அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
Update?
Namaskar  காதல் காதல் காதல்  Namaskar  
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Sorry guys, I am not satisfied with the next part I wrote. As this part can make or break the story, I am re-writing it, so that the story stays alive. Bear with me.
Like Reply
(18-11-2020, 09:57 AM)Doyencamphor Wrote: Sorry guys, I am not satisfied with the next part I wrote. As this part can make or break the story, I am re-writing it, so that the story stays alive. Bear with me.

Ok. But try to post it in good results. Don't break the story and the hearts. Please. We are waiting.
[+] 1 user Likes praaj's post
Like Reply
Aluthu aluthu kannil neer vathi pochu.
Iniyavathu aval sonnathai mattum k tu valarnthavan, vaalthavan prachanaikalai therinthu atharkana sariyana theervukalai seithu avalai meendum athey kadhaludan Kai pidikka seiyungal. Ingu ulla palarin yennan athu than silar veru yosikkalam. Ungal yennam palarudan othu pogum yendru nambukiren.
Like Reply
Kai pidikka seiyungal
Like Reply
(17-11-2020, 09:08 AM)praaj Wrote: Nandri. Iravukkul pathividungal.
Mudinthal keelvarum prachanaiyil yethavathu onrukkavathu karanam, Evan athai sari yedukkum mudivai sollunga atleast yethavathu onnu. Yellame suspense na thangala boss.

1. Sivakami - appa.  kalla thodarbu karanam mattrum Mani yedukka ulla mudivu.

2. Sivakami - Madhu.  visayam yeppo yepdi therinji prachanai achu yen Ava Amma ta nee yenna kootti kodukalam venam nane poi padukurannu sonna. Etha sari seiya yenna panna poran.

3. Madhu - Mani  Emotional speech apparam yenna idea la erukkan yepdi avan kaadhal thirumba pera poran.

4.  Sivakami ya yepdi yen adaikiran.

5. Yen Mani APPA Amma  evanidam anbu ellama erukkanga. Sivakami ku therinthu aval kootuvathu pol.


Eppadi pala suspense vachu erukkinga yellathukkum solutions thevai at least yethukkavathu nalla katranam mudivugal sollanga. Please.

Ungal kadaisi 7, 8 update ku  Manan vethanai thanthu alugiren. Anbu, pasam, kaadhal ethu yethuvum kidaikamal erunthavanukku yellam thinara thinara thandhu pidunguvathu kodumai. Yen vaalkayum appadithan pogirathu. Please konjam alagathamari pathukonga.

Sure, the story will open up and will answer all your questions. But if I open up all in the next update then the remaining parts of the story will just be informative, not a narrative. And regarding the end, all have wait, as I am planning to keep few cards closed till end. 

With the confidence you all given me, I hope that the story will write itself to a proper closure.
[+] 2 users Like Doyencamphor's post
Like Reply
Sure I am telling you to open the cards one by one it will give you 10 to 15 updates. Each problem reason one update and it's solution in another updates and at up to the you have main concept how he get his love back from madhu and get her love and tie the mangalyam in her neck.
Like Reply
அற்புதமான கதை, மிகச்சிறந்த கதைகளில் ஒன்று.
உங்களுடைய விபரணைகள் அப்படியே காட்சியாக விரிகிறது.
தொடருங்கள் நண்பரே.
தோழிகளின் அன்பன்.
Like Reply
Bro kadaisi update Monday pottinga.
Tuesday night podratha sonninga Ana athu sari ellama marupadi yeluthuvathaga sonnirgal athu yeppo varum nu solla mudiyuma.
And indha website December la close aguthu nu solranga athu unmaiya yennanu konjam sollunga and poi na ok Ella unmai na  Mudinja athukulla updates and story fulla finish panna mudiyuma nu parunga apdi illa na unga mail I'd mention pannunga nanga mail panni Micha kadhai k tu vangi kirom. Nalla kaadhal kathai padhila result theriyama pochuna romba kastama erukkum. Yennanu Nan lam antha kadhaila vaala arambichitan. Please.
Like Reply
When is next update bro.?
Mention mail id for getting the remaining story if this site close.
Like Reply
பாகம் - 47

சம்பவம் 1

மறுநாள் இரவு 10 மணி

முதன் முதலாக சிகரெட் வாங்கிய, அதே கடையில் புகைத்துக் கொண்டிருந்தேன். புகை ஒவ்வாமல் வெளியே தள்ளிய உடலை உதாசீனப்படுத்தி மீண்டும் மீண்டும் புகையை இழுத்து கொண்டு இருந்தேன் என்றால், அதையே, என்னிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்த மனசாட்சியை உதாசீனப்படுத்தி, நான் செய்துவிட்டு வந்த காரியத்திற்கு நியாயம் கற்பிக்க முயன்று கொண்டிருந்தேன். காலையிலிருந்து என் மனதை குடைந்து கொண்டிருந்த "நான் என்ன பாவம் பண்ணுனேன்? எனக்கு ஏன் இப்படி நடக்குது?" என்று கேள்வி இல்லை இப்போது என்னிடம்.

அன்று காலை பெரும் தலைவலியுடன் எழுந்த நான், அதற்கான மாத்திரை எடுத்துக் கொண்டு, குளித்து கிளம்பி, அம்மாவிடம் தேவையில்லாத கேள்விகளைக் தவிர்க்க கல்லூரிக்கு சென்று விட்டேன். காலியாக இருந்த எனது வகுப்பறையை கண்டதும் தான் அன்று, இரண்டு பாடவேளைகள் லேப் என்று நினைவுக்கு வந்தது. லேப் யூனிபார்ம் அணிந்து வராததால், எப்படியும் அனுமதிக்கப் பட மாட்டோன் என்பதால், வகுப்பறையிலேயே அமர்ந்து விட்டேன். அப்போது என் தொலைபேசி மெசேஜ் வந்ததற்கான "டிங்" என்ற சத்தம் எழுப்ப, அதை சைலன்ட்டில் போட மறந்ததை எண்ணி, சலித்தவாரே சைலன்ட்டில் போட எடுத்தேன். மொபைலை சைலன்ட்டில் போடும் முன், ஏதோ ஒரு யோசனையில், மெசேஜை பார்த்தேன், சிவகாமி தான் அனுப்பியிருந்தாள்.

"எனக்கு செத்துரலாம் போல இருக்கு, ப்ளீஸ் கால் பண்ணு" என்ற அவளது மெசேஜை பார்த்ததும் எரிச்சல் அடைந்தேன். "செத்தால் சாகட்டும்!!" என்றுதான் முதலில் தோன்றியது. அந்த எண்ணம் சிறிது நேரம்தான், சின்ன பதட்டம் என்னை பற்றிக்கொண்டது. அந்த பதட்டமும் மெசேஜ் அனுப்பியிருந்ததைப் போல் செத்து விடுவாள் என்பதற்காக அல்ல, இப்படி ஒரு மெசேஜை எனக்கு அனுப்பிவிட்டு, அவள் செத்தால் பழி என்மீது விழுமோ என்றுதான். மீண்டும் மொபைலை நொண்டினேன், நிறையப் மிஸ்டுகால் நோடிஃபிகேஷன், அதைக் காட்டிலும் அதிகமாக மெசேஜும், எல்லாம் அவளிடம் இருந்து வந்திருந்தது. நேற்றிலிருந்து என்னை தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சித்திருக்கிறாள் என்று தெரிந்ததும் என் படபடப்பு அதிகரித்தது.

"ஐயோ" என்று உள்ளே ஒரு கூக்குரல், நான் செய்த காரியத்தால்தான் சாகப்போகிறாளோ என்று என் மனசாட்சி என்னிடம் கேள்வி எழுப்ப, அடித்து பிடித்து வெளியே ஓடி வந்தேன், அடுத்த இருபது நிமிடத்தில், அவள் வீட்டின் முன் நின்றிருந்தேன். பதட்டமாக ஆரம்பித்த என் பைக் பயணம் நிறைவடையும்போது, என் உள்ளம் கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தது. என்னால் தான் சாகப்போகிறாள் என்ற எண்ணம் மாறி, தற்போது, அவளும் எங்கப்பாவும் பண்றதெல்லாம் பண்ணிட்டு, அதுக்காக்கான தண்டனையை நான் அனுபவிக்கிறேன் என்ற ஆத்திரத்தில் இருந்தேன். இருந்தும், அந்த வீட்டிற்குள் செல்ல ஒரு சின்ன தயக்கம், அந்த தயக்கத்தை, என் கோபத்தை கொண்டு துடைத்து எறிந்துவிட்டு, இன்னையோட இவளுக்கு ஒரு முடிவு கட்டிவிட்டு, மொத்தமாக தலைமுழுக வேண்டும் என்று நினைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தேன்.

வீடு திறந்தே இருந்தது, வேலையாள் யாரும் இல்லை, முன்தின இரவு, நான் செல்லும் போது டேபிளில் இருந்த விஸ்கி பாட்டீல், அப்படியே இருந்தது ஹாலில். மேலே சென்றேன், அவளது அறை திறந்தே இருக்க, உள்ளே நுழைந்த நான், கண்ட காட்சியில் அதிர்ந்து விட்டேன். நான் அறையில் நுழைந்ததை கூட கவனியாமல், ஒரு கையில் இருந்த கத்தியால், மற்றொரு கையின் மணிக்கட்டை நீவிக் கொண்டு இருந்தாள் சிவகாமி. பட்டென்று நான் குனிந்து, அவள் கையில் இருந்த கத்தியை பிடிங்கிய பின்தான், நான் உள்ளே நுழைந்தை கவனித்திருப்பாள் போல, என்னை நிமிர்ந்து பார்த்தவள் தலையில் அடித்துக்கொண்டு அழுதாள்.

அழுது, அழுது, கண்கள் வீங்கி இருந்தது, கண்டிப்பாக குளித்திருக்கவில்லை, தலை கலைந்திருந்தது, என்னால் கிழிக்கப்பட்ட நைட்டி மெத்தையில் கிடந்தது, அருகில் இருந்தா பாதி விஸ்கி பாட்டீலும், அருகே கிளாஸ்சும் இருந்தது, நல்ல போதையில் இருந்தாள். நான் சென்றதும், இங்கு வந்தவள் நைட்டிய மாற்றிவிட்டு, உட்கார்ந்து அழுது கொண்டும் குடித்துக் கொண்டும் இருந்திருக்கிறாள் என்பது தெளிவாகப் புரிய, அதுவரை என்னிடமிருந்த ஆத்திரம் காணாமல் போனது. என்ன செய்வதென்று தெரியாத பெரும் குழப்பத்துடனே அருகில் அமர்ந்தேன். நான் அமர்ந்ததும், கையெடுத்து கும்பிட்டவாரே என்னை நோக்கி விழுந்தவள், என் கால்களைப் பிடிக்க, நான் இரண்டு அடி பின்னால் நகர்ந்தேன். தரையை கைகளால் அடித்தபடி குலுங்கி குலுங்கி அழுதாள். என் நிலையே மோசமாக இருக்க, ஏனோ அந்த நிலையிலும், அவள் மீது என்னால் இரக்கப்படாமல் இருக்க முடியவில்லை.

ஆனால் அந்த இரக்கம் இரண்டு நொடி தான் நீடித்தது, என் அப்பாவுக்கும் அவளுக்குமான தகாத உறவினால், நான் அனுபவித்து வரும் துன்பத்தை நினைக்கையில், இருவர் மீதும் கொலை வெறி ஆனேன். அமைதியாக அவளை முறைத்தவாறு அமர்ந்து இருந்தேன். எழுந்தவள் மீண்டும் கட்டிலில் சாய்ந்து கால்களுக்கிடையே முகம் புதைத்து அழுதாள், எரிச்சலாய் இருந்தது எனக்கு, வெளியே செல்லலாம் என்று எழுந்தேன். எழுந்ததும் என் கையில் இருந்த கத்தியை பறிக்க பார்த்தாள், நான் பட்டென்று என் கைகளை விடுவித்துக் கொண்டதும்

"ப்ளீஸ்!!, உன் கையாலே என்ன கொன்னு போட்டுரு!!, நான் பண்ண பாவத்திற்கு அதுதான் சரியா இருக்கும்!!" என்றவள், என் காலை பிடித்து கொண்டு மீண்டும் அழுதாள்.

தலையில் அடித்துக்கொள்ளலாம் போல் இருந்தது எனக்கு, அடக்க மாட் ஆத்திரத்தை, பெருமூச்சுவிட்டு கட்டுப்படுத்திக் கொண்டு, கையில் இருந்த கத்தியை விட்டெறிந்தேன். கால்களை அவளிடம் இருந்து விடுவித்துக் கொள்ள முயன்றேன், முடியவில்லை. நான் முயற்சி செய்ய, முயற்சி செய்ய, அவளின் பிடி இறுகிக் கொண்டே சென்றது, வேறு வழி இல்லாமல் அப்படியே அமர்ந்தேன். நான் அமர்ந்த சிறிது நேரத்தில் காலை விட்டவள், மீண்டும் கட்டிலில் சாய்ந்து அமர்ந்து, கால்களுக்குள் முகம் புதைத்து அழ ஆரம்பித்தாள். மீண்டும் தலையில் அடித்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது எனக்கு. கைகளை பின்னால் ஊன்றி விட்டத்தத்தைப் பார்த்து முறைத்தேன், பின் நிமிர்ந்த அமரும்போது விஸ்கி பாட்டில் என் கையில் பட்டது.

அதை எடுத்தவன் அருகில் இருந்த கிளாசில் ஊற்ற, அழுது கொண்டிருந்தவள், என் கையைப்பற்றி, குடிக்காத என்பது போல் தலையசைத்தாள். அவளின் செய்கையில் ஆத்திரமான நான், அவளை எரித்து விடுவது போல் முறைக்க, பயந்தவள் கைகளை எடுத்துக் கொண்டாள். என் ஆத்திரம் தீர வேண்டும் என்று குடித்தேன், மூன்றாவது கிளாஸ் ஓடிக்கொண்டிருக்கும்போது கேட்டாள்

"யார் கிட்டயாவது சொல்லிட்டியா?" மீண்டும் கொலை வெறியில் அவளை முறைத்தேன்.

அடக்கமாட்டாத ஆத்திரம் வேறு, க்ளாசில் இருந்த விஸ்கியை மொத்தமாக தொண்டைக்குள் கவிழ்த்தேன், பின் என்னை நினைத்து நானே சிரித்தேன். இவள் பலமுறை மெசேஜ் அனுப்பி சாரி கேட்டதும், என்னிடம் பேசமுயன்றதும், முடியாமல் போனபோது தற்கொலைக்கு முயன்றதும், என் செயலால் இல்லை, அவர்களது குட்டு வெளிப்பட்டு விடுமோ என்ற பயத்தில் தான் என்று நினைக்க சிரிப்பு வந்தது சிரித்தேன். சிரிப்பு சிறிது நேரத்திலேயே அழுகையானது தன்னால். மீண்டும் நான் பாட்டிலை எடுக்க, அதை என் கைகளில் இருந்து பிடுங்கிக் கொண்டாள், அவளிடம் போராடும் தெம்பு அப்பொழுது எனக்கு இல்லை, அமைதியாக அப்படியே அமர்ந்துவிட்டேன்.

"கோபப்படாம நான் சொல்றது மட்டும், கொஞ்சம் கேக்குறியா?” என்று அவள் கேட்க,

அவள் கெட்ட விதத்திலேயே தெரிந்தது, என்ன சொல்லப் போகிறாள் என்று, என் வாழ்க்கையில் இவளும், என் அப்பாவும் வரைந்த கோலத்தின், அனைத்து புளியையும் அறிந்து கொள்ள வேண்டும் என்று ஏனோ தோன்ற தலையாட்டினேன் கோபத்தில்.

"நான் செஞ்சது எந்தவகையிலும் நியாயப்படுத்த விரும்பல!!, தப்புதான், எனக்கு தெரியும்!!, வாழ்க்கையில பலகீனமா இருந்த ஏதோ ஒரு சமயத்துல, எங்களை அறியாமலே இந்த உறவுல சிக்கி டோம்!!. அந்த நேரத்துல, நாங்க இருந்த நிலைமைக்கு, அது எங்களுக்கு தேவையாவும் இருந்துச்சு!!. வாழ்க்கைல, ஒருத்தருக்கு எல்லா உறவும் இருந்தாலும், எல்லாத்தையும் தாண்டி, நமக்குன்னு ஒரு துணைவேண்டும், like a soul mate, அந்த துணையா உங்கப்பாக்கு நானும், எனக்கு உங்க அப்பாவும் இருந்தோம். புருஷனையும், தலைபிள்ளையையும் இழந்து, ஒரு பெண் குழந்தையுடன், தனியா இந்த சமூகத்தில் வாழறது ரொம்ப கஷ்டம்!!, இந்த உறவு மட்டும் இல்லனா என்னைக்கோ, என் பொண்ண கொன்னுடடு, நானும் செத்திருப்பேன்!!”

"எந்த உறவு, நான் எதுவுமே இல்லாமல் இருந்தப்ப, எனக்கு துணையாக இருந்து, என்ன மீட்டெடுத்துச்சோ!! அதே உறவு, இன்னைக்கு, என்கிட்ட இருந்து என் பொண்ண பிரிச்சிருச்சு!!" என்றவள், மீண்டும் அழத்தொடங்கினாள்.

"எல்லாம் நான் செஞ்ச பாவம்!!" கையில் இருந்த பாட்டிலை கீழே வைத்து விட்டு, மீண்டும் கால்களுக்கு முகம் புதைத்தாள்.

அவர்களின் கள்ள உறவுக்கு நேற்று சொன்னதைப் போல இன்றும் நியாயம் கர்ப்பிக்க முயன்றாள், வேறு வார்த்தைகளில். நேற்றைப் போலவே, இன்றும் மதியிழந்து எதுவும் செய்துவிடக்கூடாது என்று தோன்ற, ஆத்திரத்தில் அவள் கீழே வைத்த பாட்டில் எடுத்து தொண்டைக்குள் கவிழ்த்தேன். இரண்டு நிமிடத்தில் தலை கிறுகிறுக்க, எழ முயன்று, முடியாமல், அப்படியே தரையில் படுத்து விட்டேன். இரண்டு நாட்களாக நிறைய குடித்திருந்தாலும், உடலில் நீர்ச்சத்து சுத்தமாக இல்லாததாலும், போதை தலைக்கேறியது, கண்கள் இருட்டியது.

****************

தூக்கம் கலைந்து, கண் முழித்ததும் நான் முதலில் கண்டது சிவகாமியை தான், தூங்கிக்கொண்டு இருந்தாள், எனக்கு மிகவும் அருகில். தரையில் இருந்தவன் மெத்தையில் படுத்திருந்தேன், இது எனக்கு வாடிக்கையான ஒன்றுதான், எத்தனையோ முறை சோபாவிலும், ரெக்லைனரிலும் தூங்க ஆரம்பித்து, மறுநாள் காலை மெத்தையில் விழித்திருக்கிறேன். தூக்கத்திலேயே எழுந்து சென்று மெத்தையில் படுப்பது என் வாடிக்கை தான் என்றாலும் இன்று நடந்ததை எண்ணி எரிச்சலானேன், எவ்வளவு நேரம் தூங்கினேன் என்று தெரியவில்லை. போதையின் தாக்கம் இன்னும் என் உடலில் இருந்தது, அப்பொழுதுதான் உணர்ந்தேன் அதை. என் கை சிவகாமியின் ஒரு பக்க மார்பில் இருந்தது, பட்டென எடுத்துக் கொண்டேன். போதையா அல்லது நான் குடித்த சரக்கினால் ஏற்பட்ட சோர்வா, இரண்டுமா என்று தெரியவில்லை, படுக்கையில் இருந்து எழுந்து கொள்ள எந்த முயற்சியும் செய்யவில்லை.

அவள் முகத்தில் இருந்த எனது பார்வை, என்னை கேட்காமலே கீழே இறங்கியது. அவளின் அங்க மேடு பள்ளங்களை அளந்தது. அப்பொழுதுதான், அவள் என்னை நோக்கித் திரும்பிப் படுத்தாள், படுத்தவள் அவளது ஒரு கையை மடக்கி தலைக்கு கொடுக்க, விலகிய நைட்டியின் வழியே அவளது செழிப்பான மார்பகங்கள் எனக்கு தாராளமாக காட்சியளித்தன. "பேசாம இவளை "என்று தோன்றிய எண்ணத்தை, பாதியிலேயே தடுத்து தலையை உதறிக்கொண்டு மெத்தையில் இருந்து எழுந்தேன். "ச்சீ" என்று என்னை நானே கடிந்து கொண்டேன், எனக்கு எப்படி திடீரென்று அப்படி ஒரு எண்ணம் வந்தது என்று இன்றுவரை எனக்குத் தெரியவில்லை. எழுந்தவன் விறுவிறுவென்று வெளியேறினேன், ஹாலை அடைந்ததும் நான் எனது மொபைலையும், பைக் சாவியையும், எடுத்து வரவில்லை என்பது நினைவுக்கு வந்தது. "திரும்பிச் செல்லாதே!! நடந்தே வீட்டுக்கு போய் விடு!!” என்று உள்ளே ஏதோ உச்சரிக்க அப்படியே ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தேன். அந்த குரலுக்கு செவி சாய்த்திருந்தாள், என் வாழ்க்கையில் இப்போது என்னை ஆட்டி வைக்கும் இந்த பயத்துக்கு வேலையே இருந்திருக்காது. டேபிள்லில் இருந்த விஸ்கி பாட்டில், என் கண்ணில் பட வேண்டாம்!! வேண்டாம்!! என்று எச்சரித்த மனதை, புறந்தள்ளிவிட்டு, அதை எடுத்து தொண்டைக்குள் கவிழ்த்தேன்.

குறைந்திருந்த போதை மீண்டும் தலைக்கேறியது, சிவகாமி என் அப்பனுடன் கொண்ட உறவுக்கு ஞாயம் கூறிய அனைத்து வார்த்தைகளும், என் மனதில் ஓட வெறியேறியது. அதிலும் "வாழ்க்கைல, ஒருத்தருக்கு எல்லா உறவும் இருந்தாலும், எல்லாத்தையும் தாண்டி, நமக்குன்னு ஒரு துணைவேண்டும், like a soul mate, அந்த துணையா, உங்கப்பாக்கு நானும், எனக்கு உங்க அப்பாவும் இருந்தோம்", ன்று அவள் சொன்னதை திரும்ப திரும்ப நினைவுக்கு வர, "அப்போ எங்க அம்மா?என்ற கேள்வி எழ, ஏனோ என் அம்மாவின் மீது ஒரு கழிவிரக்கம். துணைக்கு துணையா இருந்தாங்களா? என்ற எண்ணம் என்னிலிருந்த மிருகத்துக்கு தூபம் போட்டது. எழுந்து மீண்டும் அவள் அறைக்கு நடந்தேன் வேண்டாம் என்று தடுத்து மனதை, சாவியையும், மொபைலையும் எடுத்துக் கொண்டு வந்துவிடுவோம் என்று சமாதானம் சொல்லிக் கொண்டாலும், எனக்குள் இருந்த மிருகம் அப்படிச் செய்யப் போவதில்லை என்பதை உணர்ந்தே இருந்தேன். அவள் அறைக்குச் செல்லும் வழியில் மதுவின் அறை கதவு என் கண்ணில் பட, என் இழப்பும், அதனால் நான் அனுபவித்து வரும் துன்பமும் நினைவுக்கு வர, எச்சரித்த மனசாட்சியை, அவள் அறைக் கதவைத் தாண்ட்டும்போது கொன்று புதைத்துவிட்டு, தான் சிவகாமியின் அறையில் நுழைந்தேன்மற்றவருக்கு இல்லாத மனசாட்சி, எனக்கு மட்டும் எதற்கு என்று

அங்கு அவள் படுத்திருந்த கோலம், மேலும் என்னை வெறியேற்றியது. ஒரு காலை மடக்கி குப்புறப் படுத்திருந்தாள், நைட்டி ஒரு காலின் மேல் தொடை வரை ஏறி இருந்தது. அவளது பின்புற வனப்பும், என் கண்ணுக்கு விருந்து அளித்த தொடையின் செழிப்பும், என்னில் மிச்சம் இருந்த அத்தனை தயக்கத்தையும் விரட்டி அடித்தது. சாவியையும், மொபைலையும், மறந்துவிட்டு மொத்தமாக அவள் மேல் படர்ந்தேன், என் இடுப்பை வைத்து அவள் பின்புறங்களை தேய்த்தவாறு, அவள் மாரில் ஒன்றை பற்றி பிசைந்தேன் வெறியோடு. நான் பற்றிப் பிசைந்தது அவளுக்கு வலியை கொடுத்திருக்க வேண்டும், "" என்றவள், கழுத்தைத் திருப்பி என்னைப் பார்த்தாள், அவள் கண்களில் இன்னும் போதையின் மிச்சம்.

"என்ன பண்ற?" என் செயலை உணர்ந்தவள்,என்னிடமிருந்து விலக முயன்றவளை திருப்பிப்போட்டு, மொத்தமாக அவள் மீது பாய்ந்தேன். என் ஆண்மையை உடையின் மேலாக, வளது பெண்மை மேட்டில் வைத்து தேய்த்தவாறு, அவளது இரு மார்களையும் பற்றி பிசைந்தேன்.

"டேய்!! வேணாம்டா!! வேணாண்டா!!" கெஞ்சியவாரே என்னிடம் இருந்து அவள் விலக எத்தனிக்க, போதையில் இருந்த அவளது உடல் ஒத்துழைக்கவில்லை. அவள் முகமெங்கும் முத்தமிட்டு அவளது உதடுகளை சுவைக்க நினைத்த என் முகத்தைப் பிடித்துத் தள்ளியவள்

"வேண்டாம் டா!! என்ன விட்டுரு!!" என்று சொன்ன அவளது உதடுகளை மிருக்கத்தனமாக கவ்வினேன். எங்கிருந்தோ அவளுக்கு, அவ்வளவு பலம் வந்ததோ தெரியவில்லை, என் தோளை பற்றி, என்னை மொத்தமாக தள்ளிவிட்டாள். மெத்தையில் மல்லார்ந்து விழுந்த நான், மீண்டும் அவளை நோக்கி வெறியுடன் பாய, என்னை தடுக்க முயன்ற வாரே

"இது உங்க அப்பாக்கு பண்ற துரோகம் டா!!" அழுதாள். அவ்வளவுதான், அதன்பின்பு இன்று வரை நடந்ததற்கான ஆரம்பப்புள்ளி, அந்த வார்த்தைகள் தான் என்று நினைக்கிறேன். The hell broke loose. அதுவரை அடக்கி வைத்திருந்த வன்மமெல்லாம் என்னை ஆட்கொள்ள, மனதின் ஓரத்தில் எங்கோ ஒரு மூலையில் மிச்சமிருந்த மனிதத்தை எல்லாம் மொத்தமாக துடைத்து எறிந்துவிட்டு, அதுவரை என்னை ஆக்கிரமித்திருந்த மிருகத்தை, நான் ஆக்கிரமித்துக் கொண்டேன். இனி அந்த மிருகமே வேண்டாம் என்றால் நான் விடுவதாக இல்லை.

நைட்டியை இரு கைகளால் பற்றி இழுத்தது நடுவில் இருந்தா ஜீப் பறந்து போனது, அவளது இரண்டு மார்புகளும் என் கண்ணுக்கு விருந்தாக, இரண்டையும் இரு கைகளால் பற்றி மூர்க்கமாக பிசைந்தவாறு, அவள் உதடுகளை கவ்வினேன். திமிரியவளை என் உடல் வலிமை மொத்தத்தையும் கொண்டு அடக்கினேன். வெறியாக முத்தமிட்டேன், கடித்தேன், அவள் உடலை கசக்கினேன், பிழிந்தேன். அவளிடமிருந்த எதிர்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது, எனது செயலால் அவளது காமம் தூண்டப்பட்டதா? அல்லது இனி என்னிடம் இருந்து தப்ப முடியாது என்று உணர்ந்து கொண்டாளா? என்பதைப் பற்றியெல்லாம் யோசிக்கவில்லை. அவள் எதிர்ப்பு மொத்தமாக குறைந்ததை உணர்ந்ததும், அவளிடமிருந்து விலகி என் பேண்ட்டை அவிழ்தேன், சரசரவென்று அவளது நைட்டியை இடுப்பு வரை உயர்த்தினேன்.

ஒட்டியிருந்த அவளது கால்களை பிடித்து விரித்து, அதன் நடுவில் என்னை நிலை நிறுத்திக் கொண்டேன். எனது அண்மையின் நுனியை, அவளது உண்மையில் வைத்ததும், அதன் ஈரத் தன்மையை உணர்ந்தேன், எனக்கே அது சற்று ஆச்சரியம்தான். குரூரப் புன்னகை என் உதடுகள் தவள, அவள் முகம் பார்த்தேன், சலனமே இல்லாமல் இருந்த அவள் முகத்தையே சம்மதமாக எடுத்துக்கொண்டு, நுழைந்தேன். என் இயங்க ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே அவளிடமிருந்து ஒத்துழைப்பு வர உண்மையிலேயே குழம்பிப் போனேன், மீண்டும் மூர்க்கமாக அவளது உதடுகளை கவ்வினேன், கடித்தேன், மொத்தமும் முடிந்து சோர்வாகி, அவள் மீதே கவிழ்ந்தேன். என்னை, அவள் அப்புறப்படுத்தவும் இல்லை, அணைக்கவும் இல்லை, சிறிது நேரத்தில் நான் இயல்பு நிலைக்கு திரும்ப எழுந்து என் உடைகளை அணிந்துகொண்டு, மொபைலையும் பைக்சாவியையும் எடுத்துக் கொண்டு, அவள் முகத்தை கூட பாராமல், அங்கிருந்து வெளியேறினேன். இங்கே இப்பொழுது புகைத்துக் கொண்டு இருக்கிறேன்.

***********

சம்பவம் 2

முதல் சம்பவம் முடிந்த நான்காம் நாள் காலை, அதே கடையில் புகைத்துக் கொண்டு இருந்தேன், முன்னைப் போல புகையை உடனே வெளியே தள்ளாவிட்டாலும் உடல் இன்னும் அந்த புகைக்கு பழகி இருக்கவில்லை, சின்ன சின்ன இருமலுடன், நெஞ்சமெல்லாம் தீராத ஆத்திரத்தோடு புகைத்துக் கொண்டிருந்தேன், சற்றுமுன் எனக்கு ஏற்பட்ட அவமானத்தை எண்ணி.

முதல் சம்பவம் முடிந்த மறுநாள் காலையில் விழித்ததும், அதற்கென்றே காத்துக் கொண்டிருந்தது போல் என்னை பற்றிக்கொண்டது என் குற்ற உணர்வு. எழுந்து குளித்துவிட்டு வேக வேகமாக ஓடினேன் கல்லூரிக்கு. மனதில் பெரும் குழப்பம், பயம், நேற்று, நான் பற்றியிருந்த மிருகம் எங்கோ சென்று ஒளிந்து கொண்டது. கற்பழிக்கபட்ட மனது "" என்று ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்க, என் செயலுக்கு ஆயிரம் காரணங்கள் சொல்லி, என்னை நானே சமாதானப்படுத்த முயன்றும், ஏனோ என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. மன அழுத்தத்தைத் தாங்க முடியவில்லை, தூங்க முடியவில்லை இரவில். எப்பட விடியும் என்று காத்திருந்து எழுந்து ஓடி விடுவேன் டென்னிஸ் பயிற்சி, திரும்ப வந்ததும் கல்லூரி, மீண்டும் டென்னிஸ் பயிற்சி, என் உடல் துவண்டு போகும்வரை, என்னை நானே துவைத்துக் கொண்டிருந்தேன், எல்லாம் மூன்று நாட்களுக்குத்தான். இன்று காலை, எப்பொழுதும் போல காலையில், டென்னிஸ் பயிற்சி முடித்து விட்டு வீட்டுக்குள் நுழையும் போதுதான் என் அப்பாவின் சந்தோஷமான சிரிப்பு சத்தத்தை கேட்டேன், டைனிங் டேபிளில் உட்கார்ந்து, காலை உணவை உண்டு கொண்டு சந்தோஷமாக என் அம்மாவுடன் பேசி சிரித்துக் கொண்டு இருப்பதைக் கண்டதும் என் மனதில் இருந்த குழப்பம், பயம், குற்ற உணர்ச்சி எல்லாம் கரைந்து போக, சரக்கின் துணையுடன் எங்கோ ஒளிந்திருந்த மிருகத்தை தேடிப் பிடித்தேன்.

குளித்து, கிளம்பி, கல்லூரி செல்வது போல நேராக சிவகாமியின் வீட்டுக்கு சென்றேன்.
நான்கைந்து முறை அழைப்பு மணியை அடித்த பின்தான் கதவை திறந்தாள், கதவைத் திறந்ததும், அவள் மீது பாயந்த என் தோள்களைய பற்றிப் படித்தது, என்னை பிடித்து வெளியே தள்ளினாள். நான் கீழே விழுந்த அடுத்த நொடி, கதவு ஆறைந்து சாத்தப்பட்டது. எழ மனமில்லாமல், சாத்தப்பட்ட கதவையே வெறித்து கொண்டிருந்தேன், சிறிது நேரம் கழித்து எழுந்து, இங்கு வந்து புகைத்துக் கொண்டிருக்கிறேன்.

***********
[+] 5 users Like Doyencamphor's post
Like Reply
சம்பவம்-3

நாள் கழித்துவெள்ளிக்கிழமைஇரவு 10 மணி

அதே கடையின் முன்பு நின்று புகைத்து கொண்டிருந்தேன்ஓரளவு இருமல் இல்லாமல் புகைக்க பழகியிருந்தேன்எனது வஞ்சத்தை எல்லாம் அவளிடம் கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்கும் என்னிடமேஅவள் அவளது மகளை சமாதானப்படுத்த உதவி கேட்ககுழம்பிப் போயிருந்தேன். "என்று ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்த மனதை கட்டுப்படுத்திக்கொண்டுஉள்ளிழுத்த புகையைசிறிது நேரம் நெஞ்சில் வைத்திருந்துபின் ஊதினேன்சிவகாமியின் குடுமிஎன் கையில் இருக்கிறது என்ற நினைப்பில்.

அவள் வெளியே தள்ளி கதவை அடைத்த ஆத்திரத்தில் இருந்த எனக்குஅடுத்த நாளே ஆறுதல் அளிக்கும் ஒரு செய்தி வந்ததுஅவளது வீட்டிலும்ஹாஸ்பிடலிலும் நடந்த வருமான வரித்துறை ரெய்டு தான் அதுஎனக்கு அவமதித்தவளுக்குஏதோ ஒரு வகையில் துன்பம் என்பது இரண்டு நாள் ஆறுதலாக இருந்ததுமூன்றாம் நாளில் இருந்து ஆறிக்கொண்டிருக்கும் புண்ணில் ஏற்படும் அரிப்பைப் போன்றதொரு அரிப்பு என்னில்அதுவும் என்னைச் சுற்றி யாராவது சந்தோஷமாக இருந்தால்அந்த அரிப்பு அதிகரிக்கும்அந்த சந்தோஷமே என் அப்பாவின் முகத்தில் பார்த்துவிட்டால் அடக்க முடியாத அளவிற்கு அதிகரிக்கும்அப்பொழுது எனக்கு தெரியாது இன்னும் இன்னும் சில நாட்களில் அந்த அரிப்பு ஏற்படும் போதெல்லாம் அதை தீர்த்துக் கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிட்டும் என்று.

இன்று கல்லூரியில் இருந்து வந்ததுமே டெண்ணிஸ் பயிற்சி வேண்டாம் என்று முடிவு செய்துகொண்டுரெஸிடெண்ட்ஸி பப்பிற்கு சென்றேன்குடிக்கலாம் என்றுஉள்ளே நுழைந்ததுமேகண்ணில் பட்டான் பிரதீப்நான் அவனைக் கவனித்து அதை நொடிஅவனும் என்னை கவனிக்கஓடி வந்து என்னை கட்டிப் பிடித்துக் கொண்டான்.

"நீ என்னை மாமானு கூப்பிட வாய் முகூர்த்தம்நேத்ரா ஒத்துக்கிட்டாஎன் தெய்வமச்சான் நீ!!" என்று குதித்தவன்என்னை இழுத்துக்கொண்டு ஒரு டேபிளுக்கு சென்றான்அங்கு அவனது வழக்கமான நண்பர்கள் கூட்டம்அவளை தவிரட்ரீட் போலநேத்ராவும் அமர்ந்திருந்தாள்என்னை இருக்கையில் அமர்த்தியவன்எதிரில் சென்று அமர்ந்து கொண்டான்நேத்ராவின் முகமே காட்டிக்கொடுத்துநான் இங்கு இருப்பது அவளுக்கு பிடிக்கவில்லை என்றுபிரதீபின் காதில் ஏதோ கடித்தால்புரிந்துகொண்டு நான் எழுந்தேன்பிரதீப்பிடம் கை கொடுத்துவிட்டுஅவசர வேலை இருப்பதாக சொல்லிக்கொண்டு அங்கிருந்து வெளியேறினேன்என்னைப் பின்தொடர்ந்து ஓடி வந்த பிரதீப் என்னிடம் "சாரிகேட்கஅதெல்லாம் தேவையில்லை என்று அவன் தோளில் தட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பியவன்நேராக வந்து நின்றது சிவகாமியின் வீட்டில்தான்.

வெளியே தள்ளினாலும் விடக்கூடாது என்ற வெறியில்தான் வந்திருந்தேன்ஆனால்என் எண்ணத்திற்கு மாறாக கதவைத்திறந்தவள்உள்ளே நுழைவதற்கு வழி விட்டாள்உள்ளே நுழைந்ததும்வீட்டில் யாரும் இல்லை என்று உறுதி செய்த அடுத்த நொடிஅவள் மீது பாய்ந்தேன்அவளிடம் எந்தவித எதிர்ப்பும் இல்லைதடுக்கவும் இல்லைஹாலில் இருந்த சோபாவிலேயே எல்லாம் முடிந்து விடஎழுந்து உடை அணிந்துகொண்டு கிளம்பும்போது என் கையை பிடித்தவள்

"எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா?" பரிதாபமாக கேட்டாள்.

எதுவும் சொல்லாமல் நான் சோபாவில் அமர்ந்ததும்உடைகளை எடுத்து அணிந்து கொண்டவள்கேட்ட கேள்வியில் நான் அதிர்ந்தேன்.

"பானு யாரை லவ் பண்றா?" நான் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமர்ந்து இருக்க,

"எனக்கு தெரியும்அவ பைனல் இயர் படிக்கும்போதுயாரையோ லவ் பண்ணினா!!, ப்ளீஸ் அது யாருன்னு மட்டும் சொல்லுநான் அங்க வீட்ல பேசி அவ இஷ்டபடியே கல்யாணம் பண்ணி வைக்கிறேன்!" என் நெஞ்சில் அழுத்தம் கூட ஒரு பெருமூச்சை விட்டவன்

"அவ.... ரஞ்சூனு ஒரு பையன லவ் பண்றஅவ கூட படிக்கிறான்னு நினைக்கிறேன்!!" தன்னியல்பில்என் வாயிலிருந்து வந்த வார்த்தைகள்எனக்கே அதிர்ச்சி கொடுத்ததுஎழுந்து என் அருகில் வந்து அமர்ந்தவள்என் ஒரு கையை எடுத்து அவள் இரு கைகளும் வைத்து பொத்திக் கொண்டு,

"எனக்காகநீ கொஞ்சம் பேசுறியா அவகிட்ட!!" என்று கேட்டஅவளைப் பார்த்து நான் வெறுமையாக சிரிக்க

"எனக்கு புரியுதுஆனா உன்ன விட்டா ஹெல்ப் பண்றதுக்கு எனக்கு வேற யாரும் இல்லைகொஞ்ச நாள் கழிச்சுஅவ கோபம் கொஞ்சம் குறைஞ்சதும்நேரம் பார்த்து அவ கிட்ட பேசு!! ப்ளீஸ்!!" என்று அவள் சொல்லநான் தலையசைத்து விட்டு அங்கிருந்து கிளம்பினேன்எனக்கு கதறி அழவேண்டும் போல் இருந்தது

பைக் எடுக்கும் முன்புஎன் மொபைலில் "டிங்என்று சத்தம் வரஎடுத்துப் பார்த்தேன்பிரதீப் தான் "சாரிஎன்று அனுப்பி இருந்தான்அதற்கும் ஒரு கசந்த சிரிப்பு சிரித்து விட்டு போனை வைப்பதற்கு முன்தான் கவனித்தேன்நான் இங்கு வந்து கொண்டிருக்கும்போது சிவகாமியிடம் இருந்தும் எனக்கு ஒரு மெசேஜ் வந்திருந்தது "I need your help please call me" என்றுஅவள் பேசியதிலிருந்து தெரிந்து கொண்டேன் அவள் ஏன் என்று எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றுஅங்கிருந்து கிளம்பி அவன் இங்கே புகைத்துக் கொண்டு இருக்கிறேன்.

************

சம்பவம் X

ஒரு மாதம் கழித்துகாரமடை அருகேஏதோ ஒரு கடையில் நின்று புகைத்துக் கொண்டு இருந்தேன்புகையை உள்ளிழுத்துஅதை மூக்கின் வழியாக அதை வெளியேற்றிமிச்சத்தை வாயால் ஊதினேன்மண்டையில் நான் போட்ட திட்டத்தை அலசிக்கொண்டிருந்தேன்எந்த தவறும் இல்லாமல்எல்லாம் சரியாக நான் திட்டமிட்டபடி நடந்தால்அதன் பின் என் அப்பாவின் முகத்தை நேருக்கு நேர் பார்க்கும் போது எனக்கு ஏறப்படப் போகும் திருப்தியை எண்ணிமுதல் முறையாகஎன் மனதின் ஒப்பாரி சத்தம் சிறிது இல்லாமல்புகைத்துக்கொண்டிருந்தேன்

நான்கு நாட்களுக்கு முன்சிவகாமியின் ஹாஸ்பிடலில் நடந்த ஒரு உயிரிழப்புஉயிரிழந்தவரின் உறவினர்கள் போராட பெரும் பிரச்சினையாக வெடித்ததுஇரண்டு நாட்களுக்கு பின் போராடிய உறவினர்களேதாங்கள் போராடியது தவறுதான்ஏதோ உணர்ச்சி வேகத்தில் செய்து விட்டோம் என்றும்மருத்துவர்கள் தங்களால் ஆனா எல்லா முயற்சிகளையும் செய்தார்கள் என்று ஒத்துக்கொள்ளஎந்த பிரச்சனையும் இல்லாமல் சுமூகமாக முடிந்ததுஅந்த பிரச்சனையை நடந்து கொண்டிருக்கும் போதும்முடிந்த பின்னரும்அவளை எந்த வகையிலும் என்னால் தொடர்புகொள்ள முடியவில்லைமொபைல் சுவிட்ச் ஆஃப்அவளது வீடும் பூட்டி இருந்ததுபெரும் முயற்சிக்குப் பின்அவளது டிரைவர் சொல்லித்தான்காரமடை அருகில் இருக்கும்அவளது ஃபார்ம் ஹவுஸ் அவள் இருப்பது தெரிந்து கொண்டு அங்கே சென்றேன்அந்த சூழ்நிலையில் அவளை பார்த்து ஆறுதல் சொல்லவேண்டும் போல் இருந்ததுஏன் என்று தெரியவில்லை.

என்னை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை என்பது அவளது முகத்திலிருந்த அதிர்ச்சியில் இருந்தே தெரிந்ததுநிறைய அழுதிருப்பாள் போலகண்கள் வீங்கி மிகவும் சோர்வுடன் காணப்பட்டாள்வீட்டுக்குள் சென்ற சிறிது நேரத்தில் அழ ஆரம்பித்தாள்அவள் அழுது என்னை சிறிது பாதித்தது என்றே சொல்ல வேண்டும்சிறிது நேரம் அழுதவள் பின்பு கண்களை துடைத்துக் கொண்டு

"எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா?" என்றாள் பரிதாபமாகதலையாட்டினேன்

என்னை அங்கிருந்த ஒரு படுக்கை அறைக்கு அழைத்து சென்றாள்அது அவள் உபயோகபடுத்திய அறை என்று பார்த்ததுமே தெரிந்தது எனக்குசில பத்திரங்களை எடுத்து என் முன்னால் இருந்த டேபிளில் போட்டவள்,

"மொத்த சொத்தையும் பானு பேர்ல எழுதிட்டேன்என் மேல இருக்க கோபத்துலஇப்ப நான் குடுத்த வாங்ககூட மாட்டா!!எனக்கு இந்த ஒரு உதவியும் மட்டும் பண்ணுஅவளை எப்படியாவது இதை வாங்கிக்க வையி!! ஹாஸ்பிடல பொறுப்பா பாத்துக்க சொல்லு!!என்றவள்அங்கிருந்த சோபாவில் அமர்ந்து மீண்டும் அழத் தொடங்கினாள்அவளது சொற்களும்செயலும்எங்கே அவள் சாக முடிவெடுத்துவிட்டாளோ என்ற எண்ணத்தை எனக்கு தரஎன்னுள் சின்ன நடுக்கம்அவளருகே அமர்ந்தேன்.

"ப்ளீஸ்!! இதை மட்டும் எப்படியாவது பண்ணு!!அழுதுகொண்டேஎன்னைப் பார்த்து கெஞ்சினாள்.

"என்னாச்சு?” என்று கேட்டஎனக்கு எந்த பதிலும் சொல்லாமல்அவள் அழுது கொண்டிருக்க இன்னும் கொஞ்சம் நெருங்கி அமர்ந்து அவள் தோளில்கை போட்டு அணைத்தேன்மனதில் என்த சஞ்சலமும் இல்லாமல்என் நெஞ்சில் சாய்ந்தவள்மேலும் அழுதாள்அப்பொழுது அவள் மொபைலுக்கு கால் வந்ததுமொபைல் "ரீங்டோன் சத்தம் கேட்டதுமே பதறினாள்சிறிது நேரத்தில் கால் கட்டானது

"நான் எங்கேயாவது கண்காணாத இடத்துக்கு போயிடுறேன்!!இந்த பத்திரத்தை மட்டும் எப்படியாவது பானுகிட்ட கொடுத்திடு!!என்றாள்ஏனோ அவள் சாகப்போவதில்லை என்று தெரிந்து கொண்டதில் ஒரு சின்ன நிம்மதி எனக்குசிறிது நேரம் கழித்து,

"அவனுக்கு உன்ன சின்ன வயசுல இருந்தே பிடிக்காதுஅவனுக்குஉங்க அம்மாவை கட்டிக் கொடுக்கவே கூடாது என்று அடம்பிடித்த உங்க பெரியப்பா மாதிரியேநீ பிறந்தது ஒரு காரணம்னாநீ பிறந்த ராசிதான்அவன் ஸ்டார்ட் பண்ண பிஸ்னஸ் எல்லாமே ரொம்ப மோசமாநஷ்டத்தில் போனதுக்கு காரணம் என்று யாரோ ஒரு ஜோசியர் சொன்னதை கேட்டுஉன்னைக் கொண்டுபோய் பழனியில் விட்டாங்க!!இது உன்கிட்ட சொல்லக் கூடாதுனு தான் நினைச்சேன்ஆனா உங்க அம்மா மாதிரி நீயும் பாவமா இருக்காத!! உங்க அம்மாக்கு உன் மேல அவ்வளவு பாசம!!உறுதிய சொல்றேன், இவன்அவள ஏதோ ஒரு வகையில் சைக்கலாஜிகல் டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டே இருக்கான்!!. அதனாலதான் உன்மேல பாசத்தைக் காட்டுவதுக்கு கூட உங்கம்மா தயங்குற!!என்கிட்டையே எத்தனையோ தடவை சொல்லி அழுது இருக்கா!!சம்பந்தமே இல்லாமல் அவள் சொல்லகுழம்பிப்போனேன்நேரம் சரி இல்லஅப்பவும் பையனும் 10 வருஷமாவது பிரிஞ்சு இருக்கணும் என்றுதான் நான் அவர்களை பிரிந்திருந்தேன் என்பது காற்றுவாக்கில் நான் கேள்வி பட்டதுதான் என்றாலும்அது உண்மைதான் என்று இவள் சொல்ல நம்மூவதா வேண்டாமா என்று எனக்கு ஒரு குழப்பம்

கண்ணை துடைத்துக்கொண்டு என்னை நிமிர்ந்து பார்த்தவள் குழப்பமான என் முகத்தை கண்டதும்மொபைலை எடுத்துஒரு வாட்ஸ்அப்பீல் வந்த ஆடியோ மெசேஜை ப்ளே செய்தாள்

"எதுக்கு தேவை இல்லாம டிராமா பண்ணிட்டு இருக்கஉனக்கு ஏதாவது பிரச்சனைனா என் கிட்ட வர வேண்டியதுதானே?" எனது அப்பாவின் குரல்பாதியிலேயே நிறுத்தியவள் மீண்டும் அழ ஆரம்பித்தாள்ஒன்றும் புரியாமல் குழம்பிப் போய் அமர்ந்து இருந்தேன் நான்.

"உங்க அப்பா என்ன நிம்மதியா வாழ விட மட்டான்!!" என்றவள் மீண்டும் அழுதாள்

"உங்க அப்பா ஒன்னும் நான் சொன்ன மாதிரி அவ்வளவு நல்லவன் கிடையாது!!. நான் உன்னை சொன்னது மாதிரிஒருத்தருக்கு ஒருத்தர் துணையாத்தான் இருந்தோம்ஆனாநீ எப்ப திரும்ப கோயம்புத்தூர் வந்தியோஅப்பவே அவன் வக்கிரம் அதிகமாயிடுச்சுவெளியே என்ன மரியாதையா நடத்தினாலும் படுக்கையில் ரொம்ப வக்கிரமா மாற ஆரம்பிச்சான்அதுவும் போன வருஷம் நீ திரும்பவும் டென்னிஸ் ஆட ஆரம்பிச்சதுல இருந்துஅவனோட வக்கிரம் ரொம்ப அதிகமா ஆயிடுச்சுநீ ஒவ்வொரு தடவை ஜெயிக்கும் போதும்என்னஉன் பொண்டாட்டி மாதிரி பேச சொல்லி தான் பண்ணுவான்!!” ஒரு கோர்வை இல்லாமல் அவள் உலறினாளும்அவள் பேச பேசஅதன் அர்த்தம் உணர்ந்து வெறியானேன்என் அப்பனை கொன்று விடுவது என்ற முடிவோடு எழுந்தேன்

நான் எழுந்த வேகத்தைப் பார்த்து ஓடி சென்று கதவை அடைத்து விட்டு கதவு குறுக்காக நின்று கொண்டாள்

"வழிவிடுங்கஅவனைக் கொல்லாமல் விடமாட்டேன்கதவை மறைத்திருந்த அவளை பிடித்து இழுத்தவாறு நான் கத்தஎன்னை இருக்கி கட்டிக்கொண்டு.

"இப்படி ஏதாவது முட்டாள் தனமா பண்ணுவதான்உன்கிட்ட சொல்லக் கூடாது!! சொல்லக்கூடாதுனு!! நினைச்சேன்என்னால அடக்க முடியல!!அழுதவளின் பிடி இறுகியது என்னைச் சுற்றிஅவளது பிடியிலிருந்து என்னை விடுவித்து கொள்ள திமிறிக்கொண்டிருந்த என்னை தள்ளிக் கொண்டு போனவள்கட்டிலில் தள்ளிஅப்படியே என்னைப் பிடித்துக் கொண்டாள்ஆத்திரத்தை வெளிப்படுத்த முடியாததால் அது அழுகையாக வெளிவரஅவளை கட்டிக் கொண்டு அழுதேன்இன்னும் என் வாழ்க்கைல என்னெல்லாம் கொடுமை பார்க்க போறேனோ என்று என் நெஞ்சம் பதறியதுவளை பழி வாங்குகிறேன் என்று நினைத்துக்கொண்டு நான் செய்த முட்டாள்தனத்தை எண்ணுகையில் அந்த அழுகை அதிகமானதுநான் ஆசுவாசம் அடைந்த சிறிது நேரத்தில் ஆரம்பித்தாள் 

"புருஷனையும்பிள்ளையையும்இழந்ததை மறந்துட்டுஅப்பதான் வாழ்க்கையில கொஞ்சம் நிமிர்ந்து நின்ற நேரம்என் ஆஸ்பிடல்ல ஒரு பெரிய ஃபயர் ஆக்சிடென்ட்!!. மூணு பேர் இறந்துட்டாங்கவாழ்றதுக்கு சொத்து இருந்தாலும்ஜெயிலுக்கு போனால் மானம் மரியாதையெல்லாம் இழந்து எப்படி வாழுறதுணு பயம்!!அதைவிட என்ன மட்டுமே நம்பியிருந்தஎன் பொண்ணுபெரும் நெருக்கடியில் இருந்தேன்அப்போதான்உங்க அப்பா உதவியால அந்த பிரச்சனையில் இருந்துஒரு வழியா வெளியே வந்துமறுபடியும் ஹாஸ்பிடல் நடத்தினேன்!!உண்மையில உங்க அப்பா எனக்கு தெய்வமா தெரிஞ்சாரு அந்த சமயத்துலஉங்க அப்பாவோட உதவியும் எனக்கு ரொம்ப தேவைப்பட்டுச்சுஏதோ ஒரு சூழ்நிலையில் அவனோட எதிர்பார்ப்புக்கு இசைந்து போயிட்டேன்!! ஒரு ஏழெட்டு வருஷத்துக்கு அப்புறம் தான் தெரிஞ்சது அந்த ஹாஸ்பிடல் ஃபயர் ஆக்சிடெண்டுக்கு காரணமே அவன்தான்னுதிட்டம் போட்டே பன்னிருக்கான்!!” அவள் சொல்ல அதிர்ந்துவிட்டேன்ஆனால் எனக்கான அதிர்ச்சி முடிந்திருக்கவில்லை

"அதுக்கப்புறமும்அவனை விட்டு விலக முடியலகிட்டத்தட்ட பொண்டாட்டி புருஷன் மாதிரி அதுக்குள்ள வாழ ஆரமபிச்சிருந்தோம்அவன உண்மையிலேயே லவ் பண்ணி தொலைச்சிட்டேன், like Stockholm syndrome, கடத்திட்டு போனவனே காலச் சூழ்நிலையில் லவ் பண்ணுவாங்கலஅந்த மாதிரி!!. என் பொண்ணுக்கு விவரம் தெரிய ஆரம்பிச்சது டைம்லஇந்த ரெலேஷன்ஷிப் கட் பண்ணிக்கலாம்னு நான் சொன்னப்ப சரின்னு தலையாட்டினேன்!!. ஆனாஒரு ஆறு மாசம் கழிச்சு அவன் எனக்கு கொடுத்த நெருக்கடி கொஞ்சம் நஞ்சமில்லை!!. புலி வாலைப் பிடித்த கதையாக போச்சு என் கதை!!. அவனைவிட்டு விலகினா நேரடியாக எதுவும் பண்ணமாட்டான்மறைமுகமாக நெருக்கடி கொடுப்பான்!! ஏன்டானுநேரா போய் கேட்டாசத்தியமா அவனுக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லை என்று சொல்லுவான்!!. அவனாலநான் இல்லாமல் இருக்க முடியாதுனு புலம்புவான்!!” 

"பானுக்கு எங்க ரிலேஷன்ஷிப் தெரிஞ்சிறிச்சோ என்று சந்தேகம் வந்தவுடனேஉங்க அப்பாகிட்ட முடிச்சிடலாம் சொல்லிட்டேன்!!, அப்ப சரினு சொன்னவன்இப்ப திரும்பவும் நான் வேணுங்கிறான்!!, கொஞ்ச நாள் முன்னாடி நடந்த வருமான வரித்துறை ரெய்டுஇப்போ நடந்த ஹாஸ்பிடல் பிரச்சனைஎல்லாமே அவன் சொல்லித்தான் நடக்குது!! பெருசா எதுவும் பண்ணமாட்டான்ஆனா இந்தமாதிரி நெருக்கடியிலேயே என்ன வச்சிருப்பான்நான் திரும்பவும் அவன்கிட்ட போற வரைக்கும்!!" அவள் சொன்னதை ஜீரணிக்கவே எனக்கு நேரம் பிடித்ததுமூச்சுவிட முடியவில்லை
[+] 4 users Like Doyencamphor's post
Like Reply
அவள் புலம்பலில் இருந்து எவ்வளவு துன்பத்துக்கு ஆளாயிருக்கிறாள் என்று உணர்ந்த எனக்குஅவளுக்கு நான் செய்த பாவத்தை எண்ணிஉடலே கூசியது எனக்குஅவளை விட்டுவிலகிஎழுந்துஅப்படியே கட்டிலில் சாய்ந்து அமர்ந்தேன்அவளும் எழுந்து அமர்ந்து கொண்டாள்ஒரே ஒருத்தனோட சுயநலம் பிடித்த எண்ணத்துக்கும் ஆசைக்கும்சுத்தி இருக்கிறவங்கள தன் இஷ்டத்துக்கு ஆட்டி வைத்துஆடிக்கொண்டிருக்கிறான் என்கிற கோபம் ஒருபுறம் என் அப்பாவின் மீது இருந்தாலும்ஏற்கனவே பெரும் துயரில் இருந்தவளைஎன் வன்மத்தை தீர்க்க உபயோகப்படுத்திக் கொண்டேன் என்ற குற்ற உணர்ச்சிகோபத்தை காட்டிலும் அதிகமாக இருந்ததுஎன் இருண்ட முகத்தை கவனித்திருப்பாள் போல

"நான் சொன்னதெல்லாம் மனசுல போட்டுமுட்டாள்தனமா எதுவும் பண்ணிடாத!!. உன் மொத்த கவனத்தையும் டென்னிஸில் வை!!, அதுல பெரிய ஆளா வா!!, உன் அம்மாவை நல்லா பாத்துக்கோ!!, முடிஞ்சாபானுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கிற வரைக்கும் அவளையும் கொஞ்சம் பாத்துக்கோ!!” என்றவளின் குரல் தழுதழுக்கஎன் கண்ணிலும் கண்ணீர்

"சாரி!! ஆன்ட்டி!!” முதல் முறையாக அவளை ஆன்ட்டி என்று அழைத்தேன்பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாகதன் மடியில் இருந்த கைவிரல்களை நகத்தால் கீறிக் கொண்டு இருந்ததாள்

"பரவால்ல விடு!! தப்பு என் மேலதான்!! நீயே கஷ்டத்துல இருந்த நேரத்துல தேவை இல்லாம உன்ன குழப்பி விட்டுட்டேன்!!” என்றாள்சிறிது நேர அமைதிக்கு பின்

"தேவை இல்லாம கில்டிய பீல் பண்ணாதநான் பண்ண தப்புக்கு தண்டனையா நினச்சுக்கிறேன்!! நமக்குள்ள நடந்தத ஒரு கெட்ட கனவா நெனச்சு மறந்துடுவோம்அடுத்து என்ன பண்ணணுமோ அதுல மட்டும் கவனமா இரு!!இந்த பொண்ணுங்க!!, லவ் ஃபெயிலியர்!!, இதெல்லாம் part and parcel of life, ஒரு பத்து வருஷம் போச்சுனாஇதுக்கெல்லாம் பீல் பண்ணினத நினைச்சா நீயே சிரிப்ப!!” என் இரு கைகளையும் எடுத்து அவள் கைகளுக்குள் வைத்துக்கொண்டுஅதில் தட்டியவாறுஎனக்கு சமாதானம் கூறநான் அவளுக்கு செய்த கொடுமையை காட்டிலும்,அவள் சொல்லும் ஆறுதல் அதிகமாக வலித்தது எனக்குகட்டுப்படுத்த முடியாமல் அழுதேன்அந்த அழுகையிலும் என் எண்ணம் எல்லாம்இவளை எப்படியும் என் அப்பாவின் பிடியில் இருந்து காப்பாற்றுவது என்று தான்

"உண்மைய சொல்லனும்னாஎனக்கு அந்த நேரத்துல அது தேவைப்பட்டுச்சு!!. தெரியும்சரிதப்புஇல்லநாம நடந்து கொண்டதற்கான காரணம்எல்லாத்தையும் தாண்டிஏதோ ஒரு வகையில உன்கூட இருந்தது அப்புறம் கொஞ்சம்ஆசுவாசமாய் இருக்கும்!!. முதல்தடவ வேணாநீ என் விருப்பம் இல்லாமல் பண்ணி இருக்கலாம்!! ஆனாஅதுக்கப்புரம் நடந்தப்ப என்னால தடுக்க முடியாம இல்லைஉண்மைய சொன்னா எனக்கு தடுக்கனும்னு தோணல!!. தேவை இல்லாமல் ஃபீல் பண்ணாத!! அப்படியே ஃபீல் பண்ணணும்னாலும்நம்ம ரெண்டு பேருலநான் தான் பீல் பண்ணனும்!! நீஏதோ உணர்ச்சி வேகத்துலஅப்படி நடந்துக்கிட்டாலும்என் வயசுக்கு நான்தான தடுத்து இருக்கணும்!!” என் அழுகைக்கைப் பார்த்து எனக்கு ஆறுதல் சொன்னதோடு மட்டும் இல்லாமல்மொத்த பழியையும் அவள் மீது போட்டுக்கொண்டாள்

அதன்பின் நெடுநேரம் பேசிக் கொள்ளவில்லைஅவள் கைகளுக்குள் பொத்திப் பிடித்திருந்த என் கையைஅவள் தடவியவாறு இருந்தால்என் மனதில் மூன்று எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தனஒன்றுமுதலில்இவளை எப்படியாவது என் அப்பாவின் பிடியிலிருந்து விடுவிப்பதுஇரண்டுஎப்பாடுபட்டாவதுஇவளைமதுவுடன் சேர்த்து வைப்பதுமூன்றுமுதல் இரண்டையும் செய்து முடித்தபின்முழுமூச்சாக டென்னிசில் எனக்கென்று ஒரு அடையாளத்தை உண்டாக்கிக் கொள்வதுமதுவை இவளுடன் சேர்த்து வைப்பது கொஞ்சம் கடினம்தான் என்றாலும்சேர்த்து வைக்க முடியும் என்று நம்பினேன். "எனக்காக இதை மட்டும் பண்ணு!!” என்றோ இல்லை, "இத பண்ணாட்டிநீ பயந்த மாதிரி நான் ஏதாவது செஞ்சுக்குவேன்!! என்று மிரட்டியோ அவளை ஒதுக்கி வைக்க முடியும்அதே மாதிரி டென்னிஸ்லஎன் கடின உழைப்பு மட்டும் போதும் என்று எனக்கு தெரியும்இவளை என் அப்பாவின் பிடியிலிருந்து விடுவிப்பது எப்படி என்றுதான் சுத்தமாக தெரியவில்லை அதிலேயே என் எண்ண ஓட்டம் இருக்கஅதற்கான ஒரு வழியை கண்டு பிடிப்பதில் உறுதியாக இருந்தேன்.

"அப்படி என்ன அந்த ஆளுக்கு உங்க மேல இப்படி ஒரு வெறி?” திடீர் என்று என்னிடம் இருந்து இப்படி ஒரு கேள்வியை அவள் எதிர் பார்க்கவில்லைநெடுநேரம் யோசித்துக் கொண்டிருந்தவள்ஒரு பெரு மூச்சு விட்டுவிட்டு 

"என் புருஷன் செத்ததுக்கு அப்புறம்யாரையுமே நெருங்க விடாத நான்அவன்கிட்ட மடங்கிட்டேன்மயங்கிக்கிடக்கிறேன் என்கிற ஈகோ!!, அந்த ஈகோவைஅவன் அவ்வளவு சீக்கிரம் விடமாட்டான்!!" எனக்கு ஏதோ புரிவது போல் இருந்தது

************

அங்கிருந்து கிளம்பலாம் என்று எழுந்து கொள்ளஎன்னை சாப்பிட்டு விட்டு செல்லும்படி சொன்ன சிவாகாமி ஆண்ட்டியைநிணைத்து என் மனதில் அழுத்தம் அதிகரிக்கஅவள் எவ்வளவோ சொல்லியும் மறுத்துஅங்கிருந்து கிளம்பினேன்பெரும் பாறையாய் என்னை அழுத்தி கொன்று கொண்டிருந்த குற்ற உணர்வுடன்மூன்று கிலோ மீட்டர் கூட வந்திருக்க மாட்டேன்சட்டென்று ஒரு எண்ணம் தோன்றபைக்கை திருப்பினேன்கதவைத் திறந்தவள்நான் திரும்பி வந்து இருப்பதை பார்த்ததும் குழம்பிப் போனாள்

"என்னாச்சு?” என்று கேட்டவளிடம்எதுவும் பேசாமல் ஹாலில் அமர்ந்த இருக்கஅவளும் அமைதியாக என்னை பார்த்துகொண்டு இருந்தாள்.

"நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே!!” தயங்கியவாறே கேட்டேன்சலானமே இல்லாமல் என்னைப் பார்த்தாள்.

"அந்தாளுஉங்கள ட்ராஃபி மாதிரி தான் பாக்குறாருஇல்ல?” நான் கெட்ட அடுத்த நொடிஅவளது முகத்தில்பயத்தின் ரேகைகள்

"உங்களுக்கு இருக்கிற அழகுஅறிவுதிறமைஇதெல்லாம் தாண்டியாருக்கும் அடங்காமல் இருக்கிற உங்க கர்வம்தான் அந்தாளுக்கு உங்கமேல இருக்குற வெறிக்கு காரணாம்னு நான் நினைக்கிறேன்!!”நான் பேசப்பேச அவளது முகத்தில் பயம் கூடியதுஇதைப்பற்றி அவள் பேசவிரும்பவில்லை என்பது எனக்கு நன்றாக புரிந்தது

"நான் நினைக்கிறது மட்டும் சரியா நடந்தாஅந்தாளே உங்களை விட்டு விலகிடுவார்!!” என்ற என்னை கேள்வியாக பார்த்தாள்.

"நீங்கஅவருக்கு தெரியிர மாதிறி நீங்க ஒரு அப்பைர் வச்சுக்கிட்டாஎன்ன பண்ணுவாரு?” அவள் ஒத்துக் கொள்ளவே மாட்டாள்என்று தெரிந்தும்அந்த கேள்வியை கேட்டேன்நான் நினைத்தது போலவேமறுப்பாக தலையசைத்தாள்அதற்குள் அவளது முகம் கருத்து விட்டிருந்தது.

"இல்ல!! எதுவும் வேண்டாம்!! நீபானு கிட்ட மட்டும்இந்தப் பத்திரத்தை எப்படியாவது சேர்த்திடு!! நான் என் வழியை பாத்துக்கிறேன்!!” என்றாள்கண் கலங்க.

"என்ன பண்ண போறீங்க?எங்கையாவது ஓடிப் போயிறலாம் நினைக்கிறீர்களா?அப்படி ஓடி போனா மட்டும் அந்தாளு விட்டுருவாறுனு என்ன நிச்சயம்?" நான் கேட்ட கேள்வியில் இருந்த உண்மையை உணர்ந்திருப்பாள் போலஅதிர்ச்சியுடன் என்னை பார்த்தாள்.

"நீங்க தப்பா எடுத்துக்காதீங்கஉங்களுக்கு புதுசா எந்த ரிலேஷன்ஷிப்புக்குள்ளையும் போகச் சொல்ல!!நீங்க சொன்ன மாதிரிசூழ்நிலையாலநமக்குள்ள ஏற்பட்ட ரிலேஷன்ஷிப்பநமக்கு சாதகமா யூஸ் பண்ணிக்கலாம்!!”நாம பண்றத வீடியோ எடுத்து அவருக்கு அனுப்பலாம்நீங்க யாரிடமும் சோரம் போகாத......" அவள் அழ ஆரம்பித்தான்அதற்கு மேல் சொல்ல முடியாமல் நிறுத்தினேன்எழுந்து சென்று அவளருகே அமர்ந்து அவளை அணைத்தவாறு தொடர்ந்தேன்

"சாரி ஆன்ட்டி!!சத்தியமா ஒரு கோபத்துல வெறிபிடிச்சு கேவலமா நான் நடந்திருந்தாலும்உங்களுக்கும் என்னைக்குமே நான் அப்படி பார்க்கல!!பண்றதெல்லாம் பண்ணிட்டு அந்தாளு மட்டும் கெத்தா ஊருக்குள்ள சந்தோஷமா இருக்கணும்நாம மட்டும் கஷ்டப்படனுமா?" நான் கேட்க அவள் அழுகை அதிகமானது.

"ப்ளீஸ் இது வேண்டாம்!!என்ன விட்டரு!!நான் பண்ண பாவத்திற்கு தண்டனையாக நினைச்சுக்கிட்டுஎன் மீதி காலத்தைஏதாவது கண்கள் கண்காணாத இடத்துல போய் வாழ்த்துகிறேன்!!பாவத்துக்கு மேல பாவம் பண்ண விரும்பல!!" அவள் சொல்லசொல்லதயக்கமாகநான் சொன்ன திட்டத்தை செயல்படுத்துவது என்று உறுதியானேன்.

"உங்களுக்கு முதுகெலும்பே இல்லையாஇப்படி பயந்து பயந்து சாகுறதுக்குதைரியமா உன்னால ஒரு மயிரும் பண்ண முடியாது டானுமூஞ்சில அடிக்கிற மாதிரி செஞ்சுட்டு செத்துப் போகலாம்!!அவளது அழுகை ஏனோ எனக்கு ஆத்திரமூட்டஅவள் தோள்களைப் பிடித்து உலுக்கினேன்என் ஆத்திரத்தில் மிரண்டவள்என்னை பார்த்தாள்.

"ஏன் உங்கள கொலை பன்னிருவாருனு பயமா?” இதை நான் யோசிக்கவே இல்லை, நான் கேள்வி கேட்கஅவளது உதடுகளில் ஒரு ஏளனப் புன்னகைஅந்தப் புன்னகைக்கு அர்த்தம் புரியாமல் குழம்பிப்போய் பார்க்க

"அவனுக்கு அவ்வளவு தைரியம் கிடையாதுஅவன் ஒரு கோளை!!, அதுவும்போக அவனுக்கு சொசைட்டில இருக்கிற பெயர்!!, புகழ்!! ஸ்டேட்டஸ்!! இதெல்லாம் ரொம்ப முக்கியம்!!” என்றவளை நான் கேள்வியாக பார்க்க 

"புரியுதுபின்ன எப்படி எங்களுக்குள் இருந்த ரிலேஷன்ஷிப்னுதான யோசிக்கிற?” நான் தலையாட்டினேன்

"இந்த ரெலேஷன்ஷிப்எங்க ரெண்டு பேரோட கண்ட்ரோல்ல மட்டும்தான் இருக்கும்!! அதுவும் எங்க ரெண்டு பேருக்கும் விருப்பம் இருந்ததுஅதனால பெருசா ரிஸ்க் கிடையாது!!” கொலை பண்றது ஒன்னும் அவ்வளவு ஈஸி இல்லைகண்டிப்பா அவனே பண்ற அளவுக்கு எல்லாம் அவன்கிட்ட தைரியம் கிடையாது!!ஆளு வச்சி பண்ற அளவுக்கு இறங்க மாட்டான்நானோநீயோபெரு தெரியாத ஆளு எல்லாம் கிடையாது, just like thatனு கேஸ் குளோஸ் பண்ண முடியாதுசின்னதா தப்பானா கூட அவன் பேரு கெட்டுப்போகும்ஸ்டேட்டஸ் பாதிக்கப்படும்!!” தெளிவாக பேசினாள்ஆனாலும் மறுத்தாள்

"பின்ன என்ன?, வீடியோ வெளிய லீக் ஆகுமுனா?” நான் இருக்கும் வீடியோவை கண்டிப்பாக வெளியே விட்டால் குடும்ப மானம்தான் போகும் என்பதாலேயே அதற்க்கு வாய்ப்பில்லை என்று தெளிவாக இருந்தேன்

"இல்லகண்டிப்பா அப்படி பண்ண மாட்டான்அவ்வளவு கீழ்தரமா எதையும் செய்ய மாட்டான்!!” என் அப்பாவின்மேல் அவளது நம்பிக்கைஎனக்கு எரிச்சலை தந்தது.

வேண்டாமே!! வேண்டாம்!! என்றவளை ஓருவாக பேசி சம்மதிக்க வைத்தேன்படுக்கை அறைக்குள் நுழைந்ததும் மீண்டும் தயங்கஅந்த தயத்தைப் போக்கஆல்கஹாலை துணைக்கு அழைத்தோம்.

"வீடியோல நான் மட்டும் தெரிஞ்சா போதும்!!நீ வேண்டாம்!!அவள் சொல்லமறுக்காமல் தலையாட்டினேன்பின் கூடலின் போது அவளை வைத்தேஎன்னையும் சேர்த்து பதிவு செய்து கொண்டுபின்அவள் தொடர்பில் இருப்பது என்னுடன்தான் என்று தெரியும்படிஇருவரும் தெரியுமாறுஎன் மொபைலை செட்செய்துமொத்தத்தையும் பதிவு செய்தேன்எல்லாம் முடிந்ததும்எடுத்த வீடியோவை பார்த்துக்கொண்டிருக்ககழுவிவிட்டு வந்தவள் 

"போய் கிளீன் பண்ணிட்டு வாடா!!” துண்டால் அடித்தாள்முதல் முறையாக கூடல் முடிந்ததும் அவள் முகத்தை நானும்என் முகத்தை அவளும் சகஜமாக பார்த்துக் கொண்டோம்எழுந்து சென்று கழுவிக்கொண்டு வந்த என்னைஇழுத்துக்கொண்டு சென்றால்சாப்பிட

கண்டிப்பா இத பண்ணனுமா?, வேண்டாமே!!” என்றாள்பெரும் யோசனையில்அவளது கவலை எனக்கு நியாயமாகப்பட்டது

எதுவும் தப்பா போகாது!!” என்று அவளை ஆறுதல் படுத்தினேன்அரைமனதுடன் ஒத்துக்கொண்டாள்.  பின் அங்கிருந்து கிளம்பினேன் இங்கே புகைத்துக் கொண்டிருக்கிறேன். 

**********

இரண்டு நாள் கழித்து அந்த எண்ணம் தோன்றஅடுத்த அரை மணி நேரத்தில் சிவகாமி ஆண்ட்டியின் வீட்டிலிருந்தேன்நான் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தவள்மாட்டவே மாட்டேன் என்று மறுத்துக் கொண்டிருந்தாள்வீடியோ காட்டுறத விடலைவ்ஷோ காட்டுவதுதான் அந்த ஐடியாஅவள் பயந்தது சரிதான்எதுவும் செய்யமுடியாது என்றாலும் எதுக்கு தேவை இல்லாம எதிரிக்கு எவிடெண்ஸ் கொடுக்கணும்அதுவும்போக வீடியோ காட்டுறதவிட லைவ்ஷோ கட்டுனஅடி பலமா இருக்கும்என்று ஆரம்பித்து, ஒருவராக உசுப்பேத்திதாஜா செய்துஒத்துக்கொள்ள வைத்தேன்அதை இன்று செய்து முடித்திருந்தேன்.
[+] 3 users Like Doyencamphor's post
Like Reply
டிஸ்கி 

நிகழ்காலம் 


"இது நான் இல்லை, நான் இப்படியே ரெம்ப நாள் இருக்க போவதும் இல்லை!! எல்லாம் மாறும் என்ற ஒரு சின்ன நம்பிக்கையை பற்றிக்கொண்டே, எனது வாழ்க்கையின் இந்த இருண்ட காலத்தை கடத்திக் கொண்டு இருக்கிறேன்!!. இருந்தாலும் உள்ளுக்குள் ஒரு பயம், இப்படியே இருந்து விடுவேனோ? என் வாழ்வில் அஸ்தமித்த சூரியன், மீண்டும் உதிக்காதோ என்று, சில் நொடிகள் வரும் நினைப்பு கொடுக்கும் பயம் அது!!” பலமான இடி சத்தத்தில், நிஜ உலகத்துக்கு வந்த மணி அப்படியே எழுந்து பால்கனிக்கு சென்றான். கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது மழை. அந்த மழையில் நனைய வேண்டும் என்று தோன்ற, அறையிலிருந்து வெளியேறியவன், மாடிக்கு சென்றான், கொட்டும் மழையில் நனைந்து கொண்டிருந்தவனுக்கு, தன் மனதைப் போலவே வானமும் கலங்கி இருப்பதாக ஒரு மாயை. ஒன்றரை மாதத்துக்கு பின், ஏனோ திடீரென்று அவனுக்கு மதுவின் நினைவு. அவளை நினைக்க கூட தனக்கு தகுதியில்லை என்று அவன் உணர்ந்து இருந்தாலும், ஏதாவது ஒரு அதிசயம் நிகழ்ந்தது அவளுடன் இணைந்து விட மாட்டோம் என்று எங்கும் மனதை கட்டுப்படுத்த முடியவில்லை அவனால். கொட்டும் மழையிலும் "இதுவரை உனக்கு நடந்ததெல்லாம் கனவு!!" என்று வானத்திலிருந்து ஒரு தேவதை இறங்கி வந்து ஆறுதல்படுத்த மாட்டாளா? என்று நினைக்கையில், கண்ணிமையின் கட்டுக்குள் அடங்காமல் வந்த கண்ணீர் கலந்தது மழைத்தண்ணீருடன்.

*****************

மணி கோயம்புத்தூரில் மழையில் நனைந்து கொண்டிருந்த அதே சமயம்,

"கண்டிப்பா, எல்லாம் நல்லபடியா, நடக்குமா?" மொபைல் இணைப்பில் இருந்த "ரஞ்சூ" என்னும் ரஞ்சித்திடம் கேட்டுக்கொண்டிருந்தாள் மது.

"கண்டிப்பா, எல்லாம் நல்லபடியா நடக்கும்!!, தேவையில்லாம கவலைப்படாதே!!, டைம் ரெண்டு ஆச்சு!!, என்ன தூங்க விடு!!, நாளைக்கு லேப் போகணும்!!" தலையிலடித்துக் கொண்டவன், அவளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான்.

"ஒன்னும் ப்ராப்ளம் ஆகாது இல்லை?" அவள் விடுவதாக இல்லை.

"என்ன ப்ராப்ளம் ஆகும்?, அக்கவுண்ட்ல காசு டெபாசிட் ஆனதும், அவனைக் கூப்பிட்டுட்டு நெதர்லாந்து போயிடு!!, அங்க போனதும் மொதல்ல, கல்யாணம் பன்னிக்கோ!! அப்புறம் ஸ்பின்லே போய் காலேஜ் ஜாயின் பண்ணு!!, சந்தோஷமாக இரு!! இப்ப என்ன தூங்க விடு!!" புலம்பிக் கொண்டிருந்தான் ரஞ்சித்.

"தூங்கி தொல!!" என்றவள், அழைப்பை துண்டித்து விட்டு, தொடு திரையில், அவளது மடியில் படுத்திருந்த மணியின் உருவத்தை தடவியவாறு,

"சாரி டா பாப்பா!! ரெம்ப கஷ்டப்படுத்தகிட்டேனா?" என்றவள், அவன் நிழல் படத்துக்கு முத்தமிட்ட அவளின் கண்கள் கலங்கியிருந்தது, அதற்கு மாறாக அவளது முகமோ செம்மை பூசி இருந்தது.

***************

மணி மதுவை நிணைத்து மழையில் நின்றிருக்க!!, மது, மணியின் புகைப்படத்தை முத்தமிட்டுக் கொண்டிருந்த அதே நொடி!!, இங்கேயே கோயம்புத்தூரில், அறையை விட்டு வெளியே வந்த சிவகுரு, யாருக்கோ அழைத்துக் கொண்டிருந்தான் தொலைபேசியில். அழைப்பு எடுக்கப்பட

"சொல்லுங்க ஜி!!" கனமான வடக்கத்திய வாடை வார்த்தைகளில், அதைக்காட்டிலும் தூக்கம் அப்பியிருந்தது அதில்.

"சேட், 5% இல்ல, 10% அதிகமாக கேட்டாலும் பார்ட்டி கிட்ட ஓகே சொல்லு, டீல் இந்த வாரமே முடிஞ்சாகாணும்!!" அர்த்தராத்திரியில் ஒருத்தனை எழுப்பி இருக்கிறோம் என்ற எந்த குற்றவுணர்வும் இல்லாமல், தான் சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லி விட்டு அழைப்பை துண்டித்து வட்டான் சிவகுரு. வன்மமே முகமாய் மாறியிருக்க, "நான் பொட்டையா?" மனதிற்குள் கர்ஜித்தான். "சாவடிக்கிறன் ரெண்டு பேரையும், ஆனா சாவுக்கு முன்னாடி, சாவைவிட படுமோசமாக ஒரு தண்டனை கொடுக்கிறேன்!!. அப்புறம் சாவடிக்கிறன், நான் சாவடிக்கிறது கூட, அந்த தண்டனையிலிருந்து விடுதலைனு தான் தொணனும் அவங்களுக்கு!!, நான் பொட்டையா?” எரிமாலையாய் குமிறிக் கொண்டிருந்தான்.

******************
[+] 4 users Like Doyencamphor's post
Like Reply
இந்த எபிசோடும் அழுகாச்சியா இருக்குமோனு பயந்தேன். மிக அருமை. ஒருவழியாக நிகழ்காலத்துக்கு வந்துட்டீங்க. சூப்பர்
Namaskar  காதல் காதல் காதல்  Namaskar  
Like Reply
பொறுமை காத்தமைக்கு நன்றி, நிறைய மெனக்கெடல் பாகம் - 47ற்கு, சரிக்கியிருந்தால் மன்னிக்கவும்.
[+] 1 user Likes Doyencamphor's post
Like Reply
மிரட்டலான அப்டேட்ஸ். மணி சிவகுருவை கொல்துவ கூட தவறு இல்லை. பையனையே கொல்தற்கு ஆள் அனுப்ன்றாபுரான்ல் அவன்எவ்வளவு பெரிய வெறியனாக இருப்பான்.
Namaskar  காதல் காதல் காதல்  Namaskar  
Like Reply
மதுவை ஏதும் செஞ்சிடுவானோ
Namaskar  காதல் காதல் காதல்  Namaskar  
Like Reply
சிவகுருவை பழி வாங்குவதோடு எல்லாமே முடிந்துவிட்டதாக காட்டாமல் மது மணியை வைத்து ரொமான்டிக் எபிசோடை வைத்து இருவரும் இயல்பாக இணைவது போல் இருக்கட்டும். அதைத் தனியாக ஒரு கதையாக எழுதினாலும் சரி. மது கெஞ்ச ட்டும், மணி மிஞ்சட்டும்
Namaskar  காதல் காதல் காதல்  Namaskar  
[+] 2 users Like knockout19's post
Like Reply
Ji unga style eh thanithan ipdiye continue pannunga. But antha episodes neraya surukitteenga pola. Athu mattumthan chinna varutham. Sellum pokkai kanikka mudinthalum ungal eluthunadaikaga kaathu irukiren
Like Reply




Users browsing this thread: 9 Guest(s)