்றால் கொடுக்கபடும், முகத்தை மொத்தமாக மறைக்கும், கருப்பு கண்ணாடி.

"என்ன சாமி!! வரம் வாங்கிட்டு வந்திருக்கீங்க போல!!", அவன் அருகில் அமர்ந்தவாறு, அவனை விடுவதாய் இல்லை அவர்.

அவர் அமர்ந்ததும் எழுந்தவன், தனது சட்டைப் பையில் இருந்து, சில இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை எடுத்து, அவரை நோக்கி நீட்டினான். வாங்கியவர் வாங்கிய பணத்தை எண்ணிப் பார்த்துவிட்டு, ஒரே, ஒரு இரண்டாயிரம் ரூபாயை மட்டும் வைத்துக் கொண்டு, மீதியை அவனிடமே திருப்பித் தந்தார். வேண்டாம் என்பதை போல வாங்க மறுத்த அவனிடம்

"இம்புட்டு காசு வேண்டாம் சாமி!! போலீஸ் பிடிச்ச, திருட்டு பயனு சொல்லுவாங்க!!" அவர் சொல்ல, லேசாக சிரித்தான். அவர் கொடுத்த நோட்டுகளை எடுத்து மீண்டும் தனது சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டான்.

"சாமி!! வலி கத்துக் கொடுக்கிறத போல, வாழ்க்கையை வேற எதுவுமே கத்து கொடுக்காது!! வலிங்கிறது, வாழ்க்கையில ஒரு மனுசனுக்கு கிடைக்கிற பெரியவரம்!! உங்களுக்கு, இந்த சின்ன வயசுலயே கிடைச்சிருக்கு!!" காலை ஆட்டிக் கொண்டிருந்தவர், அதை நிறுத்தி, பின் சம்மணமிட்டு அமர்ந்தவர், மணியை ஊடுருவிப் பார்த்தார்.

"வலிங்கிறது, இரண்டு பக்கமும் கூரான கத்தி மாதிரி!! பிடிய கைகொள்ளுறதுதான் இதுல வித்தையே!! பிடி எதிரியோட கையில இருந்தா வலி உனக்கு, அதே பிடி உன் கையில இருந்தா?...................” கேள்வியுடன் நிறுத்தியவர், பின் அவனைப் பார்த்து சிரித்தார்.

"அந்தப் பிடியை தேடிப் பிடி!!, அப்புறம் நீ தான் ராஜா!!" தன் தொடையில் தட்டியவர், பின் தாடியைத் தடவினார்.

"ஆத்திரக்காரன் கையில இருக்கிற ஆயுதம், எப்பவவுமே அவனுக்கு வலியைத்தான் கொடுக்கும்!! இதே, கோபக்காரன் கையில இருக்குற ஆயுதம், எதிரியின் குலத்தையே அழிக்கும்!!” தாடிக்குள் விரல் விட்டு, சிக்கெடுத்தார்.

"உன்னோட பிடில இருந்தா, அதுக்கு பேர் கோபம்!! அதோட பிடிப்புள்ள, நீ இருந்தா, அதுக்கு பேரு ஆத்திரம்!! அறிவுள்ளவன் அத்திரப்படமாட்டான், அவனுக்கு கோபம் தான் வரும்!!" என்றவர் சுற்றிலும் துடைத்து விட்டு அப்படியே மல்லாந்து படுத்து கண்களை மூடிக்கொண்டார்.

முதலில் அவரை உதாசீனப்படுத்தி, அங்கிருந்து செல்லத்தான் எழுந்தான் மணி. அவர் பேசப்பேச, ஏதோ அவர் பேச்சுக்கு கட்டுப்பட்டவன் போல், நின்ற இடத்திலேயே நின்று விட்டான். அவர் படுத்த பின்பும், ஏதாவது பேசுவாரா என்று எதிர்பார்த்து காத்து நின்றவன், இனி அவர் பேச போவதில்லை என்று உணர்ந்து, அங்கிருந்து அப்படியே மெதுவாக ரோட்டை நோக்கி நடந்தான்.

இன்று காலை தாத்தாவின் மறுப்பு, எனோ அவனுக்கு பெரிதாக வலித்தது. ஆக்சிடென்ட், ஆனதிலிருந்து அவன் மீது எல்லாரும் அனுதாபம் காட்ட, எங்கிருந்தோ வந்த ஒரு பிச்சைக்காரனோ, சாமியாரோ, அதை வரம் என்று சொல்ல, அது அவனுள் ஏதோ ஒன்றை விதைத்தது. அதுவரை குற்ற உணர்ச்சியிலும், கழிவிரக்கத்திலும் உழண்டு கொண்டிருந்தவனின் எண்ணம், ஏதோ ஒன்றை தீவிரமாக ஆராய்ந்தது.

******************

வீட்டுக்கு வந்த மண்ணின் முகம் கொஞ்சம் தெளிவாய் இருக்க, பெரியவர்கள் மூவரும் கொஞ்சம் நிம்மதியாக மூச்சு விட்டனர். ஆனால், அது அன்று இரவு வரை மட்டுமே நீடித்தது. இரவு அனைவரும் சாப்பிட்டு முடித்தபின், அமர்ந்து பேசிக் கொண்டிருக்க அதுவரை அமைதியாக இருந்த மணி,

"தாத்தா நான் கோயம்புத்தூர் போறேன்" தன் விரித்து வைத்த உள்ளங்கையை பார்த்தபடி
சொன்னான்.

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல், அவர் அமைதியாக இருக்க, நிமிர்ந்து அவரை பார்த்தவன்

"என்ன நான் பாத்துக்குறேன் தாத்தா!! நீங்க பயப்படாதீங்க!!" சொன்னவன் பார்வையிலும் வார்த்தையிலும் இருந்து, அவர் தெரிந்துகொண்டது, ஒன்றே ஒன்றுதான், அவன் அனுமதி கேட்கவில்லை, செய்தி சொல்கிறான் என்பது தான் அது.

"காட்டுக்கு ராஜானாலும்...... 
சிங்கம்!! காட்டுல தான் இருக்கணும்!! 
சிங்கமாவே இருந்தாலும்,...... 
சர்க்கஸ்னு வந்துட்டா!!
சலாம் போட்டுத் தான் ஆகணும்!!
இல்லனா......... சாட்டையில தான், வாங்கணும்!!”

தன் பெரியப்பாவின் சமாதியின் வாயிலை அவன் நெருங்க, படுத்திருந்த அந்த பிச்சைக்கார சாமியார், பெருங்குரல் எடுத்து, ராகமிட்டு பாடியது, அங்கிருந்து கிளம்பியது முதல், இப்பொழுது வரை, அவன் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது, உயிருள்ளவரை ஒலித்துக் கொண்டிருக்கும்.

*********************
[+] 6 users Like Doyencamphor's post
Like Reply
Vettai arambama nice episode
Like Reply
(12-12-2020, 02:33 PM)Krish126 Wrote: Super bro thirilling update really super continue bro waiting for next update

(12-12-2020, 04:41 PM)praaj Wrote: Arumaiyaga kadhai kondu poringa.
But again suspense.
Very thrilling situation.
Please give next update as soon as possible.
Sivakami kulappi poi mayakkathil erukka.
Madhu vethanaiyudan aduthu yenna mudivu nu puriyama erukka.
Sivaguru santhosama erukkan.
Mani saga nokki poran.
Nenju pada padanu varuthu.
Tension, BP yeruthu boss seekiram aduthu nigala vulla visayam sollunga.

(12-12-2020, 04:44 PM)knockout19 Wrote: சூப்பர்  அப்ப மணி ஆஸ்பத்திரியில் படுக்கப்போறான். மது அவனை வெறுப்போடு கவனிக்க போறாளோ waiting கொடுமையா இருக்கு

(12-12-2020, 09:13 PM)manikandan123 Wrote: Appanuku padam sonna suppan....now the game start.......Thalaipuku etha nalla midivum kedaikum entre nampukiren brother..

(12-12-2020, 10:26 PM)knockout19 Wrote: கதை போகும் போக்கு கொஞ்சம் கலக்கமாக தான் இருக்கிறது.

(12-12-2020, 10:39 PM)dotx93 Wrote: Aduthu enna enru engal enna ottathai oda vaikum aasiriyaruku vaazhththukkall

(12-12-2020, 11:34 PM)manmathan1 Wrote: நன்றி நண்பரே, தொடருங்கள் ஆவலுடன்.

(12-12-2020, 11:51 PM)Ocean20oc Wrote: For incest and cucold roleplay hangout vanga ocean20occc;

(13-12-2020, 10:17 PM)Sk5918 Wrote: கணிக்கவே முடியாத கதை நகர்வு. எப்படி இருந்தாலும் படிக்க படிக்க ஆர்வம் கூடுகிறது..

(13-12-2020, 11:11 PM)Roudyponnu Wrote: கதை இன் வேகம் திடிக்கிடும் திருப்பங்கள் நிறைந்ததாகவும் விறு விறு எனறு சலிக்காமல் படிக்க தூண்டுகிறது

(14-12-2020, 12:36 PM)omprakash_71 Wrote: வாழ்க்கையின் தத்துவம் அருமை நண்பா

(14-12-2020, 12:41 PM)praaj Wrote: எத்தனை பதிவு இனி வந்தாலும் பரவாயில்லை கதை வந்தா போதும். ஆர்வம் அதிகரித்தது பொறுமை இழந்து தவிக்கும் வாசகர்களை காக்க வைக்காமல் இருப்பது நல்லது.

வாசித்த, பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி. முதல்முறையாக, பெரிதாக உணர்வுகள் இல்லாத பதிப்பை கொடுத்திருக்கிறேன். கதையின் போக்குக்கு தேவை என்பதால், கொடுத்த பதிப்பு வாசகர்களுக்கு சுவாரசியம் குறையாமல் இருக்கும் என்று நம்புகிறேன்.
[+] 2 users Like Doyencamphor's post
Like Reply
Super ji.
Singam than irupidam thedi selkirathu ini athan vettaiyil Sivaguru Vin aattam close.
Rajavaga pogum manikku vaalthukkal.
Mudinthal adutha pathippu naalaikku vanthal santhosama erukkum. Yenna ini thana kadhai soodu pidikkum.
Like Reply
Excellent writup
Like Reply
You are always surprising me with your writing skills. No doubt, you are the best author of xossipy tamil forum. Keep rocking buddy.
Like Reply
Semma bro neenga vera leval bro intha thalathukku unga story match agala so I request to start ur own site and eluthunga ungal thinking vera level la irukku ithu mari neraiya sespence thirler storys ah eathir pakka tom
Like Reply
(14-12-2020, 06:39 PM)Sivam Wrote: Semma bro neenga vera leval bro  intha thalathukku unga story match agala so I request to start ur own site and eluthunga ungal thinking vera level la irukku ithu mari neraiya sespence thirler storys ah eathir pakka tom

Ungal yennam puriyuthu.
Aanaal bro intha kadhaiyai ingeye mudithuvidattum pala vaasagargal kaathu irukkom.
Piragu ungal viruppathai niraivu seiyattum.
Like Reply
(14-12-2020, 07:52 PM)praaj Wrote: Ungal yennam puriyuthu.
Aanaal bro intha kadhaiyai ingeye mudithuvidattum pala vaasagargal kaathu irukkom.
Piragu ungal viruppathai niraivu seiyattum.

Bro enathu viruppaum ithuthan bro
[+] 1 user Likes Sivam's post
Like Reply
(14-12-2020, 11:37 AM)Doyencamphor Wrote: டிஸ்கி

(கதை சொல்லியின் புலம்பல்)

எச்சரிக்கை:

எப்பொழுது பதிப்பின் கடைசியாக, கொத்தமல்லி போல கொசுராக வரும் டிஸ்கி, வரலாற்றில், முதன் முறையாக(ஹி!!ஹி!!) முன்னறிவிப்பாக வருகிறது. இந்த பகுதியை படிக்காமல், பாகம் - 55 படித்தாலும், கதையின் தொடர்ச்சியில் எந்தவித மாற்றமும் இருக்காது.

கதை சொல்லியின் மனசாட்சி : "டேய் கதை எழுதும் போது அதுக்கு தேவையானதை மட்டும்தான் எழுதணும், இப்படி மனசுல தோன்றத எல்லாம் எழுதுறது சரியில்ல. காமக்கதை எழுதிய வந்துட்டு, காதல் கதை எழுதுறதே தப்பு, இதுல உனக்கே சரியா புரியாத அறிவியலை பத்தி எழுதுறது எல்லாம் பெரும் பாவம்" னு நான் எவ்வளவோ சொல்லியும் இவன் கேட்க மாட்டேன் என்கிறான், அதனால இந்த பகுதியை படித்துவிட்டு, வாசகர்கள் கடுப்பானால், கம்பெனி பொருப்பாகாது, என்று சொல்லிக்கொண்டு............................

****************

வாழ்வில், நல்லவன் ஒருவன் துன்பப்பட்டாலும் அல்லது கடைந்தெடுத்த அயோக்கியன் ஒருவனின் வளம் பெற்றாலும், பார்ப்பவர்கள் விரக்தியில் "எல்லாம் தலைஎழுத்து, அவன் விதி படிதான் நடக்கும்" என்பது நமது சமூகத்தில் பொதுவாக வழங்கப்பட்டு வரும் சொல்லாடல். பொதுவாக ஒருவனுக்கு ஏற்படும் வினையின் காரணம், காரியம், புரியாமல் போகும் போது, அதை எல்லாம் கடவுளின் சித்தம் "மனுஷ பய கையில என்ன இருக்கு" என்று கடவுளின் பெயரில் அனைத்தையும் சுமத்திவிட்டு, வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு நகரும் சமூகக் கூட்டம், நம்முடையது. ஆனால் மதத்தின் மீதும், கடவுள் மீதும், நம்பிக்கை இல்லாத அறிவியல் நம்பிக்கையுள்ள கூட்டம், எதையுமே கடவுளின் சித்தம் என்பதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அண்டத்தின், நிகழ்வுகள் அனைத்தும், ஒரு அறிவியல் விதி அல்லது கோட்பாட்டின் படியே நடக்கிறது என்பது அவர்களின் எண்ணம்.

அறிவியல் விதிகள் அல்லது தத்துவங்கள் என்பது பொதுவாக, உலகின் ஏதாவது ஒரு அம்சம் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட விளக்கம் ஆகும். ஆனால் அறிவியல் தத்துவங்கள் பல சமயம், அதுசார்ந்த அம்சத்தை தாண்டி, வாழ்க்கைக்கும் பொருந்தி விடும். அறிவியல் தத்துவங்களின் அழகியலே அதுதான், அதற்கு மிக பிரபலமான எடுத்துக்காட்டு, நியுட்டனின் மூன்றாம் விதி, "எந்த ஒரு விசைக்கும், அதற்க்கு சமமான எதிர் விசை இருக்கும்”. இந்த விதி, அறிவியல் சார்ந்தது, ஒரு பொருளின் மீது, ஒரு விசை தாக்கும் போது, அப்பொருளின் இயக்கத்தில் ஏற்படும் விளைவைப் பற்றிய விதி என்றாலும், அது வாழ்க்கைக்குமான தத்துவமாகவும் பொருந்தும்.

அப்படி இந்த கதையின் ஆசிரியருக்கு (ஹி!!ஹி!!) பிடித்த அறிவியல் ததுவங்களில் ஒன்று Chaos Theory, தமிழில், குழப்ப வீதி அல்லது ஒழுங்கின்மை விதி/கோட்பாடு. பெயரப் போலவே சற்று குழப்பமானதுதான். கணக்கீட்டு, துல்லியமாக வானிலை மாற்றங்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட Edward Norton Lorenz, இந்த கோட்பாட்டின் முன்னோடி.

குழப்ப விதி
ஒழுங்கற்ற ஒரு அமைப்பிலோ, ஒரு தொடர் செயற்பாட்டிலோ ஒரு ஒழுங்கை தேடும் இயலை பற்றி விவரிப்பது தான் இந்த ஒழுங்கின்மைக் கோட்பாடு.

ரொம்ப எளிமையா சொல்லணும்னா, அபூர்வ சகோதரர்கள் படத்தில், அப்பு கமல், டெல்லி கணேஷிடம் "இந்த கோலிக்குண்டு தான் நீ செஞ்ச வினை, இப்ப அது செய்யும் விளையாட்டை பாக்குறியா?” என்று கேட்டு, அதை உருட்டி, சங்கிலி தொடராக நடக்கும் அடுத்தடுத்த நிகழ்வுகளின் முடிவில், கொல்லப்படுவார். அந்த படத்தில், அப்பு கமல் ஏன் எதிரிகளை நேரடியாக கொல்லாமல், டிசைன், டிசைனா, திட்டம் போட்டுக் கொல்கிறார்? ஏன்னா, எதிரிகள் கொடுத்த விஷத்தால், முழுமையாக வளர்ச்சியடையாத, அவரது உடல்தான் காரணம் (எங்க யாருக்கும் இது தெரியாதா நீங்க கடுப்பாவது தெரியுது, அதுக்குத்தான் முதல்லயே எச்சரிச்சேன்). அந்தப் படத்தில் அப்பா கமலஹாசன் ஒரு நேர்மையான அதிகாரியாக இருக்காமல் இருந்திருக்கலாம்!! இல்ல, ஸ்ரீவித்யா அந்த விஷம் குடித்ததும் மரணித்திருக்கலாம்!! அது போல் தான் வாழ்க்கையும், இப்படி எத்தனையோ "க்கலாம்-கள் அனைவரது வாழ்விலும் வந்திருக்கும், இனியும் வரும். அறிவியல் கூற்று படி, நடக்கும் எதுவுமே தற்செயலான நிகழ்வு இல்லை, எல்லா நிகழ்வுகளுக்கு பின்னாலும், காரணமும் காரியமும், உண்டு. விஸ்வரூபம் படத்தில் பெருமாள் சிலையை கடலில் போட்டதின் விளைவு தான் கிளைமாக்ஸ் வரைக்குமான காட்சிகள். இதை குழப்பவிதி/ஒழுங்கின்மை கோட்பாட்டின் படி, பட்டாம்பூச்சி விளைவு என்று அறியப்படுகிறது. உலகில் எங்கோ ஒரு மூலையில் தன் சிறகை அசைக்கும் பட்டாம்பூச்சியின் தாக்கத்தால், உலகின் வேறு ஒரு மூலையில் சூறாவளி காற்று உண்டாகும். எல்லா பட்டாம்பூச்சியின் அசைவுக்கும், சூறாவளி காற்று உண்டாகுமா என்றால்? ஆகாது!! ஆனால் அதற்கான விளைவுகள் இருக்கும். காலச் சூழலில் ஏற்படும் ஒரு சின்ன மாற்றம், அதற்கான விளைவுகளை, காலத்தின் போக்கில் நிகழ்த்தி விட்டு செல்லும் என்பது திண்ணம்.

அப்பு கமல், உருட்டிவிட்ட கோலிக்குண்டு, அப்புவின் எதிர்பார்ப்பிற்கு மாறாக, தவறி கீழே விழுந்து, டெல்லி கணேஷ் இடம் சென்று இருந்தாலும்!! அல்லது கொஞ்சம் வேகமாக உருண்டு இருந்தாலும்!! அல்லது கொஞ்சம் மெதுவாக உருண்டு இருந்தாலும்!! அல்லது கோலிக்குண்டு தாக்கத்தால், அடுத்தடுத்த தொடர் நிகழ்வுகளில், ஏதேனும் ஒன்றில் தடங்கல் ஏற்பட்டு இருந்தால்!! அந்தப் படத்தின் கதை வேறு மாதிரியாக இருந்திருக்கும். அதே போல் தான் இந்த கதை எழுத ஆரம்பிக்கும்போது, பெற்றோரால் பாசம் காட்டப்படாமல் வளர்க்கப்படும் மணி, தன் தந்தையின் காமுகியையும், அவளது மகளையும் மடக்கி, தாயுடனும் மகளுடனும், ஒன்றாக கூடி, தன் பெற்றோரை அவமானப்படுத்தி, பழிவாங்கும் மணியாக இருந்தவன், கதை ஆசிரியரின் சறுக்கலால், மதுவின் மீது காதல் கொண்டு, காமகதை, காதலில், அதன் நீட்சியான காமத்தில் திளைக்கும் காதலர்களின் கதையாக மாறியது. ஒரு வன்காம கதையாக ஆரம்பிக்கப்பட்ட, பத்து அல்லது பதினைந்து பதிவுகளில் முடிந்திருக்க வேண்டிய கதை, ஐம்பது பதிவுகளையும் தாண்டி, வாசகர்களின் வயிற்றெரிச்சலையும் , சாபத்தையும் வாங்கிக்கொண்டு, இன்னும் ஒரு பத்து பாகங்கள் வரை போகும் போல.

***************

உங்களின் எழுத்து நடையில், காட்சி அமைப்பில், உழைப்பில் நீங்கள் ஒரு கமல் ரசிகன் என்று தெரிகிறது. இன்னும் chaos theory பற்றி எல்லாம் சொல்லி உறுதி செய்து விட்டீர்கள்.

ஒன்று, மேலே தசாவதாரம் என்பதற்கு பதிலாக  விஸ்வரூபம் என  வந்து விட்டது..
[+] 1 user Likes nathan19's post
Like Reply
Super bro intresting update please continue bro waiting for next update
Like Reply
Sirappana tharamana sampavangal ellam inimethan varum pola much waiting brother
Like Reply
Sivaguru has made the biggest mistake of sending that video to Madhu......

Now he has to face Mani.......

who s currently in the condition of a Man who has nothing to loose......

and as said by "Someone"....

"The MAN".......

"who has nothing to loose".......

is.....

"The Most Dangerous creation of this world".......
[+] 1 user Likes வெற்றி's post
Like Reply
(14-12-2020, 04:43 PM)praaj Wrote: Super ji.
Singam than irupidam thedi selkirathu ini athan vettaiyil Sivaguru Vin aattam close.
Rajavaga pogum manikku vaalthukkal.
Mudinthal adutha pathippu naalaikku vanthal santhosama erukkum. Yenna ini thana kadhai soodu pidikkum.

(14-12-2020, 05:20 PM)Isaac Wrote: Excellent writup

(14-12-2020, 05:54 PM)Fun_Lover_007 Wrote: You are always surprising me with your writing skills. No doubt, you are the best author of xossipy tamil forum. Keep rocking buddy.

(14-12-2020, 06:39 PM)Sivam Wrote: Semma bro neenga vera leval bro  intha thalathukku unga story match agala so I request to start ur own site and eluthunga ungal thinking vera level la irukku ithu mari neraiya sespence thirler storys ah eathir pakka tom


(14-12-2020, 10:17 PM)nathan19 Wrote: உங்களின் எழுத்து நடையில், காட்சி அமைப்பில், உழைப்பில் நீங்கள் ஒரு கமல் ரசிகன் என்று தெரிகிறது. இன்னும் chaos theory பற்றி எல்லாம் சொல்லி உறுதி செய்து விட்டீர்கள்.

ஒன்று, மேலே தசாவதாரம் என்பதற்கு பதிலாக  விஸ்வரூபம் என  வந்து விட்டது..

(14-12-2020, 11:43 PM)Krish126 Wrote: Super bro intresting update please continue bro waiting for next update

(15-12-2020, 07:39 AM)manikandan123 Wrote: Sirappana tharamana sampavangal ellam inimethan varum pola much waiting brother

(15-12-2020, 10:04 AM)வெற்றி Wrote: Sivaguru has made the biggest mistake of sending the video to Madhu......

Now he has to face Mani.......

who s currently in the condition of a Man who has nothing to loose......

and as said by "Someone"......

The Most dangerous creation of this world s......

"The MAN".......

"who has nothing to loose".......

படித்த, பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி. nathan19, மன்னிக்கனும் நண்பா, ரஜினியை விட கமல் சிறந்த நடிகர் என்று சொன்னால் ஒத்துக்கொள்ளாமல், கடுமையாக வாதிடும் "நடிகர்" ரஜினியின், அதிதீவிர ரசிகன் நான் நண்பா. தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி நண்பா, திருத்தப்பட்டுவிட்டது. அடுத்த பாகம் எழுதிக்கொண்டு இருக்கிறேன், நாளை பதிவிடுகிறேன்.  
[+] 2 users Like Doyencamphor's post
Like Reply
காத்திருக்கிறோம்.
சிவகுருவின் தவறுகள்.
1. சிவகாமியை அடய ஆஸ்பத்திரிக்கு தீ வைத்து 3 அப்பாவியை கொண்டு கேசில் சிக்க வைத்தது.
2. உதவி புரிந்து நல்லவன் போல் நடித்து சிவகாமியை அடைந்தான்.
3. உண்மை தெரிந்து விலக என்னியவளை மறைமுகமாக தொந்தரவு செய்து தன் பிடியில் வைத்து இருந்தான்.
4. இறுதியில் அவளுக்கு செய்யும் பெரிய துரோகமாக மதுவை கூட்டி கொடுக்க சொன்னது.

5. மணியின் தாயை விரும்பி கல்யாணம் செய்து இருந்தாலும் அவன் நோக்கம் அவளின் அளவிடமுடியாத சொத்து.
6. காரணம் அவனுக்கு மணி தன் மகனா என்று சந்தேகம் வந்த போதே அவன் சண்டை போட்டு இருக்க வேண்டும், இல்லை டொஸ்ட் செய்து இருக்க வேண்டும், அப்போது அந்த வசதி இல்லை என்றால் அவனை பிரித்து இருந்து இருக்க வேண்டும்.
7. உண்மை காதல் என்றால் அவள் தவறு செய்து இருந்தாலும் அவனை ஏற்று இருப்பான்.
ஆனால் இவரோ அனைவர் முன்னிலையிலும் நடித்து தன் வக்கிர புத்தி சிவகாமியை கொண்டு தீர்த்து உள்ளான்.
8. காரணம் விவாகரத்து செய்தால் சொத்து, செல்வாக்கு, பணம் எல்லாம் போய்விடும் என்று நடிக்கிறான்.
9. தாயும் சேயும் பிரித்தான், பிரித்தும் அவன் வெறி அடங்கவில்லை அதனால் பாசம் காட்டி தடை விதித்தான். அதில் அம்மா மகன் படும் வேதனைகளை ரசித்துக் கொண்டே இருந்தான்.
10. மணியின் அழிவை விரும்பினால். அவன் மேல் இருந்த வெறி அவன் மனைவி போல் நடிக்க சொல்லி சிவகாமியை அடைந்தான்.
11. மது மணி காதல் தெரிந்து அவளோடு உறவு கொள்ள என்னினான்.
12. மணி அனைத்து தெரிந்து சிவகாமியை காப்பாற்ற செய்த தவறை வைத்து மது மணி சிவகாமி 3 வாழ்க்கை அழித்து விட்டான்.
13. சிவகாமி மணியை தவறாக என்ன அவன் அனுப்பி வைத்தது போல் sms அனுப்பி விட்டான். மதுவுக்கு தெரிந்து விட்டது என்று தாங்களே தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று எல்லாம் செய்து விட்டான்.

மணி இழக்க இனி எதுவும் இல்லை.
1. தன்னை பற்றிய உண்மைகள் முழுதாக தெரிந்து கொள்ள வேண்டும்.
2. சிவகாமி, மதுவிடம் தனது செயலுக்கான காரணம், உண்மை, மன்னிப்பு எல்லாம் கேட்க வேண்டும்.
3. மது மணியை, சிவகாமியை மன்னிப்பு அளிப்பது தெரியாது., ஆனால் எந்த நிலையிலும் சிவகுரு இவ்வளவு தவறு செய்தவன், சுலபமாக செத்து விடவோ,. திருத்தி விடவோ கூடாது. 15, 20 ஆண்டு அனைவரையும் ஏமாற்று, வேதனை படுத்தி, வாழ்க்கை அழித்து சந்தோஷமாக இருந்தவன். பிறருக்கு செய்த நம்பிக்கை துரோகம் அனைத்து இவனுக்கு தண்டனை கிடைக்க வேண்டும். தனிமையில், அவமானம், பயம், கவலை, இயலாமை போன்ற அனைத்தும் அவனை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க வேண்டும். இப்படி இருந்தால் இவர்கள் அனைவரும் பட்ட கஷ்டங்களுக்கு ஒரு நிம்மதி, நியாயம் கிடைக்கும்.
என் கருத்து அவ்வளவு தான். உங்கள் வரிகளை எதிர் நோக்கி காத்திருக்கிறோம்.
Like Reply
பாகம் - 56


நான்கு வருடம் கழித்து, மும்பையில், தாஜ் ஹோட்டல்.

"சத்தியமா, என்னால நம்ப முடியல!! இவ்வளவு சீக்கிரம் டேக்ஓவர் பண்ணுவோம்னு!!" அருகில் இருந்த மணியிடம், தனது மகிழ்ச்சியை, அதற்குமேலும் மறைக்க முடியாதவராய் வாய்விட்டே கூறிவிட்டார், மீர் அலி. (If you want to pursue a carrier in solar, Call me, என்று அறு வருடத்துக்கு முன் மணியிடம் கார்டு கொடுத்தவருக்கு, அவரது கனவை மெய்ப்பிக்கும் carrier , அவன் மூலமே அமைத்து கொடுத்து விதி).

அவரின் மகிழ்ச்சிக்கு, சிறு புன்சிரிப்பை பதிலாக அளித்தவன்.

ஏதோ உங்களுக்கு இதுல சம்பந்தமே இல்லாத மாதிரி சொல்றீங்க?” புரிவத்தை உயர்த்தி கேட்டான், மணி. அவரும் சிரித்தார்.

“Still, really it feels too good to be true!!” சிரித்தார்.

"Proper loading will result in a good serve!! டென்னிஸ்ல சர்வ பண்ணும் போது, பந்து அடிக்கிறதுக்கு முன்னாடி லோடிங் ஒன்னு இருக்கு!! The Stance, The Grip, The back swing and The hitting part. சும்மா ராக்கெட் வச்சு படிச்ச மட்டும் போதாது!! மொத்த உடம்பும் வேலை செய்யணும்!! முதல் மூணு விஷயத்த சரியா பண்ணினா!! தி ஹிட்டிங் இஸ் ஆல் அபௌட் ஃபாலோ த்ரூ!!" அவன் கண்ணில் ஒரு சின்ன புன்னகை, அந்த புன்னகை இவரிடம் பேசும் போது மட்டுமே காணக் கிடைக்கும். எந்த பங்கும் இல்லாவிட்டாலும், அவனது பசுமையான நாட்களின், மிச்சம் இருக்கும் ஒரே நபர் அவர், என்பதால் கூட இருக்கலாம்.

ஏற்கனவே கடந்த பத்து வருடங்களாக லாபம் பெரியதாக இல்லாவிட்டாலும், தொடர்ந்து விரிவாக்கம் செஞ்சு, சந்தையை பிடிச்சாச்சு!! திட்டமிட்டு, இரண்டு வருஷமா, சைனீஸ் லைசென்ஸ்ட் ப்ராடக்ட் வச்சு, அவனோட புரோபிட் மார்ஜின மொத்தமா காலி பண்ணியாச்சு!! அரசாங்க அவனுக்கு வேற வழியும் கிடையாது கம்பெனி கொடுத்தே ஆகணும்!! நம்மள விட்டா வேற யாரும் இல்ல!! இப்ப பண்ணது மணி சொன்ன மாதிரி, ஃபைனல் ஷாட்தான், ஜஸ்ட் ஃபார்மாலிட்டீஸ்!!" என்று நினைத்தார், மீர் அலி.

அவனது பேபர் பிரசெண்டேஷன் ஆகட்டும் அல்லது அவரை அழைத்து "எங்க கம்பெனியில ஜாயின் பண்ணிட்டீங்களா" என்று கேட்டதாகட்டும் அல்லது ஒரு பெரும் ஆபத்திலிருந்து தப்பி வந்தவன், கல்லூரி இறுதியாண்டு படிக்கும் பொழுதே, அவரின் கீழ் இருந்த அவனின் சொந்த நிறுவனத்தில், இரவெல்லாம் வேலை பார்த்ததாகட்டும் அல்லது அடுத்த இரண்டு வருடங்களிலேயே, இக்கட்டான சூழலில், அவனது குழுமத்தின் தலைமையை ஏற்று, அதை இன்று வரை வெற்றிகரமாக, முன்னைக் காட்டிலும் கூடுதல் முனைப்புடன் வெற்றிகரமாக நடத்தி வருவதாகட்டும் அல்லது அவர்களது குழுமத்தின், அடுத்த உயரத்திற்கு எடுத்து செல்லும் ஒரு பெரும் நகர்வை, வெற்றிகரமாக நடத்திவிட்டு, அதற்குப் பின்னாலான சிந்தனையை, சற்று முன் சொன்னேனே, சம்பந்தமே இல்லாத டென்னிஸ்ஸைக் கொண்டு. முத சந்திப்பில் இருந்தே, தொடர்ந்து அவரையே ஆச்சரியத்திற்கு உள்ளாக்கிய வந்துள்ளான், மணி. அவனது வளர்ச்சியில் தனக்கு, ஒரு சிறிய பங்கு இருக்கிறது என்று நினைத்தவர், பெருமை பொங்க பார்த்தார், அவனை.

அவர்களது இரண்டாவது சந்திப்பின் போது “யு ஆர் ரியல்லி எ பிஸினஸ்மேன்ஸ் ட்ரூ ஹியர்!, ஸ்ட்ரைட் டூ த பிஸினஸ்!!” என்று அவனைப் பார்த்து சொன்னது நினைவுக்கு வந்தது. அவனின் நேரடி கேள்வியில் ஆச்சரியம் அடைந்து சொன்னவார்த்தை, இவ்வளவு தூரம் உண்மையாகும், அதுவும் இவ்வளவு சீக்கிரத்தில் என்பதை அவரால் நம்பமுடியவில்லை. அதே நேரத்தில், அந்த சந்திப்பில் அவனது முகத்திலிருந்த சந்தோஷமும், அவருக்கு நன்றாக நினைவில் இருந்தது. அன்று அவர் பார்த்த இளைஞன் ஆறு வருடத்தில், புரிந்துகொள்ள முடியாத மர்மென மாறுவான் என்று யாராவது சொல்லி இருப்பார்கள் என்றால், அப்படிச் சொல்லி அவர்களை நகைத்திருப்பார். தனக்கு உண்டான பொறுப்புடன், அவன் செயல் பட்டாலும், அவன் வாழ்க்கையை, வாழவில்லை என்பது அவரது எண்ணம். இதை சில முறை அவனிடம் சொல்ல வேண்டும் என்று கூட நினைத்திருக்கிறார். ஆனால், அவரது எல்லை என்ன என்பது அவருக்குத் தெரியும். சற்று முன் பெருமையாக பார்த்தாள் அவனை, கொஞ்சம் கருணையுடன் பார்த்தார் அவர். யாராலும், கலைக்க முடியாது அல்லது கலைக்க துணியாத, கை தொடும் தூரத்திலும் இருந்தும், மனதால் தீண்ட முடியாத வெளியில், தனிமையில் இருந்தான் அவன்.
அவர்களது உரையாடலுக்கு பின்னால் நடந்த நிகழ்வுகளைப் பார்ப்போம்.

**************

அன்று மாலை, அதே தாஜ்ஹோட்டல்.

"உங்கள் பாராட்டுக்கு நன்றி!!, நீங்கள் சொன்னதைப்போல, இந்தியாவின் மரபுசாரா மின் உற்பத்தி துறையின் முன்னோடியாக நான் இருந்தாலும், எல்லாவற்றுக்கும் காலம் என்ற ஒன்று உண்டு!!. I think my time is up, its as simple as that!! அதுவும் போக, என்னோட நிறுவனத்தை இழுத்து மூடவில்லை. இன்னைக்கு தேதியில், சூரிய மின்சக்திக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்யும், இந்தியாவின், மிகப் பெரிய நிறுவனமான, ஃபியூச்சர் பவரிடம், விற்கதான் செய்கிறோம்!! விற்கிறோம் என்பதை காட்டிலும், எங்களை விட பலம் வாய்ந்த கம்பெனிக்கு, மேலும் பலம் சேர்ப்பதாகவே, இந்த பரிவர்த்தனையை, நான் பார்க்கிறேன்!! புதிதாகச் சேர்த்துக்கொண்ட பலத்துடன், நாட்டின் முன்னேற்றத்திற்கு, தேவைக்கு, பியூச்சர் பவர் முன்னை விட, முனைப்புடன் செயல்படும் என்று நம்புகிறேன்!! அதற்கு என்றென்றும் உறுதுணையாக இருப்பேன் என்பதையும் கூறிக்கொள்கிறேன்!!"

"துறையின் முன்னோடியாகத் திகழ்ந்த நீங்கள், உங்களுக்கு கொடுக்கப்பட்ட தொடர் நெருக்கடியின் காரணமாகத் தான் உங்கள் நிறுவனத்தை, போட்டி நிறுவனத்திற்கு விற்கிறீர்களா?” அந்த செய்தியாளர் சந்திப்பின், கடைசி கேள்வியாக கேட்கப்பட்ட கேள்விக்குத்தான், கனவுகளுடன், தான் கட்டியெழுப்பிய நிறுவனத்தை, தனக்குப் போட்டியாக இருந்த நிறுவனத்திடமே விற்கும் நிலையிலும், வியாபார வட்டங்களில் கிசுகிசுக்கப்பட்டது போல, தனக்கும், தன் நிறுவனத்தை வாங்கும் நிறுவனத்திற்கும், எந்த எந்தவித முரண்பாடுகளும் இல்லை என்பதையும், தான் ஒரு தேர்ந்த, பக்குவப்பட்ட தொழிலதிபர் என்பதையும், நிரூபிக்கும் விதமாக பதில் அளித்தார், அவினாஷ் தாக்கர், இந்தியாவின் மரபுசாரா மின் உற்பத்தி துறையின் முன்னோடி.

"One last thing!! முன்பு, தாக்கர் கிரீன் பவர் லிமிடெட்-க்கு மட்டுமே வழிகாட்டியாக இருந்த திரு. அவினாஷ் தாக்கர் அவர்கள், இன்றிலிருந்து, இந்தியாவின், மிகப்பெரிய மரபுசாரா மின் உற்பத்தி மற்றும் தளவாடங்கள் தயாரிக்கும் கம்பெனியான, ஃப்யூச்சர் பவரு-க்கு வழிகாட்டியாக எப்போதும் இருப்பார் என்பதை இங்கு தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்!! ஃப்யூச்சர் குரூப்ஸ், இதை ஒரு வியாபார பரிவர்த்தனையாக பார்க்காமல், நாட்டின் முன்னேற்றத்திலும், வளர்ச்சியிலும் எங்களுக்கு வலு சேர்க்கும் ஒரு இணைப்பாகவே பார்க்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்!! நன்றி!! Welcome to the futures group!!" என்று சொல்லி, எழுந்தவாறு, சிரித்தபடி, அவினாஷ் தக்காரக்கு கைகொடுத்தார், மீர் அலி, ஃப்யூச்சர் பவரின் இயக்குனர். வியாபார பரிவர்த்தனை நல்ல படியாக நடந்துவிட்டாதின சந்தோஷத்தில், தாக்கர், மீர் அலியை விட பெரிதாக சிரித்தபடி, கையை குலுக்கினார். செய்தியாளர் சந்திப்பில் பலத்த கரகோஷம் கேட்க துவங்கிய வேளையில் தான், அந்த செய்தியாளர் சந்திப்பு ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த தொலைக்காட்சி அணைத்தான், மணி.

இந்தியாவின் மரபுசாரா உற்பத்தியில், இரண்டாம் பெரிய கம்பெனியான கிரீன் பவர் லிமிடெட்-டை, ஃப்யூச்சர் பவர்ஸ் கைப்பற்றம், ஒப்பந்தம் கையெழுத்தாகி, அதை முறையான, அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவதற்கு நடந்ததுதான், அந்த செய்தியாளர் சந்திப்பு. தாஜ் ஹோட்டலில் ஒரு பிசினஸ் ஹாலில், அந்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற, அதே ஓட்டலில் இருந்த, ஒரு சூட் அறையில் அமர்ந்தது அதைப் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தான், மணி.

கடந்த சில வாரங்களாக, வியாபார வட்டத்தில், சூடாக கிசுகிசுக்கப்பட்ட செய்தியை, உறுதி செய்யத்தான் அந்த செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. இது போன்ற செய்திகள் வழக்கமானதுதான் என்றாலும், ஃபியூச்சர் குரூப்ஸ் குழுமத்தின், இது போலான நடவடிக்கைகள், எப்போதுமே கொஞ்சம் அதிகம் கவனம் ஈர்க்கும். கடந்த இரண்டு வருடங்களாகவே, கொஞ்சம் அதீத ஆக்ரோஷத்துடன், அந்தக் குழுமம் செயல்பட்டது ஒரு காரணம் என்றால், அதைத் தலைமை தாங்குபவன், இருபத்தி நான்கே வயதான மணிகண்டன் என்பது, மற்றொரு காரணம்.

*************

"சார் பிரஸ்மீட் முடிஞ்சது!!" கதவை தட்டிக்கொண்டு, உள்ளே வந்த சங்கரபாணி (மணியின் secretary) சொல்ல, ஆட்டினானா? இல்லையா? என்பதே தெரியாத அளவுக்கு தலையைாட்டி, அவருக்கு பதில் அளித்த மணி,

"ஈவினிங், பாட்டிக்கு வரணும்னு, நான் சொன்னதாக, தக்கார் கிட்ட சொல்லிருங்க!!" "வரணும்" என்பதில் அழுத்தம் கொடுத்தவன், அது அழைப்பு அல்ல என்பதை அவருக்குத் தெளிவாக்கிவிட்டு, உள் அறையில் நுழைந்தான்.

***************

ஒரு மணி நேரம் கழித்து, பார்ட்டிக்கு தயாராகியவன், கண்ணாடி முன் நின்று தன்னை ஒரு முறை சரி பார்த்துக் கொண்டான். எல்லாம் சரியாக இருப்பதை உறுதி செய்தவன் கடைசியாக, கண்ணாடியில் தெரிந்த தன் கண்களின் பார்வையை பொருத்தினான். அவனது கண் இமைகள், கருவிழியின் மேற்புறத்திலும், கீழ்ப்புறத்திலும், 10 சதவீதத்தை மறைத்திருக்க, வெள்ளை விழிகளை, காட்டிலும் கருவிழியின் சதவீதம் அதிகமாக இருந்தது. அவனது கூர்மையான பார்வை, அகோரப் பசியுடன்,உலகப் பெருவெள்ளம் அனைத்தையும், மொத்தமாகக் இட்டு நிரப்பினாலும், கொடுத்ததெல்லாம் பத்தவில்லை இன்னும் வேண்டும் வேண்டும் என்று கேட்கும், ஒளிகூட தப்பிக்க முடியாத, ஆளி பெருஞ்சுழி போல், அவன் ஆன்மாவை கேட்டது. அண்டவெளியின் நிரந்தரமான, இருளின் பொருள் இதுதான் என்பதைப் போல இருந்தன, அவனது, இரு கண்கள்.

அந்த விபத்துக்கு பின், பழனியில் இருந்து, கோயம்புத்தூர் கிளம்பும் முன்தான், பெரும் பசியுடன், மூர்க்கமாக இருந்த இந்த கண்களை, முதன்முதலாக பார்த்தான், அவன். அதுவரை, அவனை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த மிருகத்தை, வலியை, அவன் வாழ்வின் ஒளியை, மொத்தமாக தின்றுபூசித்து, பெரும்பசியுடன், அவனது ஆன்மாவை கேட்டது,அன்று. இன்றுவரை கேட்டுக் கொண்டிருக்கிறது.

உயிரினங்களின் செயல்பாடுகள், மொத்தமும் பாட்டம்-அப், டாப் - டவுன்,(Bottom-Up, Top-Down) என்ற உடல் பரிவர்த்தனைகள், மூலமே நிகழ்கின்றன. புலன் உறுப்புகளாலும், புலால் உறுப்புகளாலும், ஆனதுதான், அனைத்து உயிரினங்களின் உடல். புற நிகழ்வை உணர்ந்து கொண்டு புலன் உறுப்புகள், அதை மூளைக்குக் கடத்தும், மூளை, அதை பகுத்துப் பார்த்து, புலால் உறுப்புகளுக்கு, என்ன செய்ய வேண்டும் என்ற கட்டளையை இடும். கண், காது, மூக்கு, வாய், தோல் என்ற இந்த ஐந்து புலன் உறுப்புகளில், மிகவும் முக்கியமானது கண். வெப்பத்தால் உடலின் ஏதோ ஒரு பாகம் சூடு பட்டால், உடனே அதிலிருந்து விலகி, எதனால் சூடு பட்டது என்று பார்ப்போம். ஊடலில் ஏற்பட்ட வெப்ப தாக்கத்தால், ஆபத்து என உணர்ந்து, மூளை உடல் பாகங்களை இயக்கியது, ஒரு சின்ன, உடனடி செயல்பாடு தான். அடுத்தடுத்த செயல்பாடுகளை, ஆபத்தின் முழுபரிணாமத்தை தெரிந்து கொள்ள, மற்ற புலன் உறுப்புகளை காட்டிலும், மூளை அதிகமாக நம்புவது கண்களைத்தான். அதனால்தான் கண்கள் புலன் உறுப்புகளில் முக்கியமானது மட்டுமல்ல முதன்மையானது கூட.

உணர்வகளை கண்கள் காட்டிக் கொடுத்துவிடும், கண்கள் பொய் பேசாது என்பார்கள், உண்மைதான். கண்களில் வெளிப்படும் உணர்வுகளை, ஓரளவுக்கு நம்மால் கட்டுப்படுத்த முடிந்தாலும், காதல், காமம், பயம், கோபம் போன்ற அடிப்படை உணர்வுகளை கண்கள் வெளிப்படுத்துவதை, கட்டுப்படுத்துவது இயலாத காரியம். சிலரது பார்வையே பயமுறுத்துவதாக இருக்கும், அப்படியான பார்வைகளை, நாம் அனைவரும் வாழ்க்கையில் சந்தித்திருப்போம். பயம், அந்தப் பார்வையின் காரணமாக வருவது அன்று, அந்தப் பார்வையில் உள்ள உணர்வை, என்னவென்று புரிந்துகொள்ள முடியாததால் வருவது. தனக்கென்று இருப்பதை பாதுகாத்துக் கொள்ளவும், பகிர்ந்து கொள்ளவும், வெளிப் படுத்திக் கொள்ளவும் நம்மை தூண்டுவதுதான் உணர்வுகள். பாதுகாத்துக் கொள்ளவும், கொடுப்பதற்கும், தன்னிடம் இருப்பதை காட்டிக் கொள்வதற்கு என்று எதுவுமே இல்லை என்ற நிலையில் இருக்கும் மனிதன், உணர்வுகள் அற்றவனாகத்தான் இருப்பான், மணியைப் போல. உணர்வுகள் இல்லாதவன், உயிரற்றவனுக்கு ஒப்பாவான், அப்படிப்பட்டவனின் பார்வையில், உயிர் இருக்காது. அவன் விழிகள் எதுவும் பேசாது. பேச்சற்ற, ஊமை விழிகளின், வெறுமையை, எதைக் கொண்டும் நிரப்ப இயலாது. அது பார்ப்பவர்களுக்கு, திகிலை கொடுக்கும், அகோரப் பசியுடன்தான், எப்பொழுதும் இருக்கும்.

****************

தன்னை தின்னும், தன் விழிகளில் இருந்து, தன்னை விடுவித்துக் கொண்டவன், அறையில் இருந்து வெளியேற,

"சார்!! எல்லாரும் வெயிட்டிங் !!" அவன் நுழைந்ததுமே, எழுந்து நின்ற சங்கரபாணி, அவன் கேட்காமலே சொன்னார். அருகிலேயே, மணியின் தனி உதவியாளர், மோசஸ். மீண்டும், ஆட்டினானா? இல்லையா? என்பதே தெரியாதது போல, ஒரு தலையசைப்பு, அவனிடம்.

மிடுக்காக, கம்பீரமாக, அவன் பார்ட்டி ஹாலுக்குள் நுழைந்ததும், சலசலப்பு குறைந்து, ஒரு நொடி மொத்த கூட்டமும் அவனைப் பார்த்துவிட்டு, தன் இயல்புக்கு திரும்பியது. அந்த அறையில் இருந்த அனைவரும் இயல்புக்குத் திரும்பியது போல் தோன்றினாலும், ஒவ்வொருவருகக்குள்ளும், அவனுடன் அளவளாவும் வாய்ப்பு கிடைக்குமா? கிடைக்கா விட்டால், அப்படிஒரு வாய்ப்பை, எப்படி ஏற்படுத்தி கொள்ளலாம் என்ற சிந்தனையை நிறைந்திருந்தது, ஒருவரைத் தவிர. அந்த ஒருவர், வேறு யாருமல்ல, எந்த நெருக்கடியும் இல்லை, தானாக மனமுவந்து, தன் நிறுவனத்தை விற்பதாக, மூச்சுவிடக்கூட முடியாத நெருக்கடிக்கு மேல் நெருக்கடி தவித்த, வேறு வழியே இல்லை என்பதை உணர்ந்து, சிரித்த முகத்துடன் அப்படி சொல்ல பணிக்கப்பட்ட திரு அவினாஷ் தாக்கர் தான். உள்ளே, வந்தவன் நேரடியாக சென்றது அவரிடம் தான். இருவரும், கைகுலுக்கி கொள்ள, மொத்தக் கூட்டமும் கைதட்டியது.

"Come, let's have a drink!!" மறுப்பதற்கு வாய்ப்பு கொடுக்காமல், அடுத்த நொடி மதுபானங்கள் இருக்கும் இடத்தை நோக்கி நகர்ந்த, மணி, தனக்கென, ஒரு மது கோப்பையை வாங்கி, அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு, தாக்கரின் மீது பார்வையைப் பதித்தான்.

*****************

ஒன்றரை வருடத்திற்கு முன்,

இதே பார்ட்டி ஹாலில் நடந்த ஒரு பார்ட்டியில்,

தன் அருகில் இருந்தவரிடம், ஏதோ பேசியவாறே, தன் கையில் இருந்த மது கோப்பையை, உருஞ்சிக் கொண்டிருந்த மணியை, வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார், அவினாஷ் தாக்கர். இந்தியவின், மரபுசாரா மின் உற்பத்தியின், முன்னோடி. தனிக்காட்டு ராஜாவாக, அந்தத் துறையில் கொடிகட்டி பறந்தவர். கடந்த சில வருடங்களாக, சிவகுருவின் அயராத உழைப்பால், தனது வியாபார சந்தை குறைந்துவந்த வன்மத்தில் இருந்தவருக்கு, சிவகுருவின் மகன், அந்த நிறுவனத்தின் தலைவராகி விட்டான், அவனது மொத்த பிடியில் தான் அது இயங்குகிறது என்று தெரிந்ததும், மீண்டும் தனியாவர்த்தனம் செய்வதற்கு, இதைவிட ஒரு நல்ல வாய்ப்பு தனக்கு கிடைக்காது என்று கணக்கு போட்டார்.

அவர் கணித்ததற்கு மாறாக, முன்னிலும் முனைப்பாக செயல்பட்டது ஃப்யூச்சர் பவர். நேரில், மணியை ஆழம் பார்க்கவேண்டி, இந்த பார்ட்டியை ஏற்பாடு செய்தவர்.

"பச்சா!! ரொம்ப சின்ன பையனா இருக்கான்?" தன், அருகில் நின்றிருந்தவரிடம் கூறியவர், அவரை, அழைத்துக்கொண்டு, மணியை நோக்கி சென்றார்.

"வாழ்த்துக்கள்!!, ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு, சின்ன வயசுலேயே, மிகத் திறமையாக செயல்படுறேனு கேள்விப்பட்டேன்!! உன்ன மாதிரி ஆட்கள்தான் நம்ம இன்டஸ்ட்ரி வேணும்!! உன்ன பார்த்த, சின்ன வயசுல என்ன பார்த்தது மாதிரியே இருக்கு!! எனக்கு அப்புறம், நம்ம துறையை, மேலும், மேலும் வளர்ச்சி பாதைக்கு நீ எடுத்துட்டு போகணும்!! வெளிநாட்டு நிறுவனங்கள் எதையும் காலுன்ற விடக்கூடாது!!. அடுத்த அம்பது வருஷம் நீதான்!!" என்றார், வாயெல்லாம் பல்லாக, இதே அவினாஷ் தாக்கர். மணி, அவனது குழுமத்தின், தலைவராக பொறுப்பேற்ற, ஆறு மாதம் கழித்து, அவனை ஆழம் பார்த்தார்.

"நன்றி!!" என்று ஒற்றை வார்த்தையில் முடித்தவன், மதுக் கோப்பையை உறிஞ்ச ஆரம்பித்தான்.

"அப்பா எப்படி இருக்கிறார்?" ஆழம் பார்த்தார்.

"நல்லா இருக்கார்!!" இரண்டு வார்த்தைகளில் முடித்தான்.

"என்ன வயசாகுது உனக்கு?" இன்னும் கொஞ்சம் இறங்கிப் பார்த்தார்.

"இன்னும் அஞ்சு மாசத்துல 23!!" லேசாக உதடு விரித்தான். அப்பொழுது அவனது செகரட்ரி சங்கரபாணி வந்து, அவனிடம் தொலைபேசியை நீட்ட,

"எக்ஸ்க்யூஸ் மீ!!" தாக்கரிடம், விடைபெற்று, அங்கிருந்து நகர்ந்தான்.

"கொஞ்சம் அழுத்தகாரனாத்தான் இருப்பான் போல, சிவகுரு பையனா சும்மாவா!!" தாக்கருடன் வந்தவர், மணியை, சிவகுருவின் மீது, தனக்குள்ள அபிப்ரயாத்தால் எடை போட, அவரைப் பார்த்து சிரித்த தக்கார்.

"நின்னு பேசவே பயந்துக்கிட்டு ஒடுறான் பாரு, சொல்லிவச்சு அவனுக்கு ஃபோன் வந்த மாதிரி இங்க இருந்து எஸ்கேப் ஆயிட்டான்!!" தான் துல்லியமாக கணித்ததை சொன்னார் தாக்கர். பின்,

ஒத்துக்குறேன், சிவகுரு பிசினஸ்ல ஒரு சிங்கம் தான்!! நீ சொல்ற மாதிரி, இவன் சிங்கக்குட்டிவே இருநதிட்டு போகட்டும்!!” என்று நக்கலாக உதடு சுழித்தவர்

"உனக்கு சிங்கத்தோட சர்வைவல் ஸ்டோரி சொல்லுறேன் கேளு!! சிங்கம், மற்றொரு சிங்கக் கூட்டத்தோட ராஜாங்கத்தை பிடிக்கும் போது, பழைய சிங்கத்தோட, குட்டிங்க எல்லாத்தையும், அடிச்சு சாப்பிட்டு விடுமாம்!!. அதே மாதிரிதான், இந்த சிங்ககுட்டியின் கதையும் ஆகப்போகுது, இந்த சிங்கத்து கிட்ட!!" தனக்கு சரிநிகர் போட்டியாக இருந்த, சிவகுருவின் மகனின் தலைமையில் செயல்படும், ஃப்யூச்சர் பவர் என்னும் ராஜ்யத்தை, எளிதாக கைப்பற்றி விடலாம் என்று மனக்கோட்டை கட்டிய அவினாஷ் தக்கார்.

அவினாஷ் தக்காரின் அந்த உரையாடல் அடுத்த இரண்டும் மணி நேரத்தில், சில காதுகளுக்கு தாவி, மணியின் காதை வந்தடைந்தது. சிரித்துக்கொண்டான், ஆனால், அவன் கோபம் வேறு விதமாக வெளிப்பட்டது அடுத்த நாள், கோயம்புத்தூரில், அதற்கு, கொஞ்சமும் சம்பந்தம் இல்லாதவர்களிடம்.

*****************
[+] 1 user Likes Doyencamphor's post
Like Reply
அதே மாதிரிதான்இந்த சிங்ககுட்டியின் கதையும் ஆகப்போகுதுஇந்த சிங்கத்து கிட்ட!!" என்று தாக்கர் சுளுரைத்த மறுநாள்

FG என்ற எழுத்துக்கள் பெரிதாக தாங்கி நின்றது Future Groups-ன் தலைமை அலுவலகம்அந்த பிரமாண்ட கட்டிடம்கோவையின் முதன்மையான அடையாளமாகிப் போனதுகடந்த வருடம் முதல்கட்டிடத்தை விடஅது கட்டிமுடிக்கபட்ட கால அளவேமிகவும் பிரமாண்டமாக தோன்றியதுஅந்நகர மக்களுக்குஅந்த கட்டிடத்தின் வாயிலில் அந்த கார் நுழைந்த நொடியில்அங்கிருந்த மனிதர்கள் மட்டும் இல்லாமல்உயிரற்ற கான்கிரீட் கூட பரபரப்பு கொண்டது போல ஒரு பிரமை தோன்றும் தொன்றுயாரேனும் கவனித்து பார்த்திருந்தால்

அந்த தளத்தில்அவன் நுழைந்ததுமேஅதுவரை நிலவி வந்த கலகலப்பான சத்தம் எல்லாம் அடங்கஇவனது காலடிச் சத்தம் மட்டுமே எஞ்சியிருந்ததுஅவன் வந்தது தெரிவிக்க படமோசஸ்அவனை எதிர்பார்த்து அந்த தளத்தில் காத்திருக்கவழக்கமான தலையாட்டலில் அவனுக்கு ஏதோ சொன்னவன்தொடர்ந்து வேகமாக நடக்கஅவனது நடையின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல்அவன் பின்னால் ஓட்டமும் நடையுமாகபின் தொடர்ந்தான் மோசஸ்வழியில் தென்பட்டவர் அனைவரும் எழுந்து "குட் மார்னிங் சார்!!" என்று சொல்லஅப்படி சொன்னவர்கள் அங்கு இருப்பதையே அங்கீகரிக்காதவன்அவர்களின் வணக்கத்துக்கா பதில் சொல்லப் போகிறான்சென்றவன் நேராக அங்கிருந்த கான்பரன்ஸ் ரூமின் கதவை அடையும் முன்னரேகதவை அவனுக்கு பின்னால் ஓடிவந்த மோசஸ் ஓடிச்சென்று திறக்கஇவன் அந்த அறைக்குள் நுழைந்ததும்அந்த அறையும் சட்டென்று அமைதியானதுஇன்று காலை தான் மும்பையில் இருந்து வந்தவனைஇந்த கூட்டத்திற்கு இப்படி வந்து நிற்பான் என்று எதிர் பார்க்கக்வில்லை

அந்த அறையில் கூடியிருந்த அனைவரும் மரியாதை நிமித்தம்மாக்க எழுந்திருக்கஅவர்களுக்கும் வெளியே "குட் மார்னிங் சார்!!" சொன்னவர்களுக்கு கிடைத்த அதே பதில்தான்உள்ளே நுழைந்தவன்நேராக சென்று "MANIKANDAN, CHAIRMAN” என்று அடையாலம் காட்டப்பட்ட இருக்கையில் அமர்ந்துநிமிர்ந்து பிரசன்டேஷனை பாதியில் நிறுத்திவிட்டுஇவனைப் பார்த்துக்கொண்டிருந்தவனை பார்க்கஎச்சில் கூட்டி விழுங்கியவன்தான் ஆற்றிக் கொண்டிருந்த உரையை தொடர்ந்தான்கொஞ்சம் சுறுசுறுப்பு குடியிருந்தது அந்த அறையில் இருந்த அனைவருக்கும்முன்னால் இருந்த அந்த காலாண்டுக்கான அறிக்கையை எடுத்துநடக்கும் கூட்டத்துக்கும் அவனக்கும் சம்பந்தம் இல்லைஎன்பதைப் புரட்டிக்கொண்டு இருந்தான்

இரண்டு நிமிடம் கூட சென்றிருக்காதுஒரு கையை உயர்த்தினான்மீண்டும் அமைதியானது அந்த அறை

"what is the year on year growth for the quarter? (கடந்த வருடத்திற்கும்இந்த வருடத்திற்கும் இதே காலாண்டுக்கான வளர்ச்சி விகிதம் என்ன?)” கேள்வியை கேட்டுவிட்டு

இவன் மீண்டும் கையில் இருந்த அறிக்கையை புரட்டிக் கொண்டிருக்கஅந்த அறையில் இருந்த பாதி பேரின் முகத்தில் கலவர ரேகைகள் என்றால்மீதி பேரின் முகத்தில் பய ரேகைகள்பிரசன்டேஷன் பண்ணிக் கொண்டிருந்தவனிடம் அவனது துறைத்தலைவர்கண் ஜாடை காட்ட 

மைன்ஸ் 12.46% பர்சென்டேஜ்!!” பதில் சொன்னவன்மீண்டும் எச்சில் கூட்டி விழுங்கினான்

“what about marketing budget Spending? (அதே போலசந்தபடுத்தற்கு ஆனா செலவின் விகிதம் என்ன?)” கையில் இருந்த அறிக்கையில் இருந்து கன்னெடுக்காமல் கேட்க 

மைனஸ் 6.83% பர்சென்டேஜ்!!” இந்த முறை கையில் இருந்தகுறிப்பை புரட்டிப் பார்த்து பதில் சொன்னான்இந்த முறை நிமிர்ந்து மார்கெட்டிங் மற்றும் சேல்ஸ் துறை தலைவரை பார்த்தான்அவர் பதில் சொல்லம் முன்பேமுந்திக் கொண்டான் பிரசன்டேஷன் பண்ணிக் கொண்டிருந்தவன் 

ஏற்கனவே மொத்த டெக்ஸ்டைல் இண்டஸ்ட்ரிஸ்-யோட வளர்ச்சி நெகட்டிவ் டிரெண்டில் இருப்பதால்மார்கெட்டிங் பட்ஜெட் ஸ்பெண்டிங் கம்மி பண்ணிபிராஃபிட் மார்ஜின் கம்மி ஆகாமா....” கையைக்காட்டி போதும் என்று இடைமறித்தவன்

"கேரி ஆன்!!" எழுந்து வெளியேறினான்ஆங்கிருந்தவர்கள் அதிர்ந்தனர்அதன் பின் கூட்டம் தொடர்ந்ததா இல்லையா என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்

*************

அன்று மாலை ஃப்யூச்சர் டெக்ஸ்ஸின் பெரும் தலைகள் அனைவரும் குழுமியிருந்த கூட்டத்தின்அவர்களது விளக்கங்களை கேட்டவன் 

அடுத்த காலண்டுக்குள் வளர்ச்சிய தக்க வச்சுக்கிறது என்ன பண்ணலாம்னு பாருங்க!! அத லாபத்த தக்கவச்சுக்கணும்னுமார்க்கெட்டிங் ஸ்பென்டிங் கட் பண்ணுறது ............. ” என்று நிறுத்திதன் ஆற்றாமையை வேகமாக தலையாட்டி உணர்தியவன்

“G.K!!, நாம தொழில் பண்ணுற முறை இது இல்ல!!” திரும்பி

“T.R, மார்க்கெட்டிங்சேல்ஸ் டீமமொத்தமா பிரச்சு விட்டுருங்கமார்கெட்டிங் டீம G.K லீட பண்ணட்டும்சேல்ஸ் டீம்க்கு யாரயாவது பரோமோட் பண்ணமுடியுமானு பாருங்கஇல்லன ஆளு எடுங்க!!............… ஒரு வாரத்துக்குள்ள!!” 

“I want results in the next Quarter, இல்லனா மொத்த மார்கெட்டிங் டீம்க்கும் டேர்மிநேஷன் லெட்டர் ரெடி பண்ணுங்க, VP!!” சொன்னவன்எழுந்து அந்த அறையை விட்டு மின்னல் போல வெளியேறினான்

தாக்கரின் தூண்டுதலால்அந்த மீட்டிங்கில்மணி வெடித்ததின் விளைவாகஅடுத்த ஆறு மாதத்தில்அதுவரை சில்லற வணிகத்தில் ஈடுபடாத அவனது நிறுவனம்சில்லரை வணிகத்திலும் கால் பதிப்பதாக முடிவு செய்யப்பட்டதுஅடுத்த ஆறு மாதங்களில்தென்னிந்தியாவில் பிரபலமான இருந்தஒரு லைஃப் ஸ்டைல் ரீடெயில் கம்பெனி விலைக்கு வாங்கப்பட்டுபெரிதாக விரிவு படுத்தப்பட்டது.

இப்படித்தான் தன்னை நோக்கி வரும் தாக்குதலைக் கூடலாவகமாக பற்றிக்கொண்டுஅதன் வீச்சையும்அவன் ஆற்றலை உயர்த்த பயன்படுத்திக் கொள்ளும் தந்திரம் தெரிந்தவன் மணி என்பதை தாக்கர் உணர்திருக்கவில்லைஅன்றே மனதில் தாக்கர் தன் இரையெனசிவப்பு வட்டமிட்டான்தாக்கர் நினைத்ததைப் போல மணி சிங்கமல்லஅவன் தனித்தியங்கும் ஓநாய் என்று

***************

கூட்டத்திலிருந்த அனைவரும்தங்கள் கையிலிருந்த கோப்பையில் மதுபானத்தை நிரப்பிக் கொள்ளும் சாக்கில்கிடைக்கும் இடைவெளியில் வாழ்த்துக்களை தெரிவித்தவர்களுக்குஒரு நொடி பார்வையில் நன்றி சொல்லிவிட்டுதன் பார்வையைஅவினாஷ் தாக்கர் மீது பதித்தவாறு இருந்தான் மணிஅந்த பார்ட்டி ஹால் கொண்டாட்டத்தில் இருந்தாலும்அவர்கள் இருவருக்கும் இடையேஒரு பெரும் யுத்தமே நடந்து கொண்டிருந்ததைசங்கரபாணியை தவிர வேறுயாரும் கவனிக்கவில்லை

குரைக்கிற நாய்யைப் பார்த்தால் வரும் பயத்தை காட்டிலும், "க்ஹார்என்று உறுமும் நாய்களிடம்நமக்கு "பக்என்ற பயம்உடனே ஒட்டிக்கொள்ளும். "க்ஹார்என்று தெருக்களில்எதிரெதிரே நின்று உருமி கொண்டிருக்கும் நாய்களைநீங்கள் பார்த்திருக்கலாம்பார்த்ததில்லை என்றால் அப்படி ஒரு வாய்ப்பு எதிர்காலத்தில் அமைந்தால்கண்டிப்பாக உற்று நோக்குங்கள்அது சமூகவியலின் முக்கியமான பாடத்தை உங்களுக்கு கற்றுத் தரலாம்இரு நாய்களுக்கு இடையே நடக்கும் ஆளுமைக்கானஅதிகாரத்துக்கான போர் அதுஎதிரெதிரே நின்று உறுமிக் கொண்டு இருக்கும் நாய்கள்கடித்துசண்டையிட்டுக் கொள்ளும் வாய்ப்பு மிகமிகசொற்பம்ஏதோ ஒரு கணத்தில்உறுமிக் கொண்டு இருக்கும் நாய்களில் ஒன்றுஅமைதியாகிதலையைத் தாழ்த்திவாலை ஆட்டிக்கொண்டுஎதிரியிடம் சரணடைந்துஅதன் ஆளுமைக்கு அடிபணியும்.

நாய்களுக்கு இடையே இப்படி நடக்கும், ஆளுமைக்கான சண்டை, மனிதர்களிடையே வேறு மாதிரி நடக்கும். பணம், அரசியல் அதிகாரம், அறிவாற்றல், உடல் வலிமை, அழகு என்று தொடங்கி ஜாதி, மதம், நிறம் என வெவ்வேறு உருவங்கள் எடுக்கும், அது. அப்படி ஒரு ஆளுமை போராட்டம் தான் நடந்து கொண்டிருந்ததுமணிக்கும்அவருக்கும்தான்கட்டி எழுப்பிய சாம்ராஜ்யத்தைபறிகொடுத்த அவிநாசி தாக்கர் மனதில் இறுக்கத்துடன்அருகில் இருந்தவரிடம் பேச்சு கொடுத்தவாறுபார்வை மட்டும் மணியை திரும்ப திரும்ப தழுவி வந்ததுஒருமுறை அவனைப் பற்றி பேசியதற்கேதான் சந்தித்த இழப்புஅவருக்குள் ஒரு பெரும் நடுக்கத்தை கொடுத்தாலும்அதுதான் இருந்ததையும் கொடுத்தாயிற்றே இன்னும் என்ன இருக்கிறது என்றுஇழுத்து பற்றிய உறுதியுடன்அழைப்பு போல் வெளியே தெரிந்தாலும், "குடிக்கலாம் வா!!” என்று தானிட்ட கட்டளைக்குபணிந்து போ என்றுதன் பார்வையால் அவரது உறுதியாய் உலுக்கிக் கொண்டிருந்தான்மணிஇரண்டு நிமிடம் கூட தாக்கு பிடிக்காத தன்மனஉறுதியை நொந்து கொண்டுதளர்ந்த நடையுடன் மணியை நோக்கி நடந்தார் தாக்கர்அவன் உதடுகள்லேசாக விரிந்தது.

"You are a blood sniffing wolf, you bastard!!" அருகில் வந்தவர்அவன் காதோரம் குனிந்துஅவன் ஆளுமைக்கு அடிபணிய

"Chivas regal, double, on the rocks!!" என்று மதுபான கவுண்டரில் இருந்தவரிடம் சொல்லிவிட்டு எழுந்தவன்அவரை நோக்கி கையை நீட்ட கைக்குழுக்கியவாரே

"I take that as a compliment, enjoy your drinks!!" மற்றொரு கையால்அவர் புட்டத்தில் தட்டியவன்தான் நினைத்ததை நடத்தியவன்அங்கிருந்து வெளியேறினான்அவன் வைத்துவிட்டு சென்ற மது கோப்பையில்மது அப்படியே இருந்தது.

அவன் முதுகையே வெறித்துப் பார்த்தஅவினாஷ் தாக்கர்பின் சோர்ந்துஅருகில் இருந்த இருக்கைகளில் அமர்ந்து கொண்டார்தான் விரும்பி அருந்தும் மதுபானத்தைதான் விரும்பி குடிக்கும் முறை அறிந்துஅவன் ஆர்டர் செய்த கோப்பை வரஅதில் தன்னை மூழ்கடித்து கொண்டார்அருபத்தைந்து வயதானகொட்டை தின்று பழம் போட்ட(?)அந்த குஜராத்காரர், அன்று காலை நடந்ததை நினைத்தார்

கையெழுத்திட்ட தாக்கர்நிமிர்ந்து பார்த்தார்இருக்கிறதாஇல்லையாஎன்று கூட தெரியாத ஒரு சிறிய சிரிப்புமணியின் உதட்டில்எழுந்தவன் கை கொடுக்கஎதிரில் இருந்த தாக்கரின் கைகள் தானாக நீண்டதுஅவர் கண்களில் இருந்தேநடந்து முடிந்த டீலில் அவருக்கு திருப்திகரமானதாக இல்லை என்பதுஅங்கிருந்த அனைவருக்கும் தெளிவாக தெரிந்ததுஅவர் கையை விட்ட அடுத்த நொடிஅந்த அறையை விட்டு வெளியேறினான்தான்புசித்து ஏப்பம் விடப்போகிறேன் என்று யாரைப்பார்த்து எள்ளலாக சொன்னாரோஅவன் இன்று வெறும் எச்சமாக தன்னை மட்டும் விட்டுவிட்டுமொத்தத்தையும் எடுத்துக்கொண்டு போகஒரு பெருமூச்சை விட்டார்அப்பொழுதுதான் தோன்றியது அவருக்குதான் நிணைத்து போல மணிசிங்கமல்லஅவன் தனித்தியங்கும் ஓநாய் என்று.

***************
[+] 4 users Like Doyencamphor's post
Like Reply




Users browsing this thread: 6 Guest(s)