Posts: 853
Threads: 4
Likes Received: 482 in 260 posts
Likes Given: 44
Joined: Sep 2020
Reputation:
6
அசோக்: ஹ்ம்ம்ம் சரி டா, அப்பறம் இன்னொரு விஷயம், நீ, நான், ராதா குட்டி, கவிதா அம்மா, கீதா, கல்யாணி அம்மா, பத்மா அக்கா எல்லாரும் ஒரே வீட்டுல தங்கிக்கலாமா டா, ஒரே குடும்பமா, எனக்கு நம்ம எல்லாரும் ஒண்ணா இருக்கணும் ஆசை டா, நீ என்ன சொல்ற
ராஜேஷ்: மச்சி, நீ என்ன சொன்னாலும் எனக்கு டபுள் ஓகே டா, உன்னோட வருங்கால பொண்டாட்டி கிட்ட கூட கேட்டேன், எனக்கு ஓகே அண்ணனு சொல்லிட்டா
ராதா: (அண்ணனின் வருங்கால பொண்டாட்டி என்ற வார்த்தையை கேட்டவுடன் ஆர்வம் தாங்க முடியாமல்) டேய் அண்ணா, வருங்கால பொண்டாட்டிய சொல்லவே இல்ல, என்னங்க உண்மையை தாண் சொல்றிங்களா அண்ணாக்கு லவ் எல்லாம் இருக்கா (ராஜேஷை என்ன சொல்லி அழைப்பது என்று தெரியாமல், என்னங்க என்று அழைத்தாள்)
ராஜேஷ்: ஆமா மா, என்னோட தங்கச்சி கீதா தாண் அந்த பொண்ணு, கீதாவை இவனுக்கு சின்ன வயசுல இருந்து தெரியும், என்னதான் நாங்க மாமா, மச்சி சொன்னாலும், நெஜத்துலயும் மாமா, மாப்பிள்ளை தாண், கீதாயோட தாண் நீ படிக்க போற, பேசி பழகி பாரு, ரொம்ப பிரிஎண்ட்லி குணம் அவ, இந்த ஊரு முழுசா அவ உனக்கு சுத்திக்காட்டுவா, உனக்கு ஒரு துணையா இருப்பா மா
ராதா: ஹ்ம்ம்ம் கேக்கவே ரொம்ப நல்லா இருக்குங்க, ரொம்ப வருஷம் பழக்கமா நீங்களும் என்னோட அண்ணாவும், ரொம்ப நெருக்கமா முத்தம் எல்லாம் தரீங்க (மனதில் உள்ள கேள்வியை கேட்டாள்)
ராஜேஷ்: ஆமா மா, விரல் சப்புற காலத்துல இருந்து அசோக் என்னோட உசுரு, நான் அவனோட உசுரு, ஒண்ணா படிச்சோம் (ஸ்கூல், காலேஜ்) ஒண்ணா வேலை பாக்குறோம், டெய்லி நானும் அசோக்கை பாக்காம இருக்க மாட்டேன், அவனும் என்ன பாக்காம இருக்க மாட்டான், இப்ப கூட வந்தவுடனே என்ன திட்டி அடிச்த்து அதுக்கு தான், அசோக் 1 வீக் சிங்கப்பூர் போய்ட்டான் ஆஃபிஸில் ட்ரிப் போய்ட்டான் அந்த 1 வாரம் இந்த முகரக்கட்டையை பாக்காம எவ்ளோ தவிச்சு இருப்பேன், இந்த நாயி ஆபீஸ்ல நான் இல்லனா நீ இருக்கணும் சொல்லிட்டு என்ன விட்டு போய்ட்டான் மா, அதான் நானும் 2 நாளா இவனோட சரியா பேசல அதான் சார் வந்ததும் என்ன அடிச்சான், இவன் என்னோட செல்லம் ராதா, எப்பவும் உன் அண்ணாவை நான் பிரியமாட்டேன் (சொல்லிக்கொன்டே அசோக்கின் நெத்தியில் முத்தமிட்டு, ராஜேஷ் அவனது கண்ணீரை தொடைத்து கொண்டான்)
ராதா: சாரி உங்கள பீல் பண்ண வச்சுட்டேன், என்னோட அண்ணா லக்கி உங்கள மாதிரி ஒரு நண்பன் கிடைக்க
ராஜேஷ்: இல்லை, நான் தான் லக்கி அவன் என் லைப்ல கிடைக்க கொடுத்துவச்சுஇருக்கணும்
அசோக்: எப்பா டேய் விடு டா, காலங்காத்தாலே ரொம்ப சொறியாதிங்க, எனக்கு உச்சா வருது நான் போறேன், உன்னோட ரூம் பாத்ரூம்ல கீதா இல்லலை
ராதா: (தலையில் அடித்துக்கொண்டாள்) சீ லூசு அண்ணா, பேச்சை பாரு
ராஜேஷ்: (விழுந்து விழுந்து சிரித்து கொன்டே) அவ இன்னும் தூங்கிட்டு இருப்பா டா, அவ ரூம்ல நீ போய்ட்டுவா, அம்மா டிபன் செய்வாங்க சாப்பிட்டு போலாம்
Posts: 853
Threads: 4
Likes Received: 482 in 260 posts
Likes Given: 44
Joined: Sep 2020
Reputation:
6
அசோக்: டேய் அம்மா தனியா இருப்பாங்க, உன்னைய பாக்கணும் போல இருந்துச்சு அதான் வந்தேன், நீ அம்மாகிட்ட பேசிட்டு எனக்கு கூப்பிடு டா, நம்ம இ.சி.ர் வீட ரெடி பண்ணி எல்லாரும் அங்க போயிடலாம்
ராஜேஷ்: சரி டா செல்லம்,
அசோக் ராஜேஷ் வீட்டுக்குள் சென்று அவன்வேலையை முடித்துவிட்டு, கல்யாணி அம்மாவிடம் விடை பெற்றுக்கொண்டு தான் செல்ல தங்கையை கூட்டிக்கொண்டு அவன் வீட்டிற்கு செல்ல தொடங்கினான்
பத்மா வீடு (அம்பத்தூர்):
பத்மா கால் டாக்ஸியில் அவளது வீடு வந்து அடைந்தாள், மனதிற்குள் ஒரு வித வேதனை, ச்சை என்ன நம்ம அம்மா, நமக்கு துணையா இல்லாம அந்த பாழாப்போன மனுஷனுக்கு வரிஞ்சு கட்டிட்டு பேசுறாங்க, அவன் வேலைய விடாம, பொண்டாட்டி முக்கியம் இல்ல வேலை தாண் முக்கியம் இருக்கான், அவனை விட்டுட்டு எல்லாரும் என்கிட்டயே எகுறுறாங்க, இப்படி கல்யாணம் பண்ணிட்டு நிம்மதி இல்லாம வாழுறதுக்கு அவனை விவாகரத்து பண்ணிடலாம், இதுல நமக்கு மலடி பட்டம் வேற, அம்மா கிட்ட என்ன சொல்லுறது உன்னோட மாப்பிள்ளை ஓட சுண்டு விரல் கூட படல, உன் மாப்பிள்ளை என்னோட படுக்கலைனு சொல்ல முடியுமா, பெத்து எடுத்த அம்மாவே என்ன சரியா புரிஞ்சிக்கல சொந்தங்களா என புரிஞ்சிக்க போறாங்க என்று மனதுக்குள் வேம்பினாள்
வீட்டிற்குள் சென்று ஒரு குளியலை போட்டுவிட்டு ஆரஞ்சு நிற நயிட்டி மட்டும் அணிந்துகொண்டு தன் மொபைலில் வசந்த்திற்கு கால் செய்தாள், முதல் முறை வசந்த் பத்மாவின் அழைப்பை ஏற்கவில்லை, சிறிது நேரம் கழித்து பத்மா மீண்டும் முயற்சி செய்தாள், வசந்த் அவளின் அழைப்பை எடுத்தான்
பத்மா: வசந்த் பிஸியா இருக்கியா டா
வசந்த்: பிஸி எல்லாம் இல்லை டி பப்ளி, கொஞ்சம் உடம்பு ரொம்ப களைப்பா இருக்கு அதன் உன்னோட போனை எடுக்க லைட் ஆச்சு
பத்மா: ஹ்ம்ம் பரவால்ல டா, எனக்கு உன்ன பாக்கணும் போல இருக்கு டா, வரமுடியுமா (குரலில் ஒரு வித ஏக்கம், மனதில் உள்ள வலியை பகிர்ந்து கொள்ள கிடைத்த ஒரே ஆண்மகன் இவன்தான்)
வசந்த்: வரேன் டி பப்ளி, எனக்கும் கொஞ்சம் உன்னோட பேசணும் போல தான் இருக்கு டி, இப்ப வரலாமா, உங்க பக்கத்துக்கு வீட்டு அந்த அக்கா இல்லைல எனக்கு அவங்கள பாக்க பிடிக்காது உனக்கே தெரியும், அவங்க பார்வைல அவளோ அருவிருப்பு இருக்கும் என்ன பாக்கும்போது
பத்மா: ஹ்ம்ம் அவங்க இங்க இல்லை டா, அவங்க பொண்ணுக்கு டெலிவரி அதுனால பெங்களூர் போய்ட்டாங்க, வர எப்படியும் 1 வருஷம் மேல ஆகிடும் டா, அதுக்குள்ள நான் நல்ல வீடா மாத்திடுறான், கவலை படமா வா டா, உன்னோட மடில படுத்து என்னோட மனசுல உள்ளது எல்லாம் பேசணும் டா
வசந்த்: ஹ்ம்ம்ம் வரேன் டி பப்ளி, நான் இப்ப தான் முழிச்சேன் டி, குளிச்சுட்டு வந்துர்ரன் சரியா
பத்மா: சரி டா, உனக்கும் சேர்த்து டிபன் சமச்சுடுறான் வா
வசந்த்: பப்ளி ஏதாச்சும் கவர்(ஆணுறை) வாங்கிட்டு வரணுமா டி
பத்மா: ஹ்ம்ம் வீட்ல இருக்கு டா, அது எல்லாம் வேண்டாம், நீ வா, உன்னோட கொஞ்சம் முக்கியமான விஷயம் பேசணும், நம்ம ரெண்டு பேரு வாழ்கை சம்மந்தப்பட்டது
வசந்த்: ஹ்ம்ம் வரேன் டி
பத்மா: சரி டா போனை வச்சுடுறான் (என்று சொல்லி போன் இணைப்பை துண்டித்தாள்)
யார் இந்த வசந்த், வசந்திற்கும் பத்மாவிற்கும் என்ன சம்மந்தம் என்று நாம் தெரிந்துகொள்ள நாம் இரண்டு வருடங்கள் பின் செல்ல வேண்டும்:
Posts: 853
Threads: 4
Likes Received: 482 in 260 posts
Likes Given: 44
Joined: Sep 2020
Reputation:
6
ஆகஸ்ட் 27 , 2018
சென்னை, அம்பத்தூர், பத்மா இல்லம்
பத்மா: ஹே ஷீலா எனக்கு பயமாயிருக்கு டி (போனில் அவளது தோழியுடன்)
ஷீலா: ஹே என்ன டி பயம், இப்ப நமக்கு பசிக்குது, வீட்ல சாப்பாடு இல்ல, என்ன பண்ணுவோம் ஹோட்டல் போயிடு சாப்பிடுவோம், இல்லை வீட்ல இருந்து ஆர்டர் பண்ணி சாப்பிடுவோம், அதே மாறி தான் டி இதுவும், உனக்கு கல்யாணம் ஆகி 4 வருஷம் ஆகுது, ஆனா என்ன சுகம் கண்ட இப்ப வர கன்னி பொண்ணா உன்னோட கன்னித்தன்மையை இலக்கம புருஷனுக்காக வெயிட் பண்ற, இன்னும் எவ்ளோ வருஷம் உன்னோட இளமையை இப்படியே வச்சுக்கப்போற எந்த சுகமும் இல்லாம, உன்னோட படிச்சவ டி நான், இப்ப ஒரு குழந்தைக்கு அம்மா, என்னாலேயே என்னோட அசைய கட்டுப்படுத்த முடியாம குழந்தை தூங்குன அப்பறம் அவருக்கோட சந்தோசமா இருக்கேன், நீ என்ன நா இன்னும் எத்தனை நாளைக்கு கைவிரல், கேரட்னு இருப்ப, ஒன்னும் இல்லை டி, ஏதும் யோசிக்காம தைரியமா முயற்சி பண்ணு
பத்மா: ஹ்ம்ம் சரி டி, நான் ட்ரை பண்ணுறன் (சற்றும் பயம் குறையாமல், ஆனால் ஷீலாவின் வார்த்தைக்கு மறுபேச்சும் பேசாமல், ஒரு வார்த்தைல பதிலளித்தாள்)
ஷீலா: ஹ்ம்ம் சூப்பர் டி, நான் சொன்ன மாறி வயசு பசங்களா பாரு, நான் சொன்ன அந்த வெப்சைட்ல உன்னோட நேம் குடுக்காம நார்மலா ஒரு நேம் வச்சு பேஜ் கிரேட் பண்ணு, அந்த வெப்சைட் போஸ்ட் மெம்பெர்ஸ் பேஜ் எல்லாம் பாரு, உனக்கு யாரு சரினு தோணுதோ அவங்களுக்கு ஒரு மெசேஜ் ஆஹ் அனுப்பிவிட்டு சரியா
பத்மா: சரி டி, நான் ட்ரை பண்ணுறன்,
ஷீலா: ஆல் தி பெஸ்ட் டி
பத்மா: சரி டி, நான் போன் வச்சுடுறேன்
பத்மா போனை வைத்துவிட்டு யோசித்துக்கொண்டு இருந்தாள், ஒரு ஐம்பது நிமிடம் அவள் மனசிற்கும் புத்திக்கும் போராட்டம், மனம் வேண்டும் என்றது, புத்தி வேண்டாம் இதில் தேவை இல்லாத வம்பு என்றது, இறுதியில் மனம் வென்றது, பத்மா அவளின் மடிகனியில் அந்த வெப்சைட் ஓபன் செய்து அவளுக்கு ஒரு ப்ரோபைல் கிரேட் செய்தாள் "லவ் ஹர்ட்ஸ்" என்று அவளுக்கு பெயர் சூட்டினாள் பின்பு அங்கே உள்ள சில பல ப்ரோபைல்களை பார்த்தாள், சில பதிவுகள் காமத்தின் எல்லையில் பச்சை பச்சையாக போஸ்ட் செய்யப்பட்டு இருந்தது, அதை பார்த்தவுடன் அவள் உடலில் ஒரு வித நடுக்கம், அந்த சமயம் அவளுக்கு ஒரு பிரைவேட் மெசேஜ் நோட்டிபிகேஷன் வந்தது, என்ன என்று பார்க்கலாம் என்று ஓபன் செய்தாள்
"வாழ்கை வேடிக்கையானது" என்ற பெயருடன் "ஹலோ காதல் உங்க வாழ்க்கையில் ரொம்ப விளையாடிருச்சா லவ் ஹர்ட்ஸ்னு நேம் வச்சு இருக்கீங்க" என்று மெசேஜ் இருந்தது
தொடரும்
Posts: 10,796
Threads: 1
Likes Received: 3,442 in 3,208 posts
Likes Given: 10,092
Joined: May 2019
Reputation:
23
•
Posts: 853
Threads: 4
Likes Received: 482 in 260 posts
Likes Given: 44
Joined: Sep 2020
Reputation:
6
(09-10-2020, 09:58 PM)omprakash_71 Wrote: Super duper update boss
Nandrigal pala nanba
•
Posts: 294
Threads: 7
Likes Received: 114 in 94 posts
Likes Given: 36
Joined: Jan 2019
Reputation:
0
அருமை நா கேட்டது வரும் என்ற ஆவலுட
•
Posts: 853
Threads: 4
Likes Received: 482 in 260 posts
Likes Given: 44
Joined: Sep 2020
Reputation:
6
(09-10-2020, 10:34 PM)krishnaid123 Wrote: அருமை நா கேட்டது வரும் என்ற ஆவலுட
Nanri nanba
Varum nanba, kadhai pogum pokil naduvil varum
•
Posts: 1,352
Threads: 0
Likes Received: 183 in 168 posts
Likes Given: 1,348
Joined: Apr 2019
Reputation:
0
Super bro veri nice update next oru hot update kudunga bro
•
Posts: 853
Threads: 4
Likes Received: 482 in 260 posts
Likes Given: 44
Joined: Sep 2020
Reputation:
6
(09-10-2020, 11:16 PM)Krish126 Wrote: Super bro veri nice update next oru hot update kudunga bro
Kandippa pa..
Thanks pa
•
Posts: 2,014
Threads: 0
Likes Received: 390 in 376 posts
Likes Given: 100
Joined: May 2019
Reputation:
2
•
Posts: 853
Threads: 4
Likes Received: 482 in 260 posts
Likes Given: 44
Joined: Sep 2020
Reputation:
6
(09-10-2020, 11:36 PM)Sparo Wrote: Nice update bro
Thanks pa
•
Posts: 853
Threads: 4
Likes Received: 482 in 260 posts
Likes Given: 44
Joined: Sep 2020
Reputation:
6
Next Vara pora episode same flashback than pogum athum more chat sessions aparam than real meet and Padma kanni thanmai ilakkirathu, ana sila peru pm la udanae antha scene ah mudichu present day vanga solranga
Apa flashback vendama
•
Posts: 276
Threads: 0
Likes Received: 30 in 26 posts
Likes Given: 1
Joined: Feb 2019
Reputation:
2
•
Posts: 853
Threads: 4
Likes Received: 482 in 260 posts
Likes Given: 44
Joined: Sep 2020
Reputation:
6
(10-10-2020, 09:48 AM)amutha amu Wrote: nice continue...
nanri ma
•
Posts: 853
Threads: 4
Likes Received: 482 in 260 posts
Likes Given: 44
Joined: Sep 2020
Reputation:
6
அத்தியாயம் - 12
ஆகஸ்ட் 27 2018 இரவு 10 45 மணி
பத்மா இல்லம்
இந்த ஷீலா பேச்சை கேட்டு நம்ம இந்த வெப்சைட் வந்துட்டோமே எல்லாம் இவ்ளோ பச்சை பச்சையா இருக்கே, இதுல எப்படி நான் நல்லவனா சூஸ் பண்ண முடியும், எப்படி என்னோட காண்டாக்ட் குடுக்க முடியும், இங்க செலக்ட் பண்ற அந்த நபர் எனக்கு பாதுகாப்பா இல்லாம என்னோட நல்லபெருக்கு பங்கம் வரவச்சுட்டா என்ன பண்றது, அதே நேரம் அவளின் காம இச்சை யாராச்சும் வளைச்சு போடு, உன்னோட சந்தோசத்தை அடக்கி வாழ்ந்து என்ன நல்ல பெயர் சம்பாரிக்க போற என்று மனம் கூப்பாடு போட்டது, அந்த சமயம் நோட்டிபிகேஷன் மணி அடிக்க, பிரைவேட் மெசஜை நோக்கினாள் பத்மா "வாழ்கை வேடிக்கையானது" என்ற பெயரில் ஒரு குறும்செய்தி வந்து இருந்தது, அது குறும்செய்து என்று கூட சொல்லிவிட முடியாது குறும்பு செய்தி என்று சொன்னால் சரியாக இருக்கும்,
அவனின் பெயரே வித்யாசமாக இருந்தது, ஆனால் அந்த பெயர் அவளை கவர்ந்தது உண்மை தான் "வாழ்கை வேடிக்கையானது" இல்லையென்றால் எனக்கு எல்லாம் குடுத்த இறைவன் என்னுடைய மணவாழ்க்கையில் இவ்ளோ சிக்கல், முடிச்சுக்கள் வைப்பானா, சரி இவனிடம் பேசி பார்க்கலாமா வேண்டாமா என்று தயங்கியபடி "மெசேஜ்" அனுப்ப தயார் ஆனால் பத்மா
லவ் ஹர்ட்ஸ் (பத்மா): ஹாய், உண்மை தான் காதல் என்னோட வாழ்க்கையில் ரொம்ப விளையாடிருச்சு தான், ஆமா நீங்க வாழ்கை வேடிக்கையானது நேம் வச்சு இருக்கீங்களே, உங்க வாழ்க்கைல ரொம்ப வேடிக்கையான விஷயம் ரொம்ப நடந்து இருக்கோ, இல்லை சர்க்கஸ் கம்பெனில வேலை பாக்குறீங்களா டெய்லி வாழ்க்கைல வேடிக்கையா இருக்க மாதிரி (கொஞ்சம் கிண்டலாக)
அந்த மெசேஜ் அனுப்பிவிட்டு அவனின் ப்ரொபைல் பார்க்க தொடங்கினாள் பத்மா, அவனிற்கு ஒரு 10 பெயர் நண்பர்களாக இருந்தனர், அனைவரும் 35 வயதை தாண்டிய பெண்கள், அவர்கள் செய்த பதிவில் அனைத்திலும் இவனது கருத்துக்கள் இருந்தது, கருத்துக்கள் கொஞ்சம் கிண்டலாக அதே சமயம் மனதை புண்படுத்தாமல் இருந்தது, அந்த சமயம் மறுபடி ஒரு நோட்டிபிகேஷன் சத்தம், பத்மா உடனே பிரைவேட் மெசேஜ் ஓபன் செய்தாள்
வாழ்கை வேடிக்கையானது (வசந்த்) : ஐயோ, நான் வேலை எல்லாம் பாக்கல, நான் படிக்கிற பையன், ஆமா என்னோட வாழ்கை ரொம்ப வேடிக்கையானது தான், ஆமா உங்கள வாழ்கை எப்படி
மெசேஜ் பண்ணி பார்ப்போம் ஆன்லைன் ல இருக்கான் என்று நினைத்து கொண்டு
லவ் ஹர்ட்ஸ் (பத்மா): ஒஹ்ஹஹ் படிக்கிற பையன் சொல்ற, இங்க எதுக்கு இருக்க, இந்த வயசுல இது எல்லாம் அவசியம் தானா
Posts: 853
Threads: 4
Likes Received: 482 in 260 posts
Likes Given: 44
Joined: Sep 2020
Reputation:
6
வாழ்கை வேடிக்கையானது (வசந்த்) : நான் விரும்பி இல்லங்க, என்னோட சூழ்நிலை அப்படி, உங்க வயசு என்ன, நீங்க எப்படி இந்த வெப்சைட் வந்திங்க
லவ் ஹர்ட்ஸ் (பத்மா): என்னோட வயசு 26 ஆகுது, என்னோட பிரின்ட் சொல்லி வந்தேன், உன்னோட வயசு என்ன ஆகுது
வாழ்கை வேடிக்கையானது (வசந்த்) : எனக்கு 19 ஆகுது
லவ் ஹர்ட்ஸ் (பத்மா): சின்ன பையான நீ
வாழ்கை வேடிக்கையானது (வசந்த்) : என்னங்க படிக்கிறான் சொல்றேன், அப்பறம் உங்கள விட சின்னவனா தானே இருப்பேன்
லவ் ஹர்ட்ஸ் (பத்மா): உன்னோட பேரு என்ன, நீ எந்த ஊரு
வாழ்கை வேடிக்கையானது (வசந்த்) : என்னோட பேரு வசந்த், சென்னை தான் ஆவடி கிட்ட இருக்கேன், உங்க பேரு என்ன
லவ் ஹர்ட்ஸ் (பத்மா): என்னோட பேரு பத்மா, நானும் அம்பத்தூர் கிட்ட தான் இருக்கேன்
வசந்த்: நல்ல பேருங்க, அப்ப நீங்களும் என்னோட ஏரியா கிட்ட தானா சூப்பர், அப்ப நம்ம பாக்க பழக வசதியா இருக்கும்
பத்மா: ஹ்ம்ம்ம் ஆமா, நீ யாருக்கூட தங்கி இருக்க, இந்த மாறி வெப்சைட் ல எதுக்கு இருக்க டா, படிப்பு ஸ்பாயில் ஆகிடாத (கொஞ்சம் அக்கறையுடன்)
வசந்த்: படிப்புக்காக தான் இதை பன்னுறானே அப்பறம் படிப்பு எப்படி ஸ்பாயில் ஆகும், நான் நல்லா படிக்கிற பையன்
பத்மா: ஏன் உன்னோட அப்பா அம்மா?
வசந்த்: எனக்கு யாரும் இல்ல, நான் ஆஸ்ரமம்ல வளந்த பையன், இப்ப தனியா இருக்கேன், படிப்புக்கு, தங்குறது, சாப்பாட்டுக்காக தான் இப்படி பண்றேன்
பத்மா: ஹ்ம்ம் ஆனா உடம்பு போயிடாத (மறுபடி அக்கறையுடன்)
வசந்த்: நான் ரெகுலர் கிடையாது மாசம் 2 பேரு, அதுலே எனக்கு தேவையான காசு வந்துரும்
பத்மா: ஹ்ம்ம் சரி பா
வசந்த்: அத விடுங்க, நீங்க என் இங்க வந்திங்க, பேசுறத பார்த்த ரொம்ப சாப்ட் டிபே ஆஹ் தெரியுது, இந்த இடம் உங்களுக்கு செட் ஆகாத இடம், உங்க பேரு எல்லாம் ஸ்பாயில் ஆகிடும் (பத்மா கட்டிய அக்கறையினால் அக்கறையுடன் பேச ஆரமித்தேன்)
பத்மா; எனக்கு கல்யாணம் ஆகி 2 வருஷம் ஆகுது ஆனா புருஷன் கூட நான் இது வரைக்கும் ஒண்ணா இருந்தது இல்லை, எனக்கு அந்த மாறி லைப் ல ஒரு தடவாச்சும் இருக்கணும் ஆசை அதான் என்னோட பிரின்ட் சொல்லி இங்க வந்தேன்
வசந்த்: புரியுதுங்க, ஆனா கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும் அதான் சொன்னேன்
பத்மா: சரி பா
வசந்த்: இந்த வெப்சைட் வேண்டாங்க உங்களுக்கு இந்த அக்கௌன்ட் டேப்லெட் பண்ணிடுங்க, நான் என்னோட நம்பர் தரேன் என்ன நம்புனா எனக்கு மெசேஜ் பண்ணுங்க உங்களுக்கு என்ன ஹெல்ப் வேணுமோ நான் பண்றேன், அதே மாறி என்னோட படிப்பு செலவுக்கு நீங்க உதவி பண்ணுங்க, நம்ம ரெண்டு பேருக்கும் இதுல லாபம் இருக்கு
பத்மா: சரி பா, நீ சொல்றது எல்லாம் சரி தான், என்னோட நம்பர் XXXXXXXXXX எனக்கு மெசேஜ் பண்ணுங்க நம்ம அங்க பேசலாம்
வசந்த்: சரிங்க நான் சேட் கிளோஸ் பண்ணிடவா
பத்மா: ஹ்ம்ம்ம் சரி பா
Posts: 853
Threads: 4
Likes Received: 482 in 260 posts
Likes Given: 44
Joined: Sep 2020
Reputation:
6
இருவரும் சாட்டை கிளோஸ் செய்து விட்டு மொபைல் மூலம் காலில் பேச தொடங்கினர்
வசந்த்: ஹலோ, எப்படி இருக்கீங்க (தேன்போல் குரலுடன்)
பத்மா: ஹ்ம்ம் நல்லா இருக்கேன் பா, நீ எப்படி இருக்கா, இப்ப எங்க இருக்கா
வசந்த்: ஹ்ம்ம் நானும் இருக்கேன்ங்க என்னோட ரூம்ல தான் இருக்கான், சாப்பிட்டீங்களா
பத்மா: ஹ்ம்ம்ம் சாப்பிட்டேன், நீ சாப்டியா
வசந்த்: சாப்ட்டேங்க
வாடிக்கையாக பேசும் வர்த்தகைகளை பேசி விட்டு இருவரும் அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் சிறிது நேரம் மொவனமாக இருந்தனர், வசந்த் அந்த மௌனத்தை கலைதான்
வசந்த்: உங்களுக்கு அந்த மாறி ஆசை இருக்கு சொன்னிங்க ல, உங்க பிரின்ட் மூலமா வந்தேன் சொன்னிங்களே, என்ன என்ன ஆசை சொல்லுறிங்களா
பத்மா: எல்லாருக்கும் இருக்குற காமன் ஆசை தான், எனக்கு அதுல எல்லாமே பண்ணனும் ஆசை, ஆனா என்ன கவனிக்க தான் ஆள் இல்லை
வசந்த்: ஹ்ம்ம் உங்களுக்கு எப்ப வேணும், நீங்க எப்ப எந்த ஒர்க்கும் இல்லமா இருப்பிங்க
பத்மா: நான் இன்னைக்கே சும்மா தான் இருக்கேன் (ஏக்கத்துடன் அவன் புண்டையை தடவிய படி)
வசந்த்: உங்க வீட்ல பண்ணலாமா இல்லை வெளிய எங்காச்சும் மீட் பண்ணலாமா
பத்மா: வெளிய எல்லாம் ரிஸ்க் வேண்டாம், என்னோட வீட்டுலே பண்ணலாம்
வசந்த்: சரி நான் வந்துர்ரன் உங்களோட லொகேஷன் ஷேர் பண்ணி விடுங்க சரியா
இருவரும் பேசிவிட்டு போனை துண்டித்தார்கள், பத்மா தான் செய்வது சரியா தப்பா என்று இன்னும் குழம்பிய படி குளித்து விட்டு ஒரு அழகிய சேலையை அணிந்துகொண்டாள், வசந்தம் குளித்துவிட்டு ஒரு ஜீன்ஸ் ட்ஷிர்ட் உடன் கிளம்பி பத்மாவின் வீட்டுக்கு வந்தடைந்த்தான்
(தொடரும்)
Posts: 64
Threads: 0
Likes Received: 12 in 11 posts
Likes Given: 1
Joined: Jul 2020
Reputation:
0
Wow very nice bro. Keep going. Super story
Posts: 1,352
Threads: 0
Likes Received: 183 in 168 posts
Likes Given: 1,348
Joined: Apr 2019
Reputation:
0
Nice update intresting bro continue
•
Posts: 1,352
Threads: 0
Likes Received: 183 in 168 posts
Likes Given: 1,348
Joined: Apr 2019
Reputation:
0
Nice update intresting bro continue thanks for daily update
•
|