கனியும் ஒரு காதல்..(completed)
#21
அங்க எக்ஸ்டிரா சீட் போடுற வழக்கம் இல்லை போல.. இது என்ன சரவண பவனா... உடனே ஒரு சேரை கொண்டு வந்து போட....இருவருக்கும் சேர்த்து ஆர்டர் பன்னிட்டு சும்மா அப்படியே நின்றான்....

அகிலாக்கு அவன் செய்கை ஒவ்வொன்றும் பிடித்திருந்தது... ம்ம்ம்ம் என்னடா... என் அழக யாரும் பார்க்க கூடாதா... அவ்வளவு..பொஸசசிவ் ஆ நீ.. ம்ம்ம்... சாரி... நான் உனக்காத்தான் இந்த மாதிரி டிரஸ் போட்டேன்.... இப்படி இவனுக கார்த்திகை மாத நாய் மாதிரி பார்பாங்கன்னு தெரிஞ்சிருந்தா... கண்டிப்பா இப்படி டிரஸ் பன்னி இருக்க மாட்டேன்... சாரி டா... மனம் அவனிடம் மன்னிப்புக்கேட்டுக்கொண்டது....

எதிர் சீட்டு வெளி நாட்டுக்காரன் அப்பத்தான் இட்லி சாம்பார ருசிச்சு சாப்பிட்டு கொண்டு இருந்தான்...

அதற்குள் அவன் ஆர்டர் பண்னியது வரவும்.. அகிலாவிடம்

"அகிலா நீ சாப்பிடு.. நான் அப்புரம் சாப்பிடுரென்...."

"வாடா நீயும் அப்படியே ..."

"என்ன கையேந்தி பவன்ன்னு நினைச்சியா... இங்க ஒரு மரியாத இருக்கு... காப்பாத்திக்கனும்...நீ சாப்பிடு.. நான் வெயிட் பன்னுரெண்"....அவள் அருகில் நின்று கொண்டான்...அவள் கொஞ்சம் இட்லி எடுத்து சாப்பிட... அவன் அவளையே பார்த்துக் கொண்டு..... இருந்தான்.....
அவளுக்கு கொஞ்சம் கூட பிடிக்க வில்லை சாப்பிட.. அதுவும் மோகனை விட்டு விட்டு... எனக்காக எப்படி நிக்கிறான்.. என்னை பாதுகாக்க வந்த காவலன் மாதிரி.. ம்ம்ம்ம்...அவ்வளவு பிடிக்குமா என்னை உனக்கு... ம்ம்ம்ம்.. மனசு அலை பாய.. விரல்கள் இட்லி சாம்பாரில் அலைந்து விளையாடிக் கொண்டிருந்தன....

"என்ன அகிலா சாப்பிடு.. சீக்கிரம் இன்னும் 10 நிமிசத்துல நாம அங்க இருக்கனும்... இவனுகளுக்கு முன்ன நாம அங்க இருக்கனும்...
சாப்பிடு.. "

அவன் வற்புருத்தலில் ஒரு இட்லியை எடுத்து சாப்பிட்டவள்.....அப்படியே வைத்துக் கொண்டு அவனைப் பார்த்தாள்....

"எனக்கு பிடிக்கலை மோகன்...."

"என்ன பிடிக்கலை இட்லியா அப்ப பொங்கல் சாப்பிடு.. இல்ல தோசை ஆர்டர் பன்னுரென்...."

எதிர் சீட்டு வெள்ளைக்காரன் இப்பத்தான் இட்லி சாம்பாரை முடித்து காபி ருசிச்சு சாப்பிட்டான்... அவன் சாப்பிடும் விதத்தை பார்த்தால்....மோகனுக்கு நெட் ல் படித்த ஓன்று ஞாபகம் வந்தது...

இரண்டு பிசினஸ் மேன் இருவரும் சைனாகாரகள்... ஆளுக்கு ஒரு டீ ஆர்டர் பன்ணி விட்டு... 1மணி நேரம் பேசி முடித்து....
அந்த பிசினஸ் டீல் முடியும் மட்டும் சிப் சிப்பா அந்த ஒரு டீ ய குடிச்சு.... டீல் முடிஞ்சு கிளம்பும் போது டீ கப்பை காலி செய்வார்களாம்... அதாவது ஒரு டீ ல ஒரு பிசினஸ் பேச்சு... ( நம்ம ஆளுக அதுக்குள்ள ஒரு புல் பாட்டில முடிச்சுட்டுவான்...ரயில்ல பண்ணின மாதிரி.. பாவிகளா ..) ஒரு மணி நேரமோ இரண்டு மணி நேரமோ.. டீ ஒன்று தான்....

அது மாதிரி அந்த வெள்ளைக்காரன் தனது காபிய ரசிச்சு ரசிச்சு குடித்தான்....அவனுக்கு வேற வேலை இல்லை ஆனா மோகனுக்கு...

அதற்குள் போன் அடிக்க.. அகிலா எடுத்தாள் எம். டி தான்.. அரெஞ்மெண்ட் ப்ற்றி விசாரித்தார்.... பட்டென்று எழுந்தவள் கை கழுவி விட்டு.". நீ சாப்பிட்டு வா மோகன் நான் மீட்டிங்க் ஹாலுக்கு போறென்..." கிளம்ப...அவளுடன் அவனும் நடந்தான்...
[+] 1 user Likes johnypowas's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22
"என்னடா சாப்பிடலையா...."

"இல்லை வா நான் அப்புரம் சாப்பிடுறென்... வா போலாம்....."

"சாப்பிடுடா.. பிளீஸ்......"

"வா அகி..நேரமானா... எம் டி உன்னைத்தான் திட்டுவார்.. வா.. நான் இல்லாமல் அங்க ஒரு வேலையும் ஆகாது.. வா...."

மோகன் முன்னால் நடந்தான்... அவள் தயங்கி தயங்கி சங்கடமாய் அவனை பின் தொடர்ந்தாள்.....

மனசு சங்கடமாய்.. நான் கொஞ்சம் முன்னால் கிளம்பிருந்தால் சாப்பிட்டிருப்பேல்ல....உனக்கு சாப்பிட நேரம் கிடைச்சிருக்கும்ல்ல....மனசு அவளை குத்தியது.. இந்த அலங்காரம்... அவனுக்காகதான்.. ஆனால் அது அவனை பட்டினி போட்டது தான் அவளுக்கு.. கசந்தது....
எம் டி என்னத்தானாடா திட்டுவார்...உனக்கு என்ன... அவர் என்ன திட்டினா நீ தாங்க மாட்டியாடா... ம்ம்ம் சொல்லு....மனம் அவனுக்காக கசிந்தது... அவள் அவனை பின் தொடர்ந்து நடந்தது அனைவரின் கண்களையும் உருத்தியது...

.சில இளவட்டங்கல் மட்டும் அதை ரசித்தது... ம்ம்ம் நல்ல ஜோடி மச்சி.... பாரேன் அவன் பொண்டாட்டி மாதிரி அவன் கூப்பிட்டதும் அவன் பின்னால ஓடுறா.... ம்ம்ம்ம்ம் நடத்து மாப்பிள்ளே நடத்து.. நாங்க இருக்கோம்..... உனக்கு... வாழ்த்தியது.....அவர்கள் மனம்....அது தான் வாலிபம்..


மீட்டிங்க ஹால்... இருவரும் நுழைந்தனர்....

மோகன்... உடனே தன் வேலய ஆரம்பித்தான்.....சீட் அரஞ்ச்மெண்ட்.... மைக் அரேஞ்ச்மெண்ட்... அப்புரம் ஸ்டேஜ்.... ப்ரொஜெக்டடர்....அதனுடன் லாப் டாப்.... இணைப்பு... டெஸ்டிங்.... மணி... 9.45... ஒவ்வொருவராய் வர ஆரம்பித்தனர்.....

9.50.. எம் . டி வந்துட்டார்.. அவர் எப்பவுமே ஷார்ப்... டைம்....

10.00 மணிக்கு மீட்டிங்க் தொடங்கியது......

இனி கொஞ்சம் ரிலாக்ஸ்... இன்னும் 1 மணி நேரம்.. பேச்சு நடக்கும்.. அப்புரம் .. ஒவ்வொருவரும் தங்கள் கருத்தை சொல்ல ஒரு நேரம்.. அப்புறம் டீ... அப்புரம் மறுபடியும்.... அப்புறம் 1.15 லன்ச்... பிரேக்... மறுபடியும் 2.30க்கு அரம்பம்.... 5.30க்க் முடியும்....

4.30 க்கு அகிலா ஒரு ப்ரசண்டேசன் பண்ணனும்....

ஹாலில் ஹோட்டல் சூப்பர் வைசர் மோகனை அழைத்தார்...

"சார் கொஞ்சம் வரீங்களா....."

"என்ன...."

"வாங்க ஒரு முக்கியமான விசயம்... "
அகிலாவைப் பார்த்தான்.... போ.. என்பது மாதிரி கண்ணக் காட்ட... அவர் பின்னால் போனான்....

பக்கத்தில் இருந்த ஒரு ரூமை திறந்தார் ... உள்ளே அழைத்துச் சென்றார்....அது ஒரு வாடிக்கையாளர்கள் தங்கும் அறை தான்.. ஆனா இப்ப யாரும் இல்லை.. காலியாக இருந்தது... அங்கிருந்த டீப்பாயில்... இட்லி பொங்கல்.. தோசை..வடை....காபி...

"என்ன சார் இது...."

"நீங்க காலைல சாப்பிடலைன்னு மேடம் சொன்னாங்க.. அது தான் இங்க எடுத்திட்டு வந்திட்டோம்...அங்க சாப்பிடறத் இங்க சாப்பிடுங்க..."

என்ன சார்....""


"நார்மலா இப்படி பண்ண மாட்டோம் சார்... ஆனா மேடம் எங்களுக்கு ஸ்பெசல்...... அவங்க தான் சார் கடைசில பில் செட்டில் பண்ணனும்... அது தான் அவங்க சொன்னா எதுவும் செய்ய எங்களுக்கு ஆர்டர்...."

"அவங்களும் தான் சரியா சாப்பிடலை.. நேரம் ஆச்சுன்னு.. பாதிலயே கிளம்பிட்டாங்க."...

"சார்.. நீங்க சாப்பிடுங்க... முதல்ல.... "

"சரி எனக்கு இட்லி தோசை போதும்... பொங்கல் தனியா எடுத்து வச்சிடுங்க... மேடம் வரச் சொல்லுறென்...."
சாப்பிட ஆரம்பித்தான்..
Like Reply
#23
மனதில்....அகி... என்ன விரும்புராயாடி...எதுக்குடி இந்த கவனிப்பு.. நான் சாப்பிடாமல் இருந்தால் உனக்கு வலிக்குதா... அடிப் பாவி... மாசத்துல பாதி நாள் இப்படித்தானடி பேச்சுலர் லைஃப் ஓடுது... அது தெரிஞ்சா.. என்ன பண்னுவ பா... ம்ம்ம்ம்
அவசரமா எந்திருச்சு.. குளிச்சு... சாப்பிட நேரம் இருந்தா டிபன்.. இல்லை மதியம் சேர்த்து வைத்து கட்டிறது.. இது தான எங்க
வழக்கம்... இது என்னம்மா புதுசா..... புருசனை சாப்பிட வைக்கிற மாதிரி..... நான் அந்த அளவுக்கு கொடுத்து வைத்தவனா அகி...உன் அன்பைப் பெற......ம்ம்ம்ம்ம்ம்....

10 நிமிடத்தில் சாப்பிட்டவன்.. காபி குடித்து எழுந்தான்....

"சார் வெயிட் பன்ணுங்க... அவங்களை அனுப்புறென்....."

மீட்டிங்க் ஹால் போனான்....அகிலாவை சைகை காட்டி அவன் அருகில் அழைத்தான்...
வந்தவளிடம்.....

"என்ன நான் சாப்பிட்டா மட்டும் போதுமா.... அகிலா.... போங்க.. உங்களுக்கு பொங்கல் வச்சிருக்கேன்.. நீங்க சாப்பிட்ட லட்சனம் தெரியும்... போ போய் சாப்பிட்டு வா.. நான் பாத்துக்குறென்..... "

மரியாதை ஆரம்பித்து அப்புரம் உரிமையில் குறைந்ததை அகிலா கவனித்தாள் அகிலா எதுவும் பேசாமல் அந்த ரூமில் நுழைந்தாள்.டீப்பாயில் இருந்த பொங்கலை மெல்ல எடுத்து... சாப்பிட ஆரம்பித்தாள்....

பக்கத்தில் மோகன் சாப்பிட்டு மிச்சம் வைத்த கொஞ்சம் தோசை இருந்தது... மெள்ள சுற்றும் முற்றும் பார்த்தாள்... சூப்பர் வைசர்...டிவி பார்த்துக் கொண்டிருந்தான்... மோகன் எச்சில் தட்டில் இருந்த அந்த தோசைய மெள்ள எடுத்து சாப்பிட்டாள் அகிலா...மனம் சிலிர்த்தது... எவ்வளவோ சாப்பிட்டிருக்கிறோம்... இது மட்டும்... இவ்வளவு சுவையாய்.... ஏன் அவன் எச்சில் இதில் இருப்பதாலா...இல்லை இங்க தோசை நல்லா இருக்குமா... மனம் விழித்தது....

அதே நேரம் ஏதோ கேட்க மெதுவாய் கதவு திறந்து வந்த.. மோகன்....அகி அவன் தட்டில் இருந்து எடுத்து சாப்பிடுவதை...பார்த்ததும்..அவன் மனம் ஆனந்த கூத்தாடியது....

அடி என் காதலியே அகி.... நீ நீ... என்னை என்னை.. விரும்புகிறாயா.... ம்ம்ம் நிசமா.. நான் பார்பது... இல்லை தோசை நல்லா இருக்குன்னு ச்ச்ச்சீ மடையா.. அவள் ஆர்டர் பன்ணினா... ரெஸ்டாரண்டே இங்க வரும்.... அவ...அவ... என் காதலி... என் காதலி..என் மனைவி....மனசு
ஆர்பரித்தது......உடல் நடுங்க ஆரம்பித்தது...

மெள்ள கதவைசாத்தியவன்... அப்படியே திரும்பினான்... மோகன்....
Like Reply
#24
Super bro
Like Reply
#25
கனியும் ஒரு காதல்.. 4



அகிலா சாப்பிட்டுவிட்டு... சூப்பர்வைசரை அழைத்தாள்.....

வந்தவன்..." மேடம் நீங்க தப்பா நினக்கலைன்னா ஒன்னு சொல்லட்டுமா...."

"என்ன பரவாயில்ல சொல்லுங்க....."

"எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்... நீங்கள் வாழ்கையில் நினத்தது நடக்க.... "சொன்னவனை ஆச்சரியத்துடன் பார்த்தாள்....

"நீங்க இரண்டு பேரும் made for each other mam..... என்ன அப்படி பாக்குறீங்க .. நான் இந்த வேலைல இருக்கும் போது எத்தனையோ ஜோடிகளை பார்த்திருக்கேன்.. பல விதமா... ஆனா உங்க இருவரையும் மாதிரி நான் பாக்கலை... நல்ல ஜோடி நீங்க இருவரும்...."


ம்ம்ம் இல்லை நான்.... "

"ம்ம் நீங்க இன்னும் அவர் கிட்ட ப்ரபோஸ் பன்னலன்னா.. உடன சொல்லிடுங்க.. வேற யாராவது கொத்திக்கிட்டு போயிட போறாங்க.."

"எப்படி .. நீங்க...."

"மேடம் உங்க ரெண்டு பேர் கண்ணிலும் காதல் நல்லாவே தெரியுது... நீங்க என் தங்கை மாதிரி இருக்கீங்க அதனால சொல்லுறென்...இங்க சாப்பிட வந்ததும் அவர் என்ன சொன்னார் தெரியுமா..."

"என்ன சொன்னார்....."

நீங்களும் தான் சரியா சாப்பிடல்ன்னு வருத்தப்பட்டார்....அதனால தான் பொங்கலை மட்டும் தனியா எடுத்து வச்சார்..நீங்க அவர் சாப்பிடலைன்னு என்னிடம் சொல்லி டிபன் அரேஞ் பண்ணீங்க... ஒரு கெஸ்டா நான் உங்களை பார்கலை...என் தங்கையா பாக்குறென்.... சொல்லனும்னு தோணுச்சு.. சொல்லிட்டேன்... தப்பா இருந்தா.. மன்னிச்சுக்கங்க... பிளீஸ்.....அப்புரம் தோசை நல்லா இருந்துதா... " அவன் கேட்க....

அகிலாவுக்கு வெட்கம் புடுங்கியது... எப்படி என்பது போல் அவனை பார்க்க....

"மேடம் நாங்க டி வி பார்த்தாலும் பார்ல நின்னாலும் எங்கள் கண் எப்பவும் எங்க கெஸ்ட் மேல தான் இருக்கும் அவங்க சைகக்கு தான் காத்து இருப்போம்.... நீங்க ரசிச்சு சாப்பிட்டதை நானும் பார்த்தேன்... my adavance congratulations....."
சொல்லிவிட்டு நகர்ந்தான் அவன்....

அகிலா...சொல்ல முடியாத ஒரு உணர்வு அவள் உடல் முழுவதும் பரவு வதை உணர்ந்தாள்....

மொபைல் அடிக்க.. எம் டி தான்

"அகிலா WHAT IS THIS THE PROJECTOR IS NOT WORKING PROPERLY WHERE ARE U NOW.... COME FAST......" கரிஜித்தார்

அதிர்ந்தாள்...அடப்பாவிகளா என்ன ப்ண்ணித் தொலைச்சாங்க. இவனுக.. பர பரப்பாய் ஓடினாள்.....
Like Reply
#26
அங்கே...போடியம் ல் நின்று G. M Sales...பேசிக் கொண்டிருந்தார்.. முன்னால் இருந்த டேபிளில் புரஜக்டர்.. வேலை செய்யாமல்.. ஸ்கிரீன்
ஒயிட் ஆக ...

மோகன் அங்க வயர செக் பண்ணிக் கொண்டுருந்தான்... ஒரு நிமிடம் இரண்டு நிமிடம்.. இரண்டு வயர்களை புடுங்கினான்.. தன் கையில் கொண்டு வந்திருந்த தோள் பைய எடுத்தான்.. அதிலிருந்து புதுசா ஒரு கேபிள் எடுத்தான்.... பவர் கேபிளை மாத்தினான்.. மறு நிமிடம் சர்ர்ர்ர்ர் என்ற சத்ததுடன் இயங்க தொடங்கியது.....

"ம்ம்ம் லூஸ்ஸ் காண்டாக்ட்... சாரி சார் இப்ப சரியாயிடுச்சு..." அவள் உள்ளே நுழையவும்.. ப்ரொஜக்டர் ப்ளீரென ஸ்க்ரீனில் படம் விழவும் சரியாக இருந்தது.. எம்..டி... அவளைப் பார்த்தார்....

"தாங்க்ஸ் அகிலா... நான் என்னமோன்னு நினச்சேன்.. நீ மோகனும் வரனும் சொன்னப்ப... கரெட் சாய்ஸ்... உஷார் பேர் வழி போல...அவனுக்கு தேவை இல்லாதது இது ஆனாலும் முன் ஜாக்கிறத்தையா.. ஆர்டினரி பவர் கேபிள் இதுக்கு செட் ஆகாது.. இது வேற மாதிரி இருக்கும்.. 1% இந்த மாதிரி ஆகலாம்... அத கூட எடுத்திட்டு வந்திருக்கான்... நைஸ் கைய்.. " சொல்லி விட்டு நகர்ந்தார் எம் டி

அங்கிருந்த வாரு மோகன் அவளைப்பார்க்க.. அவள் கண்களால் நன்றி சொன்னாள்...அவன் அங்கிருந்து ஹேய் சும்மா இருடின்னு இதுக்குப் போய் ஏன் பதட்டப்படுற..... சொல்லுரமாதிரி மெல்ல கையசைத்தான்.....அப்படித்தான் சொல்லி இருப்பானோ...மனசு தவித்தது....


அதன் பிறகு ஏதும் நடக்காமல்.. லஞ்ச்பிரேக்...எல்லோரும் ஒரே கூட்டமாக... மொய்க்க... மோகன் தனியாக ஒரு தட்டில் எடுத்து கொண்டிருந்தான்... அகிலா பதறி விட்டாள்.. பாவி கெடுத்தானே... அவனுக்காக எடுத்தாலும் சரி.. இல்லை தனக்காக எடுத்தாலும் சரி யாராவது பார்த்தால் என்ன நினைபார்கள்... எப்பவும் அவர்கள் கடைசியாகத்தான் சாப்பிடுவார்கள் ஆர்கனைசர்கள்... அவர்கள் வேலை மற்றவர்களுக்கு எல்லாம் ஒழுங்காக கிடைக்கிறதா.... அதாவது கொடுக்குற காசுக்கு ஹோட்டல் காரன் ஒழுங்கா சப்ளை பண்ணுரானா...எல்லோரும் சாப்பிடுராங்களா... இதையும் கவனிக்கனும்.. இப்ப இவன் சாப்பிட்டான்.. நான் செத்தேன்... பாவி.. சத்தம் போட்டு சொல்ல கூட முடியாது இவ்வள்வு சத்ததில கேக்கவும் செய்யாது... என்ன பண்ண.... மொபைல எடுத்தாள் அவன் நம்பர் டயல் செய்தாள்....

பெல் அடித்தது அவன் எடுக்கவில்லை.. கூட்டத்தில் அவனை தேடினாள் அகிலா...அதோ பார்த்து விட்டாள் அவனை.. இரண்டு கைகளில் இரண்டு தட்டை எடுத்துக் கொண்டு அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான்.. முகத்தில் ஒரு புன்னகையுடன்....அதிர்ச்சியுடன் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்... அவள் அருகில் வந்தவன்...

"ம்ம்ம்ம் கூப்பிட்டாயா அகி... இரு இதை எம் டி கிட்ட கொடுத்திட்டு வந்திடுறேன்..." சொன்னவன் மெல்ல அவளைக்கடந்து சென்றவன்...அவள் பின்னால் கொஞ்சம் தள்ளி ஓரமாய் ஒரு டேபிளில் எம் டி மற்றும் ஜி எம் இருவரும் அமர்திருந்த டேபிளில் போய் வைத்தான் மோகன்... எம். டி அவனைப் பார்த்தார்.. தட்டை பார்த்தார்...

"ம்ம்ம்ம்ம் குட்....எனக்குப் பிடித்த அயிட்டங்கள் எடுத்து வந்திருக்க... ஆமா மோகன் நீ எப்பப்பா இந்த் ஹோட்டல்ல வேலைக்கு சேர்ந்த.... "சொல்லி விட்டு சிரித்தார்....

"இல்லை சார் அங்க நிறைய கூட்டமா இருக்கு இப்ப... நீங்க பசி தாங்க மாட்டீங்கன்னு அகிலா சொன்னாங்க... அது தான்.....சார்...நானே......." சொல்லிவிட்டு எம் டி கிட்ட ஒரு தட்டையும்... ஜி எம் கிட்ட ஒரு தட்டையும் நீட்டினான்... மோகன்....

"ம்ம் நல்ல ஹாஸ்பிட்டாலிட்டி அப்படியே எல்லாரும் நல்லா சாப்பிடுராங்களான்னு பாருப்பா... ஆமா நீ சாப்பிடலையா..."

"இல்லை சார் நாங்க அப்புறம் கடைசில சாப்பிட்டுகிடுறோம்.... அகிலா சொல்லி இருக்காங்க....". சொல்லி விட்டு மற்றவர்களை கவனிக்க தொடங்கினான்....கவனித்திக் கொண்டிருந்த அகிலா அப்படியே உறைந்து நின்றாள்.. ஒரு பொம்பளை தனக்கு கூட தோனாதது... அவனுக்கு தோணியிருக்கு.. மெல்ல ஒரு புன் சிரிப்பு வெட்கம் கலந்த புன் சிரிப்பு நின்றது அவள் இதழ்களில்.
Like Reply
#27
எம். டி கையசைத்து அகிலாவை கூப்பிட்டார்.... அகிலா அவர் அருகில் வந்தாள்

"சார்... சொல்லுங்க சார்...."

"அகிலா.. ம்ம்ம் பையன் நல்ல செலக்ட் பன்னியிருக்க....."

"என்ன சார் சொல்லுரீங்க....."

"இல்லைம்மா.. பையன் பயங்கர சுமார்ட்... ம்ம்ம் உன் செலக்சன் பிரமாதம் அகிலா.... நல்லா வருவான்...one of the assest of the company...keep him with you..... நான் பசி தாங்க மாட்டேன்னு கூட அவன் கிட்ட சொல்லி வச்சிருக்கிறா.. குட் குட்...". சொல்லி சிரித்தார்.....

ஜி எம் மும் அவர் சொன்னதுக்கு தலை அசைத்தார்.....

""தாங்க்ஸ் சார்..
மெல்ல நகர்ந்தாள் அவரிடமிருந்து.. நான் எப்படா உன் கிட்ட சொன்னேன்... எப்பவோ ஒரு முறை பேச்சு வாக்கில் சொன்னது... இன்னும் என்ன இருக்குடா உன்னிடம்... என்னப் படுத்திருயே படுவா....இப்பவே உன் கிட்ட சொல்லனும் போல இருக்குடா.... என்ன சொல்ல....பிடிச்சிருக்குன்னா... ச்ச்சி... நீயா செய்யிர எல்லாத்தையும் நான் தான் செய்யச் சொன்னேன்னு...சொல்ல.. மனசு வேனும்டா.. செல்லம்...
அது உன் கிட்ட நிறைய இருக்குடா...இல்லை என்னை இம்பிரஸ் பண்ண இதை எல்லாம் செய்யிரியா... நான் தான் எப்பவோ உன் கிட்ட மயங்கி கிடக்கிறேனே... இன்னும் என்ன இருக்கு இம்பிரஸ் பண்ண்.. மனசு அலறியது.. அவளுக்கு கேட்டது....


லஞ்ச் நல்ல முறையில் முடிந்தது... கடைசியில்... தான் அகிலாவும்...மோகனும் சாப்பிட்டனர்....அப்புரம்... டீ பிரேக்... அது முடிந்ததும்... அகிலா மோகனிடம்...

"மோகன் நான் ரூமுக்கு போய்ட்டு அப்படியே அட்மின்ல கொஞ்சம் வேலை இருக்கு அத முடிச்சுட்டு வந்துடுரேன்... நீ பாத்துக்கடா சொல்லி விட்டு நகர்ந்தாள்....

அவள் போய் 10 நிமிடம் கூட இருக்காது எம். டி... போடியத்தில் இருந்து மைக்ல " இப்போது கமர்சியலில் இருந்து அவங்க தரப்ப விளக்குவாங்க "

"சார் அகிலா.. கீழ போயிருக்காங்க.. சார்..."

அதனால் என்ன நீ பேசு தயாராதான வந்திரிப்பீங்க " சிரித்தபடி அவனைப் பார்த்தார். மோகன் தடுமாறிய படி...

"ஒகே சார்...." பட்டென்று பேக் எடுத்தான் பென் டிரவ் எடுத்து லாப் டாபில் சொருகினான்... மைக் அருகில் வந்தான்....

அவன் பேசியதின் சமாசாரம் இது தான்.....

நமது சேல்ஸ் நண்பர்கள் கடுமையாக உழைத்து... விற்வனை செய்து.. அத காசாக்கி... கம்பனிக்கு லாபம் சம்பாதிது கொடுகின்றனர்...அவர்கள் வேலை விற்பனை அப்புறம் பண வரவு... இத்துடன் முடித்து விடுகிறார்கள்.. நம் கம்பனியின் விற்பனை முக்கால் வாசி..அடுத்த மாநில விற்பனை தான்... அதிலும் முழுவதும் concessional rate of tax விற்பனை செய்கிரோம்.. ஆனால் அதற்குண்டான படிவம் ( declaration forms ) இன்னும் இரண்டு வருடங்களாக நமக்கு வரவில்லை.... அதன் மொத்த மதிப்பு 10 கோடி ஆகும்... இவைகளை நாம் அவர்களிடம் இருந்து பெறா விட்டால்.. நாம் 20 கோடி மற்றும் அபராதம், வட்டி என்று கம்பனி கட்ட வேண்டியது இருக்கும்....எனவே அனைத்து சேல்ஸ் நண்பர்களும்... இதை முழு மூச்சாக எடுத்து இன்னும் ஒரு மாத்ததில் அனைத்து ப்டிவங்களையும் வாங்கி கொடுத்தால் இந்த வருடம் நாம் 10 கோடி உண்மையிலேய லாபம் சம்பாதிப்பதற்கு சமம்.....உங்கள் அன்பான ஒத்துழைப்பு அவசியம் வேனும்..

அவன் பேசி முடித்ததும் முதலில் கை தட்டியவர் எம்.டி தான் எழுந்து வந்து அவனிடம் கை குலுக்கியவர்....

"ம்ம்ம் கரைட்டான பாய்ண்ட் புடிச்ச , பாரு நான் கூட இது பத்தி யோசிக்கல.. குட் ஷோ". சொன்னவர்
Like Reply
#28
உடனே மைக் பிடித்தார்..." ம்ம்ம் இன்னில இருந்து இன்னும் 30 நாட்களுகுள்ள எல்லாம் படிவங்களும் வரவழைக்க வேண்டியது விற்பனையின் பொறும்ப்பு.... " அறிவித்து விட்டு போய் சீட்டில் உட்கார்ந்து கொண்டார்.....

ஜி. எம். , டி.ஜி எம். சேல்ஸ் முகத்தில் ஈ ஆட வில்லை... அடப்பாவி.. இது வரை யாரும் தொடாத இடத்தில் கைய வச்சிட்டான்.....இனி சேல்ஸ் எங்க பாக்க...இரவு டின்னரிலேயே வந்திருக்கும் டீலரகளிடம் பேச ஆரம்பித்து விட வேண்டியது தான்... அவனவன் மனசுக்குள்ள ஓடியது.

அப்போது தான் நுழைதாள் அகிலா...எம்.டி.. மோகனிடம் கை குலுக்குவதும்... அறிவித்ததும்.. கேட்டு அப்படியே நின்று விட்டாள்....நமக்கு இன்னிக்கு கிடையாதே.. நாளைக்கு தான ப்ரெசெண்டேசன்.. குழம்பினாள்.. அவள்...ம்ம் என்ன பேசினான்.. ஏன் இப்படி சேல்ஸ் டீம் அரண்டு கிடக்குது...அகிலா அவன் அருகில் சென்றாள்...மெள்ள இருவரும் ஹாலை விட்டு வெளியே வந்தனர்.....

"என்னடா என்ன ஆச்சு.. என்ன பேசின இப்படி எல்லார் முகமும் இருளடிச்சு போய் உட்காந்து இருக்கிராங்க...."

"இல்ல அந்த டாக்ஸ் மேட்டர்...forms கலைட் பன்னனும்ல... நாம எத்தனையே ரிமைண்டர்.. மெயில் அது இதுன்னு அனுப்புச்சோம் ஒருத்தனும் பதில் சொல்லலை... போட்டு உடைச்சிட்டேன்.. 20 கோடி வரா கடன்ங்கிற மாதிரி.. எம்.டி யே அரண்டு போயிட்டார்....முதல்ல அந்த வேலைய செய்யுங்கடான்னு.. சொல்லாமல் சொல்லிட்டார்... அது தான் அவனவன் அப்படியே ஆடி போய் உக்காந்திருக்காங்க....கமிசன் வராது அது கொடுக்காம......ஆப்பு வச்சாச்சு... நல்லா " சொல்லி சிரித்தான்....

"அடப்பாவி இப்படி பட்டவர்த்தன்மா போட்டு உடைச்சிட்ட.... ம்ம்ம்ம் அதுவும் நல்லதுக்கு தான்.. நாளைக்கு நம்மல கேக்க மாட்டாங்க"....

அகிலா அவன் கருத்த ஆமோதித்தாள்... எப்படிடா இப்படி நீ மட்டும் குறுக்க சால்ல போற.....இது தாண்டா எனக்கு உன்னிடம் மிகவும் பிடிச்சிருக்கு...பிடிச்சிருக்கு... பிடிச்சிருக்கு... ... பிடிச்சிருக்கு... . பிடிச்சிருக்கு... ... பிடிச்சிருக்கு... ... பிடிச்சிருக்கு... மனசில் சொல்லிக் கொண்டவள்...அந்த கடைசி முறை வாய் விட்டு முனுமுனுத்தாள்.....

என்ன பிடிச்சிருக்கு அகிலா.... மோகன் கேட்டதும் தடுமாறித்தான் போனாள்.

"இல்லை.. இந்த ஹோட்டல்.. ஹாஸ்பிட்டாலிட்டி... நல்லா கோ- ஆபரேட் பண்னுராங்க.... அது தான்..".. சமாளித்தாள்...
மனசு இடித்தது... ஏன் இப்ப சொல்ல வேண்டியது தானே படுவா உன்னைத்தான் பிடிச்சிருக்குன்னு... குறைந்தா போய் விடுவாய்....சொல்லிடு... சொல்லிடும்ம்மாஆ.. இப்ப இப்ப.....சொல்லிடலாமா.... சொல்ல வாயெடுத்தவள்.....

மேடம்.. குரல் கேட்டு திரும்பினாள்... ஹால் சூப்பர் வைசர் தான்... தங்கை உறவு முறை சொன்னவன் சிரித்தபடி .......
அடக்கிக் கொண்டாள்... "நைட் காக்டெயில் இருக்கு... என்ன பண்ணனும்..நாங்க ஹாட் அண்ட் பீர் கொடுக்கலாமா".....

"ம்ம்ம் இல்லை நீங்க பீர் மட்டும் பாத்துக்கங்க.... ஹாட் நாங்க கொண்டு வந்திருக்கோம்.. மோகன் கிட்ட இருக்கு....
ஆள் அனுப்பி எடுத்துக்கங்க.... " சொல்லி விட்டு திரும்பினாள்.. மோகன் அங்கு இல்லை.. ஹாலுக்குள் சென்றிருந்தான்...


அந்த இருட்டு பாதையில் நடக்க ஆரம்பித்தாள்.. பின்னாள் யாரோ வரும் சத்தம் கேட்டு திரும்பினாள் மோகன் தான்...
Like Reply
#29
என்னடா எங்க என் பின்னாலலயே வார "

"ம்ம் உன் பின்னாலயா பாட்டில் யார் எடுப்பா, வரச் சொல்லி இருக்கேன் ரூம்ல தான இருக்கு அது தான் ...."
பின்னால் திரும்பி பேசியபடி வந்தவள் முன்னால் திரும்பி அடுத்த அடி எடுத்து வைக்க எத்தனிக்க அவள் அந்தரத்தில் மெல்ல தூக்கப்பட்டு தரையை விட்டு ஒரு அடி உயர... அவள் இடுப்பில் மோகன் இரும்புக் கரம்.. இரும்புப் பிடியாக
அவளை பின்னால் இருந்து கெத்தாக தூக்கியபடி...

"ஏய் .. என்னன்ன்ன்ன்ன்ண்டாஆஆஅ.. ப்ண்ணுர.... " அதிர்ச்சியில் வாய் குழற அலறினாள்...

"ஸ்ஸ்ஸ் சத்தம் போடாத அங்க பார்... "

அவன் பாதைய காட்ட... புல் தரையில் இருந்து ஒரு பாம்பு மெல்ல நெளிந்து அந்த வழிப்பாதைய கடந்து கொண்டிருந்தது... ஒரு அடி எடுத்து வைத்திருந்தால் அதன் மீது மிதித்திருப்பாள்... கடித்திருக்கும் அந்த பாம்பு.விஷம் உள்ளதோ இல்லாததோ.. ஆனா பாம்பு பாம்பு தானே...

அதைப் பார்த்ததும் அப்படியே திரும்பி அவனை இருக கட்டிக் கொண்டாள் அகிலா.. அவள் உடல் மெல்ல நடுங்கியது பயத்தால் ஒரு 1/2 நிமிடம் அசையாமல் ஒருவரை ஒருவர் அணைத்தபடி அவள் முகம் அவன் மார்பில் பதிந்து அவள் இடுப்பில் அவன் கை பதிந்து. பயம் கொஞ்ம் விலக தன் நிலை அவனடன் இணைந்து நின்ற நிலை வெக்கம் வந்து உடல் முழுவதும் ஒருவித நடுக்கம்..பட்டென்று அவனிடம் இருந்து விலகி..

"சாரி கத்திட்டேன்ன்ல..."
"பரவாயில்ல பயத்தில் தான் கத்தினீங்க..."
"ம்ம்ம் பயந்து போய்ட்டேன்... அது கடிக்குமா.. "
"ம்ம் மிதிச்சா கண்டிப்பா கடிக்கும்..."

ஒரு நிமிடம் மவுனமாக கழிய... " போங்க போய் இந்த சேலைய மாத்துங்க சுடி போடுங்க." சொல்லிவிட்டு அவன் ரூமுக்கு போனான் மோகன்.....

அவன் போனத பாத்துக்கிட்டே ரூம் வாசல் வரை வந்தவள்.... என்ன சொன்னான் சேலைய மாத்த சொன்னான்... அவனுக்கு தோணியிருக்கு எல்லாரும் பாக்கிறத அவனும் விரும்பலை.. அப்ப அவ்வளவு செக்ஸியா இருந்திருக்கிறேமா... அவள் உடல் மெல்ல கூசியது....பின் கனிந்தது... அந்த ஒரு நிமிட அனுப்வம்.... எப்படி தூக்கினான்...உடம்பு வெக்கத்தால் சிலிர்த்தது.

ரூமுக்குள் போய் சேலய அவிழ்த்து போட்டு பாவாடை நாடாவை அவிழ்க்கும் போது.. அவன் கை பட்ட இடம் இடுப்பில் அவன் கை பட்ட இடம்... வயிற்றில் கை வைத்து தொப்பிள்ல தொட்டு... இடுப்பு அவன் கைகளில் நசுங்கி... வயிற்றை அவன் இறுக பிடித்த இடம் மெல்ல வலித்தது... ம்ம்ம் தன் கைய வைத்து அங்கு மெள்ள தடவினாள்.. இடுப்பு... வயிறு தொப்புள்... வலி குறைய அந்த சுகம் மெல்ல மனதில் நின்று... கண்ணாடி முன் நின்று பார்த்தாள் சிலிர்த்தது அகிலாவுக்கு... இப்ப இப்படி பாத்தா என்ன பண்ணுவான்... நினப்பே அவளுக்கும் அமிலமாய்.. உடல் எங்கும் எரிந்தது...

ம்ம்ம் காலைல தான் பார்த்தான், இப்ப தொட்டுட்டான் இன்னும் என்னடா பண்ணப்போற திரும்பி போறதுக்கு முன்ன என்னை என்ன பாடு படுத்தபோறடா... இதுவே தாங்கலைப்பா.. இன்னும்னா...உடல் கொதிநிலை ஏரியது.., பாத்ரூம் நுழைந்தாள் குளித்தாள்.. வேகம் அடங்கியது மாதிரி இருந்தது... மனம் சமம் ஆனது.. சவரின் குளிர்ந்த நீர் அவள் மேனியில் பட்டு தெரித்து உடல் சூட்டையும் மன சூட்டையும் மெதுவாக தணித்தது...
Like Reply
#30
Super bro
Like Reply
#31
குட் ஷோ
Like Reply
#32
குளித்து முடித்தவள் ஒரு காட்டன் சுடிதார் எடுத்தாள்... சிவப்பு நிறத்தில் தங்க சரிகை போட்டு... அதே கலரில்.. ஒரு பாட்டம்....பிராவை சரி செய்து .. கண்ணாடி முன் நின்று பார்த்தாள்.. கதவு தட்டப்படும் சத்தம்....

"யாரது..."
"நான் தான் " மோகன் குரல்.... கனிவாய்...
"எதுக்கு வந்த.. நானே வருவேன்ல " கதவை திறந்த படி.....
" மறுபடியும் பாம்பு மிதிக்கிறீங்களான்னு பாக்க வந்தேன்....." சிரிப்புடன் அதில் சற்று கின்டல் கலந்து.....

"அப்படி வந்தால் தான் என்ன அது தான் நீ இருக்கியே..தூக்கி தட்டாமாலை சுத்த...." அவனைப் பார்த்து மெல்லிய குரலில்....
அவனுக்கு கேட்டதா என்று தெரியவில்லை....

"என்ன சொன்னீங்க...."
"இல்லை அதுக்கு தான் வந்தியான்னு கேட்டேன்..."
"ஆமா.. அந்த ஹால் சூப்பர் வைசர் உன்னை தேடுறான் வாங்க.. உடனே....." ஹால் நோக்கி நடந்து கொண்டே பேசினர்.. இருவரும்.....
"ம்ம் மோகன்.. குடிச்சியா நீ......"
"ம்ம் இல்லை "
"அவனுக கிட்ட என்ன சொன்ன..."
"யாரு கிட்ட "
"அது தான் அந்த் மொட்டை தலையன் அப்புறம் அந்த சொட்டைத்தலையனுக கிட்ட.. டிரெயின்ல வச்சு அவனுக தன்னி அடிச்சப்ப...".
"ஓ அதா நீங்க எனக்கு ஃபுல்லா வாங்கிதறேன்னு சொன்னேன்.. ஏன்...."
"நான் சொன்னேனா அப்படி..."
"இல்லை சும்மா கொடைன்சாங்க அதுனால அப்படி சொன்னேன்...ஏன் தப்பா.. வாங்கி தர மாட்டீங்களா.........
"இல்லை ஏன் உனக்கு வேனுமா என்ன....."
"வேனும் தான்.... பார்ப்போம்...."
"அத விட பெருசா..தந்தா "
."ஃபுல்லை விட பெருசா என்ன 1 லிட்டர் வாங்கி தரப்போறீங்களா என்ன...".சிரித்தான்....

"போடா உனக்கு எப்பவும் அதே நினைப்பு தான்... அத விட பெருசான்னா... அத விட நல்லதா..உனக்கு பிடிச்சதா..... தந்தா என்ன பன்னுவனு அர்த்தம்...." மனதிற்குள் சொல்லிக் கொன்டாள்...

"சரி ஹால் வந்திட்டுது... எல்லாரையும் நல்லா கவனி.. என்ன மோகன்... அப்புறம் பார்கலாம்...."

கூட்டத்தில் கலந்து விட்டான் மோகன்.. ஒரே புகை மண்டலம்.. அவனவன் ஊதிக் கொண்டு இருந்தான்.. கையில் வித விதமாய்....
வோட்கா, சிம்ரன்ஃப்... பெக்காடி... டீச்சர்ஸ் ஸ்பெசல்... இன்னும் வித விதமாய்.. அப்புறம் லெகர் பீர்... அது தனி செக்சன்.....
சாப்படும் பிரமாதமாக.. வெளியே உள்ள சிட்டவுட்டில்.... பெரிய தோசைக்கல்லை போட்டு மதுரை பரோட்டா..முட்டை பரோட்டா, கொத்துன்னு ஒரு பக்கம் சுட சுட இட்லி மட்டன் குழம்புடன்.....எல்லா வித்திலும் அசத்தி..ஒருபக்கம் மதுரைஅயிர மீன் குழம்பு... விரால் மீன் வருவல் என்று மதுரை அயிட்ட்ம் போட்டு தாக்கி இருந்தனர்... பாதி பேர் வட இந்தியா என்றாலும் மிகவும் ருசித்து சாப்பிட்டனர்...வித்தியாசமான் சுவையில்...
Like Reply
#33
அங்கிருந்து அந்த இருட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம் விளக்கொளியில் மின்ன ஆங்காங்கே மின்மினியாய் விளக்குக்ள் தெரிய மதுரை ஜொலித்தது எம் . டி வந்தார் நேராக அகிலாவை கூப்பிட்டார்..". ம்ம்ம் சூப்பர்ரான சாப்பாடு வித விதமா... அப்படியே மதுரை ட்ரட்டீஸனல்...நான் கூட இப்படி சாப்பிட்டது இல்லை... நல்லா அரேஞ்ச் பண்ணிருக்கம்மா.... என்னமோ நினச்சேன் பாத்தவுடன் .. ஆனா சூப்பர் டேஸ்ட்..."


"இல்லை சார் மோகன் தான் இப்படி இருந்தா நல்லா இருக்கும்னு ஐடியா கொடுத்தான் நான் ஜஸ்ட் இம்பிளிமெண்டேசன் அவ்வளவு தான் சார்...."


"என்னம்மா இது உன்ன ஏதும் சொன்னால் அவனை சொல்லுற அவனை ஏதும் சொன்னால் உன்ன சொல்லுறான்.. ம்ம்ம்ம்
குட் அண்டர்ஸ்டாண்டிங்க் குட் கீப் இட் அப்... சொல்லிட்டு " போயிட்டார்....அகிலாக்கு வானத்தில் பறப்பது போல் இருந்தது....மோதிரகையால் குட்டு...ம்ம்ம் எம் டி வாயில் இருந்து வார்த்தைபிடுங்குவது கடினம்.

அதுவும் அவரா வந்து.... சொன்னது.. மோகன் என்னடா இது இதுக்கு நான் என்ன பண்ண போகிறேன் உனக்கு...சொல்லுடா..உனக்கு என்ன வேனும்...நீயா கேட்க மாட்டாயா.. ம்ம்ம் நானா எப்படி சொல்லுறது உன் கிட்ட.. ம்ம்ம்ம்ம் நான் பெண் எனக்குன்னு சில கட்டுப்பாடுகள் இருக்கு.. அதை உடைக்க சொல்லுறாயாடா.... மண்டு... சொல்லு... மனது அடம் பிடித்தது..


பார்டி கிட்டத்தட்ட முடியும் தருவாயில் அவளும் கொஞ்சம் கொறித்து விட்டு ஒரு 8.30 மணிக்கெல்லாம் கிளம்பினாள்...

மோகனைப் பார்த்தாள் அவன் பிசி.. சரி .. எல்லாரும் நல்ல போதையில்.. ம்ம்ம் பார்த்தாள் கிளம்பிவிட்டாள் ....அவள் போவதை மோகன் அறிந்து சைகை செய்தான் .. பார்த்துப் போ.. என்பது மாதிரி.. ம்ம்ம் தலைய மெல்ல அவனுக்கு மட்டும் புரியுமாறு முகத்தில் விழுந்த முடியை சரி செய்வது போல சரி செய்து.. அவனுக்கு டாட்டா காட்டி கை அசைத்தாள் அகிலா....

எல்லாவற்றையும் சரி செய்து விருந்தினர்களை அனுப்பிவிட்டு மோகன் ரூமுக்கு வரும் போது மணி 10.00

வாசலில் அகிலா.. நின்று கொண்டிருந்தாள்... ஒரு துண்டை தன் நைட்டியின் மீது போட்டபடி....

"என்ன இன்னும் தூங்கலையாங்க.... " மோகன் கேட்டான்.....

"ம்ம் இல்லை " ( வரலடா பாவி மனசை கெடுத்தவனே )......
Like Reply
#34
"அப்பவே வந்திட்டீங்க......"

"ஆமா ( அது என்ன மரியாதை விடுடா அதை )

"சாப்பிட்டீங்களா.... "

"ம்ம்ம் நீங்க " ( இது என்ன மரியாதை அதா வருது எனக்கு )


"இல்லை இனிதான் .... நான் குளிக்க போறேன்... ஸ்விம்மிங்க் போறேன் "
"இந்த நேரத்திலா.".( வேனாம்டா குளிரும் )
"ஏன் நல்லா இருக்கும் குளிராது வெது வெதுன்னு இருக்கும்....நீங்களும் வரீங்களா...".
"ம்ம்ம்ம் இல்லை " ( ஆசை தான் உனக்கு )
"ஏன் சுவிம் தெரியாதா...."
ம்ம்ம் தலையை ஆட்டினாள் ( ஏன் கத்து தர போறியா ம்ம்ம் அப்ப என் இடுப்ப தொடுவியா அப்ப தொட்ட மாதிரி ம்ம்ம்ம் சொல்லுடா)

"சரி துண்டு கொடுங்களேன்.. இதுக்காக ரூம தொறக்கனும்..."
அவள் அவளிடம் இருந்த துண்டை அவனிடம் கொடுக்க. துண்டு இல்லாமல் அவளின் மார்பக குவியல் அவனது கண்னைக் கட்டியது...ம்ம் நான் பிடித்தேனா.. அப்போது.. இந்த இடத்தில்... அவன் பார்வை போகும் இடத்தை பார்ததவள் கைகளால்.. தன் மார்பின் மீது கட்டியபடி அவனை முறைத்தாள்.....தோள்களை குலுக்கியபடி துண்டை தோளில் போட்டு கொண்டு போனான்...

துண்டில் இருந்த அவள் மணம் வீசியது... குளித்து துவட்டி இருப்பாள் போல.. அதை அப்படியே மோந்து பார்த்தான்...சுகந்தமாய்...மெல்ல திரும்பி அவளைப் பார்த்தான்...

அவன் போவதை அதுவரை பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் திரும்பியதும் எங்கேயோ பார்பது போல் பார்க்க.. அவன் மீண்டும் திரும்பி ஸ்விமிங்க் பூல் நோக்கி நடந்தான்... அவன் துண்டை மோந்து பார்த்து அவளையே.. அப்போது கட்டிப் பிடித்து தூக்கிய போது அவள் கழுத்து அருகில் அவன் அனல் மூச்சு பட்டதே... அது நினவு வந்து மெல்ல அசசெளரியமாக உணர்ந்தாள்.. கால்களை மெல்ல ஓன்றுடன் ஒன்று பின்னிக் கொன்டாள் அகிலா.. அவள் மூச்சில் அனல் தெரித்தது... என்னடா உன்னைப் பார்த்தாலே இப்ப எல்லாம் தடுமாறுது...ம்ம்ம் என்ன சொக்குப் பொடி போட்டாய் என் காதலா ம்ம்ம்ம்ம்ம் நினைவே இனிப்பாய்....இது தான் காதலா....என் காதலா...
Like Reply
#35
Super bro
Like Reply
#36
கனியும் ஒரு காதல்.. 5

நினைவுகளின் இனிமை அவளை மெல்ல தளர வைத்தது... என்னடா உன்னை நினைத்தாலே இப்படி தடுமாறுகிறேன்... ம்ம்ம் அவளுக்கு உடல் முழுவதும் ஒரு மாதிரி மயில் இறகால் வருடியது போல.. ஒரு உணர்வு... சிலிர்த்தது உடம்பு.. மெல்ல...போறான் பார் மோந்து பாத்துக்கிட்டு.. வேனும்னு தான என் கிட்ட வந்து கேட்ட... நானும் பார் வேற துண்டு கொடுக்காம.. நான் துவட்டிய துண்டை கொடுத்து அதையும் அசிங்கம் புடிச்சவன் மோந்து பார்கிறான்...அப்படி அவன் மோந்து பார்த்தது அவளுக்கு அவன் அவளை தன் முகத்தால் வருடி, கன்னத்தை கழுத்தில் பதித்து அவன் ரசிப்பது போல... கிளர்ந்தாள்.. என் வாசனை உணர்ந்தானா... இல்லையா... மனது தன்னையும் மீறி அவனை ரசிப்பதை உணர்ந்தாள் அகிலா....


மெல்ல அறைக்குள் நுழைந்து.. தாளிட்டு.. நைட்டிய கழட்டினாள்..பிராவை கழட்டினாள்.. ஒரு நைட் ஸ்ர்ட் எடுத்தாள் பாட்டம் எடுத்தாள்... சுத்தமான் காட்டன் உடைகள்.. மார்பில் ஒரு ஷால் எடுத்து போட்டாள்.. மெல்ல வெளியே வந்து நீச்சல் குளம் நோக்கி தன்னையறியாமல் நடந்தாள்..

அங்கு அவன் மோகன்.. டைவரில் ஏறி அங்கிருந்து தலைகீழாய் தண்ணீரை நோக்கி... அம்ம்மாடி.. வாய் திறந்து கத்தி விட்டாள் அகிலா... தண்ணீருக்குள் போனவன் இன்னும் வரவில்லை... குளம் முழுவதும் கண்கள் அவனை தேட... பாதி குளம் தாண்டி டால்பின் மாதிரி தண்ணீரில் இருந்து எழுந்தவன் கையை மாற்றி போட்டு எதிர் புரம் நீந்த தொடங்கினான்....அவன் மாறி மாறி தண்ணீரில் பாய்ச்சும் கைகள் அவன் புஜ பலத்தை காட்ட முறுக்கேறிய தோளும், அந்த முதுகும்.. அவளை என்னவோ செய்தன...ம்ம்ம் வந்திருக்க கூடாது.. ஏன் வந்தோம்... ம்ம்ம் ....புரியவில்லை.. போயிடலாமா திரும்ப எத்தனித்தாள்...

அதற்குள் மோகன் கவனித்து விட்டான் ...அகிலா வந்ததை. திரும்ப எத்தனித்தை.. குரல் கொடுத்தான்....

"என்னங்க... இந்த டிரஸ் போட்டு குளிக்க கூடாது.. ஒன்லி சுவிம் சூட்.. அது போட்டு தான் குளிக்க வேண்டும்.." கிண்டலாய்....சொன்னான்...

"நான் குளிக்க வரலை.. நாளை 8 மணிக்கு இருக்கனும் இப்ப 10.30 இனி எப்ப சாப்பிட்டு தூங்கி எழுந்திருக்க போறீங்க....அது தான் சொல்ல வந்தேன்...."

"ம்ம்ம் இருங்க இன்னும் ஒரு சுவிம் போய்டு வரன்.." மறுபடி எதிர் புறம் போய் தொட்டு திரும்பினான்.. மூச்சு வாங்க.. அவன் மார்பு ஏறி இறங்கியது அவள் அவனையே பார்த்தபடி....கண்ணில்..ஒரு சின்ன தயக்கம்... பார்பதா இல்லை வேண்டாமா நினத்து முடிக்கு முன் குபீரென தண்ணீரில் இருந்து எழுந்தவன்.. தரையில் உன்னி எழுந்து உக்கார்ந்தான்....தொடை இறுகப் பிடித்த சார்ட்ஸ்... புடைத்த பின்புறம்.. இறுகியகால்கள்...ஜிம் போவானோ மார்பில் சுருள் சுருளாய் முடி... சுத்தமான ஆண்பிள்ளைத்தனமாய்.. கால்களிலும் முடி சுருள் சுருளாய்.. ஈரத்தால் படிந்து... கண்களை அவளால் விலக்க முடியவில்லை...அவன் மார்முடியில் கைவைத்து துளாவ ஆசை எழுந்தது.... இருந்தாலும் சுற்றும் முற்றும் பார்த்து சமாளித்த படி அவனிடம் பேசினாள்.. அகிலா..


எழுந்தவன் துண்டால் தலை துவட்டிக் கொன்டே நடந்தான் சார்ட்ஸுடன்.... அங்கு ஓரமாய் இருந்த பாண்ட் சர்ட் பனியனை அவளிடம் கொடுத்தான் நடக்க ஆரம்பித்தான்... அவன் பின்னால் மெல்ல நடந்தவள் கையில் இருந்த அவன் சர்ட்டை உரிமையுடன் தன் தோளில் போட.. அதிலிருந்து வந்த அந்த.. ஆண் வாசனை.. வியர்வை வாசனை அவளை மயக்கியது. தன்னை மறந்து ஒரு முறை தன் மூச்சை இழுத்து விட்டு கொண்டு அதை முகர்ந்து வாசனைய அனுபவித்தாள் அகிலா......நான் ஏன் இவன் பின்னால் இப்படி ஆட்டுகுட்டி மாதிரி போகிறேன்.. அவன் ஆண்மையா... இல்லை..மனசா... ஆனால் இப்படி போவது அவளுக்கு பிடித்திருந்தது....அவன் பின்னால் வேகமாக நடந்தாள்...
Like Reply
#37
"சாப்பிட வரீங்களா... " மோகன் கேட்க....அவள் மவுனமாக... அவன் நினப்பில் இருக்க....


மீண்டும் ஒரு முறை "அகி சாப்பிட வரீங்களான்னு கேட்டேன்....." ஒரு முறை விழித்துக் கொண்டவள் அவன் சொன்னதை திரும்ப திரும்ப நினவில் கொண்டாள் என்ன சொன்னான் அகி....என்றா...அவன் அவளை அகி என்று செல்லமாய் கூப்பிட்டது... இனித்தது....அவளுக்குள் கொஞ்சம் ஜிவ்வென்று மெல்ல உடல் நடுங்க.கைகள் பதறின....முனகலாய்...

"ம்ம் வரன்... இப்படியேவா...."
"ஏன் நல்லா தான் இருக்குது....இந்த டிரஸ்க்கு என்ன..." சங்கடமானாள்... ம்ம் மடையா அவசரத்தில் பிரா கூட போடலை....உன்னுடன் வரும் போது சரி நல்லா இருக்கு அங்க ரெஸ்டாரண்ட் எப்படி வரது.....

"ம்ம் இல்லை வரேன்.. நீங்க டிரஸ் மாத்திட்டு வாங்க... "

"என்ன சொன்னீங்க.." முன்னால் நடந்தவன் பட்டென்று நின்றான்.. பின்னால் வந்தவள் அதை கவனிக்காமல்.. அவன் மீது அவன் முதுகில் போத.... வெறும் டீ சர்ட் மட்டும் போட்டு சால் போட்டிருந்தவளின் சால் கீழே விழ அப்படியே அவன் மார்பில் தன் மார்பகங்கள் பதிய அவன் முதுகில் விழுந்தாள் அகிலா....முதுகின் ஈரம் அவள் சர்டில் படிய...அவன் உடலின் குழுமை அப்படியே அவள் மார்பில் தாக்க.. ஒரு வினாடி அதிர்ந்தாள்...

பூக்குவியல்களின் தாக்குதலால் மேலும் அதிர்ந்தவன் மோகன் தான்...மோதிய வேகத்தில் அவன் தோள் பட்டைய அவள் பிடிக்க அவள் கையின் இளம் சூடு அவன் உடலெங்கும் பரவி...உணர்வுகள் தூண்டப்பட அப்படியே அதை அனுபவித்து நின்றான் மோகன் அசையாமல்.. அசைந்தால் பூக்குவியல் விலகி விடும் என்ற ஒரு காரணமும் இருக்கலாம்...மெல்ல திரும்பினான்....

அவளின் மார்பழகு அப்படியே பனியனுடன் ஒட்டி.. தெள்ளத்தெளிவாக அவனுக்கு விருந்தாய் இரண்டு மாங்கனிகள்...ஒன்றுடன் ஒன்று இணையாமல்.. மெல்லிய மொட்டாய்.. பளிச்சென்று அவன் கண்களில் தாக்க....தன்னை மறந்தான் மோகன்...தாமரை மொட்டாய் இருந்த அவள் மார்பகங்களின் அழகில் மயங்கியவன்.. அப்படியே அதை விழுங்கி விடுபவன் போல் பார்த்தான்.. அவன் பார்வை போகும் இடத்தைப் பார்த்து பட்டென்று ஒரு கையால் மறைத்தவள் குனிந்து கீழே விழுந்த சாலை எடுத்து மீண்டும் போர்த்திக் கொண்டாள் அகிலா...

மோகன் பட்டென்று தன் பார்வையை விலக்கியவன்... "சாரி அகிலா..". என்றான்....

"எதுக்கு...." குரல் மெல்ல அவளுக்கே கேட்டதா தெரியவில்லை...
"இல்லை நான் அப்படி நின்றிருக்க கூடாது....."
"ம்ம்ம்...பரவாயில்லை.. நான் பார்த்து வந்திருக்கனும்...."
( உன்னயே பார்த்துகிட்டு வந்ததால் தானேடா உன் மீது மோதினேன்...பாவி....அதிருது கூசுது... சுகமா இருக்கு.. என்னன்னு சொல்ல...பர பரன்னு உடல் முழுசும் உஷ்ணமாய் இருக்கு.. என்ன வச்சிருக்க அப்படி, .உடல் நடுங்குது விலகிட்டியா.. இப்ப ஏங்குது.. ஏன் ஏன் ஏண்டா.. என்ன கொல்லுர )


தலை குனிந்த படி நின்றவனை பார்க்க பார்க்க அவளுக்கு பெருமையாக இருந்தது.. தப்பு அவனிது இல்லை.. ஆனால் வருத்தப்படுறான்.. அவன் ஆண்மை அவளுக்கு பிடித்திருந்தது.. அவள் மனசு இன்னும் அவனை நோக்கி முன்னேற தொடங்கியது, அவளை அறியாமல்..

இருவரும் பேசாமல் இணையாக நடந்தனர்...ரூமை நோக்கி..
.....

ரெஸ்டாரண்ட்...இட்லி மட்டன் குருமா ஆர்டர் பன்னிட்டு காத்திருந்தனர் இருவரும்...மோகன் மெளனமாக அவளையே பார்த்தபடி.. அதே இரவு உடை ஆனால் டீ ஷர்ட் போட்டு அதற்குள் பிரா போட்டிருந்தாள் அகிலா... பிரா பட்டை டீஷர்ட்ல் பட்டு பளிச்சென்று தெரிய அவளின் அங்க வளைவுகள் இன்னும் கூர்மையாய் தெரிய நெளிந்தாள் அகிலா அவன் பார்வையை உணர்ந்து. ( இதுக்கு பிரா போடாமலே வந்து இருக்கலாம். ) டேபிளில் வைத்த இட்லி குருமாவை அவன் வாயில் போட்டான்
Like Reply
#38
நல்லா இருக்கா "அகிலா கேட்டாள்
"ம்ம் நல்லாத்தான் இருக்கு" அவளை பார்த்துக் கொன்டே..
"ம்ம் நான் இட்லிய கேட்டேன்"

"நானும் அதத்தான் சொன்னேன் பின்ன எத சொன்னேன்னு நினைச்ச" பட்டென்று நாக்கை கடித்துக் கொண்டாள் இதுக்கு தான் வாய திறக்க கூடாதுன்னு நினச்சேன் பாவி என் வாயில் இருந்தே எல்லாத்தையும் வர வைக்கிறான் இவன் மனசு குததூலித்தது. அவன் ரசிச்சு சாப்பிடுவத பார்த்துக் கொன்டே இருந்தாள் அவள்..



"இல்லை ஒன்னும் இல்லை " தடுமாறியது வார்த்தைகள்
"என்ன ஒன்னும் இல்லை"
"ஒன்னும் இல்லைன்னா ஒன்னும் இல்லை தான்" சொல்லும் போது அவள் முகம் சிவந்தது ( பாவி புடுங்க பாக்கிறான் வாயில் இருந்து)



"இல்லை என்னமோ நினைக்கிற சொல்ல மாட்டீங்கிற.. சொல்லு " வாயில் இட்லிய தினித்துக் கொண்டு மோகன்.
"இல்லைடா ஒன்னும் இல்லை"


இந்த பொம்பளைங்களே இப்படித்தான் மனசுல ஒருத்தனை நினச்சிருவாங்க, வாயால் சொல்ல மாட்டாங்க, எல்லாம் செயலில் தெரியும். எதுவுமே ஓடாது அவங்களுக்கு, மனசு பதறும், தடுமாறும், அவன் கிட்ட இனி பேசக்கூடாது, பேசினால் மனச மாத்திடுவான், இப்படி சொல்லிக்கிட்டே இருப்பாங்க, அவங்களுக்கு தெரியாது அப்படி சொல்லும் போதே அவன பத்தி தான் நினைச்சுக்கிட்டு இருப்பாங்க, எல்லாம் வேஷ்ம் வெளி வேஷம் போடுவாங்க...ஆன மனசு முழுசும் அவன் கிட்ட தான் இருக்கும், அவன் பேச மாட்டானா பேசமாட்டானா என்று ஏங்கும், ஆன அவன் வந்திட்டா, மனசு அப்படியே நத்தை மாதிரி சுருண்டு உள்ளே போய் உட்காந்துக்கும். அவன அவ்வளவு டெஸ்ட் பன்னுவாங்க அவன் அவங்களுக்காக ஏங்குறத பார்த்து பார்த்து ரசிப்பாங்க, இதுல ஒரு சந்தோசம் அவன் எனக்காக ஏங்குகிறான், நான் என்ன அவ்வளவு அழகாவா இருக்கேன்.. கண்னாடி முன் நின்று அவன் பார்த்ததை நினச்சு நினைச்சு ரசிப்பாங்க....எல்லாம் உள்ளுக்குள் தான்..



இத சில பேர் சாடிசம் மாதிரி கூட செய்யிரது உண்டு, அவன் கஸ்டப்படுவதை ரசிப்பாங்க, அவங்களுக்கு அதில் ஒரு திருப்தி, மத்தவங்க என்ன ஆலோசனை சொன்னாலும் ஏத்துக்க மாட்டாங்க, பதிலுக்கு ஆலோசனை சொன்னவள காய்ச்சி எடுத்திடுவாங்க... நடக்கிறது.. இன்னும்.. இப்படி..

அகிலா இதில் எந்த மன நிலையில் இருந்தாள் அவன் ரசிப்பதை ரசித்தாளா, இல்லை இவனை அலைய விடலாமா என யோசித்தாளா மெல்ல மெல்ல அந்த இரவு சாப்படு முடிந்தது...

(தொடரும்.....)
Like Reply
#39
Super bro
Like Reply
#40
இது வரை தான் நான் எடுத்து வைத்திருந்தேன மற்றவை.. இனி தொடருவது நான்... ( இது வரை என்னது இல்லை )


இந்த கதையின் நாயகன் நாயகி பெயர் மட்டும் என் விருப்பப் படி மாற்றி உள்ளேன்.......இனி....

நாயகன் பெயர்: மாதவன்.. நாயகி: பிரியா.....

மெல்ல மெல்ல அந்த இரவு சாப்படு முடிந்தது... மீண்டும் அவனுடன் இணந்து நடக்க இப்போது எப்போதும் இல்லாத மாதிரி அவனிடம் கொஞ்சம் நெருக்கமாய் நடக்க ஆரம்பித்தாள் பிரியா.அவள் நடக்கும் போது மெல்ல குலுங்கிய அவள் மார்பகம் அப்பப்ப அவன் தின்னமான கைகளின் மோதியபடி அவள் பிரா கூர்மை அவன் கைகளில் மெல்ல உரசியபடி இதமாய் உணர்ந்தான் மாதவன்

அவளின் அன்மை அவனைப் படுத்தியது...தொங்கிய கரங்கள் மெல்ல ஒன்றுடன் ஒன்று உரசியபடி.. அவன் சுண்டு விரல் அவள் கட்டை விரல்களைத்தொட உரசி விலகிய அந்த விரல்கள் மெல்ல ஒன்ருடன் தொட்டுப் பிடித்து விளையாடின.. சின்ன் சீண்டல் தான் ஆனால் இருவருக்கும் அது அப்போது சுகமாக இருந்தது.. பிரியா அவன் விரல் படும் போது கைய விலக்குவதும் பின்னர் மீண்டும் தொடுவதுமாய்..



ஏகாந்தமான அந்த இரவில் அந்த தனிமை கொடுத்த தைரியம், இப்ப மெல்ல இரு கைகளும் மெல்ல இணைய அவன் விரல்கள் அவள் விரல்களை மெல்ல தேடிப் பிடித்து ஒன்றுடன் ஒன்று மெல்ல கோர்க்க.. மோகன் மென்மையா அவள் விரல்களை மெல்ல அழுத்த அவள் உடல் ஒரு முறை சிலிர்த்து அடங்கியது.. மெல்லிய குளிர்ந்த காற்று... திடீரென சட சடவென மழை தூவானமாய் அடிக்க...

இருவரும் அதை ரசித்தவாறு அந்த மெல்லிய சாரலில் நனந்தவாறு நடக்க.. சாரலில் குளிர்ந்த உடல் அவன் தொடலில் சூடாக..அவள் இன்னும் இறுக்க பிடித்தாள் அவன் விரல்களை தன் விரல்களுடன்...

பிரியா. மெல்ல அழைத்தான் மாதவன்

ம்ம்ம்.. மெல்லிய குரலில் பதில் அவளுக்கே கேட்காமல் ஒரு பதில்... அவளுக்கு புரியவில்ல கை விலக்க மனமில்லை...கோர்த்த விரல்களை பிரிக்க மனமில்லை..இது தான் இன்பமா...தான் விரும்பும் ஆண்மகன் தன்னை தொடும்போது மறுப்பேதும் சொல்லாமல் அடங்கும் பெண்மையயை அங்கு கண்டான் மோகன்..மெல்ல அவளுடன் கோர்த்த கையயை மெல்ல தூக்கி தன் உதட்டின் அருகில் கொண்டு வந்து அவள் புறங்கைய தன் இதழுக்காய் திருப்பி மெல்ல முத்தமிட்டு...



"ப்ரியா.. பிரியாஆஆ நான் நான்.... உன்னை விரும்புறேன், . என்னை கல்யாணம் செய்துக்கிடுவாயா.....ஐ லவ் யூ பிரியா .என்னை விரும்புகிறாயா பிரி,,,,யா... " தட்டுத் தடுமாறி முதலில் மவுனத்தை உடைத்தான் மாதவன்...

ம்ம் ம்ம்ம்ம் மெல்லிய முனகல் தான் பதில்..

"சொல்லு ...

"இல்லேன்னு சொன்னா....."

":............." அதிந்தான் மாதவன் மெல்ல அவள் கைய விலக்கினான்.. பட்டென்று அவளை விட்டு விலகினான் முகத்தில் ஒரு குழப்பம்..அவளைப்பார்த்தான் சின்ன சாரல் இருந்தாலும் அவர்கள் இருவரும் நன்றாக நனைந்து.. அவள் டீசர்ட் நனந்து பிரா நனந்து.. அவள் முலை அழகு பளிச்சசென.. இரு சிறு குன்றுகளாய்.. நடுவில் அந்த ஆழமான பள்ளம்...பார்க்கத் துடித்த தன் பார்வைய மெல்ல விலக்கினான் மாதவன்.

"சாரி.. பிரியா மனசுல பட்டது சொல்லிட்டேன்.. தப்புன்னா மன்னிச்சிருங்க " அவன் தலை மெல்ல நிலம் பார்த்தது.. அந்த ஒரு நிமிடம் அவன் மனசு கல்லானது மாதிரி உணர்ந்தான் உடல் தளர்ந்தது....கண்கள் அவளை கூர்மையாக பார்க்க.. அவள் முகத்தில் எதையோ தேடினான். பிரியா அவன் முகமாறுதல்களை கவனித்தாள், தன்னை விட்டு உடனே விலகியதையும் கவனித்தாள்..

என்னடா.. இன்னுமா என் மனசு உனக்கு புரியலை.. என்பது மாதிரி..உன்னை பிடிக்கலைன்னா இப்படி இந்த இரவில் உன்னுடன் தனியாக உன்னை நம்பி வருவேனாடா.. ஏன் அதை யோசனையே பண்ண மாட்டியா... ம்ம்ம்.. எப்படி போயிடுச்சு உன் முகம் ஒரு வினாடியில் என்னை விட்டு உடனே விலகி...நீ ஆண்பிள்ளைன்னு காட்டிட்ட...

மனசு தவிக்க....

அவன் முகத்தைப் பார்த்தாள்.. பின்னர் மெல்லிய குரலில் அவன் கைய மறுபடி பிடிச்சுக்கிட்டு

"ம்ம்ம் விரும்பாமல் தான் இவ்வளவு நேரம் உங்க கைய பிடிச்சுக்கிட்டு வரரேனா....ம்ம் சொல்லுங்க" வெட்கச் சிரிப்புடன்...அவள் மனம் பறந்தது

" அப்ப பிரியா.... நீங்களும் என்னை.... விரும்...... " அவன் சொல்லிமுடிக்கு முன்....சின்னதாய் தூறல் போட சாரல் மழை...இங்கும் குற்றாலத்தின் தாக்கம்....
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)