Adultery பூஜை (A Sneaky wife)
நல்ல செய்தி இன்று இரவு வரை பொழுது போவது மிக கடினமான இருக்கும்...
Waiting for your update
[+] 1 user Likes worldgeniousind's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Star 
-தொடர்ச்சி


வினோத் ரூமிற்கு சென்று கண்ணை மூடி விட்டத்தைப் பார்த்தபடி உறங்கிய பாஸ்கர் மாலை 6 மணிக்கு எழுந்தான். எழுந்து முகத்தை கழுவிவிட்டு வினோத் ரூமில் இருந்து வெளியே வர மாலு ரூமை திரும்பிப் பார்த்தான்.உள்ளே மாலு வசுந்தரா கட்டிலில் உட்கார்ந்த படி சிரித்து பேசிக்கொண்டிருக்க,வினோத் சேரில் அமர்ந்து கொண்டு அதை கேட்டு சிரித்துக் கொண்டிருந்தான்.அந்த நேரம் பார்த்து வசுந்தரா பாஸ்கரை கவனிக்க "என்ன னா நல்வ தூக்கமா? என்று கேட்டாள்.

பாஸ்கர் : ஆமாடி ஹோமகுண்டத்தில் உட்கார்ந்தது கண்ணெல்லாம் எரிஞ்சிது.அதான் தூங்கிட்டேன்

வசு : சரி போய் டீ குடி என்று சொல்ல மாலு பெட்டியில் இருந்து இறங்கி ரூமை விட்டு வெளியே வந்து "வாங்க நான் உங்களுக்கு டீ கொடுக்கிறேன்" என்று சொல்லிவிட்டு முன்னாடி செல்ல பாஸ்கர் அவள் பின்னாடி செல்ல எத்தனிக்கும் அதே நேரத்தில் வினோத் எழுந்து பெட்டில் அமர்ந்தான். பாஸ்கர் வினோத்தை பார்க்க வினோத் அவனை கண்டுகொள்ளவில்லை."சரி சீக்கிரம் குடிச்சிட்டு வந்து பார்த்துகிடலாம்" என்று நினைத்துக்கொண்டு அப்படியே மாலுவின் பின்னாடி செல்ல அங்கே ஹாலில் மதன் உட்கார்ந்திருந்தான்.பாஸ்கரும் சென்று மதன் பக்கத்தில் அமர மாலு டீ  கொடுப்பதற்கு கிச்சனுக்குள் சென்றாள்.

பாஸ்கர் : என்ன மச்சான் இன்னைக்கு ஃபுல்லா ஆளையே பார்க்க முடியல

மதன் : பத்திரிக்கை வைக்கிறதுக்கு அலைஞ்சேன்.இன்னும் அஞ்சு நாள் தானே இருக்கு

பாஸ்கர் : சரி என் தங்கச்சி வந்து இருந்தா பாத்தீங்களா

மதன் : பார்த்தேன் .ஆனா பேசல எனக்கு கொஞ்சம் கூச்சமா இருந்துச்சு

பாஸ்கர் : அட என்ன மச்சான் நீங்க இதுக்கு போய் கூச்சபட்டுக்கிட்டு .இருங்க நான் கூப்பிடுறேன்

மதன் : இல்ல பரவால்ல இருக்கட்டும் மச்சான் என்று சொல்ல பாஸ்கர் அதைக் கேளாமல் அப்படியே எழுந்து மீண்டும் மாலு ரூம் பக்கத்தில் செல்ல வினோத் பேசுவது அவனுக்கு காதில் விழுந்தது.

வினோத் : என்ன இன்னைக்கு சன்பாத் எடுத்தீங்க போல

வசு : ஆமாடா பம்பு செட்டை பார்த்தவுடனே ஆசை தாங்க முடியல அதான் உடனே போய் குளிச்சிட்டேன்.

வினோத் : சரி அண்ணே நல்ல கவனிச்சானா

வசு : ரொம்ப நல்லா கவனிச்சுக்கிட்டாரு.அதான் சாப்ட உடனே தூங்கிட்டேன்.

வினோத் : நான் தான் சொன்னேன்ல அவன் நல்லா கவனிப்பான்னு

வசு : ம்...ஏய் இப்ப எதுக்கு பக்கத்துல வர.பாஸ்கருக்கு அதிர்ச்சியாக இருந்தது "என்னது  பக்கத்துல வரானா, உடனே இத  தடுக்கனுமே" என்று மனதில் நினைத்துக்கொண்டு உடனடியாக "வசு" என்று சொல்லிக்கொண்டே ரூமுக்குள் புகுந்தான்.அதே நேரத்தில் வினோத் வசுவின் இடுப்பை சுற்றி கை போட்டு இருக்க பாஸ்கரை பார்த்தவுடன் மெதுவாக அவனுக்கு தெரியாமல் அப்படியே கையை பின்பக்கமாக எடுப்பது போல் அப்படியே பின்னாடி இருக்கும் தலையனையை எடுத்து சைடில் போட்டு அதன் மேல் கையை ஊன்றி அமர்ந்து கொண்டான்.

வசு : என்ன னா?

பாஸ்கர் : நான் உன்னை மதன் கிட்ட அறிமுகப்படுத்தி வைக்கிறேன் வா

வசு : மதனா? அது யாரு?

பாஸ்கர் : காலையில சொன்னேனடி.மாலுவோட அண்ணன்

வசு : ஆமா. ஆமா வந்துட்டாங்களா?

பாஸ்கர் : ஆமா வந்துட்டாங்க வா என்று சொல்லிவிட்டு முன்னே செல்ல பின்னே வசுந்தர வருகிறாளா என திரும்பி பார்க்க வசுந்தராவும் வந்து கொண்டிருந்தாள். 

வராண்டாவில்  கையில் டீ யை வைத்துக் கொண்டு மாலு காத்திருக்க பாஸ்கர் வராண்டா விற்கு வர "எங்க போனீங்க?" என்று மாலு கேட்டாள்.

பாஸ்கர் : அது வந்து வசு இன்னும் மதன பார்க்கலல்ல அதான் அறிமுகப்படுத்த கூட்டிட்டு வந்தேன். வசு அவங்கதான் மதன். வசு அவனை பார்த்து "வணக்கம்" என்று சொல்ல மதனும் சேரில் இருந்து எழுந்து "வணக்கம்" என்று சொல்லிவிட்டு மீண்டும் டிவி பாக்க உட்காந்து விட்டான். "அண்ணன் சொன்னது சரிதான், இவன் கொஞ்சம் டெரரான பார்ட்டி தான் போல" என்று நினைத்துக்கொண்டாள் வசுந்தரா .பாஸ்கர் மாலு கையிலிருந்து கிளாசை வாங்கி டீ குடித்துக் கொண்டே மதன் பக்கத்தில் அமர்ந்தான். அதே சமயத்தில் மாலு "வாங்க போகலாம்" என்று வசுவைக் கூட்டிக் கொண்டு சென்றாள்.

வசு : உங்க அண்ணன் எப்பவுமே இப்படித்தானா?

மாலு : ஏன் அப்படி கேக்கறீங்க?

வசு : இல்ல வணக்கம் 
சொன்னேன்,பதிலுக்கு வணக்கம் சொல்லிட்டு அப்படியே உட்கார்ந்துட்டாங்க. எப்ப வந்த?எப்படி இருக்க? எதுவுமே கேட்கலையே

மாலு : எங்க அண்ணே எப்பவுமே பொண்ணுங்க கிட்ட அவ்ளவா பேச மாட்டாங்க. மத்தபடி நீங்க எப்போ வந்தீங்க எப்படி வந்தீங்க எல்லாமே அண்ணனுக்கு தெரியும்

வசு : எப்படி?

மாலு : அதான் வினோத்தும் பெரிய மாமாவும் இருக்காங்கல்ல.அவங்க சொல்லிடுவாங்க

வசு : அப்படியா.ஒரு பேச்சுகாவது  கேட்டு இருக்கலாம்ல 

மாலு : அண்ணி அதான் உங்க கிட்ட பேசுறதுக்கு வினோத்தும் சுந்தரமும் இருக்காங்கல்ல. அப்புறம் ஏன் நீங்க அண்ணன் பேசலனு  கவலைப்படுறீங்க என்று இருவரும் பேசிக்கொண்டே அவர்கள் ரூமிற்கு சென்றனர்.நேரம் ஓடிக் கொண்டிருக்க இரவு 8 மணிக்கு சாப்பிடுவதற்கு அனைவரும் டைனிங் டேபிளுக்கு வந்தனர். டைனிங் டேபிளில் வினோத், சுந்தர், மதன், காத்தமுத்து, மங்கலம், பாஸ்கர் ஆகியோர் அமர்ந்திருக்க வசுந்தரா, மாலு பரிமாறிக் கொண்டு இருக்க பவானியும் கல்யாணியின் கிச்சனில் நின்று கொண்டிருந்தனர்.

காத்தமுத்து : நீ ஏன்மா இதெல்லாம் செய்யற.நீ வந்து உட்காரு வா சாப்பிடு

வசு : பரவாயில்லை மாமா இருக்கட்டும்.நா மாலு கூட சாப்டுகிறேன்.

காத்தமுத்து : இன்னிக்கி வயக்காட்டுக்கு போனியே சுத்தி பார்த்தியா மா?

வசு : (சுந்தரை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு) நல்லா சுத்தி காட்டினாங்க நானும் பார்த்தேன் மாமா

காத்தமுத்து : சரிமா கல்யாணம் முடியறவரைக்கும்  இங்கே இருக்கலாம்ல

வசு : அது வந்து பையனுக்கு ஸ்கூல் இருக்கு.இங்கிலீஷ் மீடியம் வேற, லீவு தர மாட்டாங்க.

காத்தமுத்து : அதுவும் சரிதான் படிப்பு முக்கியம்.பையன காணும்? எங்க போனான்? சாப்பிட்டானா?

மாலு : அவன் கல்யாணி அக்கா பொண்ணு கூட விளையாடிகிட்டு இருக்கான் பா

காத்தமுத்து : விளையாட்டும் விளையாடட்டும் என்று பேச அனைவரும் சாப்பிட்டுவிட்டு எழுந்து சென்றனர்.பாஸ்கர் டிவி பார்க்க அமர்ந்தான் சுந்தர் அவன் ரூமிற்கு சென்று விட்டான் .பின் பெண்களும் அமர்ந்து சாப்பிட்டனர்.

பின் பாஸ்கர் 9 மணி வரை டிவி பார்த்துவிட்டு அவன் ரூமிற்கு செல்ல அவனது போனில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தான்.பின் வசு என்ன செய்கிறாள்? என்று பார்ப்பதற்காக மாலு ரூமிற்கு சென்றான்.அங்கே மாலுவும் இல்லை வசுவும் இல்லை கட்டிலில் மனோ மட்டும் தூங்கிக் கொண்டிருந்தான். "மணி 9 : 10 ஆயிடுச்சு இன்னும் தூங்காம என்ன பண்ணிட்டு இருக்காங்க, எங்க போனாங்க,வினோத் வேற இன்னும் ரூமுக்கு வரல எங்க இருப்பாங்க ,சரி மாடில போய் பார்க்கலாம்" என்று தனக்குத்தானே பேசிக்கொண்டு மாடிப்படி ஏறினான்.மேலே இவர்கள் எதுவும் பேசுகிறார்களா என்று தெரிந்து கொள்ள ரூமிற்குள் செல்வதற்கு  மூன்று படி இருக்கும் போதே பாஸ்கர் அங்கு நின்று கொண்டான். அப்போது அவர்கள் மூவரும் சிரிக்கும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

வினோத் : சரி வசு வாங்க .அந்த ரூம் உங்களுக்கு காட்டுறேன்

வசு : அது என்ன தாஜ் மஹாலா காட்டுறதுக்கு

வினோத் : காலையில கீழ சுத்தி காண்பிச்சேன்.இப்ப மேலையும் சுத்திகாம்பிக்கனும்ல

மாலு : நீ சுட்டிக் காண்பிக்கவா கூப்பிடுற
பாஸ்கருக்கு இப்போது பகீர் என்று இருந்தது "என்னடா இது  பேச்சு பேசுற மாதிரி இருக்கு"

வினோத் : ஏய் மாலு நீ பேசாம இரு சரியா. அவங்க நாளைக்கு ஊருக்கு போய்டுவாங்க அதுக்குள்ள நான் எல்லாத்தையும் காட்டனும்ல

மாலு : சரிப்பா நான் ஒன்னும் பேசல.அண்ணி நீங்க வினோத் கூட போயிட்டு வாங்க

வசு : சரி வா அந்த பக்கம் அப்படி என்னதான் காட்றேனு பார்க்கலாம்

வினோத் : வாங்க காட்டுறேன்
ஐந்து நிமிடங்களுக்கு பிறகு எந்த சத்தமும் இல்லை பாஸ்கர் மெதுவாக மாடிப்படி ஏறி ரூமில் சென்று பார்க்க கட்டிலில் மாலு மட்டும் அமர்ந்து கொண்டு வினோத்தின் போனை நோண்டிக் கொண்டிருந்தாள். பாஸ்கர் வர மாலு அவனை பார்த்துக் கொண்டாள். அவள் முகத்தில் ஒரு சிறிய கலவரம் இருந்தது அதை பாஸ்கர் கவனிக்க தவறவில்லை.

மாலு : வாங்க இன்னும் நீங்க தூங்கலையா

பாஸ்கர் : இல்ல தூக்கம் வரல அதான் உங்க கூட பேசலாம்னு வந்தேன்.நீங்க ரூம்ல யும் இல்லை அதான் மாடிக்கு வந்தேன்

மாலு : சரி உக்காருங்க என்று சொல்ல மாலுவின் பக்கத்தில் பாஸ்கர் அமர்ந்தான்.அவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு புத்தகம் வைக்கும் இடமே இருந்தது‌‌.அந்த இடத்தில் மாலு வினோத்தின் போனை வைத்தாள்.

பாஸ்கர் : வசு எங்க?

மாலு : அவங்க அந்தப்பக்கம் நிக்கிறாங்க. வினோத் கூட பேசிட்டு இருக்காங்க.
பாஸ்கருக்கு மாலு அவனிடம் மறக்காமல் உண்மையைச் சொல்கிறாள் என்பது பெருமையாக இருந்தது.

பாஸ்கர் : சரி இன்னைக்கு யாரு சமைச்சா?

மாலு : நானும் அம்மாவும் சமைச்சோம்‌

பாஸ்கர் : ரொம்ப நல்லா இருந்துச்சு என்று சொல்ல அந்த ரூமில் இருந்து வசுந்தரா இரும்பும் சத்தம் கேட்டது

பாஸ்கர் : வசு என்னாச்சு?

வினோத் : ஒன்னும் இல்ல பாஸ்  

பாஸ்கர் : என்னடா இது நா  வசு  கிட்ட கேட்டா வினோத் பதில் சொல்றான்

பாஸ்கர் : வசு என்ன பண்றா வினோத்

வினோத் : அவங்க இதோ இங்க இருக்காங்க

வசு : என்னன்னா சொல்லு

பாஸ்கர் : ஒன்னும் இல்ல இரும்புனியே அதான் கேட்டேன்

வசு : அது ஒன்னும் "டேய் இருடா" அது ஒன்னும் இல்ல னா சும்மாதான்

மாலு : என்ன ஒரு சின்ன இருமலுக்கு தங்கச்சிய இப்படி கேக்குறீங்க

பாஸ்கர் : அவ எங்க வீட்டு செல்ல பொண்ணு.அதான் அவளுக்கு ஏதாவது ஒண்ணுன்னா நாங்க உடனே பார்ப்போம்

மாலு : அப்ப நாளைக்கு என்னையும் அப்படி தானே பாப்பிங்க

பாஸ்கர் : கண்டிப்பா என்று சொல்லி மாலுவின் தோளில் கை வைத்தான்

மாலு : கைய எடுங்க வினோத் வந்துற போறான்

பாஸ்கர் : அவன் என் தங்கச்சி கிட்ட விழுந்து விழுந்து பேசிட்டு இருக்கான்.அவனா வரப்போறான் என்று சொல்லி மாலுவின் பக்கத்தில் ஒட்டி அமர்ந்து கொண்டு அவள் தோளை சுற்றி கை போட்டான் பாஸ்கர்.

மாலு : எனக்கு கூச்சமா இருக்கு?கைய எடுங்க

பாஸ்கர் : எனக்கும் கொஞ்சம் கூச்சமா தான் இருக்கு என்று சொல்ல மீண்டும் வசு இரும்பினாள்.

பாஸ்கர் : என்ன இவ இருமிக் கிட்டே இருக்கா. இரு நான் போய் என்னன்னு பார்த்துட்டு வரேன் என்று சொல்லி பாஸ்கர் எழுந்திரிக்க மாலு "இருங்க நான் போய் பார்த்துட்டு வரேன். நீங்க உட்காருங்க" என்று சொல்லி பாஸ்கரை உட்கார வைத்துவிட்டு மாலு மெதுவாக அந்த ரூமுக்குள் சென்று பார்த்தாள்.

[Image: images?q=tbn%3AANd9GcT7mFQgM0G6UqfXtMk5j...g&usqp=CAU]

மாலு : டேய் என்னடா பண்ற

வினோத் : ஏய் மாலு நீ எப்போ டி வந்த.பாஸ் எங்க ?

மாலு : அவர் அங்கே உட்கார்ந்து இருக்காரு .அண்ணி அண்ணனை அந்த ரூமில வச்சிட்டு இந்த ரூம்ல இப்படி பண்ணிட்டு இருக்கீங்க.

(பாஸ்கர்) அப்படி என்ன பண்றா ?

வசு : இவன் கூப்பிடும் போதே தெரியும் இந்த மாதிரி ஏதாவது செய்ய சொல்வான்னு

[Image: images?q=tbn%3AANd9GcTBL3KTz4FrIwGEuzBeG...A&usqp=CAU]

வினோத் : மாலு நீ மூட் ஸ்பாயில் பண்ணாத போடி

மாலு : சரி சீக்கிரம் என்று சொல்லிவிட்டு அந்த ரூமில் இருந்து வெளியே வந்து மீண்டும் பாஸ்கர் பக்கத்தில் அமர்ந்தாள்.

பாஸ்கர் : என்னாச்சு என்ன பண்றா?

மாலு : அது அண்ணிக்கு தண்ணி ஒத்துக்கல போல அதனால ஜலதோஷத்தை இரும்புறாங்க

பாஸ்கர் : அதான் அப்பவே சொன்னேன் போகாதடி வேண்டாம்னு என் பேச்ச கேட்கவே மாட்டா.சரி வினோத் ஏதோ மூடு ஸ்பாயில் பண்ணாத ன்னு சொன்னான்

மாலு : அது அவன் கொஞ்சம் அண்ணி கூட டீப்பா பேசிட்டு இருக்கான் அதான் டிஸ்டர்ப் பண்ணாத ன்னு சொல்றான்

பாஸ்கர் : அவன் என்னதான் டீப்பா பேசினாலும் வசு மசிய மாட்டா
 
மாலு : (கொல்லென்று சிரித்தாள்) பாஸ்கருக்கு அந்த சிரிப்பின் அர்த்தம் புரியவில்லை

பாஸ்கர் : ஏன் சிரிக்கிற மாலு

மாலு : அது ஒன்னும் இல்ல அண்ணி மசிய மாட்டாங்கனு சொன்னீங்கல்ல அதான்
பாஸ்கர் : ஆமா அவ மசிய மாட்டா அதுக்கு என்ன இப்போ ?

மாலு : இல்ல இல்ல ஒன்னும் இல்ல.நீங்க சொல்லுங்க

வசு : டேய் இன்னும் எவ்வளவு நேரம்டா ஆகும்

வினோத் : பொறுமையா இருங்க வரும்

பாஸ்கர் : என்ன எவ்வளவு நேரம் ஆகும்னு பேசிக்கிறாங்க ஒன்னும் புரியலையே .

மாலு : அட அவங்க ஏதாவது பேசிட்டு போறாங்க.நீங்க என் கூட தானே பேச வந்தீங்க. அப்புறம் ஏன் அவங்க பேசுறதெல்லாம் காது கொடுத்து கேட்டுட்டு இருக்கீங்க

பாஸ்கர் : சரி சரி கோபப்படாதே உன்கிட்ட ஒன்னு கேக்கவா

மாலு : கேளுங்க?

பாஸ்கர் : இதுவரைக்கும் எத்தனை பேர் உன்னை பொண்ணு பாக்க வந்து இருபாங்க ?என்று கேட்க அந்த ரூமில் இருந்து அக் அக் அக் என்று சததம் வந்தது அதை கேட்டும் கேட்காதது போல் பாஸ்கர் இருந்தான்‌

மாலு : ஒரு எட்டு பேர் வந்து இருப்பாங்க

பாஸ்கர் : 8 பேர்ல உனக்கு யாரையுமே புடிக்கலையா.சளக் பளக் என்று எச்சில் சத்தம் வந்தது.பாஸ்கர் மீண்டும் கேட்டும் கேக்காதது போல் இருந்தான்‌

மாலு : (லேசாக சிரித்து விட்டு) மூணு பேர புடிச்சிருந்துச்சு .அஞ்சு பேர் பிடிக்கல

பாஸ்கர் : ஏன்? அப் அப் அப் என்று சத்தம் வந்தது.

மாலு : மூணு பேர் நல்லா அழகா இருந்தாங்க.அஞ்சு பேர் ரொம்ப வயசானவங்க மாதிரி இருந்தாங்க.அவங்களுக்கு வயசே 40 இருக்கும்

பாஸ்கர் : ஓ சரி அந்த மூணு பேருல உன்னை யாருமே புடிச்சிருக்குன்னு சொல்லலையா

மாலு : ரெண்டு பேர் என்ன புடிச்சி இருக்குன்னு சொன்னாங்க அந்த ரெண்டு பேருமே இந்த மாதிரி பூஜா தோஷம் என்று சொன்னவுடனே ஓடிட்டாங்க

பாஸ்கர் : சரி அந்த மீதி ஒருத்தன் உன்னை ஏன் புடிக்கலைன்னு சொன்னான்?

மாலு : அது அவங்க புடிச்சிருக்குன்னு தான் சொன்னாங்க.எங்க அப்பாக்கு தான் மாப்பிள்ளைய புடிக்கல

பாஸ்கர் : ஏன்?

மாலு : அவன் கொஞ்சம் பொன்னுங்க விஷயத்துல அப்படி இப்படின்னு எங்க அப்பா கேள்விப்பட்டு இருப்பாங்க போல.அதனால அந்த மாப்பிள்ளை வேண்டாம்னு சொல்லிட்டாங்க

பாஸ்கர் : ஓ சரி சரி

வினோத் : ஆஹ் ஆஹ் ம்...ஆ ஒ..வந்துருச்சிங்க

பாஸ்கர் : என்ன சவுண்ட் ஒரு மாதிரி இருக்கு என்று கண்ணை உருட்டிக்கொண்டு பின்னே திரும்பி அந்த ரூமின் வாசலை பார்க்க அந்த சத்தம் வந்து கொண்டிருந்தது

மாலு :அய்யோ இவன் வேற. சரி நீங்க எத்தனை பேர பொண்ணு பார்க்க போனீங்க?

பாஸ்கர் : அது ஒரு பத்து பொண்ணுங்கள பார்த்திருப்பேன் என்று அந்த ரூமை பார்த்துக்கொண்டே பதில் சொன்னான்.

வினோத் : போதுமா

வசு : எவ்ளோ நேரம் டா எப்பா.

வினோத் :போலாமா..‌ வாங்க

மாலு : வினோத் வரான் என்று சொல்ல பாஸ்கர் அவள் தோளில் இருந்து கையை எடுத்து சிறிது தள்ளி உட்கார்ந்து கொண்டான்.பின் திரும்பிப்பார்க்க வினோத் வந்து கொண்டிருந்தான்.அவன் வந்து பாஸ்கர் மாலு இருவருக்கும் நடுவில் அமர்ந்தான்.பின் பாஸ்கர் மீண்டும் திரும்பி பார்க்க வசு வாயை துடைத்துக்கொண்டு முகத்திலிருந்து கீழே கழுத்து வரை இருக்கும் வேர்வையை கையால் துடைத்துக் கொண்டு வந்தாள்

பாஸ்கர் : என்னடி இப்படி வேர்த்து இருக்கு

வினோத் : அந்த ரூம் கொஞ்சம் சூடா இருந்துச்சு அதனால தான்

பாஸ்கர் : சூடா இருந்தா இங்க வர வேண்டியதுதானே

வசு : இங்கதான் நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருக்கீங்களே. அதனாலதான் நாங்க அந்த ரூம்ல பேசிட்டு இருந்தோம் என்று சொல்லி வினோத்திற்கும் மாலுவுக்கும் இடையில் அமர்ந்தால் வசு. வினோத்தின் தொடையும் வசுவின்  தொடையும் ஒன்றாக ஒட்டி உரசிக்கொண்டு இருந்தது.வினோத் வசுவின் தொடையில் கைவைத்து கொண்டான். பாஸ்கரால் ஒன்றும் சொல்ல முடியவில்லை .

மாலு : என்ன அண்ணி நல்லா பேசினீங்களா?

வசு : நல்லா பேசியாச்சு

வினோத் : மாலு நீ எல்லாம் வேஸ்ட் டி. இவங்ககிட்ட இருந்து கத்துக்கோ

மாலு : என்ன கத்துக்க சொல்ற?

வினோத் : எப்படி பேசுறதுனு கத்துக்கோ 

பாஸ்கர் : என்ன வசு பையன் உன் புராணம் பாடுறான்.

வினோத் : எனக்கு அக்காவ ரொம்ப புடிச்சிருக்கு பாஸ். ரொம்ப ஃப்ரீயா பழகுறாங்க

பாஸ்கர் : அவ அப்படித்தான் புடிச்சு போச்சுனா என்ன வேணாலும் செய்வா

வினோத் : அப்படி தான் பாஸ் இருக்கனும். என்ன பண்ணாலும் ஃப்ரீயா எடுத்துக்கிறாங்க.என்ன சொன்னாலும்  செய்றாங்க

பாஸ்கர் : அப்படி என்ன செஞ்சா ?

வினோத் : அதெல்லாம் வார்த்தையால சொல்ல முடியாது பாஸ்.சரி பாஸ் எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு நான் போய் தூங்குறேன் நீங்க பேசிட்டு வாங்க என்று சொல்லி வசு தொடையை லேசாக பிசைந்து விட்டு  அந்த ரூமில் இருந்து கீழே சென்றான்.

மாலு : உங்களுக்கு டயர்டா இல்லையா அண்ணி

வசு : டயர்டு எல்லாம் இல்ல. வாய்தான் கொஞ்சம் வலிக்குது

பாஸ்கர் : கம்மியா பேசணும்.ஓவரா வாயடிச்சா இப்படி தான் வலிக்கும்

வசு : நா ஒன்னும் வாயடிக்கல அவன் தான் வாயடிச்சான்.

மாலு :  (சிரித்துவிட்டு) நீங்க கொஞ்சம் சும்மா இருக்கீங்களா

வசு :பின்ன என்ன மாலு பன்னுனது அவன் என்ன திட்டுறாரு உன் வீட்டுகாரர்.

மாலு : எல்லாம் ஒரு அக்கறை தான்

பாஸ்கருக்கு இப்போது மிகவும் சந்தோஷமா இருந்தது.ஏனென்றால் மாலு அவனை விட்டு கொடுக்காமல் பேசுகிறாள் எப்பதால்.

வசு : சரி நீங்க பேசுங்க நான் ரூமுக்கு போறேன் என்று சொல்லி வசு இறங்கி கீழே சென்றாள் .

மாலு : நானும் வரேன் என்று சொல்லி சென்றாள்.  பின்னே செல்வது போல் சென்று வசு படியில் இறங்க மாலு வேகமாக ரூமிற்குள் வந்து பாஸ்கர் கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு "குட் நைட்" என்று சொல்லி கண்ணடித்து விட்டு ஓடினாள்.
[Image: images?q=tbn%3AANd9GcSdTPKuXMdfeFnZgoyg6...A&usqp=CAU]

அவள் திடீரென கொடுத்த முத்தத்தால் பாஸ்கர் தடுமாறினான்.பின் அவனும் "குட் ...குட்நைட்" என்று சொல்ல மாலு சிரித்துக்கொண்டே கீழே ஒடினாள். பாஸ்கர் அப்படியே சந்தோஷத்தில் நிலாவைப் பார்க்க  பால்கனிக்கு செல்வதற்காக பக்கத்து ரூமிற்குள் நுழைந்தான். ரூமிற்குள் நுழைய சுவற்றின் ஓரமாக கொஞ்சம் தண்ணியாக இருந்தது இந்த இடத்தில் எப்படி தண்ணி வந்தது என்று அதை காலால் மிதித்து பார்க்க அது எச்சில் போலிருந்தது. இந்த இடத்தில் யாரு எச்சி துப்பி இருப்பா ஒரு வேல வசு இரும்புனா அதனால இங்கேயே துப்பி இருப்பாளோ. அப்படி துப்பி இருந்தா பால்கனியில் இருந்து கீழேயே  துப்பி இருக்கலாமே.அவங்க ரெண்டு பேரும் தானே இங்க நின்னு பேசிட்டு இருந்தாங்க.ஒருவேளை அவங்க பண்ண வேலையா இருக்குமோ என்று அந்த இடத்தை சந்தேகத்தோடு பார்த்துவிட்டு பால்கனி வழியாக  நிலாவை பார்க்க சென்றான். அங்கே நிலா இருந்தது பாஸ்கர் அந்த நிலாவைப் பார்த்து இன்னும் அஞ்சு நாள் தான் அதுக்கப்புறம் என் வாழ்க்கையே வேற மாதிரி என்று சொல்லிவிட்டு மீண்டும் வந்து ரூமிற்குள் வரும்பொழுது அந்த எச்சிலை பார்த்துவிட்டு பின் கீழே வரும் பொழுது லைட்டை ஆஃப் பண்ணிவிட்டு அவனது ரூமிற்கு செல்ல  மாலுவின் ரூம் கதவு பூட்டி இருந்தது.அப்போது மாலுவின் குரல் "ஆனாலும் உங்களுக்கு ரொம்ப தைரியம் தான் அண்ணி"

(வாசு) ஏண்டி?

(மாலு) இல்ல பாஸ்கர் அந்த ரூம்ல இருக்கிற நீங்க என்னடான்னா அந்த ரூம்ல அப்படி பண்ணிட்டு இருக்கீங்க சத்தியமா எனக்கு எல்லாம் இந்த தைரியம் வராதுப்பா

பாஸ்கர் : அந்த ரூம்ல அப்படி என்ன பண்ணிட்டு இருந்தா.மாலு தான் என்ன உட்கார வச்சிட்டு போய் பாத்தா.

(வசு) இங்க பாரு இதெல்லாம் சும்மா ஜாலிக்கு தான். இதுல என்ன இருக்கு அவன் ஆசைப்பட்டு என்கிட்ட கேட்டான் நான் செஞ்சேன்

பாஸ்கர் : அப்படி என்ன கேட்டான்.இவ என்ன செஞ்சா?

(மாலு) சரி பார்த்து அண்ணி ஜாக்கிரதை

(வசு) அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் .அவன் உன்கிட்ட இந்த மாதிரி எதுவும் கேட்டதில்லையா

(மாலு) கேட்டு இருக்கான்

(வசு) நீ செஞ்சது இல்லையா

(மாலு) செஞ்சது இல்லையா நீங்க வேற அதெல்லாம் போதும் போதுங்குற அளவுக்கு செஞ்சிருக்கேன்

பாஸ்கர் : இவ என்ன செஞ்சிருப்பா?

(வசு) அப்புறம் என்ன இங்க பாரு நம்ம ஆசையை நம்ம தான் நிறைவேத்திக்கனும் முடியலைன்னா அவங்க ஆசைய நிறைவேத்தனும்

(மாலு) கரெக்டு தான்

(வசு) இங்க பாரு இதெல்லாம்  ஒன்னுமே இல்ல.வாழ்க்கைய என்ஜாய் பண்ணி வாழனும்

(மாலு) சரி அண்ணி என்ஜாய் பன்னலாம் இப்ப தூங்கலாமா

(வசு) தூங்கலாமே என்று சொல்ல அந்த ரூமில் லைட் ஆஃப் ஆனது பாஸ்கர் பின் அந்த ரூமை கடந்து வினோத் ரூமுக்குள் செல்ல அங்கே வினோத் போர்வையை இழுத்து மூடி தூங்கி கொண்டிருந்தான். 

பாஸ்கரும் அவன் பக்கத்தில் சென்று படுத்தான் "என்னடா இது அங்க என்ன நடந்துச்சுனு ஒன்னுமே தெரியலியே.மாலு மேல வச்சு டீப்பா பேசுறாங்கனு சொல்றா ,இப்ப கீழ வச்சு செஞ்சிங்கனு சொல்றா,ஒவ்வோன்னு சொல்லி கொளப்புறா.நேத்து நைட்டும் தூக்கம் இல்ல இன்னைக்கு நைட்டும்  தூக்கம் இல்ல.நேத்து மேல என்ன நடந்துச்சுன்னும் தெரியல, இன்னைக்கும் மேல என்ன நடந்துச்சுன்னு தெரியல.என் மனசு ஏன் தப்பு தப்பா யோசிக்குது ,ஒரு வேல அங்க தப்பு நடக்குறதுனால எனக்கு தப்பு தப்பா யோசனை வருதா, இல்லை என் மைண்ட் எதுவும் கொலம்பிருச்சா,இத்தனை நாள் இப்படி இல்லயே,எப்போ மாலுவ பொன்னு பாக்க வந்ததுல இருந்து  இப்படி தான் மனசு கிடந்து அடிச்சுக்குது" என்று பலவித யோசனைகள் உடன் பாஸ்கர் தூக்கமின்றி தவித்தான்.இறுதியாக மாலு கொடுத்த முத்தம் அவனுக்கு ஆறுதலை தர தூக்கத்தில் ஆழ்ந்தான்.

-தொடரும்...
[+] 10 users Like Karthik_writes's post
Like Reply
hmmmmmmmmmmm baskar Amma maranthudathinga bro
Like Reply
Nice update bro
Well going
Like Reply
IThanks for the update. It’s really good to know that u r active. One. Request u can let us know approx when we can expect next update. In case if any delay just post one msg update might be delayed for some reason. So that people don’t assuming that the story is stopped.

Coming to the story and latest update  u have magical way to tell story in discussion format . I really like it . Update was little small compared to your previous updates next time please give us big update Smile. Take care and keep rocking
Like Reply
Super update continue bro
Like Reply
Semma interesting and amazing update boss
Like Reply
Thanks for your update
Like Reply
அன்பு நண்பரே உங்கள் எழுத்து மிகவும் நன்றாக இருக்கிறது இந்த கதையில் கதாநாயகன் மிகவும் ஏமாளியாக இருக்கிறான் அவனை கதாநாயகன் என்று சொல்வது மிகவும் தவறு அவன் ஒரு ஏமாளி அவனுக்கு விந்துக்கும் சளிக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் ஒன்று அவன் ஒரு முட்டாள் அல்லது அனைத்தையும் நம்பும் ஒரு ஏமாளி பெண்கள் அவனை சுலபமாக ஏமாற்றுகின்றனர் எனக்கு ஒரு பழமொழி தான் நினைவுக்கு வருகிறது அது ஏமாறுகிறவன் இருக்கும் வரை ஏமாற்றுகின்றவரும் இருப்பர் என்பதே அந்த பழமொழி கடைசியாக ஒரு விருப்பம் பாஸ்கர் இந்த பூஜை முடிவதற்குள் அந்த வீட்டில் நடக்கும் துரோகங்களை கண்டுபிடிப்பாரா  கண்டுபிடித்தால் மிகவும் நன்றாக இருக்கும் இது என் விருப்பம் மட்டுமே தாங்கள் தங்களின் கதையை தங்கள் விருப்பம் போல் எழுதலாம் ஒவ்வொரு முறையும் பாஸ்கர் ஏமாறும் போதும் அது மனதிற்கு மிகவும் வேதனையாக இருக்கிறது என் கருத்தில் எதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும் இப்படிக்கு உங்கள் நண்பன்
[+] 1 user Likes raja 12345's post
Like Reply
(11-09-2020, 12:04 AM)raja 12345 Wrote: அன்பு நண்பரே உங்கள் எழுத்து மிகவும் நன்றாக இருக்கிறது இந்த கதையில் கதாநாயகன் மிகவும் ஏமாளியாக இருக்கிறான் அவனை கதாநாயகன் என்று சொல்வது மிகவும் தவறு அவன் ஒரு ஏமாளி அவனுக்கு விந்துக்கும் சளிக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் ஒன்று அவன் ஒரு முட்டாள் அல்லது அனைத்தையும் நம்பும் ஒரு ஏமாளி பெண்கள் அவனை சுலபமாக ஏமாற்றுகின்றனர் எனக்கு ஒரு பழமொழி தான் நினைவுக்கு வருகிறது அது ஏமாறுகிறவன் இருக்கும் வரை ஏமாற்றுகின்றவரும் இருப்பர் என்பதே அந்த பழமொழி கடைசியாக ஒரு விருப்பம் பாஸ்கர் இந்த பூஜை முடிவதற்குள் அந்த வீட்டில் நடக்கும் துரோகங்களை கண்டுபிடிப்பாரா  கண்டுபிடித்தால் மிகவும் நன்றாக இருக்கும் இது என் விருப்பம் மட்டுமே தாங்கள் தங்களின் கதையை தங்கள் விருப்பம் போல் எழுதலாம் ஒவ்வொரு முறையும் பாஸ்கர் ஏமாறும் போதும் அது மனதிற்கு மிகவும் வேதனையாக இருக்கிறது என் கருத்தில் எதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும் இப்படிக்கு உங்கள் நண்பன்
நண்பா இது வெறும் காமக்கதை மட்டுமே
இதில் மனதில் வேதனை பட வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்...
இதை வெறும் கதையாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்...
கண்டிப்பாக கதாநாயகன் பாஸ்கர் தான் அதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம்
[+] 1 user Likes worldgeniousind's post
Like Reply
Bro waiting for the update
Like Reply
ப்ப் .. .. பா. செம்ம ரைட் அப். சான்ஸே இல்லை. கலக்குறீங்க கார்த்திக்.
நெஜம்மாவே ஏறுன டெம்பர் இறங்கவே இல்லை.
Like Reply
இன்று உங்கள் கதையின் புதிய பதிவு உண்டா நண்பா
Like Reply
Karthick boss can you please let us know when we can expect next update
Like Reply
Star 
வணக்கம்,


கருத்துக்கள் தெரிவித்த

              Rajkumarplayboy,
              Sparo,
              Siva82,
              Krish126,
              Omprakash_71,
              Worldgeniousind,
              Raja 12345,
              Puumi

ஆகியோருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.மேலும் எனது கதைக்கு கருத்துக்கள் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்‌.

நன்றி!!!
Like Reply
Star 
-[b]தொடர்ச்சி[/b]

மூன்றாம் நாள்

காலை 8 மணிக்கு பாஸ்கர் கண் முழிக்க அப்படியே எழுந்து பெட்டில் அமர்ந்தான். பின் இரவு நடந்ததை மனதில் போட்டு குழப்பிக் கொண்டிருந்தான். விடிந்தும் விடியாமல் அவனது மனநிலை சற்று குழப்பமாகவே இருந்தது.சரி என்று அவன் பெட்டில் இருந்து இறங்க பாத்ரூமிலிருந்து குளித்து முடித்துவிட்டு துண்டுடன் வெளியே வந்தான்வினோத்.

வினோத் : என்ன பாஸ் சீக்கிரம் எழுந்திருச்சுட்டீங்க ?

பாஸ்கர் : ஒன்னும் இல்ல முழிப்பு தட்டிருச்சி

வினோத் : சரி பாஸ் நீங்க பாத்ரூம் போயிட்டு வாங்க.நான் மில்லுக்கு கிளம்புறேன்.

அவன் மனதுக்குள் "நேற்று வசுவிடம் என்ன பேசினான் என்று வினோத்திடம் கேட்க வேண்டும் போல் இருந்தது. ஆனால் தான் ஏதாவது கேட்டு அதற்கு வினோத் தவறாக நினைத்துக் கொண்டால் என்ன செய்வது என்று வாய் வரை வந்த வார்த்தை வெளியே வராமல் முழுங்கிவிட்டு நேரே பாத்ரூமுக்குள் சென்றான் பாஸ்கர்".

பின் அவனது காலை வேளை அனைத்தையும் முடித்துவிட்டு வெளியே வர ஹாங்கரில் இருக்கும் அவனது சட்டையை போட்டுக்கொண்டு வராண்டாவில் நடந்து சென்றான்.அப்போது வழியில் இருக்கும் மாலுவின் ரூமை எட்டிப் பார்த்தான் அங்கே வசு குளித்து முடித்து விட்டு தலையில் துண்டுடன் சேலையை கட்டிக் கொண்டிருந்தாள்.அவள் இடுப்பு  அப்பட்ட மாக தெரிந்தது‌.மனோ கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தான்.பாத்ரூமில் தண்ணீர் சலசலப்பு சத்தம் கேட்டது‌.இவன் எட்டிப் பார்ப்பதை வசு கவனிக்கவில்லை‌.உடனே தலையை வெளியே எடுத்துக் கொண்டு அவன் தலையில் அடித்து விட்டு நேரே வரண்டா விற்கு சென்றான்‌.அங்கே அவன் சேரில் அமர அதை பவானி பார்க்க நேரே கிச்சனுக்குள் சென்று அவனுக்கு டீ போட்டு எடுத்துக்கொண்டு வந்து கையில் கொடுத்தாள்‌.

பாஸ்கர் : அத்தை இன்னைக்கு எப்போ பூஜை?

பவானி : இருங்க மாப்பிள்ளை கேலண்டர் பாத்து சொல்றேன்

பாஸ்கர் : சரி அத்தை.

உடனே பவானி நேரே பூஜை ரூமுக்குள் சென்று அங்கிருந்த காலண்டரில் பார்க்க இன்று 12 மணி முதல் 1 மணி வரை குளிகை நேரம் இருந்தது.அதை நேரே வந்து பாஸ்கரிடம் சொன்னாள்.

பாஸ்கர் : நன்றி அத்த.அப்போ ஒரு பத்து மணிக்கு குளிச்சுட்டு சாப்பிட்டுட்டு பூஜைக்கு ரெடி ஆகிறேன்.

பவானி : சரிங்க மாப்பிள்ள.

அதனால ஒன்னும் இல்ல இன்னைக்கு வேணும்னா வயலுக்கு போய் குளிச்சிட்டு வாங்க மாப்ள‌.சுந்தர் இனிமேல் தான் கிளம்ப போறான்‌.

பாஸ்கர் : சரிங்க அத்தை என்று சொல்ல பவானி அங்கிருந்து சிரித்துக்கொண்டே நகர்ந்தாள். பாஸ்கர் டீ  குடித்துக்கொண்டே "நேத்து நான் வயலுக்குப் போகணும்னு சொன்னதே என் தங்கச்சிய அவன் கூட தனியா அனுப்ப மனசு இல்லாம தான். இன்னைக்கு என்ன டா என் தங்கச்சி வீட்டிலேயே குடிச்சிட்டா இனிமேல் நான் வயலுக்கு போனா என்ன போகலனா என்ன இன்னொரு நாள் போய் பார்த்துக்கிறேன்" என்று தன் மனதுக்குள்ளேயே புலம்பிக்கொண்டு அப்படியே குடித்து முடித்துவிட்டு வைத்தான்‌.அப்போது மாலு குளித்து முடித்துவிட்டு பிரஷ்ஷாக வராண்டாவிற்கு வந்தாள். பாஸ்கர் அவளை பார்க்க அவள் அவனைப் பார்த்து கண்ணடிக்க பாஸ்கரும் சிரித்துக்கொண்டே கண்ணடித்தான்.

மாலு கண்ணாடிப்பதை அங்கேயே டைனிங் டேபிளில் டீ குடித்துக் கொண்டே நியூஸ் பேப்பர் படித்துக் கொண்டிருந்த வினோத் பார்த்து கொண்டான்.

வினோத் : என்ன மாலு காலையிலேயே ரொமான்ஸா?

மாலு : வாய மூடுடா லூசு என்று சொல்லிவிட்டு கிச்சனுக்குள் புகுந்தாள். அதேநேரம் பாஸ்கர் பின்னே திரும்பிப் பார்க்க வினோத் பாஸ்கரை பார்த்து நக்கலாக சிரிக்க பாஸ்கர் முன்னே திரும்பி தலைகுனிந்து கொண்டான்.அதேநேரம் வாசலிலிருந்து சுந்தர் வராண்டாவிற்கு வர

பாஸ்கர் : என்ன சகல எங்கேயோ அவசரமா போற மாதிரி இருக்கு

சுந்தர் : அது ஒன்னும் இல்ல சகல சும்மாதான் என்று சொல்லி கிச்சன் பக்கம் திரும்ப அங்கே பவானி நிற்க "அத்தை எனக்கு டீ வேனும்" என்று சொல்லிவிட்டு நேரே வீட்டுக்குள் சென்றான்.

[Image: images?q=tbn%3AANd9GcQJkozDyvgDuow3y5u6z...A&usqp=CAU]

பவானி : இதோ கொண்டு வரேன் என்று சொல்லி விட்டு அவள் கிச்சனுக்குள் செல்ல வீட்டுக்குள்ளிருந்து வசு வந்தாள். அவள் முகத்தில் ஒருவித சிரிப்பு இருந்தது பாஸ்கர் அதை கவனிக்க வசு பின்னே திரும்பிப்  சுந்தர் போன திசையை பார்த்து சிரித்துக் கொண்டே வந்தாள்.

பாஸ்கர் : என்னடி காலையிலேயே குளிச்சிட்ட ஆச்சர்யமா இருக்கு

[Image: images?q=tbn%3AANd9GcTIN5a-H1N70lIUJuzyu...w&usqp=CAU]

வசு : பூஜைக்கு தேவையானது எல்லாம் எடுத்து வைக்கணும்ல குளிச்சா தான பூஜை ரூம் குள்ள போக முடியும்

பாஸ்கர் : ஓ சரி சரி  என்று சொல்ல வசு அவள் வேலையை பார்க்க கிச்சனுக்குள் சென்றாள். அப்போது பாஸ்கர் அவன் மனதில் "நான் தான் என் தங்கச்சிய தப்பா நினைச்சிட்டேன்.நேத்து பூஜை சாயங்காலம்  இருந்திருந்தா அவளே எல்லா வேலையும் எடுத்து பார்த்திருப்பா, காலையில் இருந்ததுனால தான் அவ வயலுக்கு ஒரு ஆசையில ஓடிட்டா, இல்லனா கண்டிப்பா எனக்கு உதவியா தான் இருந்திருப்பா, இப்ப கூட பூஜைக்காக தான் காலையிலேயே குளிச்சிட்டு ரெடியாகி எல்லா வேலையும் பார்க்க போறா, நம்ம மனசுக்கு என்னமோ ஆயிடுச்சு.ஆனா நேத்து யோசிக்கும் போது அது சரியா இருந்துச்சு இன்னைக்கு யோசிக்கும் போது இது சரியா இருக்கு ,என்னமோ எல்லாம் நல்லபடியா நடந்த சந்தோஷம்தான்" என்று ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டான்.கையில் வைத்திருக்கும் கிளாசை சிங்கிள் போடுவதற்காக கிச்சனுக்குள் நுழைய அங்கே கையில் டீ கிளாஸ் உடன் பவானி வர வசு பவானியை வழிமறித்து குடுங்க அத்தை நான் கொண்டு போறேன் என்று சொல்ல அதற்கு பவானி இல்லமா இருக்கட்டும் நானே கொண்டு போறேன், நீ பூஜை வேலையெல்லாம் பாரும்மா என்று சொல்லி  அந்த டீ கிளாசை எடுத்து கொண்டு பாஸ்கரை கடந்து அவள் சென்றாள்.அவள் பாஸ்கரை கடந்துசெல்ல பாஸ்கர் பவானியின் அருகில் இருந்து முழுமையாக அவளை கவனித்தான் முகத்தில் ஒரு குடும்பத்தலைவி என்கிற ஒரு பொறுப்புணர்வு, நெற்றியில் வைத்திருக்கும்  குங்குமம், யாராலும் தப்பாக பார்க்க முடியாத அளவுக்கு சேலை கட்டு என்று ஒரு குடும்ப குத்துவிளக்காக அவனை கடந்து சென்றாள்.அப்போது பாஸ்கர் பவானி செல்கையில் பின்னே பார்க்க முதுகில் ஜாக்கெட் போக மீதி இருக்கும் முதுகை மட்டுமே அவனுக்கு தெரிந்தது .மற்றபடி ஜாக்கெட்டுக்கும் சேலை கட்டும் இடையில் தெரியும் பின் இடுப்பு கூட அவனுக்கு தெரியவில்லை. அந்த அளவுக்கு நேர்த்தியாக சேலையை கட்டி இருந்தாள். பின் பாஸ்கர் அவன் கையில் வைத்திருக்கும் கிளாசை சின்கிள் போட அங்கே மாலு தோசை சுட்டுக் கொண்டிருந்தாள்.

பாஸ்கர் : ஏய்  வசு நீ பூஜை ரூம்ல போயி எல்லாத்தையும் எடுத்து வை டி. பனிரெண்டு மணிக்கு பூஜைனு அத்தை சொன்னாங்க

வசு : சரி நான் எடுத்து வைக்கிறேன்.நீ சாப்பிடு முதல்ல போய் குளி

பாஸ்கர் : சரிடி நீ சாப்பிட்டுட்டு எல்லா வேலையும் பாரு.சரியா

மாலு : தங்கச்சி மேல ரொம்பதான் அக்கறை

பாஸ்கர் : பின்ன இருக்காதா.

வசு : நீங்க ரெண்டு பேரும் என்ன வச்சி சண்டை போடுறீங்களா இல்ல ரொமான்ஸ் பண்றீங்களா ?

மாலு : நீங்க இருக்கும் போது எப்படி அண்ணி ரொமான்ஸ் பண்ண முடியும்

வசு : அப்போ நா வெளியில போறான் பா என்று சொல்லி கிச்சனை விட்டு வெளியே என்றாள் பின் பாஸ்கர் மாலுவின் அருகில் சென்றான்.

பாஸ்கர் : நேத்து ஏன் முத்தம் கொடுத்துட்டு போன என்று மெதுவாக அவள் காதுக்கு மட்டும் கேட்கும்படி பேசினான்.

மாலு : ஏன் கொடுக்க கூடாதா ?

பாஸ்கர் : கொடுக்கலாம்.ஆனா நான் யாரு கிட்ட என்ன வாங்கினாலும் திருப்பி கொடுத்து தான் எனக்கு பழக்கம்

மாலு : சரி இப்ப அதுக்கு என்ன பண்ண போறீங்க ?

பாஸ்கர் : திருப்பி குடுக்கலாம்னு இருக்கேன்

மாலு : இப்ப வேண்டாம் யாராவது வந்துடுவாங்க

பாஸ்கர் : அப்போ எப்பதான் திருப்பி கொடுக்கிறது

மாலு : நானே சொல்றேன்.அப்ப நீங்க கொடுங்க .இப்போ போய் குளிச்சிட்டு சாப்பிட வாங்க என்று அவனை தள்ளிவிட்டாள். பாஸ்கர் மாலுவின் கண்ணத்தை பிடித்து கிள்ளிவிட்டு கிச்சனை விட்டு வெளியே வந்து பார்க்க அங்கே வசுவும் வினோத்தும் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது வசு வினோத்தை தோளில் அடித்து "பாவி நேத்து ஏண்டா அப்படி செஞ்ச

வினோத் : நான் வேனும்னு செய்யல.அந்த நேரத்துல அது சரினு பட்டுச்சு
பாஸ்கருக்கு இப்போது குழப்பமாக இருந்தது "அவ என்னமோ ஏண்டா அப்படி பண்ணினனு கேட்குறா, இவன் என்னமோ அது சரினு பட்டுச்சுனு சொல்றான், என்னன்னு தெரிஞ்சுக்க முடியலையே சரி பக்கத்துல போய் உட்கார்ந்து,எதாவது போட்டு வாங்க முடியுதானு பார்க்கலாம்" என்று நினைத்துக் கொண்டு அவர்கள் இருவரும் அமர்ந்திருக்க அவர்களுக்கு எதிரில் சென்று அமர்ந்தான் பாஸ்கர்.

பாஸ்கர் : என்ன? என்ன பிரச்சனை? எதுக்கு டி அவர அடிக்கிற? 

வினோத் : நான் சொல்றேன் பாஸ்

[Image: images?q=tbn%3AANd9GcRBXEksyVaRDVdZ-1elz...g&usqp=CAU]

பாஸ்கர் : சொல்லு வினோத்

வினோத் : நேத்து நீங்களும் மாலுவும் பேசிட்டு இருந்தீங்க இல்ல அப்போ நானும் இவங்களும் பக்கத்து ரூம்ல கொஞ்சம் பேசிட்டு இருந்தோமா

பாஸ்கர் : ஆமா பேசிட்டு இருந்தீங்க

வினோத் : அப்போ நம்ம வசு ரொம்ப கஷ்டப்பட்டு பேசுனாங்க

பாஸ்கர் : கஷ்டப்பட்டு பேசுனாலா?

வசு : அதான் இரும்பினேன்ல  அத சொல்றேன்

பாஸ்கர் : சரி சரி சொல்லு

வினோத் :  இவங்க கஷ்டபட்டு பேசுறாங்களேனு  நான் கொஞ்சம் நேரம் பேசுனேன்.

பாஸ்கர் : ஏண்டி நீ  கஷ்டப்பட்டு பேசுறனுதான  அவர் பேசி இருக்காரு அதுக்கு ஏண்டி அடிக்கிற ?

வசு : அண்ணா அவன் என் தலையை நல்லா கெட்டியா பிடிச்சுக்கிட்டு பேசுனான் தெரியுமா..

பாஸ்கர் : என்ன தலைய பிடிச்சுகிட்டானா!!!!.. என்ன வினோத் ஏன் இப்படி தலையில் எல்லாம் கை வைக்கிற ?

வினோத் : நீங்களே சொல்லுங்க பாஸ் .நீங்க ஒருத்தர் கிட்ட பேசும் போது அவங்க தலையை அந்தப் பக்கம் இந்தப் பக்கம் ஆட்டிக்கிட்டு இருந்தா உங்களுக்கு பேச தோனுமா ?

பாஸ்கர் : தோணாது

வினோத் : அதே மாதிரிதான் எனக்கும்.அதனாலதான் தலை நல்ல கெட்டிய புடிச்சிட்டு நான் வேகமா பேச ஆரம்பிச்சேன் 

பாஸ்கர் : தலை ஏண்டி அங்க இங்கனு ஆட்டுன

வசு : சரி அத விடு என் மேல தான் தப்பு.கடைசியா என்ன பண்ணான்னு கேளு

பாஸ்கர் : என்ன பண்ணுன வினோத் ?

வினோத் : அந்த ரூம் கொஞ்சம் சூடா இருந்துது பாஸ் .அதனால ரெண்டு பேருக்குமே வேர்க்க ஆரம்பிச்சிருச்சி.நான் தண்ணிய அவங்க முகத்துல தெளிக்கலாம்னு பார்த்தேன்.ஆனா அது வாய்ல கொட்டிருச்சு

பாஸ்கர் : கொட்டிருச்சா..எந்த தண்ணீ?

வினோத் : வியர்வை தண்ணி

பாஸ்கர் : என்ன வினோத் என்ன விளையாட்டு இது இப்படி பண்ணா அவ கோபப்படாம என்ன செய்வா

வசு : அதுக்கப்புறம் என்ன பண்ணானு கேலு னா

பாஸ்கர் : அதுக்கப்புறம் என்ன வினோத் பண்னுன?

வினோத் : அவங்க வாயில கொட்டிருச்சு.அவங்க என்னடான்னா மறுபடியும் ரூம்ல துப்ப போனாங்க நான் அவங்க வாயை மூடிட்டேன். அதனால அவங்க அத  முலுங்கிட்டாங்க

வசு : இதுவரைக்கும் நா இப்படி பண்ணதே இல்ல முதல் தடவ இப்படி பண்ணிட்டான் ராஸ்கல் என்று சொல்லி மறுபடியும் அவனைத் தோளில் அடித்தாள்

பாஸ்கர் : என்ன வினோத் இதெல்லாம்?

வினோத் : நான் முகத்துல அடிக்கனும் தான் பாஸ் நினைச்சேன் ஆனா அது வாயில் கொட்டிருச்சு நான் என்ன பன்றது.

பாஸ்கர் : அப்போ அந்த ரூம்ல தண்ணியா இருந்துச்சே அது?

வினோத் : அது உங்க தங்கச்சி பேசும் போது கீழ சிதற்ன எச்சி.

பாஸ்கர் : அப்போ அது தண்ணி இல்லயா?

வினோத் : தண்ணி எல்லாம் தான் அவங்க வாய்ல கொட்டிருச்சே.

பாஸ்கர் : நீ இனிமேல் இப்படி எல்லாம் விளையாடாத வினோத்.

வசு : மவனே இனிமேல் வீட்டை சுத்தி காட்டுறேன் அது இதுன்னு சொல்லி கூப்பிடு உனக்கு இருக்கு

வினோத் : என்ன இருக்கு?

வசு : ம்...அடி இருக்கு உனக்கு என்று அவன் தலையில் செல்லமாக தட்டி விட்டு அவன் டீ குடித்து வைத்த கிளாஸ் எடுத்துக் கொண்டு கிச்சனுக்குள் சென்றாள்.

பாஸ்கர் : வினோத் இந்த மாதிரி எல்லாம் பண்ணாத அவ ரொம்ப கோபப்படுவா. அவ அப்படியே எங்க அம்மா மாதிரி

வினோத் : உங்க அம்மாவும் வசு மாதிரிதானா

பாஸ்கர் : இல்ல வசு தான் எங்க அம்மா மாதிரி

வினோத் : அப்படியா அப்ப சரி பிரச்சனையே இல்ல

பாஸ்கர் : என்ன பிரச்சனை இல்ல ?

வினோத் : அது ஒன்னும் இல்ல நான் உங்க அம்மாவ  என்னமோ ஏதோ எப்படி பேசுவாங்க எப்படி நடந்துப்பாங்கனு  தெரியாம இருந்தேன்.நீங்க இப்போ வசு மாதிரினு  சொன்னீங்கல்ல அதான் பிரச்சனையே இல்லனு சொன்னேன்

பாஸ்கர் : அம்மா ரொம்ப  ஜாலி டைப் வினோத் உன்னைய மாதிரி.

மாலு : என்ன ஜாலி டைப்பா? என்று பாஸ்கரைப் பார்த்து கேட்டாள்‌

பாஸ்கர் : ஷூ...ஆமா வினோத் அம்மா ரொம்ப ஜாலி டைப்

வினோத் : ஜாலி டைப் னா எனக்கு பிரச்சனை இல்ல...நான் பேசிக்கிறேன்‌.

மாலு : டேய் அவங்க என்னோட அத்த டா.

வினோத் : இருக்கட்டும். அதனால என்ன இப்போ.

பாஸ்கர் : மாலு நீ சும்மா இரு.நீ அவங்ககிட்ட பேசு வினோத்‌

வினோத் : கல்யாணத்துக்கு வருவாங்கல்ல நான் பார்த்துக்கிறேன்

பாஸ்கர் : சரி பாத்துக்கோ.நானே அறிமுகபடுத்தி வைக்கிறேன் வினோத்

வினோத் : இதுபோதும் பாஸ்.

மாலு : சுத்தம்.

பாஸ்கர் : என்னாச்சு மாலு?

மாலு : ஒன்னும் இல்ல..நீங்க அறிமுகபடுத்தி வைங்க.

பாஸ்கர் : சரி...நான் போய் குளிக்கிறேன் என்று சொல்லி டைனிங் டேபிளில் இருந்து எழுந்து சென்றான்.

அவன் அப்படியே நேரே வீட்டிற்குள் செல்ல சுந்தர் ரூம் கதவை திறந்துகொண்டு கையில் ஒரு கிளாசுடன் பவானி வந்தாள்.அவள் வருவதை பத்தடிக்கு முன்பிருந்தே பாஸ்கர் பார்த்துக்கொண்டான். அவளைப் பார்க்க அவள் நெற்றியில் வைத்திருக்கும் குங்குமம் லேசாக அழிந்திருக்க, உடல் முழுவதும் கசங்கிருக்க, அந்த நேர்த்தியான சேலை கட்டு கலைந்திருக்க சேலை ஒரு பக்கமாக ஒதுங்கி அவளது ஒரு பக்க முளை கருப்பு ஜாக்கெட்டில் இருந்து காட்சியளிக்க அவள் போட்டிருக்கும் பிரா ஜாக்கெட்டை விட்டு வெளியே வந்து இருப்பது தோளில் தெரிந்தது.ஒரு குடும்ப குத்துவிளக்காக சென்ற பவானி இப்போது கிழித்து தொங்கவிட்ட நார் போல் வந்தாள்.அவள் அப்படியே பாஸ்கருக்கு அருகில் வந்தாள்.அவள் மேல் வீசிய அந்த பவுடர் நறுமணம் வேர்வை நாதம் வீசியது.அவள் பாஸ்கரை பார்த்து லேசாக சிரித்து விட்டு "போய் குளிங்க மாப்பிள நான் போய் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்" என்று சொல்லிவிட்டு முகத்தில் அடங்கா புன்னகையோடு  கடந்து சென்றாள்.பாஸ்கர் அப்போது அவள் செல்லும் பொழுது பின்பக்கமாக பார்க்க முதுகு மட்டுமே தெரிந்து கொண்டிருந்த இடத்தில் இப்போது அவளுடைய பின் இடுப்பு மடிப்பு  வேர்வை வழிய மின்னிக் கொண்டு அப்படியே சென்றாள்‌. பாஸ்கருக்கு அதை பார்க்கும்போது வியப்பாக இருந்தது." என்னடா இது அரை மணி நேரத்திற்கு முன்னாடி நம்ம பார்த்த அத்தையா இப்படி கசங்கி போய் போய்க்கிட்டு இருக்காங்க, டீ கொடுக்கத் தான போனாங்க, என்னமோ வீட்டு வேலை எல்லாம் ஒரே ஆள் பார்த்த மாதிரி உடம்பெல்லாம் வேர்த்து இருக்கு.இந்த கொஞ்ச நேரத்துல என்ன ஆச்சு அவங்களுக்கு? ஒண்ணுமே புரியலையே என்று சொல்லி அப்படியே நடந்து சென்றான். அப்போது சுந்தரின் ரூம் கதவு, ஒரு கதவு மூடி மற்றொரு கதவு பாதி மூடி இருக்க உள்ளே சுந்தர் இருப்பது பாஸ்கருக்கு தெரிந்தது.அவன் அந்த ரூமை கடந்து செல்வது போல் மெதுவாக அந்த கதவு இடுக்கு வழியே உள்ளே பார்க்க,சுந்தர் சட்டை வேஷ்டி எதுவும் இல்லாமல் வெறும் ஜட்டியுடன் உடல் முழுக்க வேர்த்து அப்படியே பெட்டில் படுத்துக் கிடந்தான். பாஸ்கருக்கு நெஞ்சில் இடி இறங்கிவிட்டது ."என்னடா இது இவன் இப்படி படுத்துக் கிடக்கிறான்,அவங்க என்னடான்னா கசங்கிப் போய் போறாங்க ஒருவேளை சுந்தர் அத்தைய.... சேச்சே அப்படியெல்லாம் இருக்காது. ஆனா இவன் ரூம்ல இருந்து தான அத்த கிளாஸ் எடுத்துட்டு போனாங்க, அரை மணி நேரமாவா இவன்  டீ குடிச்சான்.சரி அவன் தான் டீ குடிச்சான் ? இவங்க அதுவரைக்கும் என்ன பன்னுனாங்க? என்று யோசித்துக் கொண்டிருக்க பின்வாசல் வழியாக கல்யாணி வந்தாள் அது என்னமோ தெரியவில்லை கல்யாணியை பார்த்தவுடன் பாஸ்கருக்கு தடி விரைக்க ஆரம்பித்தது.அவளை பார்க்கும் போதேல்லாம் அவள் மார்பை கசக்க வேண்டும் போல் இருந்தது‌ பாஸ்கருக்கு. பின் அவள் தான் இங்கே நிற்பதை பார்த்து சந்தேகப்படுவாள் என நினைத்து அவன் ரூமை நோக்கி நடையை கட்டினான். அப்போது மாலு ரூமை தாண்டி செல்ல உள்ளே மனோ அழுது கொண்டிருந்தான்.உடனே பாஸ்கர் ரூமுக்குள் சென்று "குட்டி எழுந்துட்டியா டா சரி வா நா அம்மா கிட்ட கூட்டிட்டு போறேன்" என்று சொல்லி அவனைத் தூக்கிக் கொண்டு ரூமை விட்டு வெளியே வர பவானி வேகவேகமாக நடந்து சென்றாள். எதிரில் தான் இருப்பதை கூட பார்க்காமல் வேகமாக நடந்து அவள் ரூமுக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டாள்.பாஸ்கர் அதை அப்படியே நின்று பார்த்துவிட்டு பின் மனோவை தூக்கிக்கொண்டு வராண்டாவில் சென்றான். மனோவை வசுவிடம் இடம் கொடுத்துவிட்டு மீண்டும் வீட்டிற்குள் செல்ல சுந்தர் அவன் ரூமை சாத்திவிட்டு வேட்டியை கட்டிக்கொண்டு பனியன் போட்டுக்கொண்டு சட்டையை தோளில் போட்டுக்கொண்டு வந்தான்.அவன் பாஸ்கரை பார்க்க "சகல" என்று கூப்பிட அவன் முகத்தில் மகிழ்ச்சி ஊஞ்சல் ஆடியது.

[Image: images?q=tbn%3AANd9GcQ3TRHckLtu8zem-D_Y6...Q&usqp=CAU]

[Image: images?q=tbn%3AANd9GcSAFm76q8l6URkl4JtnA...g&usqp=CAU]

பாஸ்கர்  : என்ன சகல உடம்பெல்லாம் வேர்த்து இருக்கு என்ன ஆச்சு ?

சுந்தர் : அது ஒன்னும் இல்ல சகல காலையிலே கொஞ்சம் மூட் அவுட் ஆயிடுச்சு அதான் வீட்டுக்கு வந்து டீ குடிச்சிட்டு போகலாம்னு வந்தேன்

பாஸ்கர் : அப்படியா என்ன மூட் அவுட் ?

சுந்தர் : அது ஒன்னும் இல்ல சகல .அங்க வேலை பார்க்கிற இடத்தில் ஒரு சின்ன பிரச்சனை அதனாலதான்.சரி நீங்க போங்க சகல நான் வயலுக்கு கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு அப்படியே கடந்து சென்றான்.அவன் பாஸ்கரை கடந்து செல்லும் பொழுது பவானியின் மேல் அடித்த வேர்வை நாற்றம் அப்படியே சுந்தரின் மீதும் அடித்தது. பாஸ்கருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை,நேரே வினோத் ரூமிற்கு சென்றான். அனைத்தையும் கலட்டி போட்டு விட்டு துண்டை மட்டும் எடுத்துக் கொண்டு அம்மணமாக பாத்ரூமிற்குள் சென்றான். அவன் குளிக்கும் பொழுது அவன் மனதில் ஏகப்பட்ட சந்தேகங்கள் ஓடிக்கொண்டிருந்தது சுந்தரும் பவானி அத்தையும் தப்பு செய்கிறார்களோ என்று அவன் மனது போட்டு அடித்துக்கொண்டது.அதை நினைகையில் அவனது தடி தானாகவே விரைக்க ஆரம்பித்தது.அவனது மனசாட்சி "அப்படி எல்லாம் இல்லை" என்று சொல்ல, "அவர்கள் இருவர் மேலும் அடித்த வேர்வை நாற்றம், மேலும் சுந்தர் பெட்டில் சட்டை துணி இல்லாமல் ஜட்டியுடன் படுத்து கிடந்தது, பவானி உடல் கசங்கி உடை கலைந்து சென்றது இதையெல்லாம் பார்த்தால் சுந்தர் பவானி அத்தையை ஓத்து இருப்பானோ என்ற ஒரு சந்தேகம் அவன் மனதில் உதித்தது.தான் வந்த இந்த இரண்டு நாட்களில் தன்னை விழுந்து விழுந்து கவனிப்பது பவானி அத்தை மட்டுமே, அப்படி இருக்க அவள் மேல் நான் எப்படி சந்தேகப்பட முடியும் இத்தனைக்கும் அவள் என் மாமியார், மாலுவின் அம்மா அதுவுமில்லாமல் மாமா அத்தைக்கு என்ன குறை வைத்தார்கள், ஆடம்பரமான வாழ்க்கை,அழகான குடும்பம் என்று நல்லா தான் வாழ்ந்துட்டு இருக்காங்க அப்படி இருக்கும்போது அத்தை மாமாவுக்கு துரோகம் பண்ணுவாங்களா, ஒருவேளை நான் கண்ணால் பார்த்தது எதுவும் பொய்யோ .ஆனா நான் வரும்போது அத்தை மூடியிருந்த கதவை தொறந்து தான் வந்தாங்க டீ கொடுக்கிறதுக்கு எதுக்கு கதவை மூடவும், அதுவுமில்லாம வரும்போது சுந்தர் முகத்தில் இருந்த ஒரு சலனம் இப்போ  சந்தோஷமா மாறி வெளியில போறானே. ஒருவேளை மருமகன் அப்செட்டா இருக்கான்னு அத்தை முந்தி விறிச்சுட்டாங்களா இல்ல அத்தைக்கு மாமா கிட்ட இருந்து சுகம் கிடைக்காததுனால சுந்தர் அதை நிறைவேத்துரானா.." 

"டேய் பாஸ்கர் அவங்க ரெண்டு பேரும் ஓத்துகிட்டு கிடந்ததை நீ பார்த்தியா டா" என்று அவன் மனசாட்சி கேட்க,

பாஸ்கர் "இல்லை" என்று பதில் அளித்தான்

"அப்புறம் எதுக்குடா நீ அதை எல்லாமோ போட்டு யோசிச்சு கிட்டு இருக்க,நீங்க வந்தது பூஜைக்காக தான், பூஜையை முடித்துவிட்டு மாலுவ கல்யாணம் பண்ணிட்டு போயிட்டே இரு,உன்னோட வேலை கரெக்டா நடக்குதானு பாரு,இந்த வீட்டிலே என்ன நடக்குதுங்குறது உனக்கு தேவையில்லாத விஷயம்" என்று மனசாட்சி சொல்ல

"அது எப்படி போக முடியும் நா மாலுவ கல்யாணம் பண்ணுனா இதுவும் என் குடும்பம் தான்,என் குடும்பத்துல இப்படி நடந்தா அது என்னால  ஏத்துக்க முடியுமா? அவங்களுக்குள்ள என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சுக்காம நான் விடமாட்டேன்" என்று பாஸ்கர் சொல்ல

"சரி அவங்களுக்குள்ள அப்படி தப்பு நடந்து  இருந்தா உனக்கு என்ன" என்று மனசாட்சி கேட்க

"அப்படி எல்லாம் நடந்திருக்காது நான் எதோ தப்பா பாத்துட்டேன்னு நினைக்கிறேன்"

"நீதானடா அவங்களுக்குள்ள தப்பு நடக்குதுன்னு சொன்ன, இப்ப நீயே தப்பெல்லாம் நடந்திருக்காதுன்னு சொல்ற, இங்க பாரு உன்னோட வேலையை மட்டும் நீ பார்த்த  உனக்கு எந்த பிரச்சனையும் இல்லை தேவையில்லாம பிரச்சனைக்குள்ள போய் தலையை விடாதே" என்று எச்சரித்தது பாஸ்கரின் மனசாட்சி

"சரி நடக்கிறது நடக்கட்டும் இதனால் கல்யானத்துல எந்த பிரச்சினையும் வராம இருந்தா சரி தான்" என்று மனதில் தீர்மானம் செய்து கொண்டு கடைசி கப் தண்ணீரை அவன் தலையில் ஊற்றி விட்டு துண்டை எடுத்து துவட்டி விட்டு , கட்டிக்கொண்டு வெளியே வந்தான்.

பின் ஒரு சட்டையையும் வேஷ்டியையும் கட்டிக்கொண்டு சாப்பிடுவதற்காக நேரே மீண்டும் வராண்டாவிற்கு சென்றான். அங்கே அவனுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது என்பது அவனுக்கு அப்போது தெரியவில்லை.அவன் வராண்டா விற்கு செல்ல அங்கே டைனிங் டேபிளில் வினோத் வாயைத் திறந்து "ஆ" காட்டிக் கொண்டிருக்க வசு தட்டிலிருந்து தோசையை எடுத்து அதில் சட்னி தொட்டு அவன் வாயில் போட்டால்.அப்படி ஊட்டும் பொழுது அவளது விரலை லேசாக கடித்து விட்டான் வினோத்.அதற்கு வசு "எருமை" என்று சொல்லி அவன் தலையில் கொட்டினாள்.இது அனைத்தையும் டேபிளின் மறு பக்கம் மனோவை மடியில் வைத்துக்கொண்டு  பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள் மாலு.ஆனால் பாஸ்கருக்கு கோபம் கோபமாக வந்தது.நேரே சென்று டேபிளில் அமர்ந்தான். இவன் வந்ததை வசு கவனித்தாலும்,வினோத் இன்னொருவாட்டி குடுங்க நான் கரெக்டா புடிக்கிறேன்" என்று சொல்ல வசு மீண்டும் ஒரு தோசையை எடுத்து சட்னியில் தொட்டு அவன் வாயில் வைக்க இந்த முறை அவள் கையை பிடித்து அவள் விரலை நக்கிக்கொண்டே அப்படியே அந்த தோசையும் எடுத்து சாப்பிட்டான்.பின் வசு உனக்கு ஊட்டிகிட்டு  இருந்தா நா சாப்பிட முடியாது , எனக்கு பசிக்குது என்று சொல்லி அவள் கையை கூட கழுவாமல் அந்த எச்சியுடன் அப்படியே தோசையை எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள்.

பாஸ்கர் : ஏய் என்னடி பண்ற ?

வசு : இவன் தான் வம்பு இழுத்துகிட்டு இருக்கான்

பாஸ்கர் : என்ன வினோத் இதெல்லாம்?

வினோத் : பாஸ் அவங்க தான் நான் கரெக்டா தூக்கி போடுவேன் அப்படின்னு சொன்னாங்க நானும் சரி என் வாய தொறக்குறேன் தோசைய கரெக்டா தூக்கி போடுங்க பார்க்கலாம்னு சொன்னேன் அவங்க தூக்கி போட சொன்னா வாய்க்குள் வைத்து ஊட்டி விட்டாங்க அதான் கடிச்சிவிட்டேன்

பாஸ்கர் : வசு நீ சாப்பிட்டுவிட்டு, சீக்கிரமா போய் பூஜை வேலையை பாரு மணி 11 ஆயிடுச்சு என்று சொல்ல வசு,வினோத் இருவரும் அமைதியாக சாப்பிட்டுவிட்டு தட்டை போடுவதற்கு இருவரும் கிச்சனுக்குள் சென்றனர் . பாஸ்கர்  இப்போது திரும்பி பார்க்க மாலு மனோவுக்கு தோசை ஊட்டி  கொண்டு இருந்தாள்.

பாஸ்கர் : என்ன மாலு இதெல்லாம்.அவங்க தான் இப்படி பண்ணிட்டு இருக்காங்கன்னா  இதெல்லாம் தப்புன்னு சொல்ல மாட்டியா

மாலு : நீங்க ஏன் இப்படி டென்ஷன் ஆகுறீங்க.அவங்க ஏதோ ஜாலியா விளையாடிட்டு இருக்காங்க.நா என்ன சொல்றது.இதெல்லாம் கண்டுக்காதீங்க 

[Image: images?q=tbn%3AANd9GcRPIdFIh07YLxQYCoO6O...g&usqp=CAU]

மனோ : ஆமா கண்டுக்காத மாமா

மாலு : பாருங்க சின்ன புள்ளைக்கு கூட தெரிது. குட்டி இந்தா கடைசி வாய் "ஆ " காட்டு

பாஸ்கர் : மங்கலம் சித்தி எங்க?காலையில இருந்து ஆளையே கானும்

மாலு : அவங்க அப்பா கூட அவங்களுக்கு தெரிஞ்சவங்க வீட்டுக்கு பத்திரிக்கை கொடுக்க போய் இருக்காங்க என்று சொல்லிக் கொண்டிருக்க கிச்சனிலிருந்து கல்யாணி வெளியே வந்து வீட்டிற்குள் சென்றாள்.பாஸ்கருக்கு அப்போதுதான் மண்டையில் உறைத்தது வசுவும் வினோத்தும் கிச்சனுக்குள் கைகழுவ சென்றார்களே இன்னும் வரலியே என்று யோசித்துவிட்டு "சரி மாலு நான் கை கழுவிட்டு வரேன் நீ தோசை சுடுறியா என்று கேட்க "சரி நானும் ஊட்டி முடிச்சுட்டேன் நான் தோசை சுடுறேன் நம்ம ரெண்டு பேரும் சாப்பிடலாம்" என்றாள்.பின் பாஸ்கர் மெதுவாக எழுந்து கிச்சனுக்குள் செல்ல அங்கே அவன் கண்ட காட்சி அவனை துயரத்தில் ஆழ்த்தியது.வசுவின் கையை பிடித்து அவள் விரலை வினோத் அவன் வாயில் வைத்து சப்பிக்  கொண்டிருந்தான். வசுந்தராவும் அதை ஒன்றும் சொல்லாமல் அப்படியே இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். பாஸ்கருக்கு அதைப் பார்த்தவுடன் வசுவின் மேல் கோபமாக வந்தது."இவன் சரியான பொம்பள பொறுக்கினு , நான் வந்த அன்னைக்கே சொல்லி இருந்தேன், இவ என்னடான்னா இப்படி இவன்கிட்ட விரலை சப்ப கொடுத்து இருக்கா" என்று புலம்பி விட்டு சுய நினைவுக்கு வந்தான்.அவர்களிருவரும் இவனை கண்டுகொள்ளவே இல்லை,வினோத் ஏதோ நல்லி எலும்பை சப்பி சாப்பிடுவதுபோல் வசுந்தராவின் நடுவிரலை சப்பி உறிந்து கொண்டிருந்தான்.பின் பாஸ்கர் "க்கும்" என்று சத்தமிட அவன் வாயிலிருந்து உடனே விரலை உருவிக் கொண்டாள் வசு.
[+] 4 users Like Karthik_writes's post
Like Reply
Super hot and intresting update bro continue please give big update
Like Reply
வினோத் : இப்போ பரவாயில்லையாங்க. வலிக்கல்ல? 

வசு : இல்ல வலிக்கல

பாஸ்கர் : என்னாச்சு ?

வினோத் : அவங்க எனக்கு ஊட்டும் போது நான் தெரியாமல் விரலைக் கடிச்சேன்ல அதான் வலிக்குதுன்னு சொன்னாங்க அதான் இப்போ பரவாயில்லையானு கேட்டேன்.

பாஸ்கருக்கு வினோத்தின் மேல் சந்தேகமும் இருந்தது கோபமாகவும் இருந்தது .தான் அவனிடம் சண்டை போடுவது பெரிய விஷயம் அல்ல ஆனால் இதுவே நாளை கல்யாணத்தை நிறுத்தி விட்டால் இதற்கு காரணம் வசுதான் என்று வந்தால் அனைவரும் அவளை குறை சொல்வார்கள், அதற்குமேல் மாலுவின் மனம் புண்படும் என்பதை மனதில் நினைத்துக்கொண்டு "சரி சரி" என்று சொல்லி சிங்கிள் கை கழுவினான்.அப்போது வினோத் அப்படியே கிச்சனை விட்டு வெளியே சென்றான். அவன் வெளியே சென்று விட்டான் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு வசுவை நெருங்கி சென்று அவள் தலையில் கொட்டினான் பாஸ்கர்.

வசு : அம்மா... ஏண்டா கொட்ற ?

பாஸ்கர் : ஏண்டி அவன்தான் சரியான பொம்பள பொறுக்கி சொல்லி இருக்கேன்ல. நீ என்னடான்னா அவன்கிட்ட விரலை சப்ப கொடுக்குற

வசு : அவன்தான் வந்தான். வலிக்குதானு  கேட்டான். ஆமா  வலிக்குதுன்னு சொன்னேன். உடனே என் கையை பிடிச்சு விரல சப்ப ஆரம்பிச்சிட்டான். நான் என்ன பண்றது ?

பாஸ்கர் : கைய பிடிக்கிறியானு  சொல்லி ஓங்கி கன்னத்துல அறைய வேண்டிய தான டி

மாலு : என்னது அறையனுமா யார அறையனும்? எதுக்கு அறையனும்? (என்று கேட்டுக்கொண்டே கையில் தட்டுடன் உள்ளே வந்தாள்)

[Image: images?q=tbn%3AANd9GcTMNds7FAsLx0OaxRjd4...Q&usqp=CAU]

வசு : அது ஒன்னும் இல்ல மாலு வினோத் என்கூட கொஞ்சம் க்ளோசா பழகுறது அண்ணனுக்கு பிடிக்கல .அவன் இப்போ என் விரல பிடிச்சு சப்பிக்கிட்டு இருந்தான் .அதைப் பார்த்துட்டு தான் அண்ணன் இப்படி  கோவப்படுறான் 

மாலு : என்ன ஆச்சு உங்களுக்கு ஏன் இப்படி எல்லார் மேலேயும் கோவப்படுறீங்க ?

பாஸ்கர் : அது இல்ல மாலு. இதெல்லாம் என் மச்சான் பார்த்தா ரொம்ப டென்ஷன் ஆயிடுவாரு .

மாலு : இப்போ என்ன உங்க மச்சான் இங்கேயா இருக்காரு ?

பாஸ்கர் : அப்போ மச்சான் இல்லனா என்ன வேணாலும் பண்ணலாமா மாலு

மாலு : ஐயோ உங்களுக்கு ஏன் நான் சொல்றது  புரிய மாட்டேங்குது.அண்ணி இன்னைக்கு சாயங்காலம் ஊருக்கு போய்டுவாங்க. அதுக்கு அப்புறம் கல்யாணத்துக்கு முந்துன நாள் நைட்டு தான் வரேன்னு சொல்லிருக்காங்க.அப்போ அண்ணன் கூடத்தான் வருவாங்க. அவங்க இப்போ ஜாலியா பேசி பழகிகிட்டா தான் உண்டு.  நீங்க இதுக்கு போய் டென்ஷன் ஆகுறீங்க .

பாஸ்கர் : நான் டென்ஷன் ஆகல. இருந்தாலும் தெரியாத ஒரு பொண்ண தொட்டு பேசுறது தப்பு தான ?

மாலு : அண்ணி என்ன வினோத்துக்கு தெரியாதா பொண்ணா. உங்க தங்கச்சி அதனால சரி நம்ம வீட்டு பொண்ணை கட்டி கொடுக்குறோமே  அவங்க வீட்டு பொண்ணு கிட்ட ஃப்ரெண்ட்லியா இருக்கனுமேனு  ரெண்டு பேரும் க்ளோசா இருக்காங்க.உங்களுக்கு பிடிக்கலனா சொல்லீடுங்க நான் வினோத்கிட்ட சொல்லி அண்ணி கூட பேசாதனு சொல்லிடுறேன்.

பாஸ்கர் : இல்ல இல்ல அதெல்லாம் வேண்டாம்.தேவை இல்லாத பிரச்சன தான் வரும்.

மாலு : பின்ன நான் சொல்றத புரிஞ்சிக்க மாட்ரீங்க?

பாஸ்கர் : சரிமா நீ என்னமோ சொல்ற.பேசட்டும் பழகட்டும்.நான் ஒன்னும் சொல்லல

வசு : பாருடா கட்டிக்கப்போற பொண்ணு சொன்னவுடனே கேட்டுகிட்ட?

மாலு : அண்ணி ...நீங்க வேற ஏன் அண்ணி?

வசு : உண்மையாதான மாலு சொல்றேன். 
முன்னாடி எல்லாம் எங்க அம்மா எது சொன்னாலும் அமைதியா கேட்டுட்டு போயிடுவான். இப்ப நீ சொன்னா அமைதியாக கேட்டு போறான் ரொம்ப மாறிட்ட அண்ணா

பாஸ்கர் கையால் முகத்தை மூடிக்கொண்டு கீழே குனிந்தான்.

மாலு : சரி அண்ணி நீங்க விரல சப்ப கொடுத்ததுக்கு  தான் கோபப்பட்டாரா?

வசு : ஆமா டி

மாலு : ஓஹோ நேத்து பாலு? இன்னைக்கு விரலா?

வசு : ஏய் லூசு வாய மூடு டி

பாஸ்கர் : என்ன சொன்ன மாலு நேத்து  பால் குடுத்தாலா? 

மாலு : அது வந்து நேத்து காலையில வினோத் பால் கேட்கும்போது அண்ணி தான் கொடுத்தாங்க அதான் நேத்து பால் கொடுத்தீங்க இன்னைக்கு விரல் கொடுத்தீங்கன்னு சொன்னேன்.

பாஸ்கர் : நேத்து எப்போ டி பால் பால் குடுத்த

வசு : அது....

மாலு : சரி அண்ணி இன்னைக்கு சாயங்காலம் தான கிளம்புறீங்க

வசு : ஆமாடி அவர் காலைல கால் பண்ணிட்டாரு கூப்பிட வரட்டுமான்னு கேட்டாரு

மாலு : நீங்க என்ன சொன்னீங்க ?

வசு : எதுக்கு வீணா அலையறீங்க திண்டிவனம் வரைக்கும் ஆட்டோல வந்து அதுக்கப்புறம் பஸ் புடிச்சு வீட்டுக்கு வந்துடுவேன். நீங்க அலைய  வேண்டாம்னு சொல்லிவிட்டேன்

மாலு : பார்த்தீங்களா புருஷன் மேல எவ்வளவு அக்கறைனு

வசு : பின்ன இருக்காதா.கல்லானாலும் கணவன்,புல்லானாலும் புருஷன்னு சும்மாவா சொன்னாங்க

பாஸ்கர் : (நா என்ன கேட்டேன் இவங்க என்ன பேசிகிறாங்க)சரி வசு நீ போய் பூஜைக்கு சாமான் எல்லாம் எடுத்து வை,மாலு நீ தோசை சுட்டு எடுத்திட்டு வா எனக்கு மூனு தோசை போதும், நாம ரெண்டு பேரும் சாப்பிடலாம்

வசு : சரி சரி நான் போய் என் வேலையை பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு கிட்சனை விட்டு வெளியே ஓடினாள்.

[Image: images?q=tbn%3AANd9GcQufh7TemUtroSFXgHEN...A&usqp=CAU]

மாலு : எதுக்கு சும்மா சும்மா அண்ணிகிட்ட மூஞ்சி காட்டுறீங்க ?

பாஸ்கர் : அவ ஒரு லூசு யார் கிட்ட எப்படி பேசுறது பழகுறதுனு கூட அவளுக்கு தெரியாது.

மாலு : அவங்க அவங்க வழியில கரெக்டா தான் போய்க்கிட்டு இருக்காங்க.நீங்க குறுக்க ஸ்பீடு பிரேக்கர் போடாதீங்க. அவங்கள அவங்க போக்குல விடுங்க

பாஸ்கர் : சரிங்க. நீங்க தோசை சூடுங்க

மாலு : நீங்க தள்ளுங்க என்று சொல்லி பாஸ்கரை நெஞ்சில் கை வைத்து தள்ளினாள். பாஸ்கரும் சிரித்துக் கொண்டே மாலு கன்னத்தை நன்கு வலிக்கும்படி  கிள்ளினான்.மாலு "ஆ" என்று கத்தினாள்.பின் பாஸ்கர் கிட்சனை விட்டு வெளியே ஓடினான்‌.

பாஸ்கர் கிச்சனை விட்டு வெளியே வர அங்கே வினோத் டீவி பார்த்துக் கொண்டிருந்தான்."இவன் என்ன இன்னும் மில்லுக்கு போகாம டிவி பார்த்துகிட்டு இருக்கான். காலையிலேயே குளிச்சி முடிச்சி மில்லுக்கு லேட்டாகுதுனு சொன்னானே, இன்னும் என்ன பண்ணிட்டு இருக்கான்" என்று யோசித்துக்கொண்டே டைனிங் டேபிளில் அமர்ந்து தான். அப்போது வீட்டுக்குள்ளிருந்து கல்யாணி கிச்சனுக்குள் செல்ல அவளுக்குப் பின்னே பவானியும் வந்தாள்.காலையில் பச்சை நிற சேலையில் இருந்த பவானி இப்போது சிவப்பு நிற சேலை கட்டிக்கொண்டு வந்தாள். அவளது ஜாக்கெட் உட்பட அனைத்துமே மாறி இருந்தது."காலையில  பார்க்கும்போது தான் குளிச்சி  பிரஷ்ஷாக இருந்தாங்க, இப்ப மறுபடியும் போய் குளிச்சு முடிச்சுட்டு வந்திருக்காங்க, பாஸ்கரு சந்தேகமே இல்லை சுந்தர் பவானி அத்தைய மேட்டர் முடிச்சிட்டான்,இல்லனா எதுக்கு அவங்க இப்படி டிரஸ் மாத்திட்டு வரணும்.அவங்களுக்குள்ள மேட்டர் நடந்திருக்கு.பொன்னுங்க உடலுறவு பன்னிட்டு  பூஜை ரூமுக்குள்ள வரமாட்டாங்க அதனால தான் இப்ப குளிச்சி பிரஷ்ஷாக வந்திருக்காங்க. இது ஒன்னு போதும் அவங்க ரெண்டு பேருக்குள்ளே தப்பு நடக்குதுங்குறத யூகிக்கிறதுக்கு. ஆனா பவானி அத்தை இப்படி பன்னுவாங்கனு நான் கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கல‌. எப்படி தான் இப்படி புருஷனுக்கு துரோகம் பண்ண தோணுதோ எனக்கு தெரியல,இந்த  சுந்தர் கல்யாணிய மேட்டர் முடிச்சிட்டான்னு வினோத் மாலு கிட்ட சொன்னான்.இன்னைக்கு  பவானி அத்தைய  மேட்டர் முடிச்சிட்டானு தெள்ள தெளிவா தெரிது.நேத்து வசுந்தராவ வயலுக்கு கூட்டிட்டு போயிருக்கான்.கடவுளே என் தங்கச்சிக்கும் அவனுக்கும் நடுல ஒன்னும் நடந்திருக்க கூடாதுப்பா‌.அண்ணனும் தம்பியும் அடுத்தவன் பொண்டாட்டிக்கு நாயா அழையுறானுங்களே.மாலு இத்தன வருஷம் இங்க இருந்துருக்கா‌.அவளையும் ஏதாவது‌...ச்சே ச்சே அப்படியெல்லாம் இருக்காது.மாலுவோட பேச்சுலயும்,நடத்தைலயும் ஒரு தெளிவு இருக்கு நிச்சயமா மாலு அவங்க கூட பழகுறதோட நிறுத்திருப்பா‌.ஆனா மாலுவ சுந்தரும் வினோத்தும் ஏன் கல்யாணம் பன்னிகலனு மாலுகிட்ட கேட்கனும்‌.இன்னைக்கு முதல்ல வசுவ ஊருக்கு அனுப்பிட்டுதான் அடுத்த வேளை.எப்போடா 4 மணி ஆகும்னு இருக்கு" என்று புலம்பி தவித்தான் பாஸ்கர்.

பின் சிறிது நேரம் கழித்து மாலு இரண்டு தட்டுகளில் தோசையை போட்டு எடுத்துக்கொண்டு கொண்டு வந்து  டைனிங் டேபிளில் வைத்தாள்.அவர்கள் இருவரும் எதிர் எதிரே அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர்.அவள் எதிரில் அமர்ந்ததால்  கீழே அவளின் காலை பாஸ்கர் லேசாக தடவினான்.மாலுவுக்கு அது ஷாக்காக இருந்தது. பாஸ்கருக்கு திடீரென்று அந்த தைரியம் எப்படி வந்தது என்று தெரியவில்லை.ஆனால் கீழே அவள் காலை அவனது விரலால் தடவிக் கொண்டிருந்தான்.மாலுவும் அதை கண்டும் கண்டு கொள்ளாமலும் அவன் செய்வதை ரசித்து அப்படியே இருந்தாள்.பின் மாலுவும் அவளது விரலால் அவனது காலை தடவ ஆரம்பித்தாள். அது பாஸ்கருக்கு ஒரு புதுவித சுகத்தை கொடுத்தது.அவள் தன்னை மனதளவில் கணவன் என ஏற்றுக் கொண்டால் என்று பாஸ்கருக்கு ஊர்ஜிதமானது. பின் அப்படியே கீழே தடவிக்கொண்டு மேலே சாப்பிட்டுக் கொண்டும் இருவரும் அவர்களது ரொமான்ஸை முடித்தனர்.பின் சாப்பிட்டு முடித்துவிட்டு சிறிதுநேரம் வினோத் பக்கத்தில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தான் பாஸ்கர்.

பாஸ்கர் : என்ன வினோத் மில்லுக்கு போறேன்னு காலையிலயே சொன்னிங்க மணி 12 ஆகபோது இன்னும் போகாம இருக்கீங்க

வினோத் : அது மில்லுல வேலை பார்க்கிற பையன மில்ல தொறக்க சொல்லிட்டேன். பெரிய ஆர்டர் வந்தா மட்டும் என்னை கூப்பிட சொல்லி இருக்கேன். இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமைல அதனால அவ்வளவா கூட்டம் இருக்காது. நான் லேட்டா போனாலும் பிரச்சனை இல்லை

பாஸ்கர் : ஓ அப்படியா சரி சரி..

அப்போது பூஜை ரூமில் இருந்து வசு குரல் கொடுத்தாள்.

வசு : அண்ணா இங்க வந்து பாரேன்.எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டேன்.ஏதாவது வைக்க வேண்டியது இருக்கான்னு பாத்து சொல்லு

பாஸ்கர் : எனக்கு எதுவும் தெரியாது ஐயர் வந்து தான் எல்லாம் இருக்குதான்னு பாப்பாரு.நீ எடுத்து வச்சது வரைக்கும் இருக்கட்டும்.மேற்படி ஏதாவது கேட்டா நீ கொண்டு வந்து கொடு

வசு : சரி னா.. மாலு மனோ எங்க ?

மாலு : அவன் சித்ரா கூட விளையாடிகிட்டு இருக்கான்

வசு : சரி சரி விளையாடட்டும்

பின்  வசு கிச்சனுக்குள் மதிய சமையல் செய்வதற்கு உள்ளே நுழைந்தாள்.சரியாக  11:50 மணிக்கு ஐயர் வீட்டுக்குள் வந்தார்.அவர் வந்தவுடன் பாஸ்கரும் வினோத்தும் சேரில் இருந்து எழுந்தனர்.அவர்கள் இருவரும் அவரை பார்த்து "வணக்கம்" சொல்ல அவரும் "வணக்கம்" என்று சொல்லி "வாங்க பூஜையை ஆரம்பிக்கலாம் பண்ணிரண்டு மணிக்கு நேரம் வந்துரும்" என்று சொல்லிவிட்டு பூஜை அறைக்குள் சென்றார். "சரி பாஸ் நீங்க போயி பூஜைய முடிச்சிட்டு வாங்க" என்று சொல்ல,பாஸ்கர் "சரி" என்று தலையாட்டிவிட்டு சட்டையை கழட்டிவிட்டு பூஜையறைக்குள் சென்று அமர்ந்தான்.ஐயரும் பூஜை அறைக்குள் அமர்ந்து பூஜையை ஆரம்பித்தார்.பூஜை நடக்கத் தொடங்கியது.பின் ஒரு 15 நிமிடம் கழித்து "பவானி அம்மா, பவானி அம்மா" என்ற ஐயர் கூப்பிட்டார்

பாஸ்கர் : என்ன ஆச்சு சாமி ?

ஐயர் : இல்ல பூஜைக்கு நெய் தேவைப்பட்றது.நான் அவங்ககிட்ட சொன்னேன நெய் வைக்க சொல்லி. அவங்க ஏன் வைக்கல ?

பாஸ்கர் : (ஐயையோ இன்னிக்கி வசு தான எல்லாத்தையும் எடுத்து வச்சா, நெய் எடுத்து வைக்க மறந்து இருப்ப போல) வசு... வசுந்தரா.. என்று சத்தம் கொடுக்க பவானியின் மாலுவும் பூஜை அறைக்குள் வந்தனர்.

பவானி : என்ன சாமி? என்ன மாப்பிள்ளை? கூப்பிட்டீங்க

ஐயர் : பூஜைக்கு நெய்யை தேவைப்பட்றது. கொஞ்சம் எடுத்தட்டு வாரேலா

பவானி : மன்னிக்கணும் சாமி எப்பவுமே நான் தான் எடுத்து வைப்பேன்.இன்னைக்கு என் மருமக எடுத்து வச்சா அதனாலதான் மறந்துட்டா போல

ஐயர் : ஒன்னும் பிரச்சனை இல்ல கொண்டு வாங்கோ என்று சொல்ல இருவரும் வெளியே சென்றனர். 2 நிமிடம் கழித்து மாலு நெய்யை கொண்டுவந்து வைத்தாள்

பாஸ்கர் : நீ ஏன் கொண்டுவர வசு கிட்ட கொடுத்து அனுப்பலான்ல.ஐயர்கிட்ட ஆசிர்வாதம் வாங்குவால்ல ?

மாலு : அவங்க வினோத் கூட மில்லு வரைக்கும் போயிருக்காங்க
பாஸ்கர் இப்போது தலையில் இடி விழுந்தது போல் இருந்தது "என்னது மில்லுக்கு போய் இருக்காளா"

மாலு : "ஆமா ..பூஜைய முடிச்சிட்டு வாங்க.உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்" என்று சொல்லிவிட்டு வெளியே சென்றாள்.பாஸ்கருக்கு அங்கே பூஜையில் இருப்பு கொள்ளவில்லை ."அவ ஏன் மில்லுக்கு போனா அப்போ வசுவ மில்லுக்கு கூட்டிட்டு போறதுகாகத்தான் வினோத் வெயிட் பண்ணிட்டு இருந்தானா இல்ல நான் பூஜைக்கு உள்ள வந்த உடனே வசு வினோத்த கூட்டிட்டு போயிட்டாளா.ஏன் இந்த மாதிரி எல்லாம் பண்றா" என்று மனதில் ஒரு குழப்பத்துடனும், தவிப்புடன் அமர்ந்திருந்தான்.  அவனது வயிர் பற்றி எரிய அங்கே எரிந்து கொண்டிருக்கும் அக்னியை பார்த்துக்கொண்டிருந்தான் பாஸ்கர்.

அங்கே வினோத் வசுந்தராவை கூட்டிக்கொண்டு மில்லுக்குள் செல்ல ஒருவன் அவர்களுக்கு எதிரில் வந்தான்.

வினோத் : டேய் தம்பி நீ போய் சாப்பிட்டுட்டு ஒரு மூணு மணிக்கு வா நான் அதுவரைக்கும் மில்ல பார்த்துக்கிறேன் என்று சொல்ல அந்தப் பையனும் "சரி ணா" என்று சொல்லிவிட்டு சென்றான் .பின் வினோத் அவன்  வெளியே செல்கிறானா என்று பார்க்க அவன் மில்லை தாண்டி சென்றான்.வினோத் உடனே சென்று மில்லின் முன் பக்க கதவை பாதி சாத்தினான். பின் அப்படியே உள்ளே வந்து வசுந்தராவை அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு மிள்ளுக்குள் இருக்கும் ஒரு ரூமுக்குள் அவளை தூக்கிக் கொண்டு சென்றான்.அந்த ரூமில் ஒரு கயிறு கட்டில் அதன்மேல் ஒரு மெத்தை மற்றும் குடிப்பதற்கு ஒரு குடத்தில் தண்ணீர் இருந்தது. வினோத் வசுவை தூக்கிக்கொண்டு போய் மெத்தையில் பொத்தென்று போட்டான்.பின் அப்படியே சென்று அந்தக் கதவை மூடிவிட்டு ஃபேனை போட்டான். 

வசு : ஏன்டா சுத்திகாட்டுறேன் கூட்டிட்டு வந்து இப்படி ரூம்ல போட்டு கதவை சாத்துற

வினோத் : இங்க கொஞ்ச நேரம் பேசலாம் அதுக்கப்புறம் உனக்கு சுத்திகாட்டுறேன் டி

வசு : என்னது "டி" யா?

வினோத் : ஆமா டி

வசு : எங்க அண்ணே முன்னாடி வாங்க போங்கன்னு பேசுற. இப்போ வாடி போடின்னு பேசுற

வினோத் : உன் கூட நெருக்கமாக பழகுறதே உங்க அண்ணனுக்கு பிடிக்கல.இதுல நான் வாடி போடின்னு வேற பேசுனா அவ்வளவுதான் கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டு போய்டுவாரு

வசு : ஆமாடா நீ என் கூட நெருக்கமாக பழகுறது எங்க அண்ணனுக்கு பிடிக்கல. இன்னைக்கு கூட நீ என் விரலை சப்பிக்கிட்டு போனதுக்கு  அப்புறம் எங்க அண்ணே வந்து என்னை திட்டினான்.

வினோத் : விரல சப்புனதுக்கே திட்டினாரா.இப்போ உதட்டை சப்ப போறேன் என்ன பன்றார்னு பார்க்கலாம் என்று சொல்லி அப்படியே வசுந்தராவை இடுப்பில் கைவைத்து பக்கத்தில் இழுத்து அவளது அழகான கீழ் உதட்டை இரு விரல்களால் பிடித்து விரித்து அதில் அப்படியே அவனது உதட்டை சேர்த்து வாயோடு வாய் வைத்து உதட்டைக் கவ்விக் கொண்டு நாக்கை உள்ளேவிட்டு துழாவி இருவரும் ஒருவருக்கொருவர் முத்தத்தை பதித்து அப்படியே உரிய ஆரம்பித்தனர். இருவரும் ஒருவரை ஒருவர் சலிப்பில்லாமல் உதட்டை கடித்து  கொண்டு ஒரு நீண்ட பிரெஞ்சு கிஸ் அடித்துக் கொண்டே இருந்தனர்.அவர்கள் முத்தம் கொடுக்கையில் ஒருவர் எச்சிலை ஒருவர் சுவைத்து காமத்தில் மெய்மறந்து இருந்தனர்.வினோத் முத்தம் கொடுத்துக் கொண்டே அவளை அப்படியே மெத்தையில் படுக்க போட்டான்.பின் அவனும் மேலே படுத்துக் கொண்டு அப்படியே சேலையோடு சேர்த்து அவளது முலையை பிசைந்து கொண்டே அவளது உதட்டை சப்பி உரிந்து கொண்டிருந்தான். வசுந்தராவுக்கு மூடு தலைக்கு மேல் ஏறிக் கொண்டு வர அவளும் வினோத்தின் பின் தலையை பிடித்து மேலும் அவளது உதட்டோடு சேர்த்து அழுத்திக்கொண்டாள். வினோத் முத்தம் கொடுத்து கொண்டே அப்படியே அவளது சேலையை அவளது தோளில் இருந்து விலகி போட்டான். பின் அப்படியே இருவரின் உதடும் பிரிந்து வசுந்தராவும் வினோத்தும் ஒரு நீண்ட மூச்சு வாங்கிக் கொண்டிருந்தனர். 

[Image: 0608bc101c9bb6164b801ecb5cd60ec2.gif]

வினோத் அப்படியே பெட்டில் முட்டிக் கால் போட்டுக் கொண்டு சட்டையை அவிழ்த்து ஓரமாக போட்டான்.அப்படியே எழுந்து நின்று வேட்டியையும் ஜட்டியையும் கழட்டி ஒரமாக போட்டான் .அவனது சிவந்த 6 இன்ச் தடி வசுந்தராவின் முகத்தை நோக்கி குத்தீட்டி போல் நின்றது. இப்பொழுது வினோத் வசுந்தராவின் கையை பிடித்து தூக்கி அவளை உட்கார வைத்தான். நின்றுகொண்டிருந்த வினோத் வசுந்தராவின் வாயை தேடி அவனது சுன்னியை அவள் வாயில் திணித்தான்.வசுந்தரா காணாததை கண்டது போல் அவனது சுன்னியை நன்றாக தலையை ஆட்டி முன்னும் பின்னும் ஊம்ப ஆரம்பித்தாள். வினோத் அவள் ஊம்பும் அழகை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான்.பின்  பொறுமை தாங்காமல் அவள் தலையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு "உங்க அண்ணன் கிட்ட போயா கம்ப்ளைன்ட் பண்ற,இப்ப இதையும் சேர்த்து கம்ப்ளைன்ட் பண்ணு" என்று சொல்லிக்கொண்டு அவளது தொண்டை வரை அவனது சுன்னியை விட்டு ஆட்டினான். இதை சிறிதும் எதிர்பாராத வசுந்தரா இரும்ப ஆரம்பித்தாள். வினோத் அதை சிறிதும் பொருட்படுத்தாமல் அவளது தலையை கெட்டியாக பிடித்துக் கொண்டு தன்னால் முடிந்தவரை இடுப்பை அசைத்து ஆஹ்..ஆஹ்.. என்று கத்திக்கொண்டே அவளது வாயில் வேகமாக ஓத்தான்.

[Image: 70f96a90262be9b5f54b4b73c1630c96.gif]

அவளது வாயில் இருந்து எச்சில் கீழே அவளது சேலையில் சிந்த ஆரம்பித்தது.இருந்தும் வினோத் "இதையும் உன் அண்ணன் கிட்ட போய் சொல்லு" என்று சொல்லிக்கொண்டே வாயில் குத்தினான்.அவனது ஒவ்வொரு குத்துக்கும் "சலக் பொளக்" என்று சத்தம் வந்து கொண்டே இருந்தது. நிறுத்தாமல் அப்படியே வாயில் ஓத்துக்கொண்டிருந்த வினோத் இப்போது நிறுத்தினான் பசுவின் வாயில் இருந்து தாரைதாரையாக எச்சில் அவள் சேலையில் படிந்தது.பின் கட்டிலை விட்டு கீழே இறங்கினான்.வசுவையும் கட்டிலிலிருந்து எழுந்து தரையில் நிற்கச் சொல்லிவிட்டு அவளது ஜாக்கெட்டை அவிழ்த்து கீழே போட்டான்.கையை பின்னே விட்டு அவள் ப்ராவை அவிழ்க்கும் அதே நேரத்தில் வசு சேலையை அவிழ்த்து பாவாடையையும் அவிழ்த்து கீழே போட்டாள்.

வினோத் : அடிப்பாவி ஜட்டி போடலையா டி ?

வசு : இல்லடா

வினோத் : ஏன் ?

வசு : நீ என்னைய இன்னைக்கு செய்யாம விடமாட்டனு தெரியும்..அதனால தான் எதுக்கு வீணா அத வேற போட்டுகிட்டுனு தான் போடல...

வினோத் அப்படியே அவளை நெருங்கி இழுத்து கட்டி அணைத்துக்கொண்டான். இருவரும் இப்பொழுது ஒட்டுத்துணி இல்லாமல் ஒருவரையொருவர் கட்டியணைத்து கொண்டிருந்தனர். வினோத் அவளை கட்டியணைத்து அவள் கழுத்தில் முகம் புதைத்து முத்தம் கொடுக்க ஆரம்பித்தான். வசுந்தராவும் வினோத்தை கட்டியணைத்துக் கொண்டு அவனது முத்தத்திற்கு நெழிந்து கொண்டிருந்தாள். வினோத்தின் தடி வசுந்தராவின் வயிற்றில் உரச அவனது கை அவளது இரு குண்டிகளையும் பிசைந்து கொண்டிருந்தது. ஒரு கையால் அவளது குண்டியை பிசைந்து கொண்டு இன்னொரு கையால் அவளது புண்டை மேட்டை தடவிக் கொடுத்தான். பின் கழுத்தில் முத்தம் பதித்துக் கொண்டே அவளது காதில் "உன் புண்டை பதம்மா இருக்குடி" என்றான். பின் அவளை அப்படியே தூக்கி மீண்டும் பெட்டில் போட்டு இந்த முறை அவள் மேல் பாய்ந்தான். அவள் மேல் படுத்து கொண்டு அப்படியே அவளது நெற்றி மூக்கு உதடு கழுத்து மார்பு என்று கீழே வந்து அவளது இரு முலையையும் கடித்து ருசித்துக்கொண்டிருந்தான் . அந்த சமயம் அவளது தாலி அவனது கன்னத்தில் குத்த அதை கையால் பிடித்து அவளது தலை வழியாக கழட்டி ஓரமாக போட்டு மீண்டும் முலையை சப்ப ஆரம்பித்தான்.இதை சிறிதும் எதிர்பாராத வசுந்தரா வினோத்தின் தலையைப் பிடித்து மேலே தூக்கி "டேய் அது என் தாலி டா" என்றாள் .

வினோத் : தாலியா எனக்கு ஜோலி தான் முக்கியம் என்று மீண்டும் சப்ப ஆரம்பித்தான்‌

வசு : அட லூசு இருடா நான் போயி எடுக்கிறேன் என்று அவள் எழுந்தாள் .ஆனால் வினோத் "இருடி எல்லாம் முடிஞ்சு போகும் போது எடுத்துக்கலாம்" என்று சொல்லி எழுந்தவளை கீழே படுக்க போட்டு மீண்டும் அவளது முலையை பிசைந்து கொண்டே சப்ப ஆரம்பித்தான். வசுந்தராவும் "இவன் சொன்னால் கேட்க மாட்டான்" என்று மனதில் நினைத்துக்கொண்டு அப்படியே படுத்துகிடக்க அவளது முலையை கையால் திருகிக்கொண்டே இரண்டு முலைகளையும் மாறி மாறி சப்பி உறிந்தான்.

[Image: tumblr_m2oy8gaTVN1r3iafjo1_500.gif]


பின் அப்படியே அவளது வயிற்றில் முத்தம் கொடுத்துக் கொண்டே அப்படியே தொப்புளுக்கு வந்து தொப்புளில் நாக்கை விட்டு துலாவினாள்.வசுந்தரா வயிற்றை எக்கினாள்.ஆனால்  வினோத் அவளது இரு தொடைகளையும் பிடித்து கீழே வைத்து முத்தம் கொடுத்துக்கொண்டே அப்படியே அவளது புண்டைக்கு வந்து சேர்ந்தான்.அந்தக் கறுத்த புண்டையில் இருந்து லேசாக நீர் வந்து கொண்டிருந்தது. 

வினோத் : என்னடி இன்னும் நாக்க வைக்கல அதுக்குள்ள வடியுது

வசு : நீ எனக்கு முத்தம் குடுக்கும் போதே எனக்கு லேசா கசிய ஆரம்பிச்சிடுச்சு டா

வினோத் : அடிப்பாவி அவ்வளவு மூடுல இருந்தியா

வசு :  ஆமாடா என்று சொல்லி கையை ஊன்றி எழுந்து வினோத்தின் தலையை பிடித்து அப்படியே புண்டையை அழுத்தினாள். அவளது புண்டையை நாக்கால் நக்கி நக்கி அவனது கையால் அடித்து அடித்து அதை ருசிக்க ஆரம்பித்தான். வசுந்தராவால் மூடை தாங்கமுடியவில்லை அவள் அப்படியே வினோத்தின் தலையை அவள் புண்டையோடு சேர்த்து அழுத்திக்கொண்டு  அவனது முகத்தை புண்டையில் வைத்து தேய்த்தால் "நல்லா நக்குடா நல்லா நக்கு" என்று சொல்லிக் கொண்டே அவனது வாய்க்கு நேரே அவளது புண்டை ஓட்டையை வைத்து தேய்த்தாள்.

[Image: 512_450.gif]

வினோதும் அவளது புண்டையை நாக்கால் நக்கி நக்கி நக்கி அவள் புண்டையை சிவக்க வைத்தான் . பின் வசுந்தராவின் உடலில் ஏதோ நடுக்கம் ஏற்பட பட அவள் "ஆ ஆ" என்று கத்த ஆரம்பித்தாள். வினோத் அவள் கத்துவதை சிறிதும் பொருட்படுத்தாமல் மீண்டும் நக்க ஆரம்பிக்க இந்த முறை அவன் தலையை கெட்டியாக அவள் புண்டையில் வைத்து அழுத்திக் கொண்டே அவளது இரு கால்களையும் அவன் தோளில் போட்டு பிண்ணிக் கொண்டாள்.பின் அப்படியே புண்டையை மேலும் கீழும் அசைத்து அவன் வாயில் உரசி உரசி அவளது மதனநீரை அவனது மூஞ்சியில் பீச்சி அடித்தாள். 

[Image: 15614126257444b265cf647afbf97088.gif]

வினோத் அவள் புண்டையை சுற்றி இருக்கும் நீரை ஒன்று விடாமல் நக்கி சுவைத்த பின் அப்படியே எழுந்து வசுந்தராவின் முகத்தை பார்க்க அவள் முகத்தில் ஒரு பரம திருப்தி இருந்தது.
[+] 7 users Like Karthik_writes's post
Like Reply
கதையை மிக அழகாகவும் எதர்தமாகவும் எழுதுகிறீர்கள் நண்பர் நன்றி
[+] 2 users Like omprakash_71's post
Like Reply
Nice update bro
Like Reply




Users browsing this thread: 5 Guest(s)