அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
நண்பா, நீங்க பொறுமையா time எடுத்து உங்களுக்கு பிடிச்ச மாதிரி கொண்டு போங்கள், ஆனா இவங்களை பிரிச்சிடாதீங்க,

அப்புறம் இந்த தளம் இன்னும் ஒரு மாசத்துல மூடப்போறதா சொல்றாங்க, அதுனால ஏதாவது ,blog ல upload பண்ணிருங்க
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Super bro
Like Reply
Semmaya poguthu bro... Andha last chapter padikum bothu enakke kastama irukku... Pls rendu perayum pirichudatheenga... We love their romance...
Like Reply
பாகம் - 39

ஆரம்பத்தில், அவள் ஒதுக்கிய போது ஏதோ சின்ன பிரச்சனையாகததான் இருக்கும், சீக்கிரம் சரியாகிவிடும் என்று நான் நம்பினேன். காதலுடனும் அழுகையுடனும் இருந்த சந்திப்புகளில் எப்பொழுது அவளிடமிருந்து கோபத்தை வெளிப்பட்டதோ, அப்பொழுதுதான் விஷயம் கொஞ்சம் வீரியமானது என்று உணரத் தொடங்கினேன். மதுவின் திடீர் விலகலுக்கான காரணத்தை ஆராய்ந்து, ஆராய்ந்து என் தலையே வெடித்துவிடும் போலிருந்தது.

"அவ ஆசையா உட்கார்ந்த விண்டோ சீட்டல, அவள மிரட்டி நான் உட்கார்ந்த கோபமோ?”

அவ ஆசையா வாங்கின ஐஸ்கிரீம்ம புடிங்கி நான் சாப்பிட்ட கோபமோ?”

என்று ஆரம்பித்து

"ஒருவேலை, நான் அவளிடம் "டீ போட்டு கூப்பிடட்ட?” என்று கேட்டது பிடிக்கைவில்லையோ? அவளை இன்சல்ட் பண்ணுவதாக நினைத்துவிட்டாளோ?”

பிரதீப் அவளுக்கு என்னை லவ் தூது விட்டான், அதை செய்தது இல்லாமல், அவல நண்பர்கள் முன்னிலையில் அதை போட்டுடைத்தது வெறுப்போ?”

"நான் சிறுபிள்ளை தானமாக நடப்பது அவளுக்கு பிடிக்காமல் போயிருக்குமோ?”

நாலு வயது சிறியவன்!! வாழைக்கைக்கு சரிப்பட்டு வராது என்று எண்ணியிருப்பாளோ?”

என்றெல்லாம் பயணித்து

யாராவது என்னை லவ் பண்ண கூடாது அல்லது என்னை கொன்று விடுவேன் என்று மிரட்டியிருப்பார்களோ?”

"ஒருவேளை அவளுக்கு கேன்சரோ? அதை என்னிடம் மறைக்கிறாளோ?”

சீரில்லாமல் தறிகெட்டு அலைந்த என் நெஞ்சம், "இது வா பாரு? இது வா பாரு?” என் அறிவிடம் ஆயிரம்மாயிரம் காரணங்களை நீட்ட, கடைசியில் நான் நொந்து போனதுதான் மிச்சம். நாம் தேடிய ஒன்று இடைக்காத போது கிடைத்ததை வைத்து தேற்றிக்கொள்ள மனதை போல. ஆனால் மது சொன்னது போல் எதுவும் செய்யாமல் அமைதியாய் இருக்க என் மனம் ஒப்பவில்லை, மீண்டும் காரங்களை ஆராய்ந்தேன். எனக்கு தெரிந்த மட்டிலும், நான் யோசித்த வரையில் இரண்டே இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும் என்று தோன்றியது.

1. சிவகாமி ஆன்ட்டிக்கு எங்கள் காதல் தெரிந்து இருக்கலாம், அதை அவர்கள் எதிர்த்திருக்கலாம், ஆதற்காக கோபப்பட்டுக்கொண்டு மது வீட்டைவவிட்டு வெளியேறி இருக்கலாம். ஆனால் அதரக்கான வாய்ப்பு குறைவு, ஏனென்றால், அப்படி ஒருவேலை ஆண்ட்டிக்கு தெரிந்திருந்தால் இதற்குள் பிரச்சனை பூதாகரமாக வெடித்திருக்கும் இருக்கும். என் அம்மாவும் சிவாகமி ஆண்ட்டியும் அவ்வளவு நெருங்கிய தோழிகள். ஒருவேளை சிவகாமிக்கு ஆண்ட்டிக்கு என்னைப் பிடிக்காமல் போய், மதுவை மிரட்டி இருந்தால், அதே மிரட்டல் எங்கள் வீட்டிலிருந்து எனக்கும் கண்டிப்பாக வந்து இருக்கும். என் வீட்டில் என்னை யாரும் கவனித்ததாக கூட தோன்றவில்லை. இதற்கு வாய்ப்பு இல்லை என்று உறுதியாக நம்பினேன்.

2. அந்த ரயில் பயணத்துக்கு, இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பிலிருந்தே ஒரு சின்ன பயம் எப்போதும் அப்பி கிடந்தது மதுவிடம். என் குடும்பத்தின் மிதமிஞ்சிய செல்வம் அவளின் அந்த பயத்துக்கு காரணாம். சிவகாமி ஆண்டியும் வசதி படைத்தவர்கள் தான் என்றாலும், அவர்கள் என்னத்தாலும் எட்ட முடியாத செல்வம் கொண்டது எனது குடும்பம். உண்மையைச் சொல்லப்போனால், எனக்கே தெரியாது, நான் எவ்வளவு பெரிய பணக்கார வீட்டு பையன் என்று. அதை தெரிந்துகொள்ள வேண்டிய தேவை எனக்கு ஏற்ப்பட்டதில்லை எனக்கு, அதுவும் போக அதை தெரிந்து கொள்ள எப்போதும் நான் ஆர்வம் காட்டியாதும் இல்லை.

மது, தாத்தா, ஆச்சிகள், டென்னிஸ் மற்றும் காலேஜ் அவ்வளவுதான் என் வாழ்க்கை. மதுவுக்கு இருந்த பயம் என்னவென்றால் எப்படியும் அவள் இரண்டு வருடங்களில் பிஜி முடித்து விடுவாள், பிஜி முடித்துவிட்டால், அவளுக்கான கல்யாண ஏற்பாடுகளை தவிர்க்க முடியாது. ஒருவேலை ஸ்டேட்டஸ் காரணம் காட்டி என் வீட்டில் ஒத்துக்கொள்ளவில்லை என்றால், அவள் நம்பியது எனது டென்னிஸ் வாழ்க்கைதான். அந்தக் இரண்டு மூன்று மாதங்களாக அவள் அடிக்கடி சொல்வது இதுதான் தொழில்முறை டென்னிஸில் நான் பெறப்போகும் வெற்றியை தான் எங்கள் காதல் காண பாதுகாப்பு என்று. நேரடியாகவே ஒரு முறையும், உணர்த்தும்படி பலமுறை சொல்லியிருக்கிறாள். அப்பொழுதெல்லாம் நான் பலமுறை விளையாட்டாக ஏதேதோ சொல்லி இருக்கிறேன். நான் அப்படி பேசிய போதெல்லாம், என் கால்களை எடுக்காமலும் அல்லது என்னை பார்க்காமல் தவிக்கவிட்டும் இருக்கிறாள்.

யோசித்துப் பார்த்ததில் அவள் என்னை விலகுவதற்கான காரணம் இரண்டாவதாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்பினேன். முதலில் என்ன செய்வதென்று தெரியாமல் திணறி, பின்பு ஒருவேளை நான் டென்னிஸ்ஸை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்றுதான், மது இவ்வாறு நடந்து கொள்கிறாள் என்று நம்ப ஆரம்பித்தேன், என் காதல் மனதிற்கு அப்படி நம்புவது தான் வசதியாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

கொடுக்கப்பட்ட எச்சரிக்கைகளையும் அறிவுரைகளை மீறி நடந்த தென் ஆபபிரிக்க futures tour- ரில் விளையாடுவதற்கு அதுதான் காரணம். முடிந்த அளவுக்கு முழுமூச்சுடன், என்னால் எவ்வளவு சிறப்பாக ஆட முடியுமோ அவ்வளவு சிறப்பாக ஆட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் தான் தென் ஆப்பிரிக்கா சென்றேன். நான் விளையாடிய, சர்வதேச டென்னிஸ் சம்மேளனனத்தால் அங்கீகரிக்கப்பட்ட, முதல் டோர்னமெண்ட்டில் வெற்றி பெற்றேன் என்பது எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது.

சர்வதேச டென்னிஸ் தரவரிசை பட்டியலில் இடம்பிடிக்க வேண்டும் என்றால் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் விளையாடுவது, Challengers tour, டேவிஸ் கப் மற்றும் futures tour. இதில் டேவிஸ் கோப்பையை தவிர மற்றதெல்லாம் தனிநபர்கள் ஆடும் ஆட்டம். டேவிஸ் கோப்பை நாக்-அவுட் முறையில் நாடுகளுக்கு இடையிலான போட்டி, எளிய வார்த்தைகளில் டென்னிஸ் காண உலக கோப்பை போன்றது. இதில் futures tour டோர்னமெண்ட், படிநிலைகளில் கடைசியானது, தொழில்முறை ஆட்டக்காரர்களாக முனைபவர்களின் முதல் படி.

அவளின் நம்பிக்கையைப் பெறுவதற்காக, எப்படியாவது futures tour-ரில் விளையாட வேண்டுமென்று முடிவு செய்தேன். இந்தியாவில் அந்த வருடத்திற்கான இரண்டு டோர்ணமென்ட்டும் முடிந்து விட்டபடியால், வேறு ஏதாவது நாட்டில் நடக்கும் போட்டிகளில் எனக்கு வாய்ப்பை உருவாக்கித் தருமாறு தாத்தாவிடம் கெஞ்சினேன். ஒரு ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் ஏஜென்சி, மூலம் ஒயில்ட் கார்ட் என்ட்ரி ஆக, இந்த வாய்ப்பைப் பெற்றேன். அதற்காக கணிசமான அளவு டாலர்களில் இழைத்திருந்தார் தாத்தா. வைல்ட் கார்ட் என்ட்ரி என்பது அந்த டோர்னமெண்ட் அமைப்பாளர்கள் முடிவு செய்யும் வீரர்கள் விளையாட வைப்பது, பொதுவாக உள்ள உள்நாட்டு வீரர்களையும், ஸ்பான்சர்கள் சுட்டிக்காட்டும் வீரர்களையும் விளையாட வைப்பது தான் இந்த வைல்ட் கார்ட் என்ட்ரி. அந்த வுர்ணமெண்ட்டீன் பண அன்பளிப்பு, எங்கள் கம்பெனி ஸ்பான்சர் செய்ததின் விளைவாகதான், எனக்கு அந்த வாய்ப்பு கிட்டியது.

நான் தென்னாபிரிக்கா சென்று விளையாடியதே பெரும் போராட்டத்துக்குப் பின். அவளின் நிராகரிப்பதாக டெல்லி ஏர்போர்ட்டிலும், விமானத்திலும் அழுதேன் என்றால், நான் கடினப்பட்டு விளையாடிய போட்டியில் ஜெயித்த காசோலையையும் கோப்பையையும் அவள் அடித்ததில் மறந்து அந்த காஃபிஷாப்பில் விட்டுவிட்டு வந்திருந்தேன், அடுத்த நாள் அதுவும் சேர்ந்து கொள்ள, மீண்டும் அழுதேன்.

மறுநாள் "என்னாச்சு?” என்று என் அழுகைக்கான காரணம் கேட்ட தாத்தாவிடம். பரிசு கோப்பையும், காசோலையும் தொலைத்து விட்டது என்று சொல்லி சமாளித்தேன். நான் சொன்னதும் முதலில் அதிர்ச்சி உற்றவர்,

"ஜெயிச்ச நீ இருக்கும்போது!! அதெல்லாம் ஒரு விஷயமா!!” என்று அணைத்துக் கொண்டார். ஆனால் மறுநாளே,

"ஏர்லைன்ஸ்!! ஏர்போர்ட் அத்தாரிட்டி!! என்று முடிஞ்சவரைக்கு பாத்தாச்சு, கிடைக்கல!!" என்று தாத்தா என் கண்ணீருக்காக மருக, அதற்கும் ஒரு மூச்சு அழுதேன்.

அவளிடம் இருந்து வாங்கிய அடிதான் புரியவைத்து, பிரச்சனை நான் நினைத்ததை விடவும் பெரியதென்று. என் எண்ணமும், எதிர்பார்ப்பும் பொய்த்துப் போய் விட்ட நிலையில், ஆண் பில்லை என்பதையும் மறந்து கண்ணீர்விட்டேன். கண்ணீர் வற்றிவிட்ட பின், அந்த இடத்தை, "எங்கே மதுவை மொத்தமாக எழுந்து விடுவானோ?” என்ற பயமும், அவளின் நிராகரிப்பு ஏற்படுத்திய கோபமும் நிறைத்துக் கொண்டது. அப்பொழுதுதான் அவளிடம் இருந்து அழைப்பு வந்தது இந்த முறை அவள் கோயம்புத்தூர் வருவதாகச் சொல்லி, வீட்டுக்கு வரச் சொன்னாள்.

****************

இந்த முறை ஒரு முடிவோடு காத்துக் கொண்டிருந்தேன் அவளுக்காக.

நான் வந்த செய்தி அறிந்தவுடன் படிகளில் ஓடிவந்திருப்பாள் போல, மூச்சு வாங்கினாள். அறையினுள் நுழையும் வரை இருந்த வேகம், குறைய, நான் அவல மெத்தையில் இருந்து எழுந்தவுடன், அவள் கால்கள் கட்டுண்டாதைப்போல் நின்றுவிட்டாள். என் முகத்தில் இருந்த வலியை உணயர்ந்திருப்பாள் போலும், அவள் கண்கள் கலங்க, அடுத்த நொடி என்னை பைனதுவந்து கட்டிப்பிடித்தவள், முகம் எங்கும் முத்தமிட்டாள், கண்களில் வழிஉமி கண்ணீரோடு. அவள் பித்து பிடித்ததுபோல் முத்தமிட்டு கொண்டிருக்க, அப்படியே அவளை அருகில் இருந்த சுவரில் சாய்த்து அவல உதடுகளை கவ்வினேன். பின் மெதுவாக பாக்கெட்டில், இருந்த தாலியை எடுத்து, ஏற்கனவே, முடிவு செய்திருந்ததைப் போல, அவள் கழுத்தில் தடவுவது போல, அதை அவல கழுத்தில் கட்டினேன். நான் ஏதோ செய்து கொண்டிருக்கிறேன் என்று உணர்ந்து, என்னை விட்டு விலக முயன்றவளை விடாமல், இந்த முறை நான் இழுத்து கட்டிபிடித்து முத்தமிட, வலுக்கட்டாயமாக என்னிடம் விலகிக் கொண்டாள். குனிந்து நான் கட்டிய தாலியைப் பார்த்தவள், என்னை முறைத்துக் கொண்டு, கலட்ட போனவளின் கைகளைப் பிடித்து தடுத்து,

பிளீஸ், மது!! நீ என்ன என்ன சொன்னாலும் கேக்குறேன்!! இது மட்டும் உன் கழுத்துல இருக்கட்டும்!! பிளீஸ்!!” அதுவரை அவல மேல் இருந்த கோபம் எல்லாம் காணாமல் போக, அழுவது போல் கெஞ்ச,

கைய விடு!!” உருமினாள், இதுவரை நான் பார்த்திராத கோபம் அவல முகத்தில். என்னை பீடித்திருந்த பயம் பல மடங்கு உயர, பிடித்துருந்த கைகளை அவள் பின்னால் வளைத்து பிடித்து, அவளை கட்டிக்கொண்டேன்.

நீ என்ன சொன்னாலும் கேக்குறேன்!! கோபப்படு!! அடி!! என்ன கொன்னு கூட போட்டுறு!! இது மட்டும் உன் கழுத்துல இருக்கட்டும்!!” கண்ணீருடன் கெஞ்சினேன். மதுவோ, அவல கைகளை என்னிடம் விடுவிப்பதிலேயே திமிறிக் கொண்டிருந்தாள்.

நீ என்ன பாக்க கூட வேண்டாம்!! உனக்கு எப்போ தோணுதோ அப்போ எண்ண தேடி வா!! ஆகுவரைக்கும் உன் கண்ணுல கூட பட மாட்டேன்!!” கதறினேன், அவள் கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை.

நீ என்ன சொன்னாலும் கேக்குறேன்!!”

நீ என்ன சொன்னாலும் கேக்குறேன்!!”

நீ என்ன சொன்னாலும் கேக்குறேன்!!” திரும்ப திரும்ப அவளிடம் மன்றாடினேன். என் கண்ணீரிக்கு கரைந்தாள். அவளின் திமிரல் அடங்கியது, அவளை அணைத்தவாரே அவள் முகம் பார்த்தேன்.

கைய விடு!!” நான் கெஞ்சும் கண்களுடன் முடியாதென்று தலையசைத்தேன்.

கை வலிக்குது என்றாள்!!” பெரும் தயக்கத்துடன், வளைத்து பிடித்திருந்த கையை விடாமல், எங்கள் இருவர் முகத்துக்கு முன்னால் கொண்டுவந்தேன்.

அத மட்டும் காலட்டுன, கண்டிப்பா செத்துருவேன்" பரிதாமாக கெஞ்சியவாறு, அவல கைகளை விடுவித்தேன்.

என்னை முறைத்தவள், நான் கட்டிய தாலியை கழட்டி துச்சமேன கழட்டி விட்டேறிந்தாள், மொத்தமாக நொருங்கிப்போனேன். அவள் தூக்கி வீசிய தாலியை நான் அடக்கமுடியாத கண்ணீருடன் நான் பார்த்துக்கொண்டிருக்க, என் மனநிலையை பற்றி துளியும் கவலை கொள்ளாமல், என்னை இழுத்து கட்டிப்பிடித்து, என் உதடுகளை கவ்வினாள். அவள் கை, காலை பிடித்தவது, இந்த சித்ரவதையில் இருந்து எப்படியாதவது வெளியில் வரணும் என்ற எண்ணத்தோடு வந்த எனனை, கட்டிப்பிடித்து, என் காதலின், முதல் சாவுமணி அடித்தாள்.

அவளைப் பிடித்து தள்ளி விட்டு, அடிக்க கை ஓங்கினவன், முடியாமல் கட்டிலில் சோர்ந்து உட்கார்ந்தேன். வந்த கோபத்தை வெளிக்காட்ட முடியாத விரத்தியில் அழ ஆரம்பித்தேன், சிறிது நேரத்தில் மது வெளியே செல்வது போல் சத்தம் கேட்க, நான் பட்டென எழுந்து பார்த்தால், அவள் கதவை நோக்கி சென்று கொண்டிருந்தாள். ஓடிச்சென்று அவள் கதவை திறக்கும் முன் அவள் கையை பிடித்து தடுக்க, என்னிடம் இருந்து கையை உதரியவள்

இங்க பாரு!! நீ அழுகுறத பார்க்க நான் இங்க வரல!! நான் எதுக்கு வந்துருக்கேன்னு உனக்கு நல்லாவே தெரியும்!!” என்று அவள் என் உணர்வுகளை கொஞ்சமும் மதிக்காமல் பேச, உடல் பலம் இழந்து, மூச்சு மூட்டுவது போல் இருந்தது. அப்போது எனக்கு தெரியாது, என் காதலின் இரண்டாவது சாவு மணி, உடனே அடிக்கும் என்று

“see,.. I just want you to fuck me now!!, முடியும்னா சொல்லு, just be my fuck toy or else I know how to get another one!! வேற வழி இல்லமா எல்லாம் உன்கிட்ட வரல!!” அவள் மிகவும் உதாசீனமாக சொல்ல, எனக்கும் மூச்சே நின்று விடும் போல் இருந்தது. அவள் பேச ஆரம்பித்ததுமே என் அடிவயிற்றில் ஏதோ செய்ய, அது இப்பொழுது என் தொண்டைக் குழியில் முட்டி நின்றது, என் பார்வை மங்குவது போல் உணர்ந்தேன். அதுவரை கோபத்தில் என்னைப் பார்த்தவள் முகத்தில் சட்டென்று மாற்றம், கொஞ்சம் பயத்துடன்

டேய்!!, என்னடா ஆச்சு? என்னடா பன்னுது? “ என் தோளை தொட்டு பதறி அவள் கேட்க, அவள் கையை தட்டிவிட்டு, பாத்ரூம் நோக்கி ஓடினேன்! டாய்லெட் சிங்கில் முகத்தை புதைக்க, அதுவரை தொண்டையில் இருந்தது, மொத்தமாக வெளியே வந்தது வாந்தியாக. எவ்வளவு நேரம் என்று தெரியாது, குடலைப் புரட்டி, புரட்டி எடுக்க, இனி ஒன்றும் இல்லை என்னும் அளவுக்கு, எல்லாம் வெளியே வந்தது, உண்ட உணவும், இவள் ஊட்டிய காதலும். அடிவயிறு வலிக்க, ப்ளஷ் பண்ணிவிட்டு, முகம் கழுவினேன், பித்தம் இறங்கியது போல் தோன்ற, கண்ணாடியில் தெரிந்த முகத்தை வெறித்தேன். என் முகம் காண எவனக்கே வெறுப்பானது, உயிரற்று என் கண்களில் இருந்த வெறுமை என் உயிரயே உரிந்து குடிப்பது போல் இருக்க, "ஏதோ தப்பு நடக்க போகிறது" உள்ளுக்குள் ஏதோ ஒன்று எச்சரிக்க, அந்த நொடி வந்த தற்கொலை என்னைத்தை அடுத்த நொடி தலையை உதறி எரிந்துவிட்டு, நேரே தாத்தாவிடம் செல்வது என்று முடிவுசெய்து வெளியேறினேன். மது அங்கே கட்டிலில் அமர்ந்திருந்தாள், வெறுமையை சூடியிருந்தது அவள் முகம்.

அவள் சென்றிருப்பாள் என்று நினைத்த நான், இன்னும் கட்டிலில் இருப்பதை பார்த்தவுடன், "அவள் சற்றும் முன் என்னைப் “fuck toy” என்று சொன்னது நினைவுக்கு வர, இறங்கிய பித்தம், மீண்டும் தலைக்கு ஏற, அவளின் சொற்களால், என் மூளையில் புழுக்கள் கடிப்பதை போல ஒரு எரிச்சல், கோபம். உடலில் இருந்த ஆடைகளை, நொடிகளில் கழட்டி எரிந்து விட்டு, அவள் மீது பாய்ந்தேன். அவள் தலை மயிரை கொத்தாக பிடித்து, அவள் கண்களைப் பார்த்து 

“You wanted me to be your Fuck Toy! right?, now you got one!!” என்று 

நான் பல்லைக் கடித்துக் கொண்டு சொல்ல, அவள் முகத்தில் அப்படி ஒரு பயம், அழுகை, கெஞ்சல். அதில் திருப்தி அடைந்தவனாக, அவள் மார்பு பந்துகளை, மாற்றி மாற்றி கசக்க, பத்து வினாடிகள் கூட இருக்காது,என்னை பிடித்து தள்ளியவள், எழுந்து ஓட முற்பட்டாள். அவள் சட்டை காலரை கொத்தாக பிடித்து, மீண்டும் கட்டிலில் தள்ளி, அவள் சட்டையை பிடித்து கிழித்தேன். என்னை மிரண்டு பார்த்தவள், என் தோளை பற்றி அவளை நோக்கி இழுத்தவள்

பாப்பா!! நான் பேசனது தப்புதான்!!! பிளீஸ் பாப்பா!!! தெரியாம பேசிட்டேன்!! பிளீஸ் நான் சொல்றத கேளு!!” அவள் அழுதவாரே கெஞ்ச, அவளது அழுகையும், கெஞ்சலும் என் பித்தத்தை இன்னும் கொஞ்சம் ஏற்ற, அவளின் கெஞ்சல்களை கண்டு கொள்ளாமல், அவள் பாண்ட்டை கழட்ட முற்பட, என் கைகளை எட்டிப் பிடித்து

பிளீஸ் பாப்பா!! நான் சொல்றத கொஞ்சம் கேளு பாப்......!!” “ஹாக்"னு என்று, மூச்சு காற்றும் மொத்தமும், அவளின் நுரையீரலை விட்டு வெளியேற, கண்கள் பிதுங்க அவளின் பேச்சு பாதியில் நின்றது. என் ஒரு கால் மூட்டியால் அவளது நெஞ்சில் கொடுத்த அழுத்தம் தான் காரணம்.

அடுத்த இரண்டு நிமிடத்தில் 

இது தானடி!! உனக்கு வேணும்" என்று உருமியவாறு, அவளை ஒரு மிருகத்தின் வெறியுடன் புணர்ந்து கொண்டிருக்க, அவள் கண்களில் கண்ணீர் வழிய, விசும்பிக் கொண்டிருந்தாள், எந்த எதிர்ப்பும் இல்லாமல். எனக்கும் ஆத்திரம் இன்னும் அடங்க வில்லை, அவள் கால்களை அகட்டி பிடித்துருந்த கைகளை எடுத்து, அவள் கழுத்தை பலம் கொண்டு நெறிக்க, அவள் கண்கள் பிதுங்க, மூச்சு விட சிரமப் பட்டாள். அதை குரூரமாக ரசிக்க, பத்தே நொடிகளில் தாபம் தீர, முடிந்தது முத்தமே இல்லாத எங்கள் முதல் கூடல். தலை சுற்றுவது போல் இருக்க, அவள் மீதே பொத்த என்று விழுந்தேன். சிறிது நேரம் கழித்து, அவள் கைகளின் தடவல் என் முதுகில் உணரந்ததும், பட்டென்று விடுபட்டேன்.

என்னை அணைக்க முயன்ற மதுவை மெத்தையில் தள்ளிவிட்டு, அவசர அவசரமாக உடைகளை அணிந்து கொண்டேன். அறையை விட்டு வெளியேற நினைக்க, மது என் கைகளைப் பிடித்து

பாப்பா!! பிளீஸ்!!” என்று அழுகையின் ஊடே கெஞ்சிக் கொண்டிருக்கும் போதே, அவளை மீண்டும் மெத்தையில் தள்ளி விட்டு, வெளியேறினேன். அவளின் கேவலின் ஊடே "பிளீஸ்" என்ற கெஞ்சல் என் காதில் விழ, அங்கிருந்து ஓடினேன்.
[+] 6 users Like Doyencamphor's post
Like Reply
Simply superb bro
Like Reply
Semma romantic update bro
Like Reply
Sudden twist in the love and life.
Like Reply
Seekram nexr update podunga.... Sema narration.... Very interesting
Like Reply
Blood boiling update. The best.
Like Reply
Vera level bro
Like Reply
Super brother...
Like Reply
இன்று இரவுக்குள் அடுத்த பதிப்பை பதிக்க முயல்கிறேன்.
Like Reply
(05-11-2020, 06:22 PM)Doyencamphor Wrote: இன்று இரவுக்குள் அடுத்த பதிப்பை பதிக்க முயல்கிறேன்.

Thanks bro
Like Reply
(05-11-2020, 06:22 PM)Doyencamphor Wrote: இன்று இரவுக்குள் அடுத்த பதிப்பை பதிக்க முயல்கிறேன்.

Very happy to see the fast update
Like Reply
(05-11-2020, 06:22 PM)Doyencamphor Wrote: இன்று இரவுக்குள் அடுத்த பதிப்பை பதிக்க முயல்கிறேன்.

Waitingggggg.....
Like Reply
பாகம் - 40

தாத்தாவிடம் செல்ல வேண்டுமென்று பழனி நோக்கி கிளம்பியவன், பொள்ளாச்சி வந்ததும்தான் தான் தாத்தா, கோயம்புத்தூரில் இருப்பது நினைவுக்கு வந்தது. என்னை நானே நொந்து கொண்டு, திரும்ப கோயம்புத்தூர் செல்ல மனமில்லாமல், பொள்ளாச்சியில் ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி விட்டேன்.

கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான், அந்த ஹோட்டலில் வேலை பார்க்கும் பையன், அங்கிருந்த டேபிளில் தண்ணீர் பாட்டிலை வைத்து விட்டு

"வேறு ஏதாவது வேணுமா சார்" என்ற வினவியவனின் வயது என் வயதோ அல்ல இரண்டோ, மூன்றொ கூடுதலாக இருக்கலாம், ஆனால் உருவத்தில் என்னைவிட மிகவும் சிறியவனாக இருந்தான் பார்ப்பதற்கு.

"சரக்கு வாங்கிட்டு வா!!” 2000 ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து அவனை நோக்கி நின்றேன்

"என்ன சரக்கு சார்?”

"கெலேனபிட்டிக்!!” என்ற என்னை குழப்பமாக பார்த்தான், குடித்தது இல்லையென்றாலும், அந்த நேரத்தில் எனக்கு நினைவு வந்த சரக்கு பெயர் இதுதான், பிரதீப் மிகவும் விரும்பி அருந்தும் விஸ்கி.

"விஸ்கி!!” அவனது குழப்பம் தீர்க்க சரக்கின் வகையை விளக்கிய என்னை மேலும் குழப்பமாகப் பார்த்தான்.

"மானிட்டர்!!, மெக்டவுல்!!, டே-நைட்!!, சிக்னேச்சர்!! இதுதான் சார் கிடைக்கும்!!” என்றவனை பார்த்து பெருமூச்சு விட்டு

"ரெண்டு பீயர் வாங்கிட்டு வா!!” என்ற என்னை வினோதமாக பார்த்தான்.

"சார்!! வேற?”

“2 தோசை!!” நான் சொல்ல, அவனது முகத்தில் தோன்றிய சிரிப்பை அடக்குவது முயல்வது போல் தோன்றியது எனக்கு.

"சார்!! வேற?” தலைகுனிந்து கொண்டான்.

"அவ்வளவுதான்!! சீக்கிரம் வாங்கிட்டு வா!!” வெளியே கிளம்பினான்.

இருபது நிமிடங்கள் கழித்து, மீண்டும் கதவை தட்டிக்கொண்டு, நான் கேட்டதை வாங்கி வந்தான். அவன் டேபிள் வைத்த பியரை எடுத்து, வெறும் கையால் திருகி திறக்க முயல, பீயர் மூடியின் கூர்முனை, என் விரல்களை அழுத்த, “ஆஆஆ" என்றவாறு கையை உதறிக் கொண்டேன். அப்பொழுது, என் பார்வை, இன்னும் அங்கு நின்று கொண்டிருந்த அவனின் மீது பட, அவனது முகத்தில் ஒரு ஏளன சிரிப்பு. அந்த சிரிப்பே சொன்னது இந்த பியர் பாட்டிலை கைகளால் திருகி ஓபன் பண்ண முடியாது என்று. பிடித்து இழுக்கும் வசதியோடு வரும் பீயர் பாடல்களையும், கைகளால் திருகி ஓபன் பின்னும் பீயர் பாட்டில்களை மட்டுமே எனக்கு தெரியும்

"சார்!! நான் ஓபன் பண்ணி தரட்டா?” என்று இன்னும் ஏளனம் மாறாமல் கேட்ட அவனிடம், வேறு வழியில்லாமல் பாட்டிலைக் கொடுத்தேன். லாவகமாக அங்கிருந்த மேசையின் ஓரத்தில், மூடியை வைத்து அதன் தலையில் தட்ட, பரந்த மூடியை ஒரு கையில் பிடித்தவன், மற்றொரு கையில் இருந்த பீயர் பாட்டிலை நீட்டினான் என்னை நோக்கி.

அவனிடம் இருந்து வாங்கிய பாட்டிலை குடிக்காமல், கையில் வைத்திருக்க, அவன் என்னை பார்த்தவாறு நின்றான்.

"என்ன?” எரிச்சலுடன்.

சட்டைப் பையிலிருந்து எடுத்த மீதி காசை என்னைப் பார்த்து நீட்ட

"நீயே வச்சுக்கோ!!” நான் யார் என்று அவனுக்கு உணர்த்த முற்பட்டேன். நம்ப முடியாமல் பார்த்தவன் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி.

"சார்!! இதையும் ஓபன் பண்ணி தரவா?” இரண்டாவது பாட்டிலை கண்களால் காட்டினான்.

"வேண்டாம்!!” மறுத்ததேன், அவனை வெளியே அனுப்ப கண்களால் கதவைப் பார்த்தேன்.

"சார்!! வேற எதவாது வேணுமா?” வெளியே செல்லாமல் மீண்டும் கேட்டான். எரிச்சலுடன் கேள்வியாக என்னைப் பார்த்தான்.

சார்!! வேற ஏதாவது!!” தயக்கமாக கூறினான், தலையை சொறிந்ததாவாறு. அவன் செய்கையில் குழப்பமாக, வேறு ஏதாவது தேவைப்படுமா என்று யோசித்ததில், ஒன்று தேவைப்படாது என்று தோன்றவே, வேண்டாம் என்று தலையாட்டி, கதவருக்கே சென்றேன். புரிந்துகொண்டவன், கொடுத்த டிப்ஸ்க்கு நன்றி சொல்லிவிட்டு வெளியேறினான்.

அவன் வெளியே சென்றவுடன், மீண்டும் தனிமை, உடலும் உள்ளமும் பற்றி எரிய, இதயம் படபடக்க, ஹோட்டல் அறையில் ஒரு நிலையாக நில்லாமல் நடந்தேன். என் மனது நிலையில்லாமல் தவிக்க, மதுவை ஊற்றி அதை அணைக்க எத்தனித்தேன். அவன் கொடுத்த பியர் பாட்டிலை எடுத்து உதட்டருக்கே, கொண்டு செல்ல, அதிலிருந்து வந்த வாசனை, எனக்கு குமட்டலை கொடுத்தது. அதை அப்படியே டேபிளில் வைத்து விட்டு, எரிச்சலில் கண்களை மூடினேன்.

நான் கண்களை மூடிய ஔடகத நொடி, நினைவில் வந்து ஒட்டிக்கொண்டாள் மது. ஆத்திரத்தில் அவள் நினைவை தலையை சிலுப்பி உதறிவிட்டு, அந்த அறையில் நிலையில்லாமல் நடந்தேன். மதுவை நான் காயப்படுத்தியதற்கோ அல்லது அவள் என்னை உதாசீனப்படுத்தியதற்கோ, கிஞ்சித்தும் வருத்தம் இல்லாமல், ஆத்திரத்தால் ஆட்கொள்ளபட்டு, இலக்கில்லாமல் நடப்பதும் சுவரில் மோதி திரும்புவதுமாக நிலையில்லாமல் தவித்தேன்.

எனக்கு உண்டான பயத்தை அவளுக்கு புரிய வைக்கவே, அந்த தாலியை கட்டினேன். என்னிடம் பரிவாக ஒரு வார்த்தை.… ஒரே ஒரு வார்த்தை, பேசிவிட்டு அவள் தாலியை கழட்டி இருந்தால் கூட ஏற்றுக் கொண்டிருப்பேனோ, என்னவோ. ஆனால் எனது மனதின் போராட்டங்களை, பயத்தை, கொஞ்சம் புரிந்து கொள்ளாமல், அவள் அதை கழட்டி தூக்கி ஏறிய, என் நிலையை அவளுக்கு புரிய வைக்க முடியாமல் போன ஆற்றாமையில், ஆத்திரம் கொண்டேன். நான் அவளிடம் வேண்டியது எல்லாம், ஒன்றே ஒன்றுதான், அவளை இழந்து விடுவேனோ என்ற பயத்தை நீக்கும் விதமாக, அவளிடமிருந்து ஒரு பார்வையோ!! ஒரு சொல்லோ!! ஒரு அணைப்போ!! மட்டும்தான். அதை செய்துவிட்டு, நான் கட்டிய தாலியை கழட்டி இருந்தால்கூட ஒன்றுமே சொல்லியிருக்க மாட்டேன் என்று நம்புகிறேன்.

அவள் தாலியை கழட்டியதை விட, அதற்கு முன், என்னை துச்சமாக பார்த்து முறைத்தது, என் நினைவலைகளில் மீண்டும் மீண்டும் ஓட, டேபிளில் வைத்த பாட்டிலை எடுத்து தொண்டைக்குள் கவிழ்த்தேன். ஒவ்வாமையில் வெளியே தள்ள முயன்ற உடலை மூச்சைப் பிடித்து அடக்கினேன். இதற்கு மேலும் முடியாது என்ற நிலையில்தான் பாட்டிலை மீண்டும் வைத்துவிட்டு, மூச்சு விட, மீண்டும் உள்ளே சென்று மதுவை, வெளியே தள்ள முயற்சித்த உடலை, பற்களை கடித்துக் கொண்டு மனதின் வேதனையை, காரணம் காட்டி அடக்கினேன். உடலோ பெரிதாக மூன்று, நான்கு ஏப்பங்களை, வெளியே அனுப்பி, தன் தோல்வியை ஒப்புக் கொள்ள, அந்த தோல்வியின் கசப்பு, என் வாயை நிறைத்தது. நெஞ்சும் குடலும் எரிவது போல், இருக்க காரணம் நான் குடித்த மதுவா? அல்லது மதுவா? என்பதை கடவுள் தான் அறிவார்.

மீண்டும் வந்த சில தொடர் தொடர் ஏப்பங்கள் என் வாயின் கசப்பை அதிகரிக்க, பாட்டிலில் மீதம் இருந்ததை ஊற்றி, அந்த கசப்பை நீக்க முனைந்தேன். ஆனால் என் மனதில் இருந்த கசப்பை போல, வாயிருந்த கசப்பும் கூடியதே தவிர குறையவில்லை. நிமிடங்களில், உள்ளே சென்ற மது அதன் வேலையை காட்ட, தலை சுற்றுவது போல் தோன்றியது. தலையை சிலுப்பிக்கொண்டு நேராக அங்கிருந்த, சேரில் அமர்ந்தேன். என் எதிரில் இருந்த கண்ணாடியில் என் பிம்பம் பிரதிபலித்தது.

மதுவின் மாயமோ என்னவோ, என் பிம்பத்தை பார்த்து அடக்க மாட்டாமல் அழுதேன். ஆனால் நொடி அழுகையை மென்று துப்பிவிட்டு, கண்களைத் துடைத்துக்கொண்டு, "இனி அழ மாட்டேன், எதுக்கு நான் அழனும்? என்று கண்ணாடியில் தெரிந்த எனது பிம்பத்தைப் பார்த்து கூறினேன், ஆத்திரத்துடன்.

*************

ஆயிரமாயிரம் முறை ஆசையாக முத்தமிட்ட கண்களில், பயத்தையும் வலியையும் பார்த்த ஆத்திரம்.

காத்திரமாய் என்னை புதைத்துக்கொண்டு, காதலாய் எண்ணிக்கை இல்லா முத்தமிட்ட, அதே கழுத்தில், விரல் அச்சு பதிய நெரித்து, அவளை மூச்சுத்திணற வைத்த ஆத்திரம்.

"அம்மாவாக மட்டுமில்லாமல்!!, உனக்கு எல்லாமாய் இருக்கிறேன்!!" என்றும்,

"பாப்பா!! பாப்பா!!” என்றும், காதலுடன் கொஞ்சிய!! கெஞ்சிய!!, அதே வாயால் "பாப்பா!!” என்று பரிதாபத்துடன் கதற வைத்த ஆத்திரம்.

என் அறிவை இழக்கச் செய்த ஆத்திரம்

கண்ணாடியில் தெரிந்த என் பிம்பத்தை வெறித்துப் பார்த்தேன். ஆத்திரத்தை அனைத்துக்கொண்டேன், ஆத்திரம் என்னை ஆட்கொண்டது.

*************

தூங்கினேனா? இல்லயா? என்று கூட தெரியாத குழப்பத்தில் எழுந்து, மொபைல் ஆன் செய்யப்பட்ட அடுத்த வினாடி, ரிங் அடித்து. அம்மா அழைத்தாள், எடுக்க

டேய்!! எங்கட போய் தொலஞ்ச? எது....”

இப்போ என்ன வேணும், எதுக்கு ஃபோன் பன்னீங்க? அதச் சொல்லுங்க?” அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே, இடை மறித்து, நான் அவளை விட சூடாக கேட்க, அவள் அமைதியானாள். இடைப்பட்ட காலத்தில் அவளிடம் சாதாரணமாக பேச ஆரம்பித்திருந்தாலும், இது வரை கோபப்பட்டது கிடையாது, இதுவே முதல்முறை.

அவள் பேசாமல் இருக்க, கால் கட் செய்தேன், எந்த வித தயக்கமும், குற்ற உணர்ச்சியும் இன்றி.

-----------------------------------

தம்பி!” ரூம்க்கு செல்ல மாடிப்படிக்களில் எறிக்கொண்டிருக்கும் போது, தாத்தாவின் சத்தம் கேக்க, நின்று திரும்பிப் பார்த்தேன்.

ஹால்ல ஆளு இருக்குறது கூட உனக்கு கண்ணுக்கு தெரியலையா?” அவர் சிறித்தவாறு கேட்க, அந்த சிரிப்பில் உயிர் இல்லத்திருந்ததை கவனித்த, எனையும் வருத்தியது, இருந்தாலும் காட்டிக் கொள்ளவில்லை. எந்த சூழ்நிலையிலும் என்னை வருத்தாத ஒரே உயிர், தாத்தா.

இன்னைக்கு குவர்டர்லி ரிவ்யு மீட்டிங் இருக்குது இல்ல, அதுக்கு கிளம்புர அவசரத்துல, உங்கள கவனிக்கல?”னு அவர் கை அவரை சமாதான படுத்த சொல்ல,

அதிசயமா இருக்கு, கைய புடிச்சு இழுத்தாக்கூட வரமாட்ட!! எப்போவும் சலிச்சுக்குவே?” உண்மையான சந்தோஷத்தில் அவர் பூரித்துப்போனார், சற்று முன் இருந்த வருத்தம் நீங்கி. அவர் முகத்தில் நான் பார்த்த சந்தோசத்துக்காக, இன்னும் இது போல எத்தனை பொய் சொல்லவும் தயாராய் இருந்தேன்.

என்னைக்கி இருந்தாலும், நான் எடுத்துக்க வேண்டிய பொருப்புதானே!!, அதான் நீங்க சொன்ன மாதிரி இப்போவே ஏறங்கிராலாம்னு முடிவு பண்ணிட்டேன்" சில நிமிடங்களுக்கு முன்னால் இருந்தா என் மனநிலைக்கு, நான் இப்பொழுது பேசியது எனக்கே வியப்பாய் இருந்தது.

சந்தோஷம் கண்ணா!!, சீக்கிரம் போய் கிளம்பி வா!!, டைம்க்கு போலாம்!!, நேரந்தவராமை, அதுதான் இன்னைக்கு உனக்கு முதல் பாடம்!!”

தாத்தா என் தோளில் தட்டி சொல்ல, நான் என் ரூம்க்கு வந்து, உடைகளை கலைந்து, ஷவரில் நனைந்தேன், எதிரில் இருந்த கண்ணாடியில் என் பிம்பம்.

பிளீஸ்!! பிளீஸ்னு!! கெஞ்சினாலே டா, பாவி!!, அவளப் போயி!!” என் உள்ளம் விழித்துக்கொண்டது.

அதே பிளீஸ்!! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீ அவள கெஞ்சல!! எள்ளி நகையாடியாது, என்னை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த எனது பிம்பம்.

உன்ன பாப்பா வா, தூக்கி சுமந்த, அவ நெஞ்சுல, மிதிச்சி!!”

அதே நெஞ்சுல இருந்துதான், உன்ன அவ fuck toy! சொன்னா"

நீ அவ்வளவு கேவலமா, நடந்துக்கிட்ட பின்னடியும் கூட, பிளீஸ்!! பிளீஸ்!! சொல்லி அழத்தான செஞ்சா, அவளப் போயி.. !!!”

நீ பிளீஸ்னு சொல்லி அழும்போது கூட, அவ உன்ன படுக்க தான கூப்பிட்டா?”

மது இல்லாம உன்னால இருக்க முடியுமா?”

என் முடியாது?, உன்கிட்ட இல்லாத பணமா? உன் கிட்ட இல்லாத திறமையா? நீ த்ரீ டைம்ஸ் நேஷனல்ஸ் வின் பண்ணின ஒரு சாம்பியன்!!”

நீ இல்லாம அவளால இருக்க முடியாது!!”

ஹா, ஹா, ஹா.... நியாபகம் இல்லையை? நேத்துதன் உன்னப் பார்த்து சொன்னா, அவ கூட படுக்க நிறைய ஆளு இருக்குனு?”

இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகால, அவளுக்கு வேற ஏதோ ப்ராப்ளம், இல்லன அவ இப்படி பண்ண மாட்டா!! போய் பேசு, எல்லாததையும் சரி பண்ணலாம்!!”

அறு மாசமா, அவ உன்ன பேசாவிட்டாளா?!!, உன் நம்பர கூட பிளாக் பன்னிதான் வச்சிருப்பா!! தேவைபட்டா மட்டும்தான, உன்ன அன்பலாக் பண்ணுவா!!”

திரும்ப!! திரும்ப!! உன்கிட்டதான வந்தா!! உண்ண கட்டிப்பிடிச்சு எப்படி எல்லா அழுதிருக்கா!!”

திரும்ப!! திரும்ப வந்தாலும், அதுக்கு மட்டும்தான உன்ன யூஸ் பன்னிருக்கா!! பாசமா ஒரு வார்த்தை சொல்லிறுப்பாளா?, இதுக்கு மேலையும் நீ அவ கிட்ட இறங்கிப் போனே, நீ எல்லாம் ஆம்பளையே இல்ல!!”

நீயெல்லாம் மனுசனே இல்ல!!"

என்று மாறி மாறி, என் காதல் மனம், என்னிடம் மன்றாட, அவளை காட்டாயப்படுத்தி புணர்ந்த மிருகம்/ஈகோ, என்னை மிரட்ட, பதின்ம வயதிலேயே, வாழ்க்கையின் மீது பெரும் வெறுப்போடு, என்னை நானே வேறொன்றாக வெறித்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

எப்படி? உன்னால இப்படி ஒண்ணுமே நடக்காதது மாதிரி நடிக்க முடியுது"

என்ன நடந்துச்சு?”

மது! என்ன பண்றாளோ, எவ்வளவு கஷ்டபாடுறாளோ?

அது நேத்து கத, நேத்தே முடிஞ்சிருச்சு!, இனி எனக்கு யாரும் முக்கியம் இல்ல, என்னத்தவிர!! வேணும்னா அவளா வரட்டும்!!"

இப்படி மாறி மாறி மீண்டும் என் மனசும், ஈகோவும் அடித்துக் கொள்ள, ஏனோ, என் ஈகோவின் பக்கமே நியாயம் இருப்பதாக எனக்கு தோன்ற, ஷவரோடு, சேத்து என் மனதையும் அடைத்து விட்டு, டிரஸ்ஸோடு, என் ஈகோவையும் அணிந்து கொண்டு கிளம்பினேன் குவர்டர்லி ஆடிட் ரிவ்யு மீட்டிங்கிற்க்கு.

சிறுபிள்ளையாய் சாமி கும்பிடும் பொழுது, இந்த உலகத்தில இருக்கிற அனைவரும் நல்லா இருக்கணும் என்றுதான் எல்லோரும் வேண்டியிருப்போம். அதே வேண்டுதல் இளமையில், தானும் தனக்கு வேண்டியவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று சுருங்கும். காலப்போக்கில் தனக்கு வேண்டியதை மட்டுமே வேண்டிக்கொள்வோம். இதற்கு காரணம் எல்லோருக்கும் இருக்கும் குழந்தைத்தின் அளவுதான். குழந்தைகளுக்கு தீராத பிரச்சனை என்று ஒன்று இல்லவே இல்லை, பிரச்சனைகளை பெற்றோரும், உறவினரும் இல்லை கடவுளை தீர்த்து வைப்பார் என்று நம்புவோம். அது குறைந்து கொண்டே வரும் காலப்போக்கில், சரியாக சொல்லப்போனால் குழந்தை தனத்தை இழக்க, இழக்க, அந்த நம்பிக்கையும் அதற்கு ஏற்றவாறு குறைந்துகொண்டே இருக்கும்.

அப்படி எனக்குள் இருந்த குழந்தையை சீராட்டி என் இளமைப் பருவம்வரை உயிர்போடு வைத்திருந்த மதுவே, அந்த குழந்தையின் அழிவுக்குக் காரணமானாள். மதுவின் செயல்களுக்கு ஆயிரம் சரியான காரணங்கள் இருந்தாலும், என்னில் இருந்த குழந்தை தனத்தை படிப்படியாக வேதனையில் ஆழ்த்திக் மூச்சுத் திணற வைத்தாள். களங்கமில்லாத தூய அன்பை மட்டுமே அவளிடம் காட்டி அந்த குழந்தையை அவளைக் கொன்று புதைத்தாள். குழந்தை தானம் இல்லாத மனிதன் மிருக்கத்துக்கு சமானம், மிருக்கத்துக்கு அதன் தேவையே பிரதானமாக இருக்கும்.

நான் முழுதாக மிருக்கமாக மாறிய தருணம் அதுவாக கூட இருக்கலாம்.
[+] 3 users Like Doyencamphor's post
Like Reply
Sema write-up...
Like Reply
Superb bro ungaloda writing semma vera level bro
Like Reply
Super Story Nanba Thanks Nanba
Like Reply
Enna nadakapoguthunu guess pannave mudiyatha alavuku iruku unga story.....
Keep going
Like Reply




Users browsing this thread: 9 Guest(s)