Adultery பூஜை (A Sneaky wife)
Waiting to read the next update today

In story - Given that sister had gone home now. Who is on line next maid or mil or heroine char. Let us wait and see
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
புதன் கிழமை நண்பா...
எங்களுக்காக நல்ல கிக்கான அப்டேட்ஸ் கொடுங்கள்
[+] 1 user Likes worldgeniousind's post
Like Reply
கார்த்திக்
நாங்க வெயிட் பண்ணிட்ருக்கோம்
வாங்க சீக்கிரம்
Like Reply
karthi we are waiting
Like Reply
Waiting for updates bro
Like Reply
Bro enna auchu
Like Reply
Karthik சனிக்கிழமை வந்தாச்சு புதன் ல இருந்து அப்டேட் கொடுங்க
[+] 1 user Likes Xossipyan's post
Like Reply
ஞாயிற்றுக்கிழமை விருந்து உண்டு.....!!!
Like Reply
Karthik ji hope all is good from your end. Waiting for update from Wednesday. Please let us know if update will delayed not a prob just give us alternate date for update. Logging in everyday in search of ur update. Take care
Like Reply
Bro waiting for the update
Like Reply
பூஜைக்கு வெயிட் பண்றோம் நல்ல பூஜை போட வாங்க கார்த்தி
Like Reply
Karthik என்ன ஆச்சு hope there is problem in ur health n life, pls update time ஒத்துழைக்கும் போது ?
Like Reply
Star 
[b]ணக்கம்,[/b]


கருத்துக்கள் தெரிவித்த

        Omprakash_71,
        Xossipyan,
        Knockout19,
        Ramkumar12,
        raja 12345,
        Samadhanam,
        Tamilalagan,
        Tamilking,
        Krish126,
        Sparo,
        Sanjukrishna,
        King kesavan,
        Ajitkumar,
        Siva82,
        Worldgeniousind,
        Chellapandiapple,
        Tmahesh75,
        Gitaranjan,
        Kitnapsingh,
        Hemanath,
        [b]Rajkumarplayboy[/b]

ஆகியோர்க்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.வேலை காரணத்தினால் கதையை பதிவிட முடியவில்லை.தாமதத்திற்கு வருந்துகிறேன்.இன்று இரவு அப்டேட்.

நன்றி!!!
[+] 4 users Like Karthik_writes's post
Like Reply
(21-10-2020, 10:12 AM)Karthik_writes Wrote: [b]ணக்கம்,[/b]


கருத்துக்கள் தெரிவித்த

        Omprakash_71,
        Xossipyan,
        Knockout19,
        Ramkumar12,
        raja 12345,
        Samadhanam,
        Tamilalagan,
        Tamilking,
        Krish126,
        Sparo,
        Sanjukrishna,
        King kesavan,
        Ajitkumar,
        Siva82,
        Worldgeniousind,
        Chellapandiapple,
        Tmahesh75,
        Gitaranjan,
        Kitnapsingh,
        Hemanath,
        [b]Rajkumarplayboy[/b]

ஆகியோர்க்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.வேலை காரணத்தினால் கதையை பதிவிட முடியவில்லை.தாமதத்திற்கு வருந்துகிறேன்.இன்று இரவு அப்டேட்.

நன்றி!!!
நன்றி நண்பா
Like Reply
வாழ்த்துக்கள் நண்பரே
Like Reply
bro basker ammaku I'm waiting
Like Reply
Star 
-[b]தொடர்ச்சி...[/b]


[b]நான்காம் நாள்[/b]

"பாஸ் எந்திரிங்க பாஸ், பாஸ் எந்திரிங்க பூஜைக்கு லேட் ஆகுது" என்று பாஸ்கரை எழுப்பிக் கொண்டிருந்தான் வினோத்.பாஸ்கர் கண் முழிக்க முடியாமல் முழித்து விட்டத்தை பார்க்க அங்கே வினோத்தின் முகம் புன்சிரிப்போடு இருந்தது. பின் அப்படியே கண் இரண்டையும் கசக்கி தெளிவான பார்வையுடன் எழுந்து பெட்டில் அமர்ந்தான். பின் மணி என்ன என்று பார்க்க 7 ஆக இருந்தது. "நாளை காலை 8 மணிக்கு பூஜை" என்று நேற்று பவானி சொன்னது அவனுக்கு ஞாபகம் வந்தது "சீக்கிரமே எழுந்து பாத்ரூம் சென்று விட்டு குளித்து சாப்பிட்டுவிட்டு பூஜைக்கு சென்று விடவேண்டும்" என்று மனதில் ஒரு டைம் டேபிள் போட்டு வைத்தான்.அப்போது அவன் வினோத்தை கவனிக்க அவன் பாத்ரூமுக்குள் செல்ல எத்தனிக்கும் போது உடனே பாஸ்கர் "வினோத் நான் போய் குளிச்சுட்டு வந்துடறேன், அதுக்கப்புறம் நீ போய் குளி, பூஜை எட்டு மணிக்குனு  நேத்து அத்த சொன்னாங்க" என்றான்.

வினோத் : பாஸ் நீங்க குளிக்கிறதுக்கு தான் டேப்ல தண்ணீர் திறந்து விட போறேன்,என்று சொல்லி உள்ளே சென்றான்.

"இவன் நல்லவனா? கெட்டவனா!" என்ற பாஸ்கரால் யூகிக்க  முடியவில்லை . நேற்று என் தங்கையை கட்டிப்பிடித்திருக்கிறான்.பின் தன் அருகிலேயே தன் மனைவியின்   இடுப்பை தடவிருக்கிறான்... இவன என்னன்னு சொல்றது, பேசாம நேத்து மாலுவ ஏன் அப்படி செஞ்சனு"  கேட்டு விடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கையில் வினோத் பாத்ரூமிலிருந்து வெளியே வந்தான்."இப்போது அவனிடம் ஏதாவது கேட்டால் அது இன்னும்  மூன்று நாட்களில் வரும் கல்யாணத்தை பாதிக்கும். ஆகையால் கல்யாணம் முடிந்தபிறகு இவனை நான் கவனித்துக் கொள்கிறேன்" என்று மனதில் நினைத்துக்கொண்டு ஒன்றும் பேசாமல் அப்படியே ஒரு டவலை எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் சென்றான். காலைக் கடனை கழித்துவிட்டு, குளித்து விட்டு வெளியே வந்தான் ,வந்து பார்க்கையில் ரூமில் யாருமே இல்லை.பின் ஒரு சட்டையும் வேட்டியும் கட்டி கொண்டு நேரே சாப்பிடுவதற்காக வராண்டாவை நோக்கி சென்றான்.அப்போது மாலு ரூம் திறந்திருக்க "சரி ஒரு குட் மார்னிங் சொல்லிட்டு வருவோம்" என்று மாலுவின் ரூமிற்குள் நுழைய அங்கே மாலு வை காணவில்லை.ஆனால் பாத்ரூமிற்குள் தண்ணீரின் சலசலப்பு சத்தம் கேட்டது."சரி குளித்துக் கொண்டிருக்கிறாள் போல" என்று நினைத்துக்கொண்டு ரூமை விட்டு வெளியே வர பாத்ரூமின் கதவு திறக்கப்பட்டது."ஆஹா குளிச்சி முடிச்சிட்டா போல, சரி சொல்ல வந்தத சொல்லிவிடுவோம்" என்று ரூமிற்குள் நுழைய அங்கே அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.ஏனென்றால் மாலுவின் பாத்ரூமிலிருந்து குளித்துவிட்டு வெளியே வந்தது வினோத்,ஒரு நிமிடம் அப்படியே பாஸ்கர் அதிர்ச்சியாகி நின்றான்.

வினோத் : என்ன பாஸ் இந்தப்பக்கம், பூஜைக்கு போகலையா?

பாஸ்கர் : நீ இங்க என்ன பண்ற?

வினோத் : இல்ல பாஸ் நீங்க குளிச்சிட்டு இருந்தீங்க,சரி நம்ம அதுக்குள்ள போய் குளிச்சிட்டு வந்து  சாப்பிட்டு மில்லுக்கு போலாம்னு, மாலு பாத்ரூம் யூஸ் பண்ணிக்கிட்டேன்.

பாஸ்கர் : (பாத்ரூம் யூஸ் பண்ணதோட நிறுத்கிட்டா சரி) அப்படியா, சரி  மாலு எங்க?

வினோத் : தெரியல நான் வரும்போது ரூம்ல இருந்து வெளியில போனா கிச்சன்ல இருப்பானு நினைக்கிறேன்

பாஸ்கர் : சரி நான் போய் பாத்துக்குறேன்

வினோத் : என்ன பாஸ் காலையிலே ரொமான்ஸா?

பாஸ்கர் : பூஜைக்கு போய்கிட்டு இருக்கேன் வினோத்.இப்ப ரொமான்ஸ் ரொம்ப அவசியம் தானா (என்று மூஞ்சியில் அடித்தார் போல் சிரித்துக்கொண்டே பதில் சொன்னான் )

வினோத் : அப்போ பூஜை முடிஞ்சதுக்கு அப்புறம் ரொமான்ஸா? என்று சிரித்தான்

பாஸ்கர் : உன்னை திருத்தவே முடியாது என்று சொல்லிக்கொண்டு மாலுவின் ரூமில் இருந்து வெளியே வர அவனுக்கு அடுத்த அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.அது என்னவென்றால் சுந்தரின் ரூமை திறந்து கையில் ஒரு டீ கிளாசுடன் மாலு வெளியே வந்து கொண்டிருந்தாள். 

[Image: images?q=tbn%3AANd9GcRPIdFIh07YLxQYCoO6O...g&usqp=CAU]

பாஸ்கருக்கு அந்த இடத்தில் நெஞ்சு வலி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை, "என்ன இவ சுந்தர் ரூம்ல இருந்து க்ளாஸ் எடுத்துட்டு வர, நேத்து  அத்தை டீ  கொடுத்துட்டு உடம்பு முழுக்க கலைஞ்சி வந்தாங்க ,இன்னைக்கு இவளும் டீ கிளாஸ் கொடுத்துட்டு தல முடி கலஞ்சி வர,அது என்ன இந்த வீட்டில ஒரு பழக்கும் டீ கொடுக்கும் போது கூட கதவை மூடிட்டு கொடுக்கிறது,கடவுளே" என்று சுந்தரின் ரூமை நோக்கி வேகமாக நடந்தான்.அதே நேரத்தில் "வினோத் என்ன செய்கிறான்?" என்று பார்க்க அவன் மாலு ரூமில் இருந்து வெளியே வந்து  அவன் ரூமை நோக்கி சென்று கொண்டிருந்தான்.பாஸ்கர் "அப்பாடா " என்று பெருமூச்சு விட்டுக்கொண்டு சுந்தர் ரூமை நோக்கி சென்றான். மாலு "சுந்தரின் ரூமை திறந்து வெளியே வந்தாலும்,அதை மூடாமல் தான் கிளாஸ் எடுத்துக்கொண்டு சென்றாள். பின் பாஸ்கர் அந்த திறந்திருந்த ரூமிற்குள் எட்டிப் பார்க்க அங்கே யாரும் இல்லை,பெட்  மட்டும் கலைந்து கிடந்தது. பாத்ரூமிற்குள் தண்ணீர் சலசலப்பு சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது."உள்ளே என்ன நடந்தது?" என்று பாஸ்கரால் யூகிக்க முடியவில்லை.ஆனால் நேத்து நடந்த சம்பவம் அவன் மனதை விட்டு போகவில்லை. பின் உடனடியாக வரண்டா விற்கு சென்று அங்கிருக்கும் டேபிளில் அமர்ந்தான். மங்களமும் ,பவானியும், கல்யாணியும் ,மாலும் கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்க டேபிளில் பேப்பர் படித்துக் கொண்டே டீ குடித்துக் கொண்டிருந்தார் காத்தமுத்து. பாஸ்கர் சென்று அவர் முன்னாடி அமர்ந்தான்.

[Image: images?q=tbn%3AANd9GcRuQ8DtMGQknw12tMSoY...w&usqp=CAU]
 
காத்தமுத்து : பவானி மாப்பிள்ளைக்கு டீ கொண்டுவா என்று சொல்ல கிச்சனிலிருந்து "இதோ கொண்டு வரேன்ங்க" என்று பவானியின் சத்தம் கேட்டது.பின் அதே நேரத்தில் வாசலில் இருந்து ஐயர் வர காத்தமுத்து எழுந்து அவரை நோக்கி சென்றார்.

காத்தமுத்து : வணக்கம் சாமி 

ஐயர் : வணக்கம், பரவாயில்லையே காலையிலேயே பிள்ளையாண்டா ரெடியா உட்கார்ந்து இருக்காரே 

காத்தமுத்து : நீங்க பூஜைனு சொன்னா மறு பேச்சு உன்டா சாமி 

ஐயர் : அதுவும் சரிதான் பூஜைக்கு இன்னும் 20 நிமிஷம் இருக்குறது.பையன  சாப்பிட்டு வர சொல்லுங்கோ... நான் போய் எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துண்டு இருக்கேன்..

காத்தமுத்து : நீங்களும் சாப்பிடுங்க சாமி?

ஐயர் : காலையிலே நெய் பொங்கல் சாப்பிட்டு தான் வரேன்‌.நீங்க சாப்பிட்டு மாப்பிள்ளைய அனுப்புங்கோ... நான் போய் வேலைய பார்க்கிறேன்..

காத்தமுத்து : நல்லதுங்க  சாமி என்று  ஐயர் விடைபெற்றார்.

அதே நேரத்தில் "மாலு அங்கே டைனிங் டேபிளில் பாஸ்கருக்கு காபி கொண்டு வந்து நீட்டினாள்". பாஸ்கர் காப்பியை வாங்கியபடி   மாலுவை கவனிக்க அவள் உடல் முழுவதும் வேர்த்து இருந்தது...நேத்து அத்தை உடல் வேர்த்து இருந்தது போல் இன்று மாலுவின் உடல் வேர்த்திருக்கிறதே, மனக்குமுறல் தாங்க முடியாமல்  இந்த முறை  கேட்டுவிட்டான், பாஸ்கர்.

பாஸ்கர் : என்னாச்சு மாலு ஏன் உடம்பெல்லாம் வேர்த்து இருக்கு?

மாலு : இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரமே எழுந்துட்டேன்ல.அதனால தான் காலையில எந்திரிச்சு எல்லா வேலையும் பார்த்துட்டு இருந்தேன்.அதான் களைப்பா வேர்த்து இருக்கு..‌

பாஸ்கர் : ஏன் தனியா பன்னுன யாரும் ஹெல்ப் பண்ணலையா?

மாலு : பண்ணுனாங்க. ஆனா விடியற்காலையிலேயே எல்லா வேளையையும் பாக்குறது கொஞ்சம் கஷ்டம் தான

பாஸ்கர் : அதுவும் சரிதான்.சரி வரும்போது காபி டம்ளரோட  வந்த

மாலு : அதுவா சுந்தர் மாமா காப்பி கேட்டாங்க,கொடுக்க போனேன்.நீங்க எப்போ பாத்தீங்க?

பாஸ்கர் : நான் என் ரூம்ல இருந்து வெளில வரும்போது பார்த்தேன்..நீ சுந்தர் ரூம் கதவ தொரந்து வந்தத...

மாலு : அப்படியா...

பாஸ்கர் : சுந்தர் வயலுக்கு போகலயா?

மாலு : போவாங்க இனி தான்...

பாஸ்கர் : சரி சரி

மாலு : சரி காப்பிய குடிங்க. நான் போய் சாப்பாடு எடுத்துட்டு வரேன்

பாஸ்கர் : சரி நீ போ என்று சொல்ல மாலு உடனடியாக கிச்சனுக்குள் சென்றாள்.அவள் முகத்தில் அவள் பொய் சொல்வது போன்ற எந்த ஒரு அறிகுறியும் தெரியவில்லை, அவன் கேட்கும் கேள்விக்கு அவள் நேர்த்தியாகவும், யோசிக்காமல் உடனடியாகவும் பதில் சொன்னாள்.ஒருவேளை நான் பார்க்கும் பார்வையில் தான் தப்பு இருக்கிறதா... 
எதையும் கண்ணால் பார்க்காமல் முடிவு செய்துவிட முடியாது என்று தன் மனதுக்கு யோசனை கூறினான்.காத்த முத்து டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தார்.பின் டீ குடித்துக் கொண்டிருக்க, சுந்தர் வராண்டா விற்கு வந்தான் பாஸ்கர் அவனை கவனிக்க சுந்தரம் பாஸ்கரை திரும்பிப் பார்த்து சிரித்தான்..
‌ பின் மீண்டும் அவன் திரும்பி பார்த்து சிரிக்க

[Image: images?q=tbn%3AANd9GcRq5PnPV8gG4P8TothZp...w&usqp=CAU]

 இந்த முறை  பாஸ்கர் "யாரை பார்த்து சிரிக்கிறான் என்று சைடில் பார்க்க அங்கே மாலு கையில் டிபன் கொண்டு வந்து டைனிங் டேபிளில் வைத்தபடி சுந்தரை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்". 

[Image: images?q=tbn%3AANd9GcQXCmIk3RM-iPTkQnU_s...Q&usqp=CAU]

அவர்கள் சிரிப்பு ஒரு சாதாரணமான சிரிப்பாக பாஸ்கருக்கு தெரியவில்லை ,ஏதோ வஞ்சகமான சிரிப்பாகவும் பின் வெட்கப்பட்டு சிரிப்பதாகவும் இருந்தது.பாஸ்கருக்கு தலையே வெடித்து விடுவது போல் இருந்தது."நான் சுந்தர் ரூமுக்குள் எட்டி பார்க்கும் பொழுது பாத்ரூமிற்குள் தண்ணி சத்தம் கேட்டது,இவன் குளிக்கிறான் என்று தான் நினைத்தேன்...ஆனா இவன பார்த்தா குளிச்ச மாதிரி தெரியலியே..சோர்ந்து போய் இருக்கான்.இன்னும் மூன்று நாள் எப்படி தான் போகப் போகிறதோ" என்ற ஒரு மனக் குழப்பமும் ஏற்பட்டது‌.பின் காபி குடித்துவிட்டு மாலு பரிமாற தோசையை  வாய்க்குள் பிச்சி போட்டான் பாஸ்கர்.பின் மணி 8 ஆகிவிட பாஸ்கர் எழுந்து பூஜை ரூமுக்கு செல்ல அதே நேரத்தில் மதன் மற்றும் வினோத் இருவரும் டைனிங் டேபிளில் வந்து அமர காத்தமுத்து சாப்பிட்டுக் கொண்டிருக்க அவர்கள் இருவருக்கும் மாலு பரிமாறத் தொடங்கினாள்‌. பாஸ்கர் பூஜை ரூமுக்குள் நுழைய பின்னே பவானி வந்துவிட்டாள்.

பவானி : சாமி எல்லா பொருளும் கரெக்டா இருக்குதா? 

ஐயர் : எல்லாம் சரியா இருக்கு... பூஜை ஆரம்பிக்க வேண்டியதுதான் பாக்கி.. மாப்ள சட்டை கழட்டுங்கோ என்று அவர் சொல்ல பாஸ்கர் சட்டையை கழட்டி சைடில் போட அவனது உடம்பையே பவானி பார்த்துக்கொண்டிருந்தாள்.

[Image: images?q=tbn%3AANd9GcSA0yrfPvqQDfghqbHZQ...A&usqp=CAU]

 பாஸ்கருக்கு அது சற்று வெட்கத்தை ஏற்படுத்த அதை கண்டும் காணாததுபோல் கீழே உட்கார்ந்து விட்டு பவானியைக் பார்த்தான்.அதுவரையில் பாஸ்கரின் உடற்கட்டை பார்த்துக்கொண்டிருந்த பவானி பாஸ்கர் பார்த்த உடன் தனது விழியை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு பின் சாதாரணமாக "மாப்பிள்ளை நல்லா சாப்டுட்டு தானே வந்து உட்கார்ந்திருக்கீங்க" என்று கேட்க அதற்கு பாஸ்கர் "நல்லா சாப்பிட்டேன் அத்தை" என்று சொல்ல, "சரி  பூஜை முடிச்சிட்டு வாங்க" என்று சொல்லிவிட்டு பூஜை ரூமை விட்டு வெளியே சென்றாள்.

பின் பூஜை நடந்து கொண்டிருக்க அந்த ரூமை கடந்து மாலு சென்றாள்‌ அவள் செல்லும் பொழுது "அம்மா நான் குளிக்க போறேன்" என்று சொல்லிவிட்டு சென்றாள்‌. அந்த வார்த்தை பாஸ்கரின் காதில் விழுந்தது,அவன் கையில் இருக்கும் வாட்சை கவனிக்க பூஜையை ஆரம்பித்து அரை மணி நேரம் தான் ஆகி இருந்தது.பின் அவள் செல்ல பின்னே வினோத்தும் சென்றான். பாஸ்கர் அதை கண்டான் "இவன் சாப்பிட்டா மில்லுக்கு போக வேண்டியதுதானே,இங்க என்ன பண்ணிகிட்டு இருக்கான்" என்று அவன் மனம் கேள்வி கேட்டது பூஜை முடிந்தவுடன்  "வினோதிடம் நேற்று வசுவை மில்லுக்கு கூட்டிச்சென்று என்ன பேசினான்?"  என்று கேட்க வேண்டும்."இனி இந்த வீட்டில் எது மனதில் படுகிறதோ அதை தைரியமாக கேட்டு விட வேண்டும்" என்று மனதில் முடிவு செய்தான். பாஸ்கர் மனதிற்குள் மேலும் பல கேள்விகளும் குழப்பங்களும் அவனைப் போட்டு தின்று கொண்டிருந்தது.பின் ஒருவழியாக பூஜை முடிய ஐயர் பாஸ்கர் கையில் ஒரு சொம்பு பாலைக் கொடுத்தார்,அந்த பாலில் மஞ்சள் கலந்து இருந்தமையால் அது மஞ்சள் நிறத்தில் இருந்தது. அதை அந்த தாழியின் மேல் ஊற்ற சொன்னார்.பாஸ்கரும் அந்தப் பாலை அந்த தாயின் மேல் ஊற்றி பூஜையை நிறைவு செய்தான்.பின் ஐயர் பாஸ்கருக்கு விபூதி பூசி விட அப்படியே கண்ணை துடைத்துக்கொண்டு பூஜை ரூமில் இருந்து சட்டையை எடுத்து கொண்டு வெளியே வந்தான்.அதே நேரத்தில் அவனுக்கு அங்கே காத்துக்கொண்டிருந்த பவானி பாஸ்கருக்கு "டீ" கொடுத்தாள். "தன்னை சரியான நேரத்தில் சரியான முறையில் கவனித்துக் கொள்வது பவானி மட்டுமே" என்று பாஸ்கர் மனதில் பவானி நாளுக்கு நாள் ஒரு உச்சத்தை தொட்டு கொண்டிருந்தாள். ஆனால் நேற்று அவன் பார்த்த விஷயம் அவளை நம்புவதா? வேண்டாமா? என்ற ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியது. இருந்தாலும் அந்த டீயை வாங்கிக்கொண்டு "நன்றி அத்தை" என்று சொல்லி விட்டு டைனிங் டேபிளில் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தான். பின் குடித்து முடித்துவிட்டு பவானிடம் "அத்தை மாலு எங்கே?" என்று கேட்க,"அவ அப்பவே குளிக்க போனா மாப்ள, இன்னும் என்ன பண்றான்னு தெரியல" என்று சொல்ல பாஸ்கர் மனதிற்குள் "ஆமால்ல அவ அப்பவே போனா..ஒரு  பொண்ணு குளிக்கிறதுக்கு ஒரு மணி நேரம் ஆகுமா" என்று நினைத்துக்கொண்டு ,"சரி அத விடுங்க" என்று சொல்லி டீயை குடித்துவிட்டு கிளாஸை டேபிலில் வைத்தான்.பவானி அதை எடுத்துக்கொண்டு கிட்சனுக்குள் செல்ல, பாஸ்கர் நேரே வீட்டிற்குள் சென்றான்‌. அவன் சுந்தர் ரூமை கடந்து வந்து கொண்டிருக்க அதே நேரத்தில் வினோத் காதில் ஒரு போன் பேசிக்கொண்டு மாலு ரூமில் இருந்து வெளியே வந்து பாஸ்கரை கடந்து சின்னதாக ஒரு சிரிப்பு சிரித்து விட்டு  சென்றான்.பாஸ்கர் "இவன் என்ன பண்றான் அவ அப்பவே குளிக்க போனா, இவனும் பின்னாடியே போனான். இவ்வளவு நேரம் என்ன பண்ணிக்கிட்டு இருந்தாங்க ஒன்னும் புரியலையே" என்று சொல்லி அவன் சிரித்ததற்கு கூட சிரிக்காமல் அமைதியாக அவனை வேகமாக கடந்து மாலு ரூமிற்குள் சென்றான்‌.அங்கே அவனுக்கு பெரிய அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது அது என்னவென்றால் மாலு உள்ளே சேலை கட்டிக் கொண்டிருந்தாள். பாஸ்கர் பார்க்க மாலு சரியாக அவளது தோளில் சேலையை தூக்கி போட்டு அதில் பின் குத்தி,பின் அவளது இரு மார்பகங்களையும் சேலையால் கவர் செய்து கொண்டு நிமிர்ந்து பார்க்க அங்கே பாஸ்கர் நின்று கொண்டிருந்தான்.

[Image: images?q=tbn%3AANd9GcS2s5QU82OME2B2U7haY...A&usqp=CAU]

மாலு : (சற்று அதிர்ச்சியாகி)  நீங்க எப்போ வந்தீங்க? 

பாஸ்கர் :  யாரு இருக்கானு கூட தெரியாம நீ சேலை கட்டிட்டு இருக்க ?

மாலு : இல்லங்க நான் பார்க்கல.நான் அந்த ரூம்ல சேலைய கட்டிட்டு இருந்தேன். இப்பதான் வந்தேன்.வினோத் இவ்ளோ நேரமா உட்கார்ந்து பேச்சுக் கொடுத்துட்டு இருந்தான்.அதான் கேட்டேன்

பாஸ்கர் : அந்த ரூம்ல சேலை கட்டிட்டு இருந்தியா?

மாலு : ஆமாங்க வினோத் இங்க உட்கார்ந்து இருந்தான்... அதனால் நா அந்த ரூம்ல டிரஸ் மாத்திட்டு இருந்தேன்


பாஸ்கர் : ஒரு பொண்ணு டிரஸ் மாத்தும்போது வெளியில போகணும்ங்கற அறிவு கூடவா அவனுக்கு இல்லை

மாலு : அவன் அப்படித்தான் விடுங்க.நீங்க வாங்க உட்காருங்க

பாஸ்கர் : நீ சும்மா அவன் அப்படி தான்,இப்படி தான்னு சொல்லிட்டு இருக்காத.நான் டிரஸ் மாத்த போறேன் டா நீ வெளியில போனு சொல்ல வேண்டியது தானே

மாலு : அட நீங்க வேற நான் அப்படி தான் சொன்னேன்..

பாஸ்கர் : என்ன சொன்னா?

மாலு : நான் குளிக்க போகும் போது உள்ள வந்துட்டான்

பாஸ்கர் : என்னது உள்ள வந்துட்டானா!!!

மாலு : ஆமாங்க அப்புறம் நான் தான்.நான் குளிக்க போறேன் டா நீ வெளியே போ னு சொன்னேன் அவனும் சரின்னு சொல்லி வெளியில போயிட்டான். அதுக்கப்புறம் நான் குளிச்சு முடிச்சு வெளியே வந்து நான் டிரஸ் மாத்த போறேன் வெளியில போனு சொன்னேன். நீ வேணா அந்த ரூம்க்கு போடி அப்படின்னு சொல்லிட்டான். நானும் அந்த ரூம்ல இருந்து சேலைய மாத்திட்டு இப்பதான் வந்தேன் பார்த்தா  நீங்க நிக்கிறீங்க...

பாஸ்கர் : இருந்தாலும் கொஞ்சம் ஓவரா தான் பண்றான்.எனக்கு இது சுத்தமா பிடிக்கல மாலு.

பின் மாலு பாஸ்கர் கையைப்பிடித்து அந்த கட்டிலில் அமர வைத்தாள்.

மாலு :  இங்க பாருங்க அவன் சின்ன வயசுல இருந்து என் கூட தான் இருக்கிறான்,என் கூட தான் வளர்ந்தான். அவன் இப்படித்தான் என் கூட விளையாடுவான், இப்படித்தான் ஏதாவது பண்ணிக்கிட்டு இருப்பான்.அவனை திடீர்னு இப்படி எல்லாம் பேச முடியாதுங்க... இன்னும் மூணு நாள்தான் அப்புறம் நம்ம கல்யாணம் முடிஞ்சு நம்ம வீட்டுக்கு போயிட போறோம். அதுவரைக்கும் கொஞ்சம்  அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.

பாஸ்கர் : சரி பன்னிகிறேன்... நீ சாப்டியா?

மாலு : இல்லங்க இனிமேதான் சாப்பிடனும்

பாஸ்கர் : சரி நீ போய் சாப்பிடு என்று சொல்ல மாலு எழுந்து நடந்து செல்ல அவளது இடுப்பு ஆட்டத்தையும் அவளது முதுகையும் கவனித்தான். அவளது முதுகில் லேசாக நகக்கீறல் ஒன்று இருந்தது.அது இப்போதுதான் கீறி இருப்பது போல் சிவந்து இருந்தது.அவள் சென்ற பின்பு பாஸ்கர் மனதிற்குள் ஏராளமான குழப்பம் ஏற்பட்டது. "என்ன இது ஒரு பொண்ணு குளிக்கும்போது பாத்ரூம்குள்ள போறது, அவ ரூமுக்கு வந்து அவள அதிகாரம் பண்றது. இவன் ஏன் இப்படி இருக்கான் இரண்டு நாள் என் தங்கச்சி பின்னாடி சுத்துனான், இப்ப அவ போனதுக்கப்புறம் மாலு பின்னாடி சுத்துறான்..மாலு போனதுக்கப்புறம் யாரு பின்னாடி சுத்துவான்... இப்போது தான் அவனுக்கு  ஒரு ஐடியா வந்தது. இவன் கூட  மில்லுக்கு போய் வசுவும்,வினோத்தும் நேத்து என்ன பேசினாங்கனு போட்டு வாங்குவோம்"என்று திட்டம் தீட்டி ரூமை விட்டு வெளியே வேகவேகமாக வராண்டாவில் நடந்து சென்றான்.அங்கே வராண்டாவிற்கு வர வாசலில் வினோத் புல்லட்டில் ஏறி அமர்ந்து கொண்டிருந்தான்.பின் பாஸ்கர் வேகவேகமாக வாசலுக்கு போய் வினோத் அருகில் சென்று நின்றான்.

[Image: images?q=tbn%3AANd9GcR2qOLWb6PSs8Zu8auSo...A&usqp=CAU]

அங்கே வினோத் போனில் பேசிக்கொண்டு இருந்தான். பின் பக்கத்தில் பாஸ்கர் வந்து நிற்பதை பார்த்து விட்டு "சரி நான் அப்புறம் கூப்பிடுறேன்" என்று சொல்லி போனை கட் செய்துவிட்டு பாஸ்கரை பார்த்தான்.

வினோத் : என்ன பாஸ் என்னாச்சு?

பாஸ்கர் :  ஒன்னும் இல்ல வீட்ல போரடிக்குது அதான் உன் கூட அப்படியே மில்லுக்கு வரலாம்னு

வினோத் : மில்லுக்கா அங்கே ஒண்ணுமே இல்லையே. இரண்டு மிஷின் இருக்கும் அவ்வளவுதான்

பாஸ்கர் : (இரண்டு மெஷினுக்கு ஏண்டா நேத்து என் தங்கச்சிய மூணு மணி நேரம் கூட்டிட்டு போன) மில்லுனா மில்லுமட்டும்தானா... சும்மா அப்படியே ஊரை சுத்தி காட்டு.அப்படி மில்லுக்கும் போய்ட்டு வரலாம்.பாரு மணி வெறும் 10 தான் ஆகுது. எவ்வளவு நேரம் தான் டிவி பார்க்கிறது.

வினோத் : மாலுகிட்ட சொல்லிட்டீங்களா?

பாஸ்கர் : அட அவ என்ன சொல்ல போற வா நம்ம போலாம்

வினோத் : சரி வாங்க போலாம் என்று சொல்ல பாஸ்கர் வினோத்திற்கு பின்னாடி புல்லட்டில் ஏறி அமர்ந்தான்.பின் புல்லட் வீட்டைத் தாண்டி சென்றது.
ஊருக்குள் சென்று கொண்டிருக்க எதிரில் வரும் பெரியவர்கள் அனைவரும் வினோத்திற்கு வணக்கம் வைத்துக்கொண்டிருந்தனர். பாஸ்கர் "வினோத் பெரிய ஆளு தான் போல" என்று மனதில் நினைத்துக் கொண்டான்.பின் சிறிது தூரம் செல்ல வயக்காட்டு வேலைக்கு பெண்கள் சென்று கொண்டிருந்தனர்.அவர்கள் ஒரு குழுவாக ஒரு பத்து பெண்கள் சென்றுகொண்டிருந்தனர். 

[Image: images?q=tbn%3AANd9GcSVcYb6rd55ya-6TQlvf...w&usqp=CAU]

வினோத் அவர்களுக்கு முன்னே சென்று வண்டியை நிறுத்தினான்.பின் திரும்பி பார்த்து "என்ன  வேலையெல்லாம் எப்படி போகுது" என்று கேட்டான். அதற்கு கூட்டத்தில் இருந்த ஒரு பெண் "நல்லாதான் போகுது துரை தான் கண்டுக்காம போறீங்க" என்றாள்.
பாஸ்கர் அப்படி சொன்ன அந்த பெண்ணை கவனிக்க அந்தப் பெண் ஜாக்கெட் எதுவும் போடாமல் சேலையை மட்டும் கட்டிக்கொண்டு அங்கத்தை மறைத்து இருந்தாள்.அந்தப் பெண்ணிற்கு ஒரு 30 லிருந்து 35 வயது வரை இருக்கும்.

[Image: images?q=tbn%3AANd9GcRJBWfJdJpQLcTyhKmAI...g&usqp=CAU]
              ரஞ்சிதம்


இதுவரையில் பாஸ்கர் அப்படி ஒரு சேலை கட்டை பார்த்ததே இல்லை.அகலமான நெற்றியில் சிவப்பு பொட்டு ,மூக்குத்தி மற்றும் கழுத்தில் கருப்பு கயர் காலில் ஒரு பெரிய தண்டை மற்றும் மெட்டி போட்டு இருந்தாள்.அவளை மேலிருந்து கீழே பார்க்கும் பொழுதே பாஸ்கருக்கு தடி விறைத்தது. பின் லேசாக எழுந்து உட்காருவது போல் அவனது தடியை அட்ஜெஸ்ட் செய்து கொண்டான். அங்கிருக்கும் அனைத்து பெண்களையும் பாஸ்கர் கவனித்தான். ஒவ்வொருத்தியும் அப்படியே நாட்டுக்கட்டை போன்றும்,நெய்கொழுந்து போலும்  இருந்தார்கள். அவர்கள் கையில் ஒரு கூடை அந்தக் கூடையில் குட்டி மண்வெட்டி ,ஒரு துண்டு, டிபன் பாக்ஸ் ,வாட்டர் கேன் ஆகியன இருந்தது."சரி வயலுக்கு வேலைக்கு செல்பவர்கள் இப்படிதான் சொல்வார்கள் போல" என்று மனதில் நினைத்துக் கொண்டான். வந்த நான்கு நாட்களில் பாஸ்கர் இன்றுதான் ஊரையே முழுவதுமாக காண்கிறான்.

வினோத் : அண்ணன் தான் நல்லா கவனிக்கிறான்ல. அப்புறம் என்ன?

அந்தப்பெண் : முதலாளிங்க இரண்டுபேரும் கவனிச்சுக்கிட்டாதான. தொழிலாளி நாங்க எல்லாரும் சந்தோசமா இருக்க முடியும்

வினோத் : சரி நம்ம  மாலு கல்யாணம் முடியட்டும் ஒரு நாள் மொத்தமா கவனிக்கிறோம்

அந்தப்பெண் : காத்துகிட்டு இருக்கோம்.சரி பின்னாடி யாரு?

வினோத் : இதுவா இதுதான் மாலு மாப்ள

அந்தப்பெண் : மாலு மாப்பிள்ளையா..அடியே பாருங்க டி...இவ்ளோ நேரம் இது தெரியாம பேசிட்டு இருக்கோம். நல்ல வாட்ட சாட்டமா தான் இருக்காக

மற்றொரு பெண் : "இவ ஒருத்தி யார பாத்தாலும் கண்ணு போற்றுருவா.. இவ புருஷன தவிர" என்று சொல்ல அங்கே இருக்கும் அனைத்து பெண்களும் சிரித்தனர்.

பாஸ்கரும் சிறிது வெட்கத்தில் தலை குனிந்தான். பின் அங்க இருந்த பெண்கள் "வணக்கம்" சொல்ல பாஸ்கரும் பதிலுக்கு "வணக்கம்" சொன்னான்.

வினோத் : அப்புறம் லாட்டரி அண்ணாச்சி  வந்தாப்புடியா

அந்தப்பெண் : வந்தாக வந்துட்டு ரெண்டு நாள் இருந்துட்டு போயிட்டாக

வினோத் : எப்ப போனக?

அந்தப்பெண் : நேத்துதான் போனாக?

வினோத் : நேத்து போனதுக்கே இன்னைக்கி தேட ஆரம்பிச்சிட்டியா என்று சொல்ல மீண்டும் அங்கிருந்த பெண்கள் அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

பாஸ்கருக்கு தெள்ளத் தெளிவாக தெரிந்தது இவர்கள் இருவரும் டபுள் மீனிங்கில் தான் பேசிக் கொள்கிறார்கள் என்று. எப்படித்தான் புருஷன் இருக்கும்போதே இன்னொருத்தனுக்கு ஆசைப்படுறாங்களோ. சிட்டி தான் அப்படி கெட்டு கிடக்குனா,இங்க கிராமம் அதுக்கு மேல இருக்கு .

அந்தப்பெண் : என்ன இப்படி சொல்லிட்டீக நிலத்துல தண்ணி ஊத்துனா தானே  பயிர் விளையும்

வினோத் : ஏன் விளைஞ்ச பயிர் போதலயா?
 
அந்தப்பெண் : பயிர் எல்லாம் நல்லாதான் விளைஞ்சி கிடக்கு. இருந்தாலும் நிலத்துலயும்  அப்ப அப்ப தண்ணி பாய்க்கணும்ல

வினோத் : கல்யாணம் முடியட்டும் எல்லா நிலத்தையும் தண்ணி பாச்சிருவோம் என்று அனைவரையும் கை காட்டினான்.எல்லாப்பெண்களும் மீண்டும் சிரித்தனர்

அந்தப்பெண் : அப்படி சொல்லுங்க....

வினோத் : ஆமா அது யாரு புதுசா இருக்கு கூட்டத்துல?

அந்தப்பெண் : யாரு?

வினோத் : அந்த மஞ்ச சேலை?

அந்தப்பெண் : அட இவளா..ஏய் சுமதி முன்னாடி வாடி

[Image: images?q=tbn%3AANd9GcRim97omT0tva5VJS4DG...g&usqp=CAU]
             சுமதி

வினோத் : சுமதி யா? 

அந்தப்பெண் : ஆமாயா... இன்னைக்கு தான் வேலைக்கு சேர்ந்தா.. நம்ம முக்கு தெரு ராசு பொண்டாட்டி தான் .கல்யாணம் ஆகி ஒரு மாசம் தான் ஆச்சு.‌

வினோத் : யாரு பந்தல் போடுவானே அந்த ராசா?

அந்தப்பெண் : ஆமாங்கய்யா அவனே தான்...ஏய் சுமதி இவங்க தான் சின்னய்யா கும்பிட்டுகோ டி

சுமதி : வணக்கம் ஐயா

வினோத் : ம்...வேலைக்கு சேர்ந்தது அண்ணனுக்கு தெரியுமா ரஞ்சிதம்

இப்போது தான் அந்தப் பெண்ணின் பெயர் "ரஞ்சிதம்" என்று  பாஸ்கருக்கு தெரிந்தது.

ரஞ்சிதம் : இல்லங்கையா தெரியாது. மாரி அண்ணனுக்கு தெரியும்

வினோத் : சரி சரி நான் பேசிகிறேன்...உனக்கு எந்த ஊரு சுமதி?

சுமதி : எனக்கு பக்கத்துல தாங்க "செங்கோடு"

வினோத் : சரி  ஒழுங்கா வேலை பாப்பியா ?

சுமதி :  பார்ப்பேன்ங்க

வினோத் : சொல்ற வேலையெல்லாம் செய்வியா?

சுமதி : செய்வேங்க..
வினோத் அந்த பெண்னிடம் முதலாளி தனத்தை காட்டுவது பாஸ்கருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

வினோத் : இன்னைக்கு எங்க வேலை ரஞ்சிதம்?

ரஞ்சிதம் : இன்னைக்கு நம்ம ஆத்துக்கு முன்னாடி தான் வேலை

வினோத் : அப்போ நம்ம கரும்பு தோட்டத்துக்கு பக்கத்துல தான்

ரஞ்சிதம் : ஆமாங்கய்யா எட்டி நடந்தா இரண்டு நிமிஷத்துல  வந்துரலாம்

வினோத் : சரி அப்ப நான் மில்லுக்கு போறேன்.கொஞ்ச நேரம் பொருத்து தோட்டத்துக்கு வரேன்‌.நீ பேச வேண்டியது  எல்லாம் பேசிடு

ரஞ்சிதம் : சரிங்க ஐயா

வினோத் : நான் வரேன் என்று சொல்லி சுமதியை மேலும் கீழும் ஒரு சைடாக பார்த்துவிட்டு வண்டியை கிளப்பினான்‌.

பாஸ்கரும் அந்த பெண்ணை மேலும் கீழும் பார்க்க அப்போதுதான் புதிதாக கல்யாணமான பெண் போல் இருந்தது.அப்புராணியான முகம்.நெற்றியில் ஒரு பொட்டும் கழுத்தில் மஞ்சள் நிற தாலியும் கிடந்தது.அவளும் ஜாக்கெட் அணியாமல் சேலை மட்டுமே கட்டி இருந்தாள்.வயது 21 ல் இருந்து 23 இருக்கலாம்.நல்ல எடுப்பான இடுப்பு ,திமிரிய முலை, வெள்ளை தோல் என அனைத்தயும் கவனித்தான்.
[+] 3 users Like Karthik_writes's post
Like Reply
மிகவும் வித்தியாசமான பூஜை கதையின் இன்றைய பதிவுக்கு நன்றி நண்பா.
Like Reply
Star 
பின் வினோத் வண்டியை முன்னோக்கி செலுத்திக் கொண்டிருக்க பாஸ்கர் "எதை அந்த ரஞ்சிதம் என்ற பெண்ணிடம் பேச வேண்டியது எல்லாம் பேசடு" என்று சொன்னான் .எதற்கு வேலை பார்க்கும் இடத்திற்கு  பக்கத்தில் தான் தோட்டம் என்று கூறினான், புதிதாக பெண் சேர்ந்தால் இப்படித்தான் அரட்டி உருட்டுவார்கள் போல", பாஸ்கருக்கு "அங்கிருக்கும் பெண்களிடம் ஆனவத்துடன் பேசியதால் வினோத்தின் மேல் பொறாமையாகவும் அதே நேரத்தில் இப்படி மற்ற பெண்களிடம் அநாகரிகமாக இரட்டை அர்த்தத்தில் பேசுகிறானே என்று கோவம் வந்தது‌.ஆனால் இறுதியில் பொறாமையே வென்றது. இப்படித்தான் ஊர்ல ஒரு பொண்ணு பாக்கியில்லாமல் எல்லாத்தையும் கவுத்துடுவான் போல ,வெளியிலே எப்படியோ, வீட்டுக்குள்ள வராம இருந்தா சரிதான்.வசுவ நினைச்சா தான் எனக்கு வயிறெல்லாம் கலக்குது. இவன் கூட வேற நேத்து வந்து இருக்கா.இவன் என்னடான்னா என் கண்ணு முன்னாடியே இன்னொரு பொண்ணு கிட்ட தப்பா பேசுறான்.எதுவும் நடந்து இருக்க கூடாது என்று ஆண்டவனின் மேல் பாரத்தை போட்டு விட்டு அமைதியாக பின்னே அமர்ந்து வந்தான். 

வினோத் : என்ன பாஸ் எங்க ஊரு ?எங்க ஊரு பொண்ணுங்க எல்லாம் புடிச்சிருக்கா?

பாஸ்கர் : புடிச்சிருக்கு புடிச்சிருக்கு

வினோத் : என்ன பாஸ் சப்புன்னு சொல்றீங்க?

பாஸ்கர் : வேற எப்படி சொல்லணும் .நீ தான் எல்லா பொண்ணையும் மிரட்டி வச்சிருக்கியே
 
வினோத் : மிரட்டி எல்லாம் வைக்கல பாஸ்... ஏதோ நாங்க சம்பளம் கொடுக்குறோம்.. அதனால எங்ககிட்ட  கொஞ்சம் பயந்து பயந்து பேசுவாங்க. அவ்வளவுதான்

பாஸ்கர் : அந்த பயம் அவங்ககிட்ட இருக்கிற வரைக்கும் நீங்க என்ன வேணாலும் பண்ணுவீங்க அப்படிதானே

வினோத் : அப்படி எல்லாம் இல்ல பாஸ்.. அப்பப்பா உடம்பு அசதியா இருந்தா கை கால் அமுக்கி விட சொல்லுவோம். அவ்வளவுதான்.அதுக்கும் கூலி கொடுத்துருவோம் பாஸ்.நாங்க  அந்த அளவுக்கெல்லாம் மோசமானவங்க கிடையாது

பாஸ்கர் : இன்னைக்கு கை கால் அமுக்கி  விடுறதுக்கு அந்த சுமதி பொண்ண கூப்பிடுவியா...

வினோத் : தெரியல மில்லுல வேலையப் பொறுத்து.வேலை ரொம்ப இருந்துச்சுன்னா போயி இளபாரிட்டு  வர வேண்டியதுதான்

பாஸ்கர் : அது சரி உனக்கு வாழ்க்க, நீ வாழ்ற

வினோத் : உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் வேணும்னா சொல்லுங்க பாஸ்.யார கை காட்டுறேன்களோ   அவங்களே வந்து அமுக்கி விடுவாங்க..

பாஸ்கர் : எனக்கா ஐயையோ அதெல்லாம் வேண்டாம்...

வினோத் : அட சும்மா சொல்லுங்க.நான்  மாலுகிட்ட எல்லாம் சொல்ல மாட்டேன்.

பாஸ்கர் : அட மாலுக்கு எல்லாம் பயப்படல. எனக்கு அப்படி பழக்கம் கிடையாது

வினோத் : பழகிக்கோங்க பாஸ். நா மட்டும் என்ன பழக்கத்தோடயா வந்தேன். எல்லாம் அப்படி இப்படியும் பழகிக்கிறது தான்

பாஸ்கர் : சரி சரி பார்க்கலாம் இன்னும் நாலு நாள் இங்க தான இருக்கப் போறேன்

வினோத் : சரி பாஸ் அப்படி ஏதாவது தேவப்பட்டா. உடனே என்கிட்ட சொல்லுங்க . கூச்ச படாதீங்க. இது நம்ம ஊரு.. நம்மள மீறி யாரும் ஒன்னும் செஞ்சிட முடியாது

பாஸ்கர் : சரி .அந்த ரஞ்சிதம் கிட்ட பேச  வேண்டியது எல்லாம் பேசிடுனு சொன்னியே ...என்ன சொல்ல சொன்ன

வினோத் : அதுவா பாஸ்.இன்னைக்கு தான் வேலைக்கு சேர்ந்துருக்கா எவ்ளோ சம்பளம்,எவ்ளோ நேரம் வேலை,எத்தன நாள் வேல பார்த்தா எவ்ளோ சம்பளம் எல்லாத்தையும் சொல்லிருனு சொன்னேன்.

பாஸ்கர் : "ஓஹோ...சரி சரி" என்று சொல்லிக் கொண்டிருக்க அதே நேரத்தில் மில்லுக்கு வந்து சேர்ந்தார்கள்.

மில்லுக்கு வந்து இருவரும் இறங்கினார்கள் .பின் வினோத் உள்ளுக்குள் செல்ல பின்னே பாஸ்கர் வந்தான்.அவன் மில்லில் பெயர் என்ன என்று பார்க்க அதில் "காத்தமுத்து ரைஸ்மில்" என்று இருந்தது. "மாமா தான் இவனுக்கு மில்லு கொடுத்து பொழச்சுக்கோனு சொல்லி இருக்கார் போல" என்று மனதில் நினைத்துக் கொண்டு முன் நகர்ந்தான்.பின் உள்ளே செல்ல ஆங்காங்கே சாக்கு மூட்டைகளும், அரிசி மூட்டைகளும் இருந்தது. 2 மிஷன் ஓடிக்கொண்டிருந்தது. ஒரு டேபிள் மற்றும் நான்கு சேர்கள் கிடந்தது. 

[Image: images?q=tbn%3AANd9GcSaoCzQmp8QBhnYIGx-V...w&usqp=CAU]

இதில்தான் வினோத் அமர்ந்து வேலை பார்ப்பான் போல என்று மனதில் நினைத்துக் கொண்டு மேலும் முன்னோக்கி நகர அங்கே ஒருவன் அரிசியை எடுத்து மெஷினுக்குள் தட்டி அதை குச்சியால் கிளறிக் கொண்டிருந்தான். இன்னொரு மிஷினில் சிவப்பு மிளகாய் வத்தலை, மசாலா ஆக்குவதற்கு ஒரு மிஷின் ஓடிக்கொண்டிருந்தது. ஆங்காங்கே மசாலா பொடி சிந்திக் கிடந்தது.பின்  மேற்கொண்டு உள்ளே என்ன இருக்கிறது என்று அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென்று வினோத் வந்தான்.அவன் ஆளே மாறிப் போயிருந்தான். ஒரு பழைய பனியனும் மற்றும் ஒரு லுங்கி கட்டிக்கொண்டு வந்தான். பார்ப்பதற்கு அங்கே வேலை பார்க்கும் ஆள் போல இருந்தான்.

பாஸ்கர் : என்ன வினோத் என்ன கோலம் இது?

வினோத் :  போட்டு வந்த சட்டையை போட்டு வேலை பார்த்தா டிரஸ் நாசமாய்டும் பாஸ்.. இது இங்க வேலை பாக்குறதற்காக போட்டுக்குவேன்.

பாஸ்கர் : சரி சரி

வினோத் : டேய் எத்தனை மூட்டை டா இருக்கு இன்னைக்கு வேலைக்கு

வேலைக்காரன் : ஒரு பதினைந்து மூட்டை இருக்கும்.

வினோத் : சரி நான் இதை பார்த்துகிறேன் நீ போய் மசாலா அரச்சுட்டு இரு  போ

வேலைக்காரன் : சரி அண்ணே

வினோத் : பாஸ் நீங்க அந்த ரூமுக்கு போங்க.அங்க போய் உட்கார்ந்துட்டு இருங்க.இது ஒரு ஒரு மணி நேரம் இல்ல ஒன்றரை மணி நேரத்தில் முடிஞ்சிடும்‌.நம்ம அதுக்கப்புறம் வெளியில போயிட்டு வரலாம் இன்னைக்கு வேலை இவ்ளோ தான்

பாஸ்கர் : (என்னதான் வெளியில பொறுக்கி மாதிரி சுத்தினாலும், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் ஆயுடுரானே) சரி  வினோத் நா அங்க இருக்கேன் நீ வேலைய முடிச்சுட்டு கூப்பிடு

வினோத் : சரி பாஸ் என்று சொல்லிவிட்டு மூட்டையை ஒன்றை தூக்கி வந்து அதை அப்படியே மிஷினில் தட்டி ஒரு கம்பை வைத்து அந்த அரிசியை கிளறி விட்டான்.அது சைடு வழியாக மாவாக டின்னில்  கொட்டிக் கொண்டிருந்தது. பாஸ்கர் சிறிது நேரம் அங்கேயே நின்று பார்த்துவிட்டு பின் அங்கிருந்து நகர்ந்து அந்த ரூமுக்கு சென்றான்.

அவன் அந்த ரூமுக்குள் சென்று அங்கே இருக்கும் பெட்டில் அமர்ந்தான். பின் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தான்."நேத்து வினோத் வசுவிடம் இங்கேதான் அமர்ந்து பேசிக்கிட்டு இருந்துப்பான் போல" என்று மனதில் நினைத்துக்கொண்டான். பின் அங்கிருக்கும் குடத்தில் தண்ணீர் குடித்துவிட்டு கீழே பார்க்க அங்கே கட்டிலுக்கு கீழ் மல்லிகைபூ காய்ந்த நிலையில் சிதறிக் கிடந்தது. அதை பார்த்தவுடன் நேற்று வசு தலையில் மல்லிகைப்பூ வைத்திருந்தது நியாபகம் வந்தது. அது எப்படி இங்க சிதறி  கிடக்குது என்று அதைப் பார்த்தவாறே அப்படியே நடந்து பெட்டில் அமர, அங்கே அந்த ரூமின் ஒரு ஓரத்தில் மல்லிகைப்பூ கோத்தாக காய்ந்த நிலையில், பாதி நூலாகவும், மீதி காய்ந்தும் கிடந்தது. அது காப்பி கலரில் வாடிப் போயிருந்தது, தலையில் இருந்து பிச்சி எறிந்தால் எப்படி இருக்கும், அதே போன்று இருந்தது.அதையும் பார்க்க பாஸ்கருக்கு தலையை சுற்றிக் கொண்டு வந்தது‌. இங்கு எந்த வித அசம்பாவிதமும் நடந்திருக்கக் கூடாது என்று மனதில் வேண்டிக்கொண்டான். அந்த பெட்டும் கலைந்து போய் கிடந்தது.பின் அப்படியே எழுந்து அங்கே இருக்கும் பாத்ரூமிற்குள் சென்றான்.பின் அங்கே சென்று சிறுநீர் கழித்துவிட்டு தண்ணீர் ஊற்றி விட்டு திரும்ப, அங்கே  ஒரு செல்ஃபில் 2 ஹேர்பின் இருந்தது.அது யாருடையது என்று பாஸ்கருக்கு தெரியவில்லை?ஆனால் வசு உடையதாக இருக்குமோ? என்ற சந்தேகம் பாஸ்கருக்கு,அப்படி என்றால் அவள் நேற்று ஏன் பாத்ரூமிற்குள் வரவேண்டும், அப்படியே இங்கு வந்தாலும்  ஹேர்பின்னை இங்கே ஏன் வைக்க வேண்டும்? என்று மனதில் பல கேள்விகளுடன் அந்த பாத்ரூமில் இருந்து வெளியே வந்து மீண்டும் அந்த மெத்தையில் அமர்ந்தான். அந்த ரூம் கதவு திறந்திருக்க அவன் தூரத்தில் இருந்து பார்க்க வினோத் அங்கே ஒரு கம்பியால்  அரிசியை மெஷினுக்குள் தள்ளிவிட்டு கொண்டிருந்தான். "நேற்று இங்கு என்ன நடந்தது?" என்று தெரிந்து கொள்ள அவனது மனம் துடித்துக் கொண்டிருந்தது‌.வேறு வழியில்லாமல் வசுவிற்கு கால் செய்தான்

வசு : அண்ணா சொல்லு?

[Image: images?q=tbn%3AANd9GcTuMiNpDSF7ZyyCyjpdf...w&usqp=CAU]

பாஸ்கர் : என்னடி என்ன பண்ற?

[Image: images?q=tbn%3AANd9GcSe5CGWbrEQuEIpztprn...w&usqp=CAU]

வசு : இப்போ தான் வேலைய முடிச்சேன்‌. டிவி பாக்குறேன்.

பாஸ்கர் : அத்தை மாமா எல்லாம் எங்க?

வசு : மாமா வெளில போய்ருக்காங்க.அத்த வெளில உக்காந்து பேசிட்டு  இருக்காங்க. நீ என்ன பண்ற னா?

பாஸ்கர் : நான் மில்லுல இருக்கேன்

வசு : மில்லுலயா....

பாஸ்கர் : ஆமா நேத்து நீயும் வினோத்தும் வந்தீங்கல்ல

வசு : சரி சரி நீ சுத்தி பாரு.அங்க ஒரு ரூம் இருக்கும் அங்கதான் உக்காந்து பேசிட்டு இருந்தோம். ஆமா வினோத் எங்க?

பாஸ்கர் : அந்த ரூம்ல தான் இருக்கேன்.வினோத் வேலையா இருக்கேன்

வசு : அப்படியா...

பாஸ்கர் : ஏன்டி இங்க இரண்டு மிஷின்தான் இருக்கு இத சுத்தி பாக்கவா டி உங்களுக்கு 3 மணி நேரம் ஆச்சு

வசு : அது வந்து நாங்க சுத்தி பாத்துட்டு, பேசிட்டு இருந்தோம்

பாஸ்கர் : அவன் கூட உனக்கு அப்படி என்ன டி பேச்சு?

வசு : இப்போ உனக்கு என்ன பிரச்சனை? ஏன் போன் பண்ணி வம்பு இழுக்குற?

பாஸ்கர் : வம்பு இருக்கிறனா? நீ  போனதுக்கப்புறம் உன்ன பத்தி என்ன சொன்னான் தெரியுமா?

வசு : என்ன சொன்னான்?

பாஸ்கர் :  நீ பண்ணுனது எல்லாத்தையும் சொன்னான்?

வசு : எல்லாத்தையும் சொன்னானா...ஃபஸ்ட்  என்ன சொன்னானு சொல்லு?

பாஸ்கர் : நீ பர்ஸ் எடுக்குறதுக்காக வீட்டுக்குள்ள போனேல்ல?

வசு : ஆமா போனேன்

பாஸ்கர் : அப்போ அவன் ரூம்ல இருந்து தான வெளியில வந்த 

வசு : ஆமா போயிட்டு வரேன்னு சொல்லலாம்னு போனேன்

பாஸ்கர் : எப்படி சொல்லிட்டு வந்த?

வசு : வாயில தான்

பாஸ்கர் : இந்த நக்கலுக்கு எல்லாம் இப்போ நேரம் இல்ல.ஒழுங்கா சொல்லுடி லூசு

வசு :  போனே உட்கார்ந்திருந்தான். சரி போயிட்டு வரேன் அப்படின்னு சொன்னேன், சரி போயிட்டு வாங்க ன்னு சொன்னான். வந்துட்டேன்

பாஸ்கர் : அது மட்டும்தான் நடந்துச்சா?

வசு : (சற்று பதட்டத்துடன்) வேற என்ன நடக்கனும்.. முதல்ல அவன் என்ன சொன்னான்னு சொல்லு ?

பாஸ்கர் : நீ அவன கட்டிப்பிடிச்சியாமே  !!!!

வசு : கட்டிப்புடிச்சேனா? அப்படின்னு யார் சொன்னா?

பாஸ்கர் : அவன் தாண்டி சொன்னான். போயிட்டு வரேன்னு சொல்லிட்டு எனக்கு ஒரு ஹக் கொடுத்தாங்கனு  சொல்றான்.

வசு : (பெருமூச்சு விட்டுக்கொண்டால்) அதுவா. இனிமேல் கல்யாணத்துக்கு தான வருவேன்‌. அதனால ஒரு பாய்   சொல்லிட்டு அப்படியே  ஃப்ரெண்ட்லியா ஒரு ஹக் பண்னுனேன்

பாஸ்கர் : இதெல்லாம் என்ன பழக்கம் வசு? இப்படி எல்லாம் நீ யார்கிட்டயும் பழக மாட்டியே? இது என்ன புது பழக்கம்? 

வசு : இப்ப ஏன் கத்துற.இதுல என்ன இருக்கு. அவன் ரெண்டு நாள் நல்லா பாத்துகிட்டான்.சரி போகும் போது கேஷுவலா  ஒரு ஹக் பண்ணிட்டு போனேன்

பாஸ்கர் : கேஷுவலா பண்ணுனியா‌...இதெல்லாம் மச்சானுக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா.... அவன் மாலு முன்னாடி  சொல்றான். எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா.மாலு முன்னாடி என் மானமே போச்சு..அவ கேட்டு கேட்டு சிரிக்கிறா...

வசு : ......

பாஸ்கர் : என்னடி அமைதியாய்ட.

வசு : ஒன்னுமில்ல...வேற எதுவும்  சொன்னானா?

பாஸ்கர் : ஓ...இதுக்கு மேலயும் நடந்துச்சா...அப்போ அவன் இன்னும் முழுசா சொல்லலயா?

வசு : .....

பாஸ்கர் : இங்கபாரு இனிமேல் இப்படி எல்லாம் பண்ற வேலை வெச்சுகாத.அப்றோம் அம்மாகிட்டயும் மச்சான்கிட்டயும் சொல்லிடுவேன்

வசு :  சரி நான் இனிமேல் இப்படி பண்ண மாட்டேன். நீ யார்கிட்டயும் சொல்லாத ப்ளீஸ்...

பாஸ்கர் : ஆமா இத சொன்னா அப்படியே எனக்கு மேடல் கொடுப்பாங்க பாரு.. இங்க பாரு வசு  நம்ம குடும்பத்துக்குனு ஒரு மரியாதை இருக்கு.அதை கெடுத்துறாத. ஏதோ எனக்கு பொண்ணு தரேன்னு சொன்னதுனால தான், நான் எல்லாத்தையும்  பொறுத்திட்டு போயிட்டு இருக்கேன்

வசு : சரி னா... இனிமேல் இப்படி நடக்காது...

பாஸ்கர் : இதையே முதலும் கடைசியுமா வச்சுக்கோ. இனிமேல் அவனா பேசுனா கூட என்ன னா என்னன்னு கேட்டுட்டு போய்கிட்டே இரு. அப்புறம் அவன்கிட்ட ஃபோன்ல பேசற வேலை எல்லாம் வச்சுக்காத.போன்ல பேசுறனு தெரிஞ்சுது அப்புறம் அவ்வளவுதான் சொல்லிட்டேன்.

வசு : ம்..

பாஸ்கர் : மச்சான் உன் மேல ரொம்ப நம்பிக்கை வச்சிருக்காரு வசு...அத கெடுத்துறாத

வசு : சரி னா

பாஸ்கர் : சரி மனோவ பாத்துக்க.நான் அப்புறம் கூப்பிடுறேன். நீ கல்யாணத்துக்கு காலைல அம்மா கூட வந்தா போதும்...

வசு : ம்.. சரி னா

பாஸ்கர் : வச்சிடறேன்

வசு : ம்

ஃபோனை வைத்த பின்பு பாஸ்கர் மனதுக்குள் ஒரு வித சந்தோஷம் "ஏனென்றால் இனி வசு வினோத்திடம் பேசமாட்டாள்" என்று தனக்குத்தானே குதுகழித்துக்கொண்டான். 

கல்யாணத்தன்று காலையில் வீட்டில் கூட்டமாகவே இருக்கும் அதனால் வசு வந்தால்கூட அவளை எல்லோரும் சூழ்ந்து இருப்பார்கள்.அதனால வினோத் ஆல கண்டிப்பா வசுகிட்ட நெருங்க முடியாது. கல்யாணம் முடிஞ்சி மறுநாள் எல்லாரும் கிளம்பி வீட்டுக்கு போய்கிட்டே இருக்க வேண்டியது தான். ஒரு வழியாக வசு ச்சாப்டர்  முடிந்தது. "இன்னும் நாலு நாள்ல இங்க கழிச்சுட்டு போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான்" என்று பெருமூச்சு விட்டபடி அந்த மெத்தையில் அப்படியே படுத்து ஃபோனை பார்த்துக் கொண்டிருந்தான். பின் நேரம் ஓட மணி பன்னிரண்டரை ஆகியவை.பின் எழுந்து வெளியே செல்ல வினோத் ஒரு மூட்டையை எடுத்து அந்த மெஷினுக்குள் தட்டி குட்டி கம்பியால் கிளறிக் கொண்டிருந்தான்.

பாஸ்கர் : என்ன வினோத் முடிஞ்சுதா?

வினோத் : இதுதான் பாஸ் கடைசி.இதுக்கப்புறம் நம்ம நேரா ஆத்துக்கு போய்ட்டு குளிச்சிட்டு வீட்டுக்கு போயிடலாம்.

பாஸ்கர் : ஆத்துக்கு எதுக்கு வினோத். வீட்டுக்கு போயே குளிக்கலாமே

வினோத் : அட என்ன பாஸ் வீட்டுக்குள்ள  இருந்தா போரடிக்குதுன்னு சொன்னீங்கல்ல. அதனால்தான் உள்ள ஆத்து பக்கமாக கூட்டு போலாம்னு பார்த்தேன்

பாஸ்கர் : அப்போ சரி போலாம்

வினோத் : ம்...அப்புறம் பாஸ் வசு ஃபோன் பண்ணாங்களா

பாஸ்கர் : இப்பதான் பேசுனா வினோத்

வினோத் : இப்பதான் பேசுனாங்களா... என்கிட்ட கொண்டுவந்து குடுக்கலாம்ல நானும் பேசி இருப்பேன்ல...

பாஸ்கர் : உன் கிட்ட தான் நம்பர் அவ இருக்கே வினோத். நீ பேச வேண்டியதுதானே‌.வந்த அன்னைக்கே நம்பர் வாங்கிட்டுடேல்ல

வினோத் : இந்த வேலை முடிஞ்சு உடனே பேசுறேன் பாஸ்

பாஸ்கர் :  (இனி நீ ஃபோன் பண்ணா எடுக்கவே மாட்டா டா) சரி சரி பேசு பேசு

வினோத் : நேத்தைக்கு இந்நேரம் இங்கதான் பாஸ் இருந்தாங்க சூப்பரா என்ஜாய் பண்ணிட்டு இருந்தோம்

பாஸ்கர் : என்ஜாய் பண்ணிட்டு இருந்தீங்களா?

வினோத் : சும்மா ஜாலியா பேசிட்டு, அடிச்சு விளையாடிட்டு இருந்தோம்

பாஸ்கர் : அடிச்சு விளையாடுனேங்களா 

வினோத் : ஆமா பாஸ் அவங்க முதல் அடிச்சாங்க அதுக்கப்புறம் நானும்  அடிச்சு விளையாடினேன்

"வினோதும் வசுவும் எல்லை மீறிப் போகிறார்கள் என்று பாஸ்கருக்கு கோபம் தலைக்கு மேல் வந்தது‌ இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை "

பாஸ்கர் : உங்க இரண்டு பேருக்கும் வேற வேல இல்ல

வினோத் : சும்மா பாஸ் ஜாலிக்கு தான். இதுக்கு அப்புறம் உங்க கல்யாணத்தப்ப வருவாங்க.அப்போ பேசக்கூட முடியாது .அப்புறம் அப்படியே ஊருக்கு போய்டுவாங்க .எதோ இந்த இரண்டி நாள்ல்ல  கொஞ்சம் பழகுணோம் அவ்வளவுதான். நீங்க ஏதும் தப்பா எடுத்துக்கல்லல்ல

பாஸ்கர் : (இவனை நம்பலாமா? வேண்டாமா? இப்படியும் பேசுறான் அப்படியும் பேசறான்) ஐயையோ நான் ஏன் வினோத் தப்பா எடுத்துக்க போறேன். நீ வசுவ அக்கா மாதிரி நினைச்சு தான் பழகுற

வினோத் : ரொம்ப தேங்க்ஸ் பாஸ். ரொம்ப அழகா புரிஞ்சு இருக்கீங்க ‌.உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா நான் அவங்கள அடிக்கடி நெய்வேலில போய் பார்க்கலாமா ?

பாஸ்கர் : உன்னோட விருப்பம் தான் வினோத். ஆனா என்னோட மச்சான் போலீஸ் அதனால கொஞ்சம் பார்த்துக்கோ .அவருக்கு இதெல்லாம் புடிக்காது.அப்புறோம் வசுக்கு தான் கஷ்டம்

வினோத் : ஐயோ அவங்களுக்கு பிரச்சனை வரும்னா வேண்டாம் பாஸ்

பாஸ்கர் : ம்....

வினோத் : அவங்க கூட இருந்த இந்த ரெண்டு நாலும் மறக்கவே முடியாது பாஸ்

பாஸ்கர் : அப்படி அவ உனக்கு என்ன  பண்ணுனா அவளுடைய புராணத்தை ரொம்ப பாடுற

வினோத் : அவங்க என்ன பண்ணலைனு கேளுங்க பாஸ்

பாஸ்கர் : போதும் போதும் ரொம்ப பாடாத

வினோத் : உங்களுக்கும் சரி உங்கள் மச்சானுக்கும் சரி அக்காவோட அரும தெரியல. அக்கா மட்டும் இந்த ஒரு இருந்தாங்கன்னா

பாஸ்கர் : இருந்தான்னா ????

வினோத் : சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க பாஸ். நானே அவங்கள கல்யாணம் பண்ணி இருந்திருப்பேன்

பாஸ்கர் : டேய்

வினோத் : சும்மா ஒரு பேச்சுக்கு பாஸ் கோச்சுக்காதீங்க

பாஸ்கர் : ஆசையேல்லாம் நல்லாதான் இருக்கு முதல்ல வேலைய முடி

வினோத் : இதோ முடிஞ்சு போச்சு பாஸ்
"டேய்... டேய் தம்பி" என்று கூப்பிட உள்ளே இருந்து அந்த வேலைக்காரன் ஓடிவந்து "சொல்லுங்க அண்ணேன்" என்றான்.

வினோத் : டேய் அரிசி மாவு எல்லாம் டின்னுல போட்டாச்சு. நீ மசாலா அரைச்சு வண்டில  ஏத்தி வடு சரியா. நான் வீட்டுக்கு போயிட்டு சாப்பிட்டு வந்தர்றேன்.

வேலைக்காரன் : சரி னே

வினோத் : அப்புறம் பாஸ் போலாமா 

பாஸ்கர் : இப்படியேவா

வினோத் : ஆமா உடம்பேல்லாம் மாவா இருக்குல்ல. ஆத்துல போய் குளிச்சிட்டு அப்படியே வீட்டுக்கு போயிடலாம் சரியா பாஸ்

பாஸ்கர் : சரி வா என்று வெளியே போக வினோத் அந்த ரூமிற்குள் சென்று ஒரு கவரை எடுத்துக் கொண்டு பைக்கிற்கு அருகில் வந்தான்.பின் பைக்கை எடுத்துக்கொண்டு இருவரும் ஆற்றை நோக்கி புறப்பட்டனர்.
செல்லும் வழியெங்கும் பாஸ்கர் பார்த்துக் கொண்டே வந்தான் மயில் சத்தமும் குருவிகள் சத்தமும் கேட்டுக்கொண்டிருக்க தென்னை மரக் காற்று ஓலையுடன் சேர்த்து அடித்துக் கொண்டிருக்க அனைத்தையும் ரசித்தவாறே சென்று கொண்டிருந்தான். அவ்வளவு நேரம் மில்லுக்குள் சூடில் இருந்த பாஸ்கருக்கு அப்போது அடித்த காற்று சிறிது குளிர்ச்சியை கொடுத்தது. அதை அனைத்தையும் அனுபவித்து கொண்டு அப்படியே சென்றான். பின்  தண்ணீர் ஒரு ஓடை வழியாக ஓடிக்கொண்டிருக்க அங்கேயே வண்டியை நிறுத்தினான் வினோத். 

[Image: images?q=tbn%3AANd9GcRKtqbx5JNBxO9E855N0...g&usqp=CAU]

பாஸ்கர் இறங்கி எட்டி அந்த ஓடையை பார்க்க ஆறு ஒரு கணவாய் வழியாக ஓடிக்கொண்டிருந்தது அதற்கு பக்கத்து தோட்டத்தில் இன்று காலை  சந்தித்த பெண்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர்.

பாஸ்கர் வினோத்தை கவனிக்க அவன் அந்த ஆற்றின் ஓரத்தில் கையையும் முகத்தையும் காலையும் கழுவிவிட்டு அந்த பெண்கள் வேலை பார்க்கும் இடத்தை நோக்கி சென்றான். பாஸ்கரும் அவனை பின்தொடர, அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த பெண்களில் ரஞ்சிதம் நிமிர்ந்து வினோத் வருவதைக் கண்டாள். பின் அவள் வேலையில் இருந்து எழுந்து அப்படியே வினோத்தை நோக்கி வந்தாள்.பாஸ்கர் ரஞ்சிதத்தை கவனிக்க அவள் உடல் முழுவதும் வியர்த்து இருந்தது. ஜாக்கெட் போடாத அவளது மார்பிலிருந்து வேர்வை வழிந்து அவள் இடுப்பு வழியே வடிந்து அவளது சேலையை தொட்டது. பாஸ்கர் தன்னை கவனிக்கிறான் என்று ரஞ்சிதம் பார்த்தவுடன் அவளது சேலையை சற்று மேலே உயர்த்தி அவளது மார்பு ஆரம்பிக்கும் இடத்தை மறைத்தாள்.

வினோத் : என்ன ரஞ்சிதம் வேலையெல்லாம் எப்படி போய்கிட்டு இருக்கு?

ரஞ்சிதம் : நல்லதான் போய்க்கிட்டு இருக்குங்கையா

வினோத் : அப்புறம் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டியா ?

ரஞ்சிதம் : சொல்லிட்டேன் ஆனா ......

[Image: images?q=tbn%3AANd9GcQIF_lSBl0GgFDqDVhnq...Q&usqp=CAU]

வினோத் : என்ன ஆனா ஆவன்னா... என்ன சொல்றா?

ரஞ்சிதம் : கொஞ்சம் பயப்படுறா...

பாஸ்கர் : (வேலை செய்யறதுக்கு எதுக்கு பயப்படனும்)

வினோத் : நீயும் ஆரம்பத்துல பயந்த.இப்போ ஒழுங்கா தானே வேலை செய்யுற

ரஞ்சிதம் : அதையும் சொல்லிட்டேன்

வினோத் : சரி நான் கரும்பு தோட்டத்துக்குள் போறான் நீ மறுபடியும் பேசி பாரு

ரஞ்சிதம் : சரிங்கய்யா

பின் வினோத் அப்படியே கரும்பு தோட்டத்தை நோக்கி செல்ல பின்னாடியே பாஸ்கரும் சென்றான்.

ரஞ்சிதம் : இவங்களுமா ஐயா?

வினோத் : அட பாஸ் நீங்க இருக்கிறதே நான் மறந்துட்டேன். நீங்க அங்க உக்காந்து இருங்க நா கரும்பு தோட்டத்துக்கு போய் தண்ணி பாய்ச்சிட்டு வந்துடறேன்

பாஸ்கர் : நானும் வரேன் வினோத் நான் இங்க உக்காந்து என்ன பண்ண போறேன்?

வினோத் : அதோ இருக்கு பார்த்தீங்களா மோட்டார் ரூம் அங்க போயி மன் வெட்டி எடுத்து மோட்டர் போட்டு தண்ணி பாச்சனும். கரும்பு கரை சட்டையில பட்டா  போகாது. அதனால தான் உங்களை இங்க இருங்கன்னு சொல்றேன்

பாஸ்கர் : நான் இங்க இருந்து என்ன பண்றது?

ரஞ்சிதம் : ஐயா நீங்க போங்க நான் ஐயா கூட பேச்சுக் கொடுத்துக்கிட்டு இருக்கேன்

வினோத் : ஆம் பாஸ் ரஞ்சிதா நல்லா பேசுவா.. நல்ல வாய் அடிப்பா கொஞ்ச நேரம் உக்காந்து கேட்டுட்டு இருங்க நான் போய் தண்ணி பாய்ச்சிட்டு வந்துடுறேன் இல்ல ஆத்துல குளிக்கனும்னாலும்  குளிங்க

பாஸ்கர் : குளிக்கவா சரி நீ போ சீக்கிரம் வா நான் அங்க உக்காந்து இருக்கேன் என்று சொல்லிவிட்டு பாஸ்கர் வந்த வழியில் உள்ள ஒரு மரத்தில் அமர்ந்து அங்கே வேலை செய்யும் பெண்களை பார்த்துக் கொண்டிருந்தான்.

பின் வினோத் நேரே கரும்பு காட்டுக்குள் செல்ல ரஞ்சிதம் காலையில் பார்த்த அந்த சுமதி  பெண்ணிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருக்க அந்த பின் பதிலேதும் பேசாமல் ரஞ்சிததை பார்த்துக் கொண்டிருந்தாள். பின் பாஸ்கர் அங்கிருந்து தலையை திருப்பி ஆத்துக்கு அந்தபுரம் பார்க்க ஒரு ஆள் கலப்பையை தூக்கிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். அவருக்கு வயது ஏறக்குறைய 70 இருக்கும் ஆனால் இந்த வயதிலும் அந்த கலப்பையை தூக்கிக் கொண்டு செல்கிறார் என்று அவரையே வியந்து பார்த்துக் கொண்டிருந்தான் பாஸ்கர். பின் சுற்றி முற்றி இறக்கும் காத்தாடி மற்றும் வளர்ந்து நிற்கும் கரும்புகள் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தான்.

பின் அப்படியே திரும்பி பார்த்து விட்டு மீண்டும் அந்தப் பெண்கள் வேலை பார்க்கும் இடத்தை பார்க்க அவனுக்கு அங்கே ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அவனுக்கு மிக அருகில் வந்து நின்று கொண்டிருந்தாள் ஒரு பெண். "ஒரு நிமிடம் யார் இது?" என்று பாஸ்கர் பார்க்க....வட்ட முகத்தழகி ரஞ்சிதம் நின்று கொண்டிருந்தாள்‌.

பாஸ்கர் : நான் பயந்தே போயிட்டேன்.நீங்க எப்போ வந்தீங்க?

ரஞ்சிதம் : நான் வந்து அஞ்சு நிமிஷம் ஆச்சு. நீங்க தான் அந்தப்பக்கம் பார்த்துகிட்டு இருந்தீங்க.

பாஸ்கர் : நா நீங்க வந்தத கவனிக்கல சரி உக்காருங்க

ரஞ்சிதம் :  இங்க வேண்டாம் கொஞ்ச நேரத்துல இங்க வெயில் வந்துருங்கய்யா. அந்தப்பக்கம் போய் உட்காரலாம் ஐயா

பாஸ்கர் : அந்தப் பக்கமா என்று அந்த பக்கம் பார்க்க அங்கே நான்கு புளியமரங்கள் இருந்தது. அது ஒன்றுக்கொன்று சிறிது இடைவெளிவிட்டு வளர்ந்து இருக்க .எந்தப் பக்கத்திலிருந்து வெயில் அடித்தாலும் நிழல் தரக்கூடிய இடமாக அது இருந்தது .அந்த இடத்தில் காற்றும் நன்றாக அடித்ததை பாஸ்கர் இங்கிருந்து கவனித்தான். பின் "சரி வாங்க போகலாம்" என்று சொல்லிவிட்டு எழுந்து முன்னே செல்ல பின்னே ரஞ்சிதம் வந்து கொண்டிருந்தாள். பின் அங்கேயே சென்று பாஸ்கர் அமர்ந்து விட்டு திரும்பி பார்க்க ரஞ்சித்தை காணவில்லை எங்கே என்று பார்க்க அவள் மரத்திற்கு பின்புறமாக அமர்ந்திருந்தாள்.
[+] 3 users Like Karthik_writes's post
Like Reply
Star 
பாஸ்கர் : என்ன அங்க உக்காந்து இருக்கீங்க? இந்தப் பக்கம் வாங்க 

ரஞ்சிதம் : இல்லங்கையா அந்தப் பக்கமா உட்கார்ந்தா ஆத்துக்கு துணி துவைக்க வர்றவங்க எல்லாம் பார்த்து இவ என்ன யார் கூடவோ உக்காந்திருக்கானு  சொல்லி ஏதாவது பேசு வாங்கய்யா அதனாலதான் இந்த பக்கம் உக்காந்து இருக்கேன். இந்த பக்கம் உட்கார்ந்தா யாருக்கும் தெரியாதுங்க

பாஸ்கர் : சரி என்று சொல்லிவிட்டு அவனும் மரத்திற்கு பின்புறமாக சென்று அவளை விட்டு சிறிது தள்ளி அமர்ந்தான். மரத்தில் சாய்ந்து விட்டு எதிரில் பார்க்க  கரும்புக்காடு வளர்ந்திருந்தது.

பாஸ்கர் : சரி சாப்டீங்களா வேலையை போட்டு வந்து இருக்கீங்க

ரஞ்சிதம் :  இப்ப தான் சாப்ட்டு  வேலை பார்க்க ஆரம்பிட்சோம்.இனிமேல் 4 மணிக்கு டீ வாங்கிட்டு வந்து கொடுப்பாங்க. அஞ்சு மணிக்கு கூலி கொடுத்து அனுப்பிடுவாங்க

பாஸ்கர் : அப்படியா எவ்வளவு கூலி? என்று கேட்டுக்கொண்டே ரஞ்சிதத்தை தலையிலிருந்து கால் வரை கவனிக்க அவள் உடல் முழுவதும் சிறிது வியர்த்து. பின் காற்றில் அந்த வேர்வை உறைந்து அப்படியே அவளது உடம்பில் இருப்பதையும் கண்டான்.

ரஞ்சிதம் : ஒரு நாள் வேலை பார்த்த 200 ரூபா கூலி

பாஸ்கர் : ஒஹோ

ரஞ்சிதம் : ஐயா நீங்க காத்தமுத்தையாவுக்கு சொந்த காரங்களா?

பாஸ்கர் : சொந்தக்காரங்க எல்லாம் இல்ல எனக்கு பொண்ணு தேடி கிட்டு இருந்தாங்க அந்த நேரத்துல மாளவிகா ஓட போட்டோ எங்க வீட்டுக்கு வந்தது அதை பார்த்து வந்து சம்பந்தம் பண்ணியாச்சு

ரஞ்சிதம் : அப்படியாய்யா... உங்களுக்கு எந்த ஊர்?

பாஸ்கர் : எனக்கு சென்னை

ரஞ்சிதா : அது எங்க இருக்கு?

பாஸ்கர் : அது இங்க இருந்து ஒரு 100 கிலோமீட்டர் வெச்சுக்கோங்களேன்

ரஞ்சிதம் : "அவ்வளவு தூரமா" என்று வாயில் கை வைத்தால் அதை பார்த்து பாஸ்கர் "இவ்வளவு வெகுளியாக இருக்கிறார்களே" என்று சிரிக்க அதே நேரத்தில் காற்று ஜில்லென்று அடிக்க பாஸ்கர் ரஞ்சித்துக்கு இடது பக்கம் சிறிது தள்ளி அமர்ந்து இருந்தமையால் காற்று அவள் சேலைக்குள் புகுந்து அவளது சேலையை தூக்க பிராவும் ஜாக்கெட்டும் போடாமல் வெறும் சேலையினால் மூடப்பட்ட அவளது இரு மாங்கனிகளும் இலேசாக இடுப்புடன் தெரிந்தது. அதை பாஸ்கர் கவனிக்க தவறவில்லை அதே நேரத்தில் அவனது தடியும் லேசாக விரைக்க ஆரம்பித்தது. அவன் அவள் இடுப்பையும் அவளது பாலின் கீழ் பகுதி லேசாக தெரிவதையும் பார்த்துக் ரசித்து கொண்டிருக்க அதை ரஞ்சிதம் பார்த்துவிட்டு லேசாக சிரித்தாள். ஆனால் அவள் அவளது முந்தானையை வைத்து அதை மறைக்க வில்லை. பின் பாஸ்கர் மீண்டும் காத்தடிக்காதா  என ஏங்கிக் கொண்டிருக்க அவனது நேரம் அன்று நன்றாக இருந்தமையால் காற்று மீண்டும் வேகமாக அடிக்க இந்த முறை மாராப்பை பாதி தூக்க ஒரு பக்கத்து முலைக்காம்பு தெரிந்தது அதை கடமைக்காக ரஞ்சிதம் சரி செய்து மூடிக்கொண்டாள் . 

[Image: me9A09.gif]

பாஸ்கருக்கு அது கண் கொள்ளாத விருந்தாக அமைந்தது. இத்தனை நாள் கம்ப்யூட்டரில் இப்படிப்பட்ட சமாச்சாரத்தை பார்த்துக்கொண்டிருந்த பாஸ்கருக்கு அன்று நேரில் பார்த்தது அவனுக்கு ஜிவ்வென்று இருந்தது. அவனது தடி அவனது ஜட்டியை விட்டு கிழித்து விட்டு வெளியே வருவது போல் துடித்துகொண்டிருந்தது. அழகான அந்த ஒற்றை பக்கத்து மாங்கனி அவனது கண்ணுக்குள்ள அப்படியே இருந்தது. பின் லேசாக அவனது வேஷ்டியை அட்ஜஸ்ட் செய்வது போல் அப்படியே ஜட்டியில் கால் ஓட்டை வழியாக அவனது சுண்ணியை வெளியே காற்று வாங்க விட்டான். ரஞ்சிதம் எதையும் கண்டுகொள்ளாமல் ஒப்பனைக்கு அவளது மாராப்பை சரியாக மறைத்து மூடிக்கொண்டாள்.அவளது முலையை நேரில் கண்ட பாஸ்கருக்கு " இவள் மட்டும் தனது மனைவியாக இருந்திருந்தால் இவளை இங்கேயே படுக்க போட்டு ஓத்திருக்கலாமே" என்று அவனது மனம் துடித்துக்கொண்டிருந்தது. பின் மீண்டும் காற்றடிக்க இந்த முறை சிறிது பலத்த காற்று இருந்தமையால் அது பாஸ்கரின் வேஷ்டியையும் சிறிது கலைத்து அவளது சேலையை முழுவதுமாக தூக்கியது இந்த முறை இரு மாங்கனிகளும் பாஸ்கர் கண்ணுக்கு விருந்தளித்தது. பாஸ்கர் அதைக் கண்கொட்டாமல் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தான். பின் ரஞ்சித்தை பார்க்க அவள் பாஸ்கர் பார்த்து சிரிப்பதையும் கவனித்தான். பின் ரஞ்சிதம் பாஸ்கரை பார்த்து லேசாக சிரிக்க பாஸ்கரும் லேசாக சிரித்தான். பின் பாஸ்கர் சிறிது தைரியத்தை வரவழைத்துக்கொண்டு  "இங்க ரொம்ப காத்தடிக்குதுல்ல" என்று சாதாரணமாக கேட்க அதற்கு ரஞ்சிதம் "இந்த இடம் அப்படிதான் மரமா  இருக்குதுல்ல  அதனாலதான் காத்தடிக்குதுங்கய்யா" 

பாஸ்கர் : இங்க இருந்து பாக்குறதுக்கு நல்லா இருக்கு

ரஞ்சிதம் : என்னதுங்கையா?

பாஸ்கர் : எல்லாமே தான். காற்றடிக்கும் போது இங்க இருக்கிற எல்லாமே ரொம்ப அழகா தெரியுது .

ரஞ்சிதம் பாஸ்கர் எதை சொல்கிறான் என்று புரிந்து கொண்டாள்.

ரஞ்சிதம் : எல்லாமேனா நானும் தான் இங்க இருக்கேன். நானும்மா அழகா தெரியுறேன்

பாஸ்கர் : ஆமா நீங்களும் அழகா தெரியுறீங்க. உங்க சேலையும் அழகா தெரியுது

ரஞ்சிதம் : "என்னங்க சொல்றீங்க?" என்று கீழே பார்க்க அவளது பாதிப்பால் மட்டும் வெளியே தெரிந்து கொண்டிருக்க அதை சேலையால் மறைத்து "என்னங்கய்யா சொல்லலாம்ல, அது பாட்டுக்கு தொரந்து கெடக்கு" என்றாள்.

பாஸ்கர் : அதனால என்ன காத்தடிக்கும் போது இதெல்லாம் சகஜம் தான

ரஞ்சிதம் : ஐயா எதையும் பாக்கலையே?

பாஸ்கர் : சரியா பாக்கல

ரஞ்சிதம் : போங்கய்யா இது மட்டும் மாளவிகா அம்மாக்கு தெரிஞ்சது... அவ்வளவுதான்

பாஸ்கர் : மாளவிகாவே என்ன பாத்து பயப்படுவா

ரஞ்சிதம் : அது சரி.. பயந்து தான் ஆகணும்.. ஆம்பளைக்கு பொம்பள பயப்படுறது தான விதி

பாஸ்கர் : பயப்பட வேண்டிய அவசியம் இல்ல.மரியாதை கொடுத்தா போதும் 

ரஞ்சிதம் : அப்படி சொல்றீங்களா..

பாஸ்கர் : ஆமாம் என்று சொல்லி அவன் இருக்கும் இடத்திலிருந்து சிறிது தள்ளி ரஞ்சிதத்தை நெருங்கி அமர்ந்தான். இந்த முறை ஒரு உருட்டுக்கட்டை வைக்கும் அளவிற்கு தான் இருவருக்கும் இடையில் இடைவெளி இருந்தது. அதே சமயத்தில் மீண்டும் காத்தடிக்க இந்த முறை அவள் சேலை மேல் கை வைக்காமல் இருந்ததால் சேலைக்குள் காற்று புகுந்து அப்படியே உப்பி போய் தூக்கியது. அதனால் அவளது இரு மாங்கனிகளும் தெள்ளத் தெளிவாக மிக அருகில் பாஸ்கர் கண்டான் .இன்று காலை யார் முகத்தில் முழித்தானோ என்று தெரியவில்லை அவனுக்கு இப்படி ஒரு ஜாக்பாட் அடித்தது. ரஞ்சிதம் சேலையை நன்றாக மறைத்துவிட்டு "என்னங்கய்யா இப்படி பார்க்கிறீங்க" என்று முகத்தை சுழித்து கொண்டாள் 
பாஸ்கருக்கு சிறிது பயமாக இருந்தது ஏனென்றால் "நான் ஏதாவது சொல்லப் போக, அவள் ஊருக்குள் ஏதேனும் சொல்லி விட்டால் நடக்கவிருக்கும் கல்யாணமும் தனது மானம் காற்றோடு காற்றாக போய்விடும்" என்ற ஒரு பயம் இருந்தது. ஆனால் ஒரு பெண் அவளே இப்படி அனைத்தையும் துறந்து காட்டிவிட்டு பின் மாற்றிப் பேசுவது அவனுக்கு புரியாத புதிராக இருந்தது. இருந்தும் தானும் மாற்றி பேசுவோம் என்று மனதில் திட்டமிட்டு விட்டு "நான் வேணும்னு பாக்கலை,காத்தடிச்சது  பார்த்தேன், கண்ணுல பட்டத பார்க்கக்கூடாதுனா எப்படி" என்றான்

ரஞ்சிதா : அதுக்கு எதையோ பார்க்காதத பாக்குற மாதிரி பாக்குறீங்க

பாஸ்கர் : உண்மைய சொல்லனும்னா நான் இதுவரைக்கும் நேர்ல பார்த்ததே இல்லை

[Image: images?q=tbn%3AANd9GcRWduA6300aYkoC8xZDT...Q&usqp=CAU]

ரஞ்சிதம் : என்னங்கய்யா சொல்றீங்க.பார்த்தது இல்லையா

பாஸ்கர் : ஆமா உண்மையா தான் சொல்றேன்

ரஞ்சிதம் : ஐயா கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க உங்களுக்கு வயசு என்ன?

பாஸ்கர் : எனக்கு 35 வயசு ஆகுது

ரஞ்சிதம் : என்னய்யா சொல்றீங்க‌ 35 ஆ.

பாஸ்கர் : ஆமா..

ரஞ்சிதம் :  உங்கள விட எட்டு குத்துக்கு சின்னவரு வினோத் ஐயா .அவகளே எல்லாத்தையும் பாத்துட்டாக.. நீங்க என்னடான்னா இன்னும் இதயே பார்க்கல ன்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க

பாஸ்கர் : என்ன சொல்ற ரஞ்சிதம் வினோத் எல்லாத்தையும் பாத்துட்டான

ரஞ்சிதம் : ஆமாங்கய்யா நான் சொன்னேன்னு சொல்லாதீங்க. அவக அப்பப்போ என் வீட்டுக்கு வருவாக .
.
பாஸ்கர் : உன் வீட்டுக்கா எதுக்கு?

ரஞ்சிதம் : (சுற்றும் முற்றும்  யாரும் இருக்கிறார்களா என்று பார்த்தாள்)ஐயா என் புருசன் இல்லாத நேரத்துல தான் வருவாக

பாஸ்கர் : என்ன சொல்ற வினோத் உன் புருஷன் இல்லாத நேரம் உன் வீட்டுக்கு வருவானா

ரஞ்சிதம் : ஆமாங்கய்யா அவங்ககிட்ட கேட்காதீங்க

பாஸ்கர் : சரி கேட்க மாட்டேன். இது உன் புருசனுக்கு தெரிஞ்சா என்ன பண்ணுவ. இவ்வளவு தைரியமா என்கிட்டயே சொல்ற

ரஞ்சிதம் : (சிறிது படபடத்தாள்) ஐயா நான் சொன்னதா யார்கிட்டயும் சொல்லிடாதீங்க.இது மட்டும் என் புருஷன் காதுக்கு போச்சுனா அப்புறம் என்னைய  வெட்டிப்போட்டுருவாக

"தவளையும் தன் வாயால் கெடும்" என்பது இதுதான் போல என்று பாஸ்கர் ரஞ்சிதத்தை பாவமாக பார்த்தான்

பாஸ்கர் : சரி நான் சொல்லாம இருக்கணும்ன்னா நீ என்ன தருவ.

ரஞ்சிதம் : ஐயா என்கிட்ட என்னங்க இருக்கு. உங்க கிட்ட இல்லாத பணமா

பாஸ்கர் : பணம்தான் எனக்கு தேவைனு உனக்கு யாரு சொன்னா .

பாஸ்கரால் தன்னை நம்ப முடியவில்லை ."தானா இப்படி ஒரு பெண்ணிடம் அதிகாரத்துடன் பேசுகிறேன்" என்று அவனால் நம்பவே முடியவில்லை. வினோத் காலையில் அந்த சுமதி என்ற பெண்ணிடம் முதலாளித்துவத்துடனும் அதிகாரத்திமிருடனும் பேசியது அவனுக்கு மனதில் வந்தது. பின் அதே போல் தானும் இவளிடம் அதிகாரத்தை  காட்டுவோம் என்று மனதில் உறுதிப் படுத்திக் கொண்டான்.

ரஞ்சிதம் : வேற என்னங்க வேணும்? என்று ரஞ்சிதம் கேட்க

அதே நேரத்தில் காற்றும் அடிக்க இந்த முறை சேலை தூக்கி அவளது இரு மாங்கனிகளும் கண்ணில்பட்டது. பாஸ்கர் சிறிதும் யோசிக்காமல் யாரும் வருகிறார்களா என்று கூட பார்க்காமல், மனதில் ஏதோ ஒரு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவளது ஒரு பக்க மார்பகத்தை சேலை காற்றடித்து மீண்டும் மார்பகத்தை மூடுவதற்குள் இவன் லாகவமாக ஒரு பாலை பிடித்தான்.
ரஞ்சிதம் ஒருவித அதிர்ச்சியில் பாஸ்கரை பார்த்து "ஐயா" என்றாள். ஆனால் சுற்றுமுற்றும் பார்க்க யாரும் வருவதாக தெரியவில்லை. பாஸ்கர் இதுவரையில் கனவிலும் கம்ப்யூட்டரிலும் பார்த்த முலை, இன்று அவன் கைக்கு எட்டியதை நினைத்து குதுகலித்துக்கொண்டான். அதை அப்படியே கட்டியாக பிடித்துக் கொண்டு ,அதன் மென்மையையும் ,அதன் கணத்தையும் அதன் வலுவலுப்பையும் உணர்ந்தான். அவளது மார்புகள் சூடாக இருக்க அந்த சூடு அப்படியே பாஸ்கரின் உள்ளங்கையில் பாய்ந்து அவனது உடலும் சூடேறியது. 

ரஞ்சிதம் : ஐயா கைய எடுங்கய்யா யாராவது வரப்போறாங்க. வேணுமுன்னா கரும்பு காட்டுக்குள்ள வாங்கய்யா அங்க வச்சு

பாஸ்கர் : அடிப்பாவி நம்ம பால தொட்டதுக்கே நம்ம கூட படுக்குறேன்னு சொல்றாலே.‌ கிராமத்துல இருக்குற பொன்னுங்கள கரக்ட் பன்றது இவ்ளோ சுலபமா..அதனால தான் வினோத் இவள வச்சிருக்கான் போல


பாஸ்கர் : கரும்பு காட்டுக்குள்ள வினோத் இருக்கான். நம்ம போன  மாட்டிப்போம்‌. இங்கேயே இருக்கலாம். இங்க யாரும் வர மாட்டாங்கனு நீதான சொன்ன

ரஞ்சிதம் :  நான்தான் சொன்னேன் .ஆனா என்று அவள் சொல்ல வருவதற்குள் பாஸ்கர் மேலும் வெறி பிடித்ததுபோல் இத்தனை நாள் காய்ந்து கிடந்த அவனது ஆசையில் அவளது மார்பை அழுத்தி பிசைந்தான்.

[Image: Kandace-Kayne-enjoys-some-passionate-foreplay-gif.gif]

ரஞ்சிதா :  ஸ்ஸ்ஸ்ஸ்...ஐயோ.... என்று லேசாக முனகினாள்.
பின் பாஸ்கர் அப்படியே அந்த முலையை தடவிக்கொண்டே அடுத்த முலைக்கு தாவினான்‌. பின் அதையும் அப்படியே பிசைந்து கொண்டிருந்தான். அவளது சேலை அவனுக்கு சிலது இடையூறாக இருக்க ரஞ்சிதம் அவளது தோளில் இருக்கும் முந்தானையை கீழே  சரிய விட்டு அவன் பக்கத்தில் பாதி நிர்வாணமாக அமர்ந்து இருந்தாள். இப்போது அவனுக்கு சரியாக அவளது மார்பகங்கள் கையில் கிடைக்க வேண்டும் என்பதற்காக மேலும் அவனை ஒட்டி நெருங்கி அமர்ந்தாள். முதல் முறையாக ஒரு பெண்ணை பாதி நிர்வாணமாக பார்ப்பது இதுதான் பாஸ்கருக்கு முதல் முறை. அவனால் இந்த நாளை மறக்கவே முடியாது.தான் முதன் முதலில் கை வைத்த பெண் ரஞ்சிதம் தான் என்று அவன் மனதில் செதுக்கி கொண்டான். பின் அப்படியே இன்னொரு கையை அவள் தோளை சுற்றி போட்டுக் கொண்டு இரு முனைகளையும் அப்படியே கையால் அழுத்தி விளையாடினான். ஏதோ சப்பாத்தி மாவு பிசைவது போல் அவளின் இரு முலைகளையும் நன்றாக கையில் வைத்து பிசைந்து கொண்டிருந்தான். காபி கலரில் இருந்த அவளது இரு முலைகளும் பார்க்க பார்க்க வெறியைத் தூண்டி அவனுக்கு சூடு ஏறியது. பின் அப்படியே அவளது கழுத்தில்  லேசாக நாக்கை வைத்து நக்கினான்.

[Image: 0456-rubbing-her-boobs.gif]

ரஞ்சிதம் : ஸ்...ஸ்...ஐயா என்று முனங்கினாள்.

பாஸ்கருக்கு அவளது குரலின் முனங்கள் மிகவும் பிடித்துப்போக. மேலும் கழுத்தில் இருந்து  கன்னம் வரை நக்கினான். மாற்றானின் மனைவியை தான் இப்படி செய்வது சிறிதும் தப்பு என்று பாஸ்கருக்கு தோணவில்லை. வினோத் மட்டும் செய்கிறான், தான் செய்தால் என்ன தப்பு என்ற போட்டி மட்டுமே அவன் மனதிற்குள் இருந்தது. அப்படியே தோளில் போட்ட கையை  எடுத்துவிட்டு சிறிது பின் நகர்ந்து அமர்ந்து அவளது ஒரு முலையை அவனது வாயில் வைத்து சப்பினான். காலையில் சந்தித்த தன் முதலாளி தன்னை இப்படி போட்டு நக்குகிறாரே என்று நினைத்துக்கொண்டு முனங்கினாள் ரஞ்சிதம். ஆனால் வினோத் தன்னை முதன் முதலில் செய்த அனுபவம் அவளுக்கு இப்போது இருந்தது. ஏனென்றால் பாஸ்கருக்கு இப்போது அவளுககு கத்துக்குட்டி. பின் அவளும் அவனுடைய ஊடலில் சேர்ந்து மற்றொரு முலையை எடுத்து அவன் வாயில் திணித்தாள்‌.அப்படியே பாஸ்கர் இரு முலைகளையும் மாறி மாறி நன்றாக சப்பிக்கொண்டே பால் குடிப்பது போல் நினைத்து அதை நன்றாக சப்பி சப்பி பால் குடித்தான்‌. மறுபக்கம் அவனது தடியும் லேசாக ஈரம் கசிந்து அவனது தொடையில் ஈரம் படுவதை உணர்ந்தான்.பின் அப்படியே நன்றாக அவளது பாலை போட்டு கசக்கி விட்டு எழுந்தான்.

ரஞ்சிதம் : காட்டுக்குள்ள போயிரலாம் ஐயா யாருக்கும் தெரியாது

பாஸ்கர் : லூசா நீ காட்டுக்குள்ள வினோத் இருக்கான்னு சொல்லிக்கிட்டு இருக்கேன்ல

ரஞ்சிதம் : சரிங்க ஐயா

பாஸ்கர் : வேற என்ன தரப் போற ?

ரஞ்சிதம் : புரிஞ்சு போச்சுங்கய்யா என்று சொல்லிவிட்டு அவனது வேஷ்டியை அவளே விலக்கி  சைடாக விரைத்திருக்கும் அவனது தடியை பிடித்தாள். இதுநாள் வரை தான் மட்டுமே பிடித்து சுய இன்பம் கண்ட பாஸ்கருக்கு அன்று இன்னொரு பெண் தனது சுன்னியை தொட்டது பேரின்பமாக இருந்தது. பின் அவன் அப்படியே ஜட்டியை கீழே இறக்கி அதை முட்டு வரை இறக்கிக் கொண்டான்‌. பிறகு அவனது தடி அப்படியே வானத்தை நோக்கி செங்குத்தாக இருந்தது. வேஷ்டிக்குள் ரஞ்சிதம் அப்படியே கையை விட்டு அவனது சுண்ணியின் மொட்டை விரித்தாள். இதுவரையில் இப்படி ஒரு சுகத்தை பாஸ்கர் அனுபவிச்சதே இல்லை. அவள் கையை அவன் சுண்ணியின் மீது வைத்த உடனே அவனுக்கு தலையில் இருந்து கால் வரை ஏதோ மின்னல் பாய்ந்தது போல் இருந்தது. பின் மெதுவாக அவள் அப்படியே அதை மேலும் கீழுமாக ஆட்ட ஆரம்பிக்க பாஸ்கருக்கு ஏதோ ஒரு புதுவித உணர்ச்சி பொங்கிக் கொண்டு வந்தது. அப்படியே கண்ணை மூடி "அப்படித்தான் அப்படித்தான்" என்று அந்த சந்தோஷத்தை அனுபவிக்க ஆரம்பித்தாள்.

[Image: 13969649.gif]

 ரஞ்சிதமும் எதுவும் பேசாமல் அப்படியே அதை குலுக்கிக் கொண்டிருந்தாள். பாஸ்கர் கண்ணை மூடி அப்படியே அனுபவித்துக் கொண்டிருந்தான்‌.அவள் அப்படியே குலுக்க கண் சொக்கி அனுபவித்தான்‌ திடீரென்று பாஸ்கருக்கு ஒரு இனம் புரியாத ஓர் உணர்வு அவன் தலையை தட்டி எழுப்பியது. ஏதோ அவனது தடியில் ஈரம் படுவதை உணர்ந்தான்‌.  கண்ணை திறந்து பார்க்க அவன் வாழ்நாளில் இதுவரை இப்படி ஒரு விஷயம் தனக்கு நடக்குமா என்று ஏங்கிக்கொண்டிருந்த ஒரு சம்பவம் அன்று அங்கு அவனுக்கு நடந்து கொண்டிருந்தது. 

[Image: thong-to-the-side-blowjob-2.gif]

ரஞ்சிதம் அவனது சுண்ணியை வாயில் வைத்து ஊம்பிக்கொண்டிருந்தாள். பாஸ்கருக்கு "ஏன் இப்படி செய்ற" என்று கேட்கவும் மனம் வரவில்லை அதை தடுக்கவும் அவனது கை முற்படவில்லை. ஆனால் அவள் தலையில் கை வைத்து அவனது சுன்னியை நோக்கி அலுத்தினான்.


இதுவரையில் பாதி தடியை மட்டுமே வாய்க்குள் வைத்திருந்த ரஞ்சிதம் இப்போது முழு தடியையும் முழுவதுமாக வாய்க்குள் விட்டு எடுத்தாள்‌. இதுவரையில் பிட்டு படங்களில் மட்டுமே இப்படி ஒரு சம்பவத்தை பார்த்த பாஸ்கருக்கு அதே போல் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசையில் அவளை மேலும் அவனது சுண்ணியில் வைத்து அழுத்தினான்‌. அவள் தலையை எடுக்க முற்பட்ட பாஸ்கர் அதை விடாமல் அப்படியே அவனது சுன்னியை நோக்கி அழுத்தி அழுத்தி ஊம்ப கொடுத்தான். அது "சளக் பொளக்" என்ற சத்தத்தைத் எழுப்பியது.பின் அவள் அப்படியே சுன்னியில் இருந்து விடுபட்டு எழுந்தாள்.

பாஸ்கர் : ஏன் எழுந்துட்ட? என்னாச்சு? என்று சொக்கிப்போய் கேட்டான்

ரஞ்சிதம் :   இடுப்பு வலிக்குதுங்கய்யா

பாஸ்கர் : சரி நீ முட்டி போடு என்று சொல்ல ரஞ்சிதம் அவன் சொல்வதை அப்படியே கேட்டு முட்டி போட்டாள்‌. அவன் சொன்னவுடன் மறுபேச்சு பேசாமல் அப்படி செய்த ரஞ்சிதத்தை பார்த்தவுடன் பாஸ்கருக்கு "தனக்கு ஒரு அடிமை கிடைத்து விட்டாள்" என்ற ஒரு எண்ணம் அவன் மனதில் துளிரிட்டது. பின் பாஸ்கர் அவளுக்கு எதிரில் எழுந்து நின்று வேஷ்டியை இடுப்பு வரைத் தூக்கிக் கட்டிகொண்டு ஜட்டியை கால் வழியே கலட்டி அவனது தோளில் போட்டுக் கொண்டான். "அவன் அடுத்து என்ன செய்ய சொல்லப் போகிறான்" என்று முன்பே அறிந்திருந்த ரஞ்சிதம் அவன் உத்தரவை எதிர்பாராமல் அப்படியே அவனது சுண்ணியை வாயில் விட்டு   ஊம்ப ஆரம்பித்தாள். நான் சொல்றதுக்கு முன்னாடியே எல்லாத்தையும் செய்றா   "வினோத் டிரைனிங் கொடுத்திருப்பான் போல" என்று நினைத்துக் கொண்டு அவள் ஊம்புவதை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். பின் அப்படியே அவள் ஊம்ப ஊம்ப பாஸ்கர் அவளது இரு மார்புகளையும் கசக்கிக்கொண்டே அவளது ஊம்பலை அனுபவித்தான். 

[Image: veronica-rodriguez-blowjob.gif]

அவனது ஆறு அடி சிவத்த சுன்னி அப்படியே முறுக்கிக் கொண்டு நின்றது. சிறிது நேரம் அப்படியே அவளது மார்பை பிசைந்து விட்டு பின் அப்படியே அவளது தலையைப் பிடித்துக் கொண்டு அவளது இடுப்பை அசைக்க ஆரம்பித்தான். இதை ஏற்கனவே வினோத் ரஞ்சிதத்திடம் செய்து இருந்தமையால் ரஞ்சிதம் அதை சுலபமாக சமாளித்தாள். பாஸ்கர் பிட்டு படத்தில் செய்வது போல் அப்படியே அவளது வாயில் விட்டு ஆட்ட வேண்டும்" என்று எண்ணி அப்படியே அவளது தலையை நன்றாக கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அப்படியே அவளது வாயில் வேகமாக ஓத்தான். தனக்கென்று எது சொன்னாலும் செய்யும் ஒரு அடிமை கிடைத்துவிட்டால் என்ற சந்தோஷத்தில் "அவளை என்ன வேணாலும் செய்யலாம்" என்ற ஒரு மனப்பான்மை அவன் மனதில் ஏறி உட்கார்ந்தது.டேய் வினோத் உனக்கென்ன நா சளிச்சவனாடா" என்று மனதில் நினைத்துக் கொண்டு அவளது வாயில் வேகமாக அடித்தான். 

[Image: blowjob-porn-.gif]

பின் சிறிது தலையை பின்பக்கமாக சாய்த்து "அங்கே வேலை பார்க்கும் பெண்கள் என்ன செய்கிறார்கள்?" என்று பார்க்க அவர்கள் இன்னமும் வேலை தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இவளை யாரும் தேடவில்லை என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு "இன்னைக்கு நான்தாண்டி உன் முதலாளி" என்று மனதில் கத்திக்கொண்டும் அவளது வாயில் வேகமாக விட்டு அடித்தான். இறுதியில் ஒரு கட்டத்தில் கஞ்சி வருவது போல் இருக்க பாஸ்கருக்கு மனதில் இரு கேள்விகள் உதித்தது ஒன்று இவள் வாயில் கொட்டலாமா? அல்லது மூஞ்சியில் கொட்டலாமா? என்ற ஒரு கேள்வி வந்தது.வாயில் கொட்டினாள் "ஏதேனும் கத்தி விடுவாளோ" என்று ஒரு பயம் இருந்தது முகத்தில் கொட்டினால் "என்ன இப்படி செய்றீங்க என்று கேட்டு விடுவாளோ" என்ற ஒரு கேள்வி மாறி மாறி வந்து கொண்டிருந்தது. "சரி இவ நமக்கு கிடைச்ச அடிம தானே முதலாளினா யார்னு காட்டுவோம்" என்று மனதில் நினைத்துக் கொண்டு அவள் தலையை இறுகப் பிடித்து வரவிருக்கும் மொத்தக் கஞ்சியையும் அவள் தொண்டைக் குழிக்குள் விட்டான் பாஸ்கர் . இதை சற்றும் எதிர்பாராத ரஞ்சிதம் தலையை எடுத்துக் கொள்ள முயற்சிக்க பாஸ்கர் விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தனது சுன்னியில் இருந்த கடைசி ஒரு சொட்டுத் கஞ்சி வரை அப்படியே அவளது தொண்டையில் விட்டான்.

[Image: cum-down-her-throat.gif]

கஞ்சியை அவள் வாயை நிரப்பியது. பின் அப்படியே அவள் வாயில்  சுன்னியை வைத்தபடி "என் கஞ்சிய குடி"  என்று கட்டளையிட அதைக்கேட்ட ரஞ்சிதமும் அவனது கஞ்சியை முழுவதுமாக குடித்தாள்‌. இப்படி ஒரு அரக்கன் பாஸ்கர் மனதில் எப்படி வந்தான் என்று அவனுக்கே தெரியவில்லை. சிறிது நேரத்தில் மெதுவாக அவளது தலையை விடுவிக்க அவனது சுண்ணியிலிருந்து தனது வாயை விடுவித்து கொண்டாள் ரஞ்சிதம். வாயை எடுத்து விட்டு திரும்பிக் கொண்டாள்‌. பாஸ்கர் அவனது ஜட்டியை போட்டு விட்டு மீண்டும் அதே இடத்தில் அமர்ந்தான். தனது கஞ்சியை குடித்த ரஞ்சித்தின் முகத்தை பார்க்க, அவள் பவ்யமாக பாஸ்கரை பார்த்தாள். பின் சேலையை தோளில் போட்டுக்கொண்டு மீண்டும் பாஸ்கருக்கு பக்கத்தில் வந்து அமர்ந்தாள்.

"ச்ச என்ன இப்படி பன்னிட்டோம் மூடுல தலை கால் புரியாம நடந்துகிட்டோமே" என்று வருந்தினான் பாஸ்கர்."தன் வாயில் கஞ்சியை கொட்டியதற்கு ஏதேனும் சொல்லுவாள்" என்று அவளை பார்க்க அவள் முகத்தில் புன்னகையுடன் பாஸ்கரை பார்த்தாள்‌‌.

பாஸ்கர் : என்ன மன்னிசுரு ரஞ்சிதம் நான் எதோ ஒரு வேகத்துல அப்படி பண்ணிட்டேன்

ரஞ்சிதம் : பரவாயில்லங்கய்யா. உங்கள மாதிரி முதலாளிய அனுசரிச்சு போனா தான்யா எங்க பொழப்பு ஓடும் என்று பாவமாக சொன்னாள்

பின் பாஸ்கர் அவன் பாக்கெட்டில் வைத்திருந்த பணத்தை  எண்ணிக்கூட பார்க்காமல் அப்படியே எடுத்து ரஞ்சித்திடம் கொடுத்தான். ரஞ்சிதம் அதை வேண்டாம் என்று சொல்லாமல் அப்படியே வாங்கி அவளது சேலையின் முந்தானையை ஒரு முடிச்சுப் போட்டு வைத்திருந்தால் .அதை உளைத்து அதனுள் வைத்து முடிச்சுப்போட்டாள்.

பாஸ்கர் : இது போதுமா ரஞ்சிதம்?

ரஞ்சிதம் : போதுங்கய்யா

பாஸ்கர் : இங்க பாரு... நீ செஞ்சத நா யார்கிட்டயும் சொல்ல மாட்டேன். அதே மாதிரி நான் செஞ்சதயும் நீ யார்கிட்டயும் சொல்லக்கூடாது வினோத்தயும் சேர்த்துதான் சொல்றேன்

ரஞ்சிதம் : சரிங்கய்யா நான் இதபத்தி வெளிய மூச்சு விடமாட்டேன்

பாஸ்கர் : சரி இதுக்கு அப்புறம் நான் கூப்ட்டா வருவியா?

ரஞ்சிதம் : கண்டிப்பா வருவேங்கையா. ஆனா இதுக்கு அப்புறம் இந்த மாதிரி வெட்டவெளியிலே வேண்டாயா எங்கேயாவது காட்டுக்குள்ள இல்ல ரூமுக்குள்ள வச்சுக்கலாம்

பாஸ்கருக்கு மேலும் சந்தோஷம் பொங்கிக் கொண்டு வந்தது அதே சமயத்தில் "அடியே ரஞ்சிதம் எங்க டி போன" என்று சத்தம் வர "ஐயா  கூப்பிடுறாளுங்க போயிட்டு, வேலைய பார்த்து கூலி வாங்குறேன்யா" என்றாள்.

பாஸ்கர் : சரி போய்ட்டு வா என்று சொல்லி ரஞ்சிதம் எழுந்தாள்.

பாஸ்கர் அவள் சேலையை பிடித்துக்கொண்டான்.

ரஞ்சிதம் : என்னங்கய்யா?

பாஸ்கர் : ஒரே ஒரு வாட்டி அந்த முலையை சப்ப குடுக்குறியா என்று கொஞ்சலாக கேட்டான்
ரஞ்சிதம் பதிலேதும் பேசாமல் சிரித்துக்கொண்டே கீழே உக்காந்து இருந்த பாஸ்கருக்கு இரு பக்கமும் கால் போட்டு அவளது தொடையின் மேல் அமர்ந்து அவளது முந்தானையை விலக்கி பாஸ்கரின் தலையை பிடித்து அப்படியே மார்பில் சேர்த்து அழுத்திக்கொண்டாள். பாஸ்கரும் அவளது இரு மார்புகளுக்கும் இடையில் நக்கி சுவைத்து முலையையும் கடித்து அப்படியே வெறி தீர சப்பினான். இரு முலையையும் மாறி மாறி கடித்தான்‌. இதற்குப்பின் இவன் மூலையையே சப்ப போவதில்லை இதுதான் உலகத்தின் கடைசி நாள் என்று நினைத்துக் கொண்டு இரு முலையையும் மாறி மாறி சப்பி உறிந்தேன். கடித்து அதை சிவக்க வைத்தான்.

[Image: tumblr_mzkl23uDL71s1bhx2o1_500.gif]

ரஞ்சிதம் : ஐயா உங்க தம்பி கீழே இடிக்கிறான்யா.இதுக்கு மேல நா இங்க இருந்தா நீங்க என்ன படுக்க போட்டு இடிச்சிருவீங்க நான் போய் வேலைய பாக்குறேன்யா. "நாளைக்கும் இங்க தான் தான்யா  வேலை" என்று சொல்ல பாஸ்கர் அவள் இருமுலையையும் கடைசியாக ஒருமுறை பிசைந்துவிட்டு முத்தம் கொடுத்து அவளை அனுப்ப மனமில்லாமல் "சரி போ" என்று சொல்ல,  ரஞ்சிதமும் எழுந்து அப்படியே சென்றாள்‌.அவள் செல்லும்போது பாஸ்கர் எழுந்து நின்று அவளைப் பார்க்க அவளது குண்டி ஆட்டம் அவனை ஏதோ செய்தது. பின் ஆற்றில் கை காலை கழுவினாள்‌. ஆத்து தண்ணியை பருகி வாயில் பொழும்பி வெளியே கோப்பளித்தால்‌.பாஸ்கருக்கு அதை பார்த்தவுடன் வாயில் கஞ்சியை கொட்டியது நியாபகம் வர தனக்குத்தானே சிரித்தான்.பின் அவள் அப்படியே வேலை செய்யும் பெண்களுடன் கலந்தாள்.

"சரி அவ வாய கழுவிட்டா , நம்ம போய்  சுன்னிய கழுவுவோம், இங்க கழுவினால் அவளுங்க திடீர்னு பார்த்தா எனக்கு அசிங்கமாயிடும், அந்த மோட்டார் ரூம் பக்கமா போயி கழுவலாம் வினோத் அங்க தான் தண்ணி பாய்ச்சிட்டு இருப்பான் அவனுக்கு தெரியாம கழுவி இங்க நடந்த எல்லாத்தயும் மறைச்சிடனும். அவ வாயில் விட்டு ஆட்டுனது ஒரு மாதிரி பிசுபிசுப்பா இருக்கு" இன்று தனக்கு தானே பேசி விட்டு அப்படியே நடந்து அவர்கள் வேலை பார்க்கும் இடத்தையும் கடந்து செல்ல அங்கே ரஞ்சிதம் பாஸ்கரை பார்த்து சிரிக்க பாஸ்கரும் அப்படியே சிரித்துவிட்டு வரப்பில் நடந்தான். பின் வரப்பிலிருந்து பார்க்க அங்கே மோட்டார் ரூம் இருப்பதைக் கண்டான். பின் வரப்பை தொடர்ந்து அப்படியே சென்று மோட்டார் ரூமை அடைந்தான். அங்கேயே மோட்டார் ஓடிக்கொண்டிருந்தது தண்ணீர் ஒரு வரப்பு வழியாக கரும்பு காட்டுக்குள் சென்று கொண்டிருந்தது சரி உள்ள தண்ணீர் பாய்ச்சிட்டு இருப்பான் போல,நல்லதா போச்சு" என்று நினைத்துக் கொண்டு மோட்டார் ரூமை நோக்கி சென்றான். உள்ளே சென்று ஒரு பக்கெட்டை எடுத்து அதில் தொட்டியில் விழும் தண்ணியை மோர்ந்து தனது ஜட்டியை கழட்டி தோளில் போட்டுக்கொண்டு அப்படியே அந்த குளிர்ந்த நீரில் அவனது சுன்னியை நனைத்தான். சூடாக இருக்கும் குக்கரில் தண்ணீர் ஊற்றினால் உஷ்ணம் பொங்கி புகை வருவது போல் அவனது வாய் வழியாக ஓர் ஆனந்த அனல் விட்டான்,  "தனது  வாழ்க்கை இப்படியே இருந்து விடக்கூடாதா" என்று எண்ணிக் கொண்டு தனது தடியை நன்றாக கசக்கி தோலை உரித்து ரஞ்சிதத்தின்  எச்சியையும் அவனது கஞ்சியையும் நன்றாக கழுவி அவனது தடியை சுத்தம் செய்தான்‌.இன்று அவனுக்கு அடித்த அதிஷ்டத்தை அவனால் நம்பவே முடியவில்லை. முடிந்தால் நாளையும் பூஜை முடிந்தவுடன், மதன் பைக்கை எடுத்துக்கொண்டு இங்கு வந்து மிச்ச மீதியை முடிக்க வேண்டும்‌.தனக்குள் இவ்வளவு ஆசை இருக்கிறாதா என்று அவனாலே அவனை நம்ப முடியவில்லை.இவை அனைத்தையும் மனதில் பேசிக்கொண்டு தடியை சுத்தம் செய்து முடித்தான். பின் வாலியை இருந்த இடத்தில் வைத்து விட்டு ஜட்டியைப் போட்டான்.இப்போது பாஸ்கருக்கு பசிக்க ஆரம்பித்தது‌.மணி என்ன? என்று பார்க்க,1 என இருந்தது.இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என்று கேட்பதற்கு வினோத்தை தேடினான்‌.
[+] 5 users Like Karthik_writes's post
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)