| 
		
	
	
	
		
	Posts: 854 
	Threads: 4 
	Likes Received: 640 in 302 posts
 
Likes Given: 44 
	Joined: Sep 2020
	
 Reputation: 
9 
	
	
		 (03-11-2020, 11:34 PM)alisabir064 Wrote:  Kayal veli aathai ponnuhttps://www.google.com/search?q=Kerala+a...y8UJXNxQGM
 
Nice nanba
	 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 550 
	Threads: 0 
	Likes Received: 215 in 188 posts
 
Likes Given: 778 
	Joined: Oct 2019
	
 Reputation: 
0 
	
	
		சொல்ல வார்த்தகள் போதாது சூப்பராக இருக்கு
	 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 854 
	Threads: 4 
	Likes Received: 640 in 302 posts
 
Likes Given: 44 
	Joined: Sep 2020
	
 Reputation: 
9 
	
	
		 (04-11-2020, 12:11 AM)Roudyponnu Wrote:  சொல்ல வார்த்தகள் போதாது சூப்பராக இருக்கு 
Mikka nandri ma
	 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 162 
	Threads: 1 
	Likes Received: 1,228 in 621 posts
 
Likes Given: 674 
	Joined: Oct 2019
	
 Reputation: 
13 
	
	
		கதை மிக மிக அருமை நண்பா உங்கள் எழுத்தின் வடிவம் அருமை அருமை நண்பா
	 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 854 
	Threads: 4 
	Likes Received: 640 in 302 posts
 
Likes Given: 44 
	Joined: Sep 2020
	
 Reputation: 
9 
	
	
		 (04-11-2020, 09:45 AM)RajuRajesh Wrote:  கதை மிக மிக அருமை நண்பா உங்கள் எழுத்தின் வடிவம் அருமை அருமை நண்பா 
மிக்க நன்றி நண்பா, உங்கள் ஆதரவு எப்பொழுதும் தேவை
	 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 854 
	Threads: 4 
	Likes Received: 640 in 302 posts
 
Likes Given: 44 
	Joined: Sep 2020
	
 Reputation: 
9 
	
		
		
		04-11-2020, 10:54 AM 
(This post was last modified: 04-11-2020, 10:54 AM by Loveyourself1990. Edited 1 time in total. Edited 1 time in total.)
		
	 
		![[Image: Flow-Chart.png]](https://i.ibb.co/xMm92gH/Flow-Chart.png)  
இது தான் குடும்பத்தின் வரைபடம்
	 
	
	
	
		
	Posts: 61 
	Threads: 0 
	Likes Received: 30 in 26 posts
 
Likes Given: 50 
	Joined: Jun 2019
	
 Reputation: 
0 
	
	
		 (03-11-2020, 08:49 PM)Loveyourself1990 Wrote:   Story line is going well. Apdiye kudumba incest kku oru jusificationum kuduthachu. Appreciate your minute thinking. Keep going. All d best 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 854 
	Threads: 4 
	Likes Received: 640 in 302 posts
 
Likes Given: 44 
	Joined: Sep 2020
	
 Reputation: 
9 
	
	
		Mikka nandri Chellam74 nanba
	 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 275 
	Threads: 0 
	Likes Received: 34 in 30 posts
 
Likes Given: 1 
	Joined: Feb 2019
	
 Reputation: 
2 
	
	
		nice continue  .stills iruntha nalla irukum  ..
	 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 854 
	Threads: 4 
	Likes Received: 640 in 302 posts
 
Likes Given: 44 
	Joined: Sep 2020
	
 Reputation: 
9 
	
	
		 (04-11-2020, 12:33 PM)amutha amu Wrote:  nice continue  .stills iruntha nalla irukum  .. 
hmmm thanks ma..
 
nan story la concentrate panraa nala stills enaku perusa theriyala ma
 
Also, nan yarukku ena uruvam kudukkurathu koda mudivu panala, elamae padikkira vasagar neenga uruvam kuduthaa nalla irukkum nenachen
	 
	
	
	
		
	Posts: 108 
	Threads: 1 
	Likes Received: 34 in 26 posts
 
Likes Given: 36 
	Joined: May 2019
	
 Reputation: 
0 
	
	
		Nice.nalla kondu poringa next enna nu ethirpakka vaikiringa
	 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 854 
	Threads: 4 
	Likes Received: 640 in 302 posts
 
Likes Given: 44 
	Joined: Sep 2020
	
 Reputation: 
9 
	
	
		 (04-11-2020, 02:03 PM)Sivaraman Wrote:  Nice.nalla kondu poringa next enna nu ethirpakka vaikiringa 
Mikka nandri nanba
	 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 55 
	Threads: 0 
	Likes Received: 14 in 13 posts
 
Likes Given: 9 
	Joined: Oct 2019
	
 Reputation: 
0 
	
	
		Nanba muthala valthukaal... Sema story... Unnoda kathaiyoda special a aduthu yenna scenu ganikkave mudiyala...athulaium time travel panni avan amma and pathiya senjatha sonnathu mass.... Continue va update tharrathukku romba nandri...
	 
	
	
	
		
	Posts: 854 
	Threads: 4 
	Likes Received: 640 in 302 posts
 
Likes Given: 44 
	Joined: Sep 2020
	
 Reputation: 
9 
	
	
		கால சூழல் - 13 
 
 இடம்: சீதா வீடு - காரைக்குடி
 நாள்: மார்ச் 5 , 2018 , திங்கக்கிழமை
 நேரம்: காலை 10 மணி
 
 கார்த்திக், மலர்விழியிடம் அரை வாங்கி அவளை மிரட்சியாக பார்த்துக்கொண்டு இருந்தான். "இது வரை அவன் வீட்டில் அப்பாவிடம் மட்டுமே அரை வாங்கி இருக்கிறன், மற்றவர்கள் யாரும் அவனை தொட்டது கூட இல்லை, ஆனால் இவள் என்னை அரைந்துவிட்டாலே. கொஞ்ச நேரம் மின்னாடி பணிவா பம்மி பம்மி பேசி, நான் கன்னத்தை கிள்ளி கிண்டல் பண்ணும் போது சும்மா இருந்த இந்த பொண்ணா இப்ப என்னோட கன்னம் பழுக்குற அளவுக்கு அடிச்சா, ஒன்னும் புரியலையே, கொஞ்சம் நேரம் மின்னாடி தான் அம்மா அம்மானு அலறிக்கொண்டு பயந்தபடி உள்ளே சென்றவள், எப்படி முன்வாசலில் வரமுடியும், அதுவும் அப்பொழுது பார்த்த அந்த சாந்த முகம், இப்பொழுது கோவத்தில் சிங்க முகமாக இருக்கிறதே, நம்ம அம்மா சொல்லுவாங்க, பொண்ணுங்க கோவம் படுறதும் அவ்ளோ அழகுனு அப்ப நம்ம அத்தை பொண்ணு, அன்பாவும் இருப்பா, கோவமும் படுவா போல, ரெண்டுமே அவ முகத்துக்கு நல்லா தான் இருக்கு, ஹ்ம்ம் ஆனா அந்த அரை தான் என்ன அடி, கன்னம் தான் வலிக்கிது"  என்று மனதுக்குள் நினைத்தவாறு மலர்விழியை பார்த்தபடி நின்றுகொண்டு இருந்தான்
 
 மலர்விழி அவளின் அமைதியை கலைத்தாள்.
 
 மலர்விழி: ஹலோ, யாரு நீங்க, உங்கள நான் பார்த்ததே இல்ல, இப்படி தான் மின்ன பின்ன தெரியாத பொண்ணுங்க மேல கை வைப்பிங்களா, கன்னத்தை கிள்ளுவீங்களா (இடுப்பில் கை வைத்து ஒரு வித கோவ பார்வையுடன்)
 
 கார்த்திக் குழம்பினான், ஐயோ பாவம், நம்ம அத்தை பொண்ணுக்கு நியாபக மறதி போல, அதான் கொஞ்சம் நேரம் மின்னாடி பார்த்த என்ன மறந்து, மறுபடி நான் யாருனு கேக்குறா, அது நாலா தான் அடிச்சுட்டா போல, சரி இவ கிட்ட விளையாட வேண்டாம், நம்ம வீடு தான் பாக்க வந்தோமு சொல்லிடுவோம்
 
 கார்த்திக்: சாரிங்க, தப்பு என்மேல தான், உங்கள பார்த்த என்னோட காலேஜ் பிரின்ட் மாதிரி தெரிச்சுது அதான் அவ கிட்ட பண்ற மாதிரி உங்க கன்னத்தை கிள்ளிட்டேன், என்னோட பேரு கார்த்திக் நான் சென்னைல இருந்து வரேன், நான் உங்க ஹோட்டலை தான் தங்கி இருந்தேன், இங்க நான் ஒரு பிசினஸ் ஆரமிக்க வந்து இருக்கேன், லொகேஷன் பார்க்க, எப்படியும் 6 மாசம் மேல இங்க இருக்க மாதிரி இருக்கும், சீதா மேடம் தான், உங்க வீடு மேல உள்ள போர்டின் காலியா இருக்கு இங்க வந்து தங்கிக்கலாமு சொன்னாங்க, அவங்க தான் காலைல வர சொன்னாங்க, சீதா மேடம் இருக்காங்களா (அனைத்தும் மென்மையாக சொல்லிமுடித்தான்)
 
 மலர்விழி கார்த்திக்கை பாவமாக பார்த்தாள், அவரசப்பட்டு அடிச்சுட்டோமோ என்று மனதுக்குள் நினைத்தபடி,
 
 மலர்விழி: அப்படியா, அம்மா என்கிட்ட இதப்பத்தி ஏதும் சொல்லவே இல்லையே, அம்மா மடில ரூம் தான் கிளீன் பண்றங்க, ஆனா அது உங்களுக்கு தான்னு எனக்கு தெரியாது
 
 (கார்த்திக் மனதுக்குள்: ஹ்ம்ம் உங்க அம்மா உங்கிட்ட சொல்லி இருந்தாலும் மறந்து இருப்ப, பாவம் இந்த பொண்ணு எல்லாத்தயும் மறந்தும் போல, என்று அவளின் மீது ஒரு இனம் புரியாத அன்புடன் பார்த்தான்)
 
 கார்த்திக்: பரவாயில்ல உங்க பேரு என்ன, என்னோட பேரு சொல்லிட்டேன், உங்க பேரு தெரிஞ்சா பேரு சொல்லி கூப்பிடலாம், (சிரித்தபடி)
 
 
 
	
	
	
		
	Posts: 854 
	Threads: 4 
	Likes Received: 640 in 302 posts
 
Likes Given: 44 
	Joined: Sep 2020
	
 Reputation: 
9 
	
	
		மலர்விழி: என்னோட பேரு மலர்விழி, சுருக்கமா எல்லாரும் மலரு, மலர் னு கூப்டுவாங்க, உங்க முழு பேரே கார்த்திக் தானா
 
 கார்த்திக்: ஹ்ம்ம் மலர்விழி நல்ல அழகான தமிழ் பெயர் நானும் உங்கள மலர்னு கூப்பிடுறேன் சரியா, ஆமா மலர் என்னோட பேரு கார்த்திக் தான்
 
 மலர்விழி: உங்க பேரும் நல்லாதான் இருக்கு (மெலிதாக புன்னகைத்தபடி)
 
 கார்த்திக்: தேங்க்ஸ் மலர், அப்ப நம்ம இனி பிரின்ட்ஸ் தானே என்ன அடிக்க எல்லாம் மாட்டியே (மெல்ல கன்னத்தை இரு கைகளை வைத்து மறைத்தபடி)
 
 மலர்விழி: (கார்த்திக்கின் செயலை கண்டு கள களவென சிரித்தாள்) இல்லை இல்லை இனி உன்ன அடிக்க மாட்டேன் கார்த்திக், ஆனா பிரின்ட் உரிமைல டா போட்டு பேசுவேன் உனக்கு ஓகே தானே, நான் கொஞ்சம் கோவக்காரி ஆனா எனக்கு பிடிச்சவங்க கிட்ட அவ்ளோ அன்பா இருப்பேன், பிடிச்சவங்களுக்காக என்ன வேணாலும் செய்வேன், சரியா
 
 கார்த்திக்: உன்னோட பேசும்போதே உன்னோட குணம் தெரியுது மலர், எனக்கு எல்லாம் ஓகே தான், நம்ம பிரிஎண்ட்ஸ் (என்று கைகளை நீட்டினான்)
 
 மலர்விழியும் கார்த்திக்கின் கரங்களை பற்றி குலுக்கினாள்
 
 மலர்விழி: சரி கார்த்திக், என்னோட அம்மா மேல தான் இருப்பாங்க உங்க வீட தான் பார்த்தது இருப்பாங்க நீங்க போயிடு பார்த்து பேசுங்க, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு டா, நான் வேலைய முடிச்சுட்டு அப்பறம் வரேன் நம்ம நெறைய பேசலாம் சரியா டா
 
 கார்த்திக்: ஹ்ம்ம் சரி மலர், போய்ட்டுவா, நம்ம அப்பறம் நேரிய பேசலாம்
 
 மலர்விழி சிரித்தபடி மெல்ல தன் புட்டங்களை அசைத்து வீட்டுக்குள் துள்ளி குதித்து ஓடினாள், கார்த்திக் அதை சிரித்தபடி பார்த்துக்கொண்டு தன் போனில் அக்காவிற்கு வாட்சப்பில் "சீக்கிரம் வா அக்கா, இங்க வீடு ஓகே தான், நான் அந்த சீதா மேடம் கிட்ட பேசிட்டு சாவி வாங்கிடுறேன்" என்று அனுப்பிக்கொன்டே மேலே சென்றான், அங்கே அவனின் அத்தை நயிட்டி அணிந்துகொண்டு வீட்டின் மேல் படிந்து இருந்த ஓட்டடையை அடித்து சுத்தம் செய்துகொண்டு இருந்தாள், அருகில் கயல்விழி நின்றுகொண்டு அம்மாவிற்கு ஒத்தாசையாக இருந்தாள்
 
 கார்த்திக்: கயல்விழியை பார்த்து மனதுக்குள் நினைத்துக்கொண்டான் "என்ன மலர் இப்ப தான் நம்ம கிட்ட கீழ பேசுனா அதுக்குள்ள இங்க அத்தைக்கு ஹெல்ப் பண்ணிட்டு இருக்கா, ரொம்ப வேகமா வேலை பார்ப்பா போல"
 
 கார்த்திக்: உள்ள வரலாமா மேடம் (கதவு அருகல் நின்று கதவை தட்டிய படி)
 
 சீதா: ஹ்ம்ம்ம் வாங்க தம்பி உங்களுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன், ரூம் ஒரு அளவுக்கு சுத்தம் பண்ணிட்டேன், இதன் நீங்க தங்க போற போர்டின் பிடிச்சு இருக்கானு பாருங்க
 
 கார்த்திக்: வீடு ரொம்ப அழகான லட்சமா இருக்கு மேடம், இத பிடிச்சு இருக்கானு கேக்குறீங்க, என்ன மேடம் நீங்க சுத்தம் பண்றீங்க உங்களுக்கு எதுக்கு சிரமம், நானும் என்னோட அக்காவும் வீட சுத்தம் பண்ணிப்போமே
 
 சீதா: இல்ல தம்பி பலவருசம் புழக்கம் இல்லாத இடம், சுத்தம் பண்றது பெரிய வேலை நீங்களே இங்க இடம் தேட வந்து இருக்கீங்க, இப்ப இதையும் செஞ்சா உங்களுக்கு தான் அலைச்சல் அதான் தம்பி. ஆமா நீங்க மட்டும் வந்து இருக்கீங்க உங்க அக்கா வரலையா
 
 கார்த்திக்: தேங்க்ஸ் மேடம், நீங்க ரொம்ப ஸ்வீட் ஆஹ் இருக்கீங்க, அக்கா வந்து இருக்காங்க, பக்கத்துல உள்ள கோவிலுக்கு போய்ட்டாங்க (சொல்லிக்கொன்டே கயல்விழியை பார்த்தான், அப்பமே அவ்ளோ பேசுனா பொண்ணா இவ, இப்ப இவ்ளோ அமைதியா இருக்கா என்று நினைத்துக்கொண்டு இருக்கும் போதே பின்னாடி இருந்து ஒரு குரல் கேட்டது)
 
 
 
	
	
	
		
	Posts: 854 
	Threads: 4 
	Likes Received: 640 in 302 posts
 
Likes Given: 44 
	Joined: Sep 2020
	
 Reputation: 
9 
	
	
		மலர்விழி: அம்மா என்னோட பச்சை கலர் பேன்ட்டி காணும் அம்மா, எவளோ தடவ சொல்லியிருக்கேன் என்னோட டிரஸ், அவளோட ராக்ல வைக்காதான்னு
 கார்த்திக் என்னடா இவ இங்க பேசாம இருக்கா, ஆனா இவளோட குரல் கேக்குதேன்னு பின்னாடி என்று திரும்பி பார்த்து அதிர்ந்தான், அவன் எதிரில் மலர்விழி நின்றுகொண்டு இருந்தாள், அதுத்தநொடி மறுமுனை திரும்பிப்பார்த்தான் அங்கே கயல்விழி அப்பாவியாக அம்மாவின் கைகளை பற்றியபடி நின்றுகொண்டு இருந்தாள், கார்த்திக்கு சற்றுநேரம் பேச்சே வரவில்லை, அங்கே அவர்கள் பேசுவதை பார்த்தபடி நின்றுகொண்டு இருந்தான்
 
 சீதா: சாரி டி மலரு, அம்மா தெரியாம மாத்தி வச்சுட்டேன், அம்மாக்காக விட்ருடி, அவ உன்னோட தங்கச்சி தானே.
 
 மலர்விழி: அம்மா, அதுக்காக நான் உஸ் பண்ற பேன்ட்டியை அவ போட்டுக்கிட்டா மறுபடி நான் எப்படி போடுறதாம், ரெண்டு பேரும் ஒரே மாதிரி டிரஸ் பண்ணா எப்பவும் இப்படி தான் ஆகும் அம்மா.
 
 சீதா: சரிடி, பேன்ட்டி தானே அதுக்கு என் இப்படி கத்துற, நீ கொஞ்சம் சத்தமா பேசுனா இவ பயந்துடுவா அது தெரியாதா உனக்கு, பாரு என்னோட கைய பிடிச்சு நடுங்கிட்டு நிக்கிறதை
 
 மலர்விழி: அம்மா நான் இவ மேல உள்ள பாசத்துல தான் கோவப்படுறேன்,   இப்பகூட பாரு ஏதாச்சும் பேசுறாளா, எப்பவும் ஏதும் பேசாம இப்படியே இருந்தா என்ன அம்மா அர்த்தம், நான் கோவப்படுறன்னு சொல்றியே, நான் அவ மேல அக்கரைல தான் சொல்றேன் அம்மா, இவ இப்படியே இருந்தா அப்பறம் வாழப்போற வீட்டுல ஏதும் பேசாம அவங்க சொல்லறத்துக்கு எல்லாம் தலையை ஆட்டிட்டு இருப்பா அம்மா, நீ நான் இவ மேல கோவப்படுறதா நினைக்கிற, நான் என்னோட தங்கச்சிய யாரும் தப்பா நடத்திர கூடாதுனு தான் இப்படி அவ கிட்ட நடந்துக்குறேன், நீயும் புரியாம கயல்க்கு சப்போர்ட் பண்ணாத அம்மா
 
 சீதா: விடு டி மலரு, அம்மா கொஞ்சம் கொஞ்சமா உன்னோட தங்கச்சிய நீயே ட்ரெயின் பண்ணிக்கோ, நான் உங்க நடுவுல வரமாட்டேன் மா, இப்ப உன்னோட தங்கச்சிய நீ திட்டுவ, சில நேரம் அவ கூட கொஞ்சுவ, உங்க அக்கா தங்கச்சி சண்டைல எண்ணெயா மாட்டிவிடாதீங்க டி (கிண்டலாக சிரித்தபடி)
 
 மலர்விழி: ஹ்ம்ம் அந்த பயம் இருக்கட்டும் என்னோட செல்ல அம்மா (சிரித்தபடி) ஹே கயல் வா டி, எனக்கு என்னோட பேன்ட்டி வேணும் ஒழுங்கு மரியாதையா அத வந்து கழட்டி குடுத்து உன்னோட பேன்ட்டி ஆஹ் போட்டுக்கோ (செல்லமா கண்டிப்பது போல பேசினாள்)
 
 கயல்விழி: இதோ வரேன் அக்கா, அம்மாக்கு கொஞ்சம் நேரம் ஹெல்ப் பண்ணிட்டு வரேன் அக்கா, அம்மா பாவம் ஒரு ஆளா வீட்டை கிளீன் பண்றங்க
 
 மலர்விழி: ஹே அதுக்கு தான் கார்த்திக் இருக்கான்ல அவனுக்கு தானே வீடு அம்மா விடுறாங்க, அவன் அம்மாக்கு ஹெல்ப் பண்ணட்டும், நீ வாடி கயல்,
 
 கயல்விழி: (திரு திருவென முழித்து அம்மாவை பார்த்தாள்)
 
 சீதா: ஹே என்ன மலரு, கார்த்திக்னு பேரு எல்லாம் சொல்ற, ரெண்டு பேரும் பேசி பழகிட்டிங்களா அது குள்ள
 
 மலர்விழி: ஆமா அம்மா, நாங்க கீழ பேசி பழகிட்டோம், நாங்க பிரிஎண்ட்ஸ் அதான் பேரு சொல்லி கூப்பிட்டேன், என்ன டா கார்த்திக் அப்படி தானே
 
 கார்த்திக் பிரமை பிடித்தவன் போல நின்று, கயல்விழி - மலர்விழியை பார்த்தபடி இருந்தான், மலர்விழி அவனின் கையில் கிள்ளி சுயநினைவு கொண்டுவந்தாள்
 
 கார்த்திக்; ஆஹ், (கைகளை தேய்த்துக்கொண்டு மலர்விழியை பார்த்தான்) ஹே வலிக்கிது மலர், இப்ப எதுக்கு கிள்ளுன
 
 மலர்விழி: இவ்ளோ நேரமா உன்ன கூப்டுக்கிட்டு இருக்கேன், நீ என்னமோ சிலை மாறி நிக்கிற, அப்ப உன்ன கிள்ளாம மடில தூக்கி வச்சு கொஞ்சுவாங்களா
 
 கார்த்திக்: அப்படியா எனக்கு கேக்கல மலர், ஆமா நீங்க ட்வின்ஸ் ஆஹ் (ஆச்சிரியமாக கேட்டான்)
 
 மலர்விழி: ஆமா டா, நாங்க ட்வின்ஸ் தான், முகம் மட்டும் தான் ஒரே மாதிரி இருக்கும், ஆனா ரெண்டு பேரு பழக்கமும் அப்படியே தலைகீழா இருக்கும், நீ இங்க தானே இருக்க போற, நீயே தெரிச்சுப்பா, சரி நான் கயலை கூட்டிட்டு போறேன், நீ அம்மாகூட ஹெல்ப் பண்ணி வீட கிளீன் பண்ணு, நீ தானே இங்க இருக்க போற, (சிரித்தபடி)
 
 கார்த்திக்: ஹ்ம்ம் சரி மலர், நானும் அதான் மேடம் கிட்ட சொன்னேன், அவங்க கேக்கவே இல்ல (சிரித்தபடி)
 
 மலர்விழி: என்ன டா மேடம் கிடம்னு சொல்ற, அவங்க பேரு சொல்லி கூப்பிடு, இல்லை உன்னைவிட வயசுல பெரியவங்கனு நெனச்சா அக்கா, அம்மானு சொல்லி கூப்பிடு, மேடம் சொன்ன ரொம்ப தள்ளி இருக்க மாதிரி இருக்கு டா
 
 கார்த்திக்: (மனதுக்குள் நினைத்துக்கொண்டான், எப்படி அக்கா, அம்மானு சொல்லுறது, உறவு முறையே மாறுமே, அப்பறம் எப்படி நீ எனக்கு முறை பொண்ணு ஆகும்) சரி நான் அத்தைனு சொல்லவா அவங்கள
 
 மலர்விழி: எனது அத்தையா, ஏன் டா அப்படி கூப்டுறேன்னு சொல்ற
 
 கார்த்திக்: ஆண்ட்டி கூப்பிடலாமு பார்த்தேன் ஆனா அதும் தள்ளி இருக்கமாதிரி தான் இருக்கும், ஆண்ட்டி ஒரே மீனிங் வர வார்த்தை அத்தை, அதும் ரொம்ப புனிதமான உறவு, அதுனால தான் மலர்
 
 மலர்விழி: ஹ்ம்ம் சரி டா, அப்படியே கூப்டுக்கோ, சரி நான் அப்பறம் உன்னோட கதை அடிக்கிறேன், இப்ப எனக்கு என்னோட தங்கச்சி ஓட பஞ்சாயத்து இருக்கு, நீ அம்மாக்கு ஹெல்ப் பண்ணு, பை டா
 
 கார்த்திக்: சரி மலர் பை
 
 மலர்விழி சிரித்தபடி கயல்விழி கையை பிடித்துக்கொண்டு அவளை ஆவலுடன் கூட்டிச்சென்றாள், கார்த்திக் அவர்கள் போகும் திசையை பார்த்தபடி சிரித்துகொன்டே நின்றான்
 
 சீதா அவனின் முகத்தை பார்த்துகொன்டே, காலையில் நடந்தது இப்பொழுது உரிமையாக அத்தை என்று அழைக்கவா என்று கேட்டது எல்லாத்தையும் முடிச்சு போட்டுகொண்டு மெல்ல அவனை அழைத்தாள்
 
 சீதா: கார்த்திக்
 
 கார்த்திக்: சொல்லுங்க அத்தை, கூப்பிட்டீங்களா (திரும்பி அருகில் வந்தபடி)
 
 சீதா: பார்வதி எப்படி இருக்கா டா
 
 கார்த்திக்: அம்மாக்கு என்ன அவங்க ராணி போல இருக்காங்க அத்தை
 
 அவ்வளவுதான் சீதா கையில் உள்ள பெயிண்ட் ப்ருஷை கீழ போட்டு விட்டு அவளின் மார்போடு, கண்ணா, கார்த்திக், என்னோட மருமகனே, என்னோட அண்ணா ஓட வாரிசே என்று இறுக்கமாக அணைத்துக்கொண்டாள், கார்த்திக் ஐயோ நம்ம அவரசப்பட்டு ஒளறிட்டோமோ என்று நினைத்துகொன்டே மெல்ல அவனை அறியாமல் அத்தையின் இடுப்பை சுத்தி கைகளை வைத்து அணைத்துக்கொண்டான்
 
 கால சக்கரம் சுழலும்...
 
	
	
	
		
	Posts: 14,379 
	Threads: 1 
	Likes Received: 5,730 in 5,053 posts
 
Likes Given: 16,995 
	Joined: May 2019
	
 Reputation: 
34 
	
	
		Semma family romantic story boss
	 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 854 
	Threads: 4 
	Likes Received: 640 in 302 posts
 
Likes Given: 44 
	Joined: Sep 2020
	
 Reputation: 
9 
	
	
		 (04-11-2020, 10:12 PM)omprakash_71 Wrote:  Semma family romantic story boss 
Thanks pa
	 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 68 
	Threads: 0 
	Likes Received: 24 in 23 posts
 
Likes Given: 74 
	Joined: Jul 2019
	
 Reputation: 
0 
	
	
		Sema twist by seetha... Ha ha ha ha...
	 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 821 
	Threads: 0 
	Likes Received: 301 in 254 posts
 
Likes Given: 322 
	Joined: Jun 2019
	
 Reputation: 
0 
	
	
		சூப்பர் உளறி மாட்டிக்கிட்டான்
	 
   காதல் காதல் காதல்     
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • |