15-10-2020, 11:47 AM 
		
	
	
		super bro
	
	
	
	
	
| 
					Fantasy காலம் என் கையில்
				 | 
| 
		
		
		15-10-2020, 11:47 AM 
		
	 
		super bro
	 
		
		
		15-10-2020, 11:51 AM 
		
	 (15-10-2020, 10:46 AM)krishnaid123 Wrote: நீண்ட update kudipangala. சற்று ரசனை குறையலாம் Nanba, nan dhinanum, iru kadhai ku oru oru update kudukkiren, needa update kuduthal, enaal iru update orae naalil kudukka mudiyathu.. Athae pol, naan oru oru update um minimum 2 post vara mathiri than kudukkuran rasanai kammiya irukkuna, nan atha sari panna pakkuran manikkavam 
இப்படிக்கு  Loveyourself1990 என்னுடைய (கதைகள்) திரிகள்: காதலுக்கு வயதில்லை https://xossipy.com/showthread.php?tid=31384 காலம் என் கையில் https://xossipy.com/showthread.php?tid=31598 அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ் https://xossipy.com/thread-32596.html 
		
		
		15-10-2020, 11:54 AM 
		
	 
இப்படிக்கு  Loveyourself1990 என்னுடைய (கதைகள்) திரிகள்: காதலுக்கு வயதில்லை https://xossipy.com/showthread.php?tid=31384 காலம் என் கையில் https://xossipy.com/showthread.php?tid=31598 அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ் https://xossipy.com/thread-32596.html 
		
		
		15-10-2020, 01:04 PM 
		
	 
		கதை எழுதும் கதை இருக்க என் முதல் வணக்கம் மிகவும் அருமையாக இருந்தது நீங்கள் எழுதும் கதை மிகவும் வித்தியாசமாக இருந்தது இனி அடுத்த பாகம் எப்போது கிடைக்கும் அடுத்த பாகம் சற்று பெரிய கதையாக குணங்கள் சிறு குறு செய்தி படிப்பது போல் இருந்தது சற்று பெரிய பாகங்கள் வேகமாக பதிவிடுங்கள் 
ஒரு வேளை    ஒரு வேளை 
		
		
		15-10-2020, 01:10 PM 
		
	 (15-10-2020, 01:04 PM)கருடன் 4727 Wrote: கதை எழுதும் கதை இருக்க என் முதல் வணக்கம் மிகவும் அருமையாக இருந்தது நீங்கள் எழுதும் கதை மிகவும் வித்தியாசமாக இருந்தது Vanakkam Sir, Mikka nandri, naan orae naalil rendu kathaikkum oru oru pagaam kudupathal, sirithu thamatham irukkum.. Kandippaga periya pangangal nichayam irukkum sir 
இப்படிக்கு  Loveyourself1990 என்னுடைய (கதைகள்) திரிகள்: காதலுக்கு வயதில்லை https://xossipy.com/showthread.php?tid=31384 காலம் என் கையில் https://xossipy.com/showthread.php?tid=31598 அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ் https://xossipy.com/thread-32596.html 
		
		
		15-10-2020, 05:05 PM 
		
	 
		கால சூழல் - 4  இடம்: சென்னை, வேளச்சேரி (ராஜசேகர் இல்லம்) நாள்: மார்ச் 3 சனிக்கிழமை நேரம்: இரவு 12 : 45 மணி காலத்தை பயணித்த கார்த்திக் அவனின் அறையின் கதவு சத்ரூ திறந்து அங்கே நடக்கின்றதை ஒரு வித அதிர்ச்சியும் குழப்பத்திலும் பார்த்து கொண்டு இருந்தான், அங்கே வெளியே குடிபோதையில் கார்த்திக் அம்மாவின் இடுப்பில் கை வைத்து கொண்டு கார்த்திக்: அம்மா, அந்த ஆள பேச வேண்டாம் சொல்லு, அப்பறம் நானும் பேசுவேன் அப்பறம் நல்லா இருக்காது பாத்துக்கோ ராஜசேகர்: என்ன டா பேசுவ, பாரு டி பார்வதி உன்னோட செல்ல பையன் அப்பனை எதிர்த்து பேசுற அளவுக்கு வந்துதான் அதுவும் துறை குடிச்சுது வந்து இருக்காரு கார்த்திக்: Mr . ராஜசேகர் நான் உங்க பணத்துல தண்ணி அடிக்கல, நான் பார்ட் டைம் வேலை பார்த்த காசுல தான் தண்ணி அடிச்சேன் ராஜசேகர்: என்னடா சொன்ன (மறுபடி கார்த்திக்கின் கன்னம் பழுக்கும் படி ஒரு அரை, அதை இந்த கார்த்திக் பார்த்து கொண்டு அவனின் கன்னத்தை தடவினான், எங்கே நேத்து அப்பாவிடம் அரை வாங்கினானோ அங்கே, இப்ப இந்த கார்த்திக் வாங்கும் அதே இடத்தில) பார்வதி: என்னங்க நீங்களும் தோலுக்கு மேல வளந்த புள்ளைய அடிக்காதிங்க , பாவம் அவன், எதோ கஷ்டத்துல குடிச்சுடன், அதுக்கு போயிடு என்னோட பையன அடிக்கிறீங்க ராஜசேகர்: இப்படியே செல்லம் குடு டி, இன்னும் அவன் தப்புக்கு மேல தப்பு பண்ணட்டும், எக்கேடோ கேட்டு போங்க (கோபத்துடன் ராஜசேகர் அவனின் அறைக்கு சென்றான்) பார்வதி: (ஏக்கமாக தனது மகனை பார்த்தாள்) ஏன் டா செல்லம் நீயும் பதிலுக்கு பதில் பேசி அப்பா கிட்ட இன்னும் கேட்ட பேரு வாங்குற, உங்க ரெண்டு பேருக்கு நடுவுல மாட்டிட்டு நான் ரொம்ப கஷ்ட படுறேன் டா, (காலத்தை பயணித்த கார்த்திக் அம்மாவை பாவமாக பார்த்தான், ச்சை அம்மா ரொம்ப பாவம், நேத்து என்னால அம்மாக்கு கஷ்டம்) கார்த்திக்: அம்மா, நான் என்ன பண்ணுனேன், தனியா வேலை பாக்கணும் நெனச்சேன் அது தப்பா, அந்த ஆளு எப்பவும் எப்படி தான் அம்மா, மொதல்ல சொந்த தங்கச்சிய கழுத்தை பிடிச்சு தொரட்டுனான் அது நடந்து 25 வருஷம் ஆச்சு, நமக்கு ஒரு குடும்பமே சொந்தம் இல்லாம போச்சு, இப்ப சொந்த பையனையும் விரோதியா பாக்குறான், அவன் மட்டும் இல்ல சுரேஷ், பூஜா எல்லாம் அதே மாறி தான் அந்த ரத்தம் தானே அப்படி தான் இருப்பாங்க பார்வதி: கவலைப்படாத டா, அம்மா நான் இருக்கேன் டா உனக்கு, நீ உன்னோட மனசுக்கு என்ன பிடிச்சு இருக்கோ அத பண்ணு அம்மா எப்பவும் உனக்கு உறுதுணையா இருப்பேன் டா கார்த்திக்: சரி அம்மா, எனக்கு ரொம்ப ஒரு மாறி தல சுத்துது நான் என்னோட ரூம்க்கு போறேன், நாளைக்கி பேசலாம் அம்மா பார்வதி: சரி டா, நீ ரெஸ்ட் எடு, நான் இந்த பிரச்சனைக்கு சீக்கிரமே ஒரு நல்ல தீர்வு வர ஏதாச்சும் பண்ண முடியுமா பாக்குறேன் கார்த்திக்: சரி அம்மா கார்த்திக் தள்ளாடிய படி தன் ரூமை நோக்கி நடந்தான், காலத்தை பயணித்த கார்த்திக் என்ன செய்வது அறியாமல் கட்டிலுக்கு அடியில் ஒளித்து கொண்டு, அந்த வாட்சை ஆச்சிரியமாக பார்த்தான், மெல்ல அந்த வாட்சை தடவி "இது எல்லாம் உண்மையா இல்ல இது நமக்கு ஏதாச்சும் கனவா" என்று நினைத்து கொண்டு அந்த நேரத்தை கவனித்தான் 12 : 45 AM என்று வாட்ச் காமித்து, இப்ப 12 : 45 PM தானே என்று நினைத்து கொண்டு வாட்சின் நேரத்தை சரி செய்தேன், அவனின் ரூம் பழைய நிலை சென்றது, ரூம் வெப்பநிலையில், ரூம் நல்ல வெளிச்சமாக இருந்தது, ரூம் உள்ளே அம்மா குரல் "டேய் கார்த்திக் கார்த்திக் எங்க ரூம்ல கூட இல்ல வெளிய அவன் பைக் இருக்கே" என்று கூறிக்கொண்டு அவனின் பாத்ரூமை திறந்து பார்த்தாள். கார்த்திக் மனதிற்குள் இப்ப தானே அம்மாவை பார்த்தேன், ஆனா அப்ப எனக்காக அப்பாவோட சண்டை போட்டுட்டு இருந்தாங்க இப்ப ரூம்ல இருக்காங்களே என்று வேகமாக எந்திரித்தான் கட்டில் கீழ படுத்து இருப்பதை மறந்த படி, அவனின் தலை கட்டில் இடித்து " ஆஹ் அம்மா" அலறிக்கொண்டு எந்திரித்தான் 
இப்படிக்கு  Loveyourself1990 என்னுடைய (கதைகள்) திரிகள்: காதலுக்கு வயதில்லை https://xossipy.com/showthread.php?tid=31384 காலம் என் கையில் https://xossipy.com/showthread.php?tid=31598 அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ் https://xossipy.com/thread-32596.html 
		
		
		15-10-2020, 05:06 PM 
		
	 
		பார்வதி அவனின் குரல் கேட்டு திரும்பினாள், தன் செல்ல மகன் கட்டில் அடியில் இருந்து தலையை தேய்த்து கொண்டு எந்திரிப்பதை பார்த்தாள் பார்வதி: டேய் செல்லம், கட்டில் கீழ என்ன டா பண்ற, தலையை இடிச்சுகிட்டயா, வலிக்குதா டா (மெல்ல மகனின் அருகில் சென்று அவனின் தலையை நன்றாக தேய்த்து விடுகிறாள்) கார்த்திக் அம்மாவை பாசமாக பார்த்தான், அம்மாவிற்கு நான் தான் உலகம், அனால் நான் அப்பாவை எதிர்த்து அம்மாவை ரொம்ப கஷ்டத்தை குடுக்குறானே என்று தன்னை தானே திட்டிக்கொண்டான் கார்த்திக்: அம்மா போதும் அம்மா அடி பெருசா படல அம்மா பார்வதி: எப்ப பார்த்தாலும் அம்மா பேச்சை கேக்காத (சலித்த படி) கார்த்திக்: என்ன அம்மா, நான் எப்ப அம்மா உன்னோட பேச்சை கேக்காம இருந்து இருக்கேன் பார்வதி: அப்பாவோட சண்டை வேண்டாம் எவளோ சொல்லி இருக்கேன், ஆனா நேத்து கூட அவர்கூட மல்லுக்கு நிக்கிற, அந்த மனுஷன் உன்ன அடிக்கும் போது அம்மா எவ்ளோ துடிச்சு போய்ட்டேன் தெரியுமா, அது தெரிஞ்சா நீ ஏன் இப்படி இருக்க போற, எல்லாரும் உங்க போக்குக்கு இருந்தா வீடு வீடா இருக்காது டா, எனக்கு நம்ம வீட்டுல எப்பவும் சண்டை சச்சரவு இல்லாம இருக்கணும் ஆசை டா, ஆனா எப்ப பார்த்தாலும் நம்ம வீட்ல ஏதாச்சும் பிரச்னை தான் நடக்குது, பணம், சொத்து இருந்து என்ன புன்னியம் ஆனா மனசுக்கு நிம்மதி இல்லையே டா கார்த்திக்: அம்மா என்ன அம்மா நீயும் என்ன புரிஞ்சிக்காம பேசுற, நான் என்ன டெய்லி குடிச்சுட்டு சுத்துறானா, நேத்து வேலை கிடைக்காத விரத்தில குடிச்சுட்டேன், இனி குடிக்க மாட்டேன் அம்மா பார்வதி: இல்ல டா, உன்ன தப்பு சொல்லல, ஆனா அம்மாவால இன்னொரு பிரிவை தாங்க முடியாது டா கார்த்திக்: அம்மா என்னாத்த நெனச்சுட்டு இப்ப இப்படி சொல்ற பார்வதி: எல்லாம் உன்னோட அத்தை சீதா பத்தி தான் பேசுறேன் டா கார்த்திக்: ஹ்ம்ம்ம் எனக்கு தெறிச்சு அத்தை மேல தப்பு இருக்காது அம்மா, எல்லாம் இந்த ஆளு மேல தான் அம்மா இருக்கும் பார்வதி: செல்லம் அப்படி எல்லாம் அப்பாவை பேச கூடாது. கார்த்திக்: பின்ன என்ன அம்மா, மனுசங்க தப்பு பண்றது சகஜம் அத பெருசு படுத்தாம மன்னிச்சு எடுக்கணும் தானே, 25 வருஷம் ஆச்சு அத்தை பத்தி ஏதாச்சும் கவலைப்பட்டாரா, இன்னும் அவரு செஞ்சது தானே சரினு சொல்லிட்டு இருக்காரு பார்வதி: புரியுது டா, அதுக்கு தான் அம்மா, உன்னோட அக்காவை உன்னோட அத்தைக்கு பையன் இருந்தா கல்யாணம் பண்ணி வைக்கணும் இருக்கேன் கார்த்திக்: அது நீ நெனச்சா மட்டும் போதுமா, அவ ஒத்துக்கணுமே, அவ எனக்கு அக்கா இல்ல, இன்னொரு வில்லி, அப்படியே அப்பா ஓட இன்னொரு காப்பி அம்மா அவ அந்த நேரம் பூஜா கார்த்திக் அறைக்கு வருகிறாள், சுடிதார் அணிந்து தலையில் கொண்டை போட்டு, மல்லிகை பூ சூடி வந்தாள் பூஜா: என்ன என்ன பத்தி எதோ பேசுற மாதிரி இருக்கு (முறைத்தவாறு) கார்த்திக்: ஆமா அக்கா, பேசுனேன், நீ அப்பா ஓட இன்னொரு காப்பி, உன்ன நம்பி பிரிஞ்ச குடும்பத்தை சேர்க்க வேண்டாம் சொன்னேன் பூஜா: (தலையில் கொட்டினாள்) உனக்கு என்ன டா, என்ன பார்த்த வில்லி மாதிரி இருக்கோ கார்த்திக்: இருக்காதா பின்ன, நீ, அண்ணா சுரேஷ் எல்லாம் அப்பாவோட செட், நீங்க எனக்கு எப்பவும் வில்லி அண்ட் வில்லன் தான் பூஜா: டேய் சும்மா இப்படியே பண்ணாத அப்பறம் கடுப்பாகிடுவேன், உன்ன எப்பயாச்சும் வெளிய யார்கிட்டச்சும் நானும் அண்ணாவும் விட்டு கொடுத்து பேசி இருக்கோமா சொல்லு கார்த்திக்: இல்லை, ஆனா அப்பா கிட்ட எப்பவும் என்ன விட்டு குடுத்து தானே பேசுறீங்க, நேத்து கூட அந்த ஆளு என் கன்னத்தை பழுக்க வச்சாரு, நீ அண்ணா யாராச்சும் தடுக்க வந்திங்களா? அம்மா தானே எனக்கு சப்போர்ட்டா வந்தாங்க பூஜா: டேய் நான் தூங்கிட்டேன் டா, ஆனா காலைல விஷயம் தெறிச்சு எவ்ளோ துடிச்சுப்போய்ட்டேன் தெரியுமா கார்த்திக்: காலைல தெறிச்சா விசயத்துக்கு மத்தியானம் விசாரிக்க வர, ஏன் 1 வாரம் கழிச்சு வரலாம்ல (முகத்தை திருப்பி அம்மாவை பார்த்த படி) பூஜா: பாரு அம்மா எப்படி பேசுறேன்னு பார்வதி: செல்லம், அவ உன்னோட அக்கா டா, உன் மேல அக்கரைல தானே பேசுற, அவ கிட்ட முகம் குடுத்து பேசு டா கார்த்திக்: போ அம்மா, அவ அப்பா செட், நம்ம குடும்பம் ஸ்பெஷல் குடும்பம் தானே, நீயும் அண்ணி மட்டும் தான் என்னோட அப்படி இப்படி இருப்பிங்க ஆனா இவ இப்ப வர என்கிட்ட வந்தது கூட இல்லை, ஏன் அவ கை கூட என்மேல பட்டது இல்லை, சாரி சாரி கை பட்டு இருக்கு எப்ப தெரியுமா என்ன அடிக்க, என்ன கொட்ட படும் மத்தபடி ஒரு வார்த்தை அக்கறையா, அன்பா பேசுனது இல்லை அம்மா இவ, நான் மட்டும் இவளை அக்கா அக்கா னு ஏக்கமா பாக்கணும், இவ என்ன போடா "லூசு கூதி" னு சொல்லாம சொல்லுவா, இவளுக்கு நான் மரியாதை குடுக்கணும், அன்பா இருக்கணும் அப்படி தானே 
இப்படிக்கு  Loveyourself1990 என்னுடைய (கதைகள்) திரிகள்: காதலுக்கு வயதில்லை https://xossipy.com/showthread.php?tid=31384 காலம் என் கையில் https://xossipy.com/showthread.php?tid=31598 அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ் https://xossipy.com/thread-32596.html 
		
		
		15-10-2020, 05:08 PM 
		
	 
		இந்த வார்த்தை பூஜாவை வெகுவாக காயப்படுத்தியது, கார்த்திக் சொன்னது உண்மை தான் இதுநாள் வரை பூஜா அப்பாவிடம், அண்ணனிடம், அண்ணியிடம், அம்மாவிடம் மட்டுமே உறவு வைத்துருந்தாள், தன் தம்பியை அவள் ஒரு ஆளாக மதித்ததே இல்லை, அனால் கார்த்திக் அவள் மீது அளவு கடத்த அன்பை பொலிவான, எப்பொழுதும் அம்மாவிடம் அக்கா என்ன பண்ற, சாப்பிடாலா, யாரையும் லவ் பண்ணலல என்று எல்லா விஷயமும் சேகரித்து வைப்பான், ஒரு நாள் அக்காவை ஒருவன் கிண்டல் செய்ததுக்கு அக்காக்கு தெரியாமல் அவனை அடித்து அனுப்பியவன், ஆனால் பூஜாக்கு தன் தம்பியை கண்டுகொள்ள நேரம் இல்லவே இல்ல, அப்பா, அண்ணா என்று அவர்கள் பின்னாடியே எப்பொழுதும் செல்வாள் பார்வதி: டேய் செல்லம், விடு டா, அது அவ குணம் அதுக்காக அவளை இப்படி பேசாத டா, உனக்கு நானும் அண்ணியும் இருக்கோம், பூஜா இல்லனா என்ன விடு டா கார்த்திக்: அம்மா புரியாம பேசாத, நான் ஒன்னும் அக்காவை ஓக்கணும்னு நாக்கை தொங்க போட்டு அலையால, அக்கா ஓட அன்புக்கு தான் ஏங்குறேன், ஆனா அவ என்ன போடா மயிறுனு சொல்லாம சொல்லுவா, அவ நடந்துக்குறது எப்பவும் அப்படி தான் இருக்கும், பரவாயில்ல அம்மா, எப்பயாச்சும் என்னோட அருமை அவளுக்கு தெரிய வரும், இப்ப வரைக்கும், நான் அவ கண்ணுக்கு பொறுப்பு இல்லாதவன், ஊதாரி, குடிகாரன், அப்பாக்கு பிடிக்காத பிள்ளை, அப்பாவை எதுத்து எரிச்சு பேசுற பையன், ஆனா ஒரு நாள் இல்லனா ஒரு நாள் என்னோட மனசு அவளுக்கு புரியும் அம்மா, சரி இங்க இருந்தா நான் அழுதாலும் அழுத்துருவேன், எனக்கு அவ முகத்தை பாக்க முடியல நான் வெளிய கெளம்புறன் அம்மா, நைட் சாப்பிட லேட்டா வருவேன், உன்னோட புருஷன் தூங்குன அப்பறம் கட கட என்று பொரிந்து விட்டு அம்மாவின் பதிலை கூட கேக்காமல் வேகமாக ரூமை விட்டு வெளியேறினான் கார்த்திக் பூஜாவின் கண்ணில் நீர் துளிகள், தம்பியின் மனதை புரிந்துகொள்ளாமல் இவளோ நாட்களாக அவனை காயப்படுத்தி விட்டோமோ என்று மனதிற்குள் வெம்பினாள், அவளும் அம்மாவிடம் ஏதும் பேசாமல் அவளின் அறைக்கு ஒரு ஜடம் போல் சென்றாள் பார்வதி தன் இரு பிள்ளைகள் தன் கண்மின்னே இவ்வாறு நடந்ததை ஒரு வித வேதனையுடன் பார்த்தாள், எப்ப தான் நம்ம குடும்பம் எந்த சண்டை சச்சரவும் இல்லாம சந்தோசமா இருக்க போறோம் தெரியலே என்று ஏக்கமாக பெருமூச்சு விட்டபடி கிச்சேனை நோக்கி சென்றாள் கார்த்திக் தன் பைக்கில் "Phoenix Mall " க்கு சென்றான் அங்கே வண்டியை பார்க் செய்து விட்டு அங்கே என்ன படம் ஓடுகிறது என்று அந்த டிவி திரையில் பார்த்தான், பெரிதாக ஏதும் புதிய தமிழ், தெலுகு படம் வெளியாக வில்லை, இரண்டு வாரம் முன்பு ரிலீஸ் ஆன ஒரு தெலுகு படம் "Awe " க்கு டிக்கெட்டை வாங்கி கொண்டு, திரைஅரங்கிற்குள் சென்று படத்தை பார்க்க தொடங்கினான், ஏற்கனவே அவனின் மனதில் ஒரு வித குழப்பம், தன் கண்ணால அவனை அவனே பார்த்தது அதும் நேத்து நடந்த சம்பவம் மறுபடியும் அவன் கண்முன் நடந்ததை நினைத்து குழம்பினான், இதுபோல் நாம் படத்தில் பார்த்து இருக்கிறோம், படித்து இருக்கிறோம் இது எல்லாம் உண்மையா என்று நினைத்து கொண்டு இருந்தான், அதே நேரம் சற்று முன்பு அக்காவிடம் கடுமையாக பேசியதை எண்ணி தன்னை தானே கடித்து கொண்டான் "ச்ச அக்காவை ரொம்ப பேசிட்டோமே" என்று மனதுக்குள் வெதும்பினான் ஏற்கனவே அவன் மனதில் பல குழப்பம், அவன் பார்க்க வந்த படமும் ஒரு வித multiple layers கதைகளை கொண்ட படம், படம் பார்க்க கவனம் இல்லாமல் அந்த AC திரையரங்கில் அமர்ந்த படி திரையை பார்த்த படி அக்காவை மனதில் நினைத்த வண்ணம் இருந்தான், அவனின் கை அவனையும் அறியாமல் அந்த வாட்சை தடவி கொடுத்து கொண்டுருந்தது கால சக்கரம் சுழலும். 
இப்படிக்கு  Loveyourself1990 என்னுடைய (கதைகள்) திரிகள்: காதலுக்கு வயதில்லை https://xossipy.com/showthread.php?tid=31384 காலம் என் கையில் https://xossipy.com/showthread.php?tid=31598 அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ் https://xossipy.com/thread-32596.html 
		
		
		15-10-2020, 05:19 PM 
		
	 
		Sema update. அருமையாக கதை செல்கிறது. மற்ற காமக்கதைகளில் வேறுபட்டு நிற்கிறது. மிக அருமை. காதல் பாசம் அனைத்தையும் சேர்த்து கதை தொடரட்டும்.
	  காதல் காதல் காதல்   
		
		
		15-10-2020, 05:24 PM 
		
	 (15-10-2020, 05:19 PM)knockout19 Wrote: Sema update. அருமையாக கதை செல்கிறது. மற்ற காமக்கதைகளில் வேறுபட்டு நிற்கிறது. மிக அருமை. காதல் பாசம் அனைத்தையும் சேர்த்து கதை தொடரட்டும். Mikka nandri nanba.. 
இப்படிக்கு  Loveyourself1990 என்னுடைய (கதைகள்) திரிகள்: காதலுக்கு வயதில்லை https://xossipy.com/showthread.php?tid=31384 காலம் என் கையில் https://xossipy.com/showthread.php?tid=31598 அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ் https://xossipy.com/thread-32596.html 
		
		
		15-10-2020, 06:28 PM 
		
	 
		தோழரே கதை மிகவும் அருமையாக கொண்டு சென்றீர்கள் மிகவும் அருமை அருமை அருமை மிகவும் ஆர்வமாக இருக்கிறது இனி அடுத்த பாகம் எப்போது வரும் என்று ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன் இன்று மீண்டும் ஒரு பெரும் பாதிப்பை கிடைக்குமா
	 
ஒரு வேளை    ஒரு வேளை 
		
		
		15-10-2020, 06:44 PM 
		
	 
		Super bro goor screen play good flow continue bro
	 
		
		
		15-10-2020, 06:58 PM 
		
	 (15-10-2020, 06:28 PM)கருடன் 4727 Wrote: தோழரே கதை மிகவும் அருமையாக கொண்டு சென்றீர்கள் மிகவும் அருமை அருமை அருமை மிகவும் ஆர்வமாக இருக்கிறது இனி அடுத்த பாகம் எப்போது வரும் என்று ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன் இன்று மீண்டும் ஒரு பெரும் பாதிப்பை கிடைக்குமா Mikka nandri thozharae, Daily oru pathivu elutha muyarchi epoluthum seiven nanba 
இப்படிக்கு  Loveyourself1990 என்னுடைய (கதைகள்) திரிகள்: காதலுக்கு வயதில்லை https://xossipy.com/showthread.php?tid=31384 காலம் என் கையில் https://xossipy.com/showthread.php?tid=31598 அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ் https://xossipy.com/thread-32596.html 
		
		
		15-10-2020, 06:59 PM 
		
	 (15-10-2020, 06:44 PM)Krish126 Wrote: Super bro goor screen play good flow continue bro Nandri nanba 
இப்படிக்கு  Loveyourself1990 என்னுடைய (கதைகள்) திரிகள்: காதலுக்கு வயதில்லை https://xossipy.com/showthread.php?tid=31384 காலம் என் கையில் https://xossipy.com/showthread.php?tid=31598 அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ் https://xossipy.com/thread-32596.html 
		
		
		15-10-2020, 07:12 PM 
		
	 
		Story Super Bro thanks for your update bro
	 
		
		
		15-10-2020, 07:32 PM 
		
	 
இப்படிக்கு  Loveyourself1990 என்னுடைய (கதைகள்) திரிகள்: காதலுக்கு வயதில்லை https://xossipy.com/showthread.php?tid=31384 காலம் என் கையில் https://xossipy.com/showthread.php?tid=31598 அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ் https://xossipy.com/thread-32596.html 
		
		
		15-10-2020, 08:02 PM 
		
	 (15-10-2020, 06:58 PM)தேர் .1990 Wrote: மிக்க நந்த்ரி தோசரே, ஒரு வேளை, ஒரு வேளை, ஒரு வேளை, ஒரு வேளை,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, 
ஒரு வேளை    ஒரு வேளை 
		
		
		15-10-2020, 08:12 PM 
		
	 (15-10-2020, 08:02 PM)கருடன் 4727 Wrote: ஒரு வேளை, ஒரு வேளை, ஒரு வேளை, ஒரு வேளை,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,   Inaikki elutha aramichaa nalaikki morning kidaikkum nanba.. Inaikki inum Nan "kadalukku vayadhillai" episode elutha villai, athu vera eluthanum 
இப்படிக்கு  Loveyourself1990 என்னுடைய (கதைகள்) திரிகள்: காதலுக்கு வயதில்லை https://xossipy.com/showthread.php?tid=31384 காலம் என் கையில் https://xossipy.com/showthread.php?tid=31598 அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ் https://xossipy.com/thread-32596.html 
		
		
		15-10-2020, 11:55 PM 
		
	 
		All ur stories are very super
	 
		
		
		16-10-2020, 12:33 AM 
		
	 
இப்படிக்கு  Loveyourself1990 என்னுடைய (கதைகள்) திரிகள்: காதலுக்கு வயதில்லை https://xossipy.com/showthread.php?tid=31384 காலம் என் கையில் https://xossipy.com/showthread.php?tid=31598 அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ் https://xossipy.com/thread-32596.html | 
| 
					« Next Oldest | Next Newest »
				 |