அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
Ok Oru Knot avundhuchchu,, Aduththu Aenna .... ????

Dont let us Await for a Looong Loooooooooooooooong time
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
வாசகர்கள் மன்னிக்கவும், சொன்ன இதைப்போல இரண்டு பாகங்களில் ஃபிளாஷ்பேக் பகுதியை முடிக்க முடியவில்லை. இன்னும் குறைந்தது பத்தில் இருந்து பதினைந்து பாகங்கள் வரை இருக்கின்றது, வாசகர்கள் பொறுமை காக்கவும். முடிந்தமட்டிலும் சுவாரசியமாக கொடுக்க முயல்கிறேன்.

அடுத்த பதிப்பு தீபாவளி முடிந்ததும்.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்
[+] 1 user Likes Doyencamphor's post
Like Reply
(13-11-2020, 09:02 PM)Doyencamphor Wrote: வாசகர்கள் மன்னிக்கவும், சொன்ன இதைப்போல இரண்டு பாகங்களில் ஃபிளாஷ்பேக் பகுதியை முடிக்க முடியவில்லை. இன்னும் குறைந்தது பத்தில் இருந்து பதினைந்து பாகங்கள் வரை இருக்கின்றது, வாசகர்கள் பொறுமை காக்கவும். முடிந்தமட்டிலும் சுவாரசியமாக கொடுக்க முயல்கிறேன்.

அடுத்த பதிப்பு தீபாவளி முடிந்ததும்.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்

Thanks for the update....
Happy diwali too.
 Waiting for the coming updates  
Kathai Sirappaga selkirathu
Like Reply
Super avan manasatchi innum saga villai.
Mannippu ketka sendru thavaru seiya muyandru iruthiyil anaithaiyum purinthu kondan. Avan muyarchigal prachanai therinthu pirinthal yenbathu therinthu kondan aanal nichayam abal ivanai marakkavo, verukkavo mudiyamal poi uraikiral yenbathu theriyumbothu nichayam manam amaithi kollum. Avanukku antha amaithiyai muthalil kodungal piragu nithanama thandhai Pali vangi avalai Karam pidikkattum. Indru padikkum bothu manam thudithathu neer sathiyama nalla asiriyar. Ungal kadhai manathai thodukirathu.
Deepavali vaalthukkal. Deepavali nandraga kondadungal. Adutha update yepponu konjam sonna innum nalla irukkum. Yen manam konjam aaruthal adaiyum. Please.
Like Reply
(13-11-2020, 09:02 PM)Doyencamphor Wrote: வாசகர்கள் மன்னிக்கவும், சொன்ன இதைப்போல இரண்டு பாகங்களில் ஃபிளாஷ்பேக் பகுதியை முடிக்க முடியவில்லை. இன்னும் குறைந்தது பத்தில் இருந்து பதினைந்து பாகங்கள் வரை இருக்கின்றது, வாசகர்கள் பொறுமை காக்கவும். முடிந்தமட்டிலும் சுவாரசியமாக கொடுக்க முயல்கிறேன்.

அடுத்த பதிப்பு தீபாவளி முடிந்ததும்.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்
Nallathu midinja flashback 10 bagam varuma. Monday yethirparkalama next update.
Like Reply
ஃபிளாஷ்பேக் இரண்டு பாகத்தில் முடிந்துவிடும். அடுத்த அப்டேட் திங்கள் இரவுக்குள் எதிர் பாருங்கள். நன்றி.
[+] 2 users Like Doyencamphor's post
Like Reply
Eagerly waiting for monday night
Like Reply
Fantastic update.
Like Reply
I am waiting......
Like Reply
Super bro fantastic update continue bro thanks for update bro happy diwali
Like Reply
அடக்கடவுளே இன்னும் பத்து பதினைந்து எபிசோடா.தாங்க முடியாது. கடந்த காலம் நிகழ் காலம் இரண்டையும் கலந்த மாதிரியே எபிசோடு எழுதுங்கள். கடைசியில் நிகழ் காலமும் கடந்த காலமும் ஒன்றாக முடிவது போல் முடித்துவிடுங்கள். இந்த கதையை பொறுத்தவரை இனிமேல் ஹீரோவும் ஹீரோயினும் சேரவேண்டிய தேவையே இல்லை. அப்பாவை பழிவாங்கி விட்டு வேறொரு பெண்ணை பார்த்து திருமணம் செய்வது போல் முடித்துவிடுங்கள் அது தான் சரியானதாக இருக்கும்.
Namaskar  காதல் காதல் காதல்  Namaskar  
Like Reply
(14-11-2020, 12:19 AM)knockout19 Wrote: அடக்கடவுளே இன்னும் பத்து பதினைந்து எபிசோடா.தாங்க முடியாது. கடந்த காலம் நிகழ் காலம் இரண்டையும் கலந்த மாதிரியே எபிசோடு எழுதுங்கள். கடைசியில் நிகழ் காலமும் கடந்த காலமும் ஒன்றாக முடிவது போல் முடித்துவிடுங்கள். இந்த கதையை பொறுத்தவரை இனிமேல் ஹீரோவும் ஹீரோயினும் சேரவேண்டிய தேவையே இல்லை. அப்பாவை பழிவாங்கி விட்டு வேறொரு பெண்ணை பார்த்து திருமணம் செய்வது போல் முடித்துவிடுங்கள் அது தான் சரியானதாக இருக்கும்.
அதிக எபிசோடனு வர பயம் எல்லாருக்கும் இருக்கு.  இதில் ஒத்து போற நீங்க ஏன் அவர்கள் காதல்பி றியனும் நினைக்கிறிங்க. இங்க படிக்கிற எல்லா வாசகர்களும் அவர்கள் சேர ஆசைப்பட்ரோம். அதோடு கதை ஆரம்பத்திலுருந்து படிங்க. அவன் அப்பாவையும் சிவகாமியையும் பழிவாங்க என்னினான். அதே நேரம் அவன் செய்வது தவறு என்று தெரியும் இருந்தும் தன் காதலை மீட்டேடுக்க ஆகிறகிி
Like Reply
அவள் தாயின் துரோகத்தையே தாங்காதவல். Infactuation, possessiveness, love ,வித்தியாசம் தெரியாமலோ, இல்லை சாதரனமாக ஊர் சொல்லும் எனீறோ என்னாமல் காதலிக்கவில்லை யார் எதிர்தாலும் சேர்ந்து வாழதான் அவனை நன்றாக டென்னிஸில் நிலைக்க சொன்னால். இந்த உண்மை இவனை மேலும் கஷ்ட படுத்தும் என்றம் இவன். அவளை வெறுக்க வேண்டும் என்றே திட்டமட்டு பொய் உறைக்கிறள். இப்படித்தான் பலரின் என்னம். நீங்கள் காதலை விட காமத்தை விரும்பலாம். ஆனால் காதலின் சுவை உனர்ந்தாள் இப்படி சொல்லமாட்டிர். எங்கள் என்னம் அவர்கள் இனைய வேண்டும். சஸ்பென்ஸ் தாங்க முடியலனு தான்.
Like Reply
(14-11-2020, 01:18 PM)praaj Wrote: அவள் தாயின் துரோகத்தையே தாங்காதவல்.  Infactuation, possessiveness, love ,வித்தியாசம் தெரியாமலோ,  இல்லை சாதரனமாக ஊர்  சொல்லும் எனீறோ என்னாமல் காதலிக்கவில்லை யார் எதிர்தாலும் சேர்ந்து வாழதான் அவனை நன்றாக டென்னிஸில் நிலைக்க சொன்னால்.  இந்த உண்மை இவனை மேலும் கஷ்ட படுத்தும் என்றம் இவன். அவளை வெறுக்க வேண்டும் என்றே திட்டமட்டு பொய் உறைக்கிறள். இப்படித்தான் பலரின் என்னம். நீங்கள் காதலை விட காமத்தை விரும்பலாம். ஆனால் காதலின் சுவை உனர்ந்தாள் இப்படி சொல்லமாட்டிர். எங்கள் என்னம் அவர்கள் இனைய வேண்டும். சஸ்பென்ஸ் தாங்க முடியலனு தான்.
Like Reply
(14-11-2020, 01:18 PM)praaj Wrote: அவள் தாயின் துரோகத்தையே தாங்காதவல்.  Infactuation, possessiveness, love ,வித்தியாசம் தெரியாமலோ,  இல்லை சாதரனமாக ஊர்  சொல்லும் எனீறோ என்னாமல் காதலிக்கவில்லை யார் எதிர்தாலும் சேர்ந்து வாழதான் அவனை நன்றாக டென்னிஸில் நிலைக்க சொன்னால்.  இந்த உண்மை இவனை மேலும் கஷ்ட படுத்தும் என்றம் இவன். அவளை வெறுக்க வேண்டும் என்றே திட்டமட்டு பொய் உறைக்கிறள். இப்படித்தான் பலரின் என்னம். நீங்கள் காதலை விட காமத்தை விரும்பலாம். ஆனால் காதலின் சுவை உனர்ந்தாள் இப்படி சொல்லமாட்டிர். எங்கள் என்னம் அவர்கள் இனைய வேண்டும். சஸ்பென்ஸ் தாங்க முடியலனு தான்.

For knockout 19.
Like Reply
Iruvarum inaivathe anaivarin virupam..
Athu therinchukathan ovvuru updatum wait panni padikurom athu nadantha pothum endla....
Like Reply
(14-11-2020, 01:08 PM)praaj Wrote: அதிக எபிசோடனு வர பயம் எல்லாருக்கும் இருக்கு.  இதில் ஒத்து போற நீங்க ஏன் அவர்கள் காதல்பி றியனும் நினைக்கிறிங்க. இங்க படிக்கிற எல்லா வாசகர்களும் அவர்கள் சேர ஆசைப்பட்ரோம். அதோடு கதை ஆரம்பத்திலுருந்து படிங்க. அவன் அப்பாவையும் சிவகாமியையும் பழிவாங்க என்னினான். அதே நேரம் அவன் செய்வது தவறு என்று தெரியும் இருந்தும் தன் காதலை மீட்டேடுக்க ஆகிறகிி

I too expect that only. But banumathi is having different plan. She already fell in love with someone.
Namaskar  காதல் காதல் காதல்  Namaskar  
Like Reply
பானுமதி பொய் சொன்னதாகவே எடுத்தாலும், மணிகண்டன் அவ பின்னாடி போய் கெஞ்சுனது முதல் தவறு. அவனுக்கு பலிவாங்கவேண்டிய முக்கிய வேலை இருக்கும்போது, இந்த காதல் மன்னாங்கட்டி எல்லாம் தேவையில்லாதது. மணியும் மதியும் சேரத்தான் போறாங்க. ஆனா அது மதி திரும்பி வந்ததாதான் இருக்கனு, ஏன்னா விட்டிட்டு போனது அவதான். முழுதவறும் மதி மேல்தான் இருக்குது.
Namaskar  காதல் காதல் காதல்  Namaskar  
Like Reply
லாஜிக்படி மணியும் அவன் அப்பாவும் ஒரே மாதிரி சபலபுத்தி கொண்டவர்கள்தான். அதுவும் மதி விசயத்தில் இருவரும் ஒன்றுதான். அவள் வந்தா நல்லது இல்லனா இருக்கவே இருக்கா ஜுனா.
Namaskar  காதல் காதல் காதல்  Namaskar  
Like Reply
Wow wow what an amazing writing. The Way story is moving is so nice. You are one hell of writer sir. Accordingly to me you and karthik_writes are two best emerging writer in this forum. I am so confident your story will be one of the best stories ever written in this forum. 

Happy Diwali. Stay safe and look forward to your update
[+] 1 user Likes Siva82's post
Like Reply




Users browsing this thread: 5 Guest(s)