அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
பாகம் - 20

கார் கோயம்புத்தூர் நோக்கி பறந்தது கொண்டிருந்தது.

இவன் அந்த மைதா மாவு பத்தி பேசி என்னை கடுப்பேத்தினான் என்றால், இவன் தாத்தா "நீ இவன் கூடப் பிறகக்காத அக்கா மா"னு சொல்லி கிளம்புறதுக்கு முன்னாடி வெறுப்பேத்தினார். மொத்த கோபத்தையும், ரோட்டில் தான் காட்டினேன்.

ஒரு வேல, இவன் ஜினாலிய சீரியஸ்ஸா லவ் பண்ணுறானோ என்று மனம் என்னை கேக்க, பத்திக் கொண்டு வந்தது எனக்கு. காலையில இருந்து கண்ட்ரோல்!, கண்ட்ரோல்! இருந்துட்டு, இப்போ எல்லாமே என் கைய விட்டு போனது மாதிரி தோன்றியது. அப்போதான் முடிவு பன்னினேன், முடிஞ்ச வரைக்கும் ட்ரை பண்ணுவோம், சோக பால் வேலைக்கு ஆகலனா, சொர்க்க பால் போட்டு, விக்கெட் எடுக்குறதுனு. அதுதான் மாலைய போட்டுட்டானே, என்று எனக்கு நானே தெம்பு சொல்லிக்கொண்டேன்

-------------------------- 

வாங்கிய உடைகளில், நான் அணிய செலக்ட் செய்த டிரஸ் எடுத்துக் கொண்டு, அந்த லைப்ஸ்டைல் ஸ்டோரின், டிரைல் ரூம்க்குள் நுழைந்தேன். என்னதான் என்னை நான் தேற்றிக்கொண்டாலும், கொஞ்சம் சோர்வாகவே உணர்ந்தேன், ஃபோனை எடுத்து, மாலையோடு நாங்கள் எடுத்த செல்ஃபியை பார்க்க, கொஞ்சம் உற்சாகம் அடைந்தேன். மொத்த டிரஸ்ஸையும், கழட்டி விட்டு, கண்ணாடியில் என்னை பார்த்து, கண்டிப்பா மடங்கிருவான்னு, எனக்கு நானே சொல்லி, ஒரு தாங் டைப், பேன்டி எடுத்து அணிந்து கொண்டு, திரும்பி என் பின் புரத்தை கண்ணாடியில் பார்த்தேன். நேத்ரா சொன்னது உண்மைதான் என்று தோண, எடுப்பாக, கொஞ்சமே, கொஞ்சம் பேன்டி மறைக்க, 80 சதவிகிதம் அம்மணமாக இருந்த பின்புறத்தை கையால் தடவிவிட்டு, ஈசியா அவன் கழட்டுவதற்கு ஏதுவாக, ஒரு ஸ்போர்ட்ஸ் பிரா அணிந்து கொண்டேன். கண்ணாடியில் எண்ணப் பார்த்து திருப்தியாக, மீதி உடைகளை அணிந்து கொண்டு, மீண்டும் கண்ணாடியில் எனைப்பார்த்து "இன்னைக்கு உனக்கு ஃபர்ஸ்ட் நைட்டா?” கேட்டு சிரித்துக்கொண்டேன்

அவனிடம் போய், புருவம் உயர்த்தி, எப்படி?னு கேக்க, அவன் விசிலடித்து 

அழகா இருக்க மது, என் கண்ணே பட்டுரும் போல"னு சொல்லி, மறுபடியும் , இரு கைகளால் என் முகத்தை சுற்றி, நெட்டி முறிக்க, "இதுக்கெல்லாம் மயங்கிராதனு" எனக்கு நானே சொல்லிக் கொண்டு, பார்க்கிங் நோக்கி, என் இடுப்பில் கூடுதல் நளினம் கொடுத்து நடந்தேன், அவன் பார்க்கட்டும் என்று.

----------------------------------

ஒரு அரை மணி நேரம் கழித்து, கார் தி ரெஸிடென்சியில் நுழைந்தது, ஏன் என்பதைப் போல அவன் பார்க்க, சிரித்தேன். காரை வேளட் பார்க்கிங்க்கு கொடுத்தவிட்டு, திரும்பி இவனிடம் 

ரெம்ப நாளா கேட்டியே!, பப்புக்கு கூட்டிடு போக சொல்லி, போலாமா?”னு கேட்டு, அவன் கையோடு என் கை கோர்த்துக் கொண்டு, ஹோட்டல் உள்ளே சென்றோம். லாபியில் இவனை காத்திருக்க சொல்ல, ஏன் கேட்டவனிடம், வாயில் விரல் வைத்து கட்டிவிட்டு, ரிசப்ஷன் சென்று செக்-இன் செய்துவிட்டு

போலாமா?”னு இவனை கேக்க, வாயெல்லாம் பல்லாக

பீர் வாங்கித் தருவியா?னு கேட்டான்,

வாங்கி தர்ற மட்டும் இல்ல, ஊத்தியும் கொடுகக்குறேன்!”னு மனசுக்குள்ள சொல்லிட்டு,

வாங்கி மட்டும் தந்தா போதுமா?,, இல்ல, ஊத்திக் கொடுக்கணுமா?”னு முறைத்தவாறு கேட்டு, அவன் தோள்களில் அடிக்க

ஊத்திலாம் கொடுக்க வேண்டாம், நான் அப்படியே குடிப்பேன்"னு சொன்னவனை கூட்டிக்கிட்டு பப்புக்குள் நுழைந்தேன். உள்ளே சென்று இருவரும் ஆடினோம், அவன் செம்ம ஜாலியா அடிக்கொண்டு இருந்தான். நான் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தவாரே அடிக்கொண்டிருக்கும் போதுதான், பப்பினுள் நுழைந்தாள் ஜினாலி.

ஏற்கனவே கொஞ்சம் சோர்வடைந்து, நம்பிக்கை இல்லாமல் இருந்த எனக்கு, அவளின் வருகை, அடி வயிற்றில் புளியை கரைத்தது. இன்னைக்கு ஒண்ணும் நடக்காவிட்டாலும் பரவாயில்லை, இவனை அவள் கண்களில் படாமல் காப்பாற்றினால் போதும் என்று தோன்ற, என்ன செய்வது என்று தெரியாமல் மருகி நின்றேன். என் தாலி அறுப்பதற்கென்றே இவளைப் பெத்தார்கள் போலனு, என் விதியை நினைத்து நான் நொந்து கொள்ள, இவனை கண்டு கொண்டவள், எங்களைப் பார்த்து வந்தாள், நான் அழும் நிலையில் இருந்தேன். வந்தவள், இவன் தோளை தட்ட, இவன் திரும்பியதும்

ஹே, வாட் அ சர்ப்ரைஸ்"னு கட்டிப்பிடித்தாள். நான் கடவுளை வேண்டிக்கொண்டேன்,

ஹாப்பி பர்த்டே சாம்ப!”னு சொல்லி மீண்டு கட்டிபிடித்தாள், இவன் அவளை வாயைப் பிளந்து பார்க்க, எனக்கு பத்திக் கொண்டு வந்தது.

ஹோவ் டு ஐ லுக்?”னு அவள் கேட்க,

செம,,, வெறி ஹாட் அண்ட் செக்ஸி"னு இவன் வழிய, அவள், இவன் கைகளைப் பற்றிக் கொண்டு

கம் லேட்-ஸ் டான்ஸ்"னு அவள் சொல்ல, இவனும் அவளுடன் சேர்ந்து ஆட,

எனக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது, அவளை பார்த்துவிட்டால், நான் இருக்குறது கூட தெரியாத இவனுக்கு?, அவ்வளவுதானா நான்?, என்ற எண்ணத்தில் கூனிக், குறுகிப் போனேன். மனதெல்லாம் தாங்க முடியாத ரணமாய் இருக்க, கண்ணீருடன் ரெஸ்ட்ரூம் சென்று, ஒரு டாய்லெட் என்னை அடைத்துக் கொண்டேன். அடக்கமுடியாமல் அழ, கொஞ்ச நேரத்தில் மூச்சடைப்பது போல இருந்தது, செத்துருவேனோ என்று என்னம் தோன்ற, சாவு ஒன்றும் இவ்வளவு கொடுமையாய் இருக்காது என்றே தோன்றியது. இப்போவே யாராவது, இந்த டாய்லெட்ல சிமெண்ட் கொட்டி, எனக்கு உயிரோட சமாதி காட்ட மாட்டாங்களா!, என் காலுக்கு கீழ் உள்ள தரையில், ஒரு ஓட்டை விழுந்து, பூமி அப்படியே விழுங்கிறாத!னு பலவாறான எண்ணங்கள், அத்தனையிலும் என் மரணம் மட்டுமே மையாப்புள்ளி.

என் மொபைல் ரிங் அடித்து, என் மரண எண்ணங்களைக் கலைத்தது. நேத்ரா தான் கால் செய்தாள்,

ஹலோ, ஏய் உனக்கு எத்தன தடவ ஃபோன் பண்ணுறது"னு எடுத்தவுடன் எகிறினாள்

நான் சத்தமில்லாமல் அழுகையை கட்டுப்படுத்த முயல

ஹலோ, ஹலோ,” என்றவள்

பானு, லைன்ல இருக்கியா?”னு கேக்க, நான் அடக்க முடியாமல் அழுதுவிட்டேன்

ஏய், என்னாச்சு, என்னாச்சு பா?”னு பதறி கேக்க, பதில் சொல்ல முடியாமல் அழுதேன், பொது இடத்தில் அதிலும் ஒரு டாய்லெட்ல இருக்கேன், என்றெல்லாம் நினைக்கவில்லை.

இப்போ எங்க இருக்க, சொல்லு நான் வர்றேன்?” என்றவள், நான் பதில் சொல்லாமல் அழுக, ரெம்பவே பதறி விட்டாள்.

பானு, நீ இப்படி அழுதுக்கிட்டே இருந்த நான் என்ன பா பண்றது?, பிளீஸ் பேசு பா!? என்க, அழுகையை அடக்க முடியாவிட்டாலும்

அவ்வளவுதான் டீ, எல்லாமே போச்சு!”னு அழுகையின் ஊடே நான் சொல்ல

முடியாதுனு சொல்லிட்டானா?”னு சந்தேகத்தோடு கேக்க, நான் நடந்த அனைத்தையும் சொல்ல,

பைத்தியமா டீ நீ?, இப்போ ஏத்துக்கு அழுற?, இதே விட நல்ல சான்ஸ் உனக்கு கிடைக்காது!”னு அவள் சம்பந்தம் இல்லாமல் பேச,

பிளீஸ் டி, நான் ஃபோன் வைக்கிறேன்"னு சொல்ல

"ஏய் லூசு, ஆடு அதுவே வந்து அறுனு சான்ஸ் குடுக்கும் போது, இப்படி ஒப்பாரி வசக்குகிட்டு இருக்க?”னு என்னை திட்ட, குழப்பத்தில், அழுகை கொஞ்சம் குறைந்தது.

என்னடி குழப்புற?”னு நான் கேட்க

லூசு தான் நீ, பழம் நழுவி எல்லார்க்கும் பால்ல விழும்னா, உனக்கு அது வாயிலேயே விழுத்து, நீ என்னடானா, இப்படி குமுறி, குமுறி அழுதுக்கிட்டு இருக்க?”னு அவள் திரும்பவும் சலித்துக் கொண்டாள்,

என்னடி குழப்புற?”னு நான் மறுபடியும் கேக்க

"நான் சொல்றத நல்ல கேளு, இப்போ சார் ஃபிகர் ஜோர்ல இருக்காரு! நிதானத்துக்கு வந்ததும் உன்ன தேடுவான், நீ பப்ல இல்லே தெரிஞ்சதும் கண்டிப்பா பதறுவான், அவன் உன்ன தேடி வரட்டும், அப்போ நீ, இப்போ அழுகுற மாதிரி, தேம்பி தேம்பி அழு, நீ போடப்போற சோக ஸீன்ல இன்னைக்கு அவன தெறிக்க விடனும்"னு சொல்லி சிரிக்க, நான் அவள் சொன்னதை பற்றி யோசித்துக் கொண்டு இருந்தேன்.

ஏய், என்னாச்சு?”னு, நான் பதில் சொல்லாமல் இருக்கவும், கேட்டாள் 

இல்லடி, அவனுக்கு அவளைத்தான் பிடிச்சுருக்குனு தோணுது"னு குரல் விம்மி சொல்ல

லூசுடி நீ!, இப்போ நான் அங்க வந்தேன் வையி, நானே உன்ன சாவடிச்சுருவேன்!”னு கத்தியவள், நான் அமைதியாக இருக்க தொடர்ந்ததாள்

நீ இல்லாம, அவன் சந்தோஷமா இருப்பானா?”னு கேக்க

யாருக்கு தெரியும், இருந்தாலும் இருப்பான்"னு, அவன் நான் இருப்பதை கூட கவனியாமல் அவளுடன் சென்ற விரக்தியில், உண்மையான சந்தேகத்தில், சொல்ல, சிறிது நேரம் எதுவும் பேசாமல் இருந்தவள்

சரி, விடு!, உன்னவிட அதிகமா, அவன யாராவது லவ் பண்ண முடியும்னு, உனக்கு தோனுதா?”னு கேக்க, சிறிது நேர அமைதிக்கு பின்

முடியாது!"னு விம்மலுடன் கூற

அவ்வளவுதான், முதல்ல இப்படி மனச தளராவிடாத!, அவன் உன்னோட ஆளு"னு சொல்ல

ஆனா அவ தான், அவனோட ஆளு!”னு நான் விரக்தியில் கூற

இந்த ஜோக்கு நான், நாளைக்கு சிரிக்கிறேன், இப்போ நீ நான் சொல்லுறத கேளு!”

அவன் அந்த மைதா மாவையே கல்யாணம் பண்ணுறானு வையி, பின்னாடி அவன் கஷ்டப்பட மாட்டானு உன்னால உறுதியா சொல்ல முடியுமா?”னு கேக்க, அவனுக்கும் அவளுக்கும் கல்யாணமா? என்கிற எண்ணத்தில் விக்கித்து நிற்க

சரி விடு, அவன் உன்ன கல்யாணம் பண்ணுறானு வையி, நீ அவன கஷ்டப் படுத்துவியா?”னு கேக்க, நான் கொஞ்சம் தெளிவானேன். என்னை எப்படி தெம்பூட்ட வேண்டும் என்று நன்றாக தெரிந்து வைத்திருந்தாள்

நான் சொல்றத நல்லா கேளு, இந்த லவ் உன்னவிட, அவனுக்கு ரெம்ப முக்கியம்!”னு சொல்ல, அவள் என்ன சொன்னாலும் நம்பும் மனநிலையில் நான்.

இப்போ நீ எங்க இருக்க?”னு கேக்க, நான் பதில் சொன்னேன்.

லூஸ நீ, பப்புக்குள்ள ரெஸ்ட்ரூம்லையா?, முதல்ல உள்ள போ! அந்த மைதா மாவு, அவன எங்கையாவது தள்ளிக்கிட்டு போய் சொர்க்க ஸீன் போட்டுட்டானா? என்ன பண்ணுவே?”னு அவள் கேக்க, நான் கொஞ்சம் பதறி விட்டேன்.

" நாமலே எவ்வளவு கதை கேட்டுருக்கோம்"னு அவள் தொடர,

ஓகே டி, நான் உள்ள போறேன், பாய்"னு அவசரமாக சொல்ல,

ஏய், ஒரு நிமிஷம் கேளு, உள்ள போய் நீயா எதுவும் பண்ணாத, அவங்கள உன் காண் பார்வைல இருந்து மட்டும் மிஸ் பண்ணாத. இப்பவும் சொல்றேன், பேசாம ஆட அறுத்து படையல், போட்டுறு, அதுதான் சேஃப். நீ இருக்கும் போதே, உன் நியாபகம் இல்லாம் அவ கூட போறான்னா, இன்னும் விட்டு வைக்கிறது எனக்கு சரியா படல!”னு அவள் சீரியஸ சொல்ல, நான் "ம்" கொட்டி ஃபோன் வைத்து விட்டு, முகம் கழுவினேன். கண்ணாடி பார்த்து எனக்கு நானே தெம்பு சொல்லிக்கொண்டேன், "அவன் நீ போட்ட முட்டை, கண்டவ எல்லாம் அடை காத்து குஞ்சி பொறிக்க, நீ ஒண்ணும் இளிச்சவாச்சி இல்ல!”.

உள்ளே சென்ற நான் அவர்களைத் தேட, அந்த ஜினாலி இன்னொரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தாள், இவன் அருகில் இருந்தான். நான் இவனை பார்த்துக் கொண்டே சென்று ஒரு டேபிளில் அமர்ந்தேன். “உன் நியாபகம் இல்லாம் அவ கூட போறான்னா"னு நேத்ரா சொன்ன சொற்கள், என் மண்டைக்குள் ரீங்காரமிட, கடுப்பில் இவனை முறைத்தேன்.

அவள் செல்ல, இவன் கொஞ்சம் பரபரப்பானான், என்னைத்தான் தேடினான். கொஞ்ச நேரத்துல என்னை கண்டு பிடித்தவன், அமைதியாக வந்து என் எதிர் இருக்கையில் அமர்ந்தான். சிறிது நேரத்துக்கு பிறகு நிமிர்ந்து பார்த்து, கண்களால் கெஞ்ச, நான் முறைத்து விட்டு வெயிடரை அழைத்து, ஒரு பீர் சொல்ல,

சிறிது நேரதில் ஒரு டீன் பீர் வந்தது

என் அருகில் இருந்த பீரை எடுத்து, அவன் பக்கம் வைக்க, அவன் அமைதியாக முன்னால் இருந்த டேபிளை பார்த்துக் கொண்டிருந்தேன்,

எடுத்துக் குடி!”னு நான் சொல்ல, அவன் குனிந்த தலை நிமிரவில்லை,

பச்,,,,எடுத்துக் குடி, டைம் ஆச்சு, கிளம்பனும்!”னு கொஞ்சம் சத்தமாக சொல்ல, நிமிர்ந்து என்னைப் பார்த்து கெஞ்சினான். கொஞ்சம் பாவமா இருந்தாலும், அவனைப் பார்த்து முறைக்க, பீரை எடுத்து குடித்தவன், முகம் சுளித்து, டேபிளில் இருந்த கிளாஸில்,, குடித்த பீரை துப்பினான். வ்வோக்னு சொல்லி, வாயில் போட ஏதாவது கிடைக்குமானு தேட, அதைப் பார்த்து கொண்டு இருந்த என்னால், வந்த சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விட்டேன். அவன் நிமிர்ந்து பாக்க, சிரிப்பதை நிறுத்தி விட்டு, மறுபடியும் முறைத்தேன்.

மனதுக்குள் சொல்லிக் கொண்டேன், "அந்த பீர் தான் அந்த ஜினாலி, ஆசைப்படுறான், வாங்கி குடுத்த, இப்படிதான் வாயில வச்ச உடனே துப்பிட்டு கஷ்டபடுவான். அவன் கஷ்டப்படம் பாத்துக்குறது உன் பொறுப்பு!” என்று எண்ணிக்கொண்டிருக்க,

சொ சாரி மது, பிளீஸ் இந்த ஒருதடவ மன்னிச்சிறு! நான் பண்ணது தப்புதான், என் பிறந்தநாளும் அதுவுமா, என் கூட பேசாம இருக்காதே,,,பிளீஸ்,,வேணும்னா ரெண்டு அடி கூட அடிச்சுக்கோ"னு அவன் கெஞ்ச, எதுவும் பேசாமல் முறைத்தேன். அவன் தலையை குனிந்து கொண்டான்.

இதுதான் ரைட் டைமிங் என்று தோன்ற எழுந்து அவன் அருகில் சென்றேன்

போலாம்!”னு நான் சொல்ல, அவன் குனிந்த தலை நிமிரவில்லை,

"எண்ணப் பாரு!”நான் மௌபடியும் சொல்ல, அவன் அசையாது இருந்தான்.

டேய்,, இப்போ பார்க்க போறியா இல்லையா?”னு மிரட்ட

நிமிர்ந்து பார்த்தான், கன்னத்தில் பளார்னு அடிக்க, நான் எதிர் பார்த்ததை விட கொஞ்சம் பலமாகவே விழ, நானே கொஞ்சம் துடித்துத் தான் போனேன். ஆனா இவன் ரூம்க்கு பேசாம வரணும், அது வரைக்கும் இறக்கமே காட்டக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன்.

உனக்கு பிறந்தநாள், அதனால இத்தொட விடுறேன், ஆனா நாளைக்கு முதல் வேலையா நீயே என்னத்தேடி வந்து, அடி வாங்குற!"னு நான் சொல்ல, பாவமாக தலையாட்டினான்,

வா போலாம்னு" சொல்லி,,

அவன் எழுந்ததும், அவன் தோள்களில் கை போட்டு கூட்டிக் கொண்டு, பப் வாசல் அருகே வரும் போது,

ஹே, நீயும் கிளம்பிட்டியா?” ஜினாலியின் சத்தம் கேக்க, திரும்பி சத்தம் வந்த பக்கம் இருவரும் பார்க்க, அவள் அப்போதுதான் ஃபிரெஷ்-ஆகி, ரெஸ்ட்ரூம் விட்டு வெளிய வந்தாள்.

ஹே! பானு நீ எப்போ வந்தே?”னு சொல்லி, என்னை ஹக் பண்ணிட்டு,

ஹாப்பி பர்த்டே எகைன் ஹேண்ட்ஸம்"னு சொல்லி இவன் கன்னத்தில், என் முன்னாலையே முத்தமிட, எனக்கு மண்டையில் ஏறிய சூட்டில், அவளை கொலை வெறியில் பார்க்க, அவள் இவனைப் பார்த்து "பாய்"னு சொல்லி கிளம்பினாள்.

உனக்கு இருக்குடி ஒரு நாள்னு மனசுல நினச்சுக்கிட்டு, இன்னைக்கி இவன பொங்க வச்சுரனும். இனிமேலும் தள்ளிப்போட்ட, முதலுக்கே மோசம் ஆயிரும்னு, எண்ணியவாரே, வேகமாக லிப்டுக்குள் சென்று தர்ட் ஃபுளோர், பட்டனை அழுத்த, அவனும் உள்ளே வந்தான். லிப்ட்டி எங்களைத்தவிர யாரும் இல்லை. டோர் அடைக்கவும், அவன் "பளார்" அறைந்தேன். அவன் கன்னத்தில் இருந்த அவளின் லிப்ஸ்டிக் கரைய கண்ட கோபத்தில் தான் அடித்தேன்.

அடித்த எனக்கே கை வலிக்க, அடுத்த நொடி, கலங்கிப் போனேன், அவள் முத்தம் குடுத்ததுக்கு இவன் என்ன பண்ணுவான். நான் தான் அவனை லவ் பண்ணுறேன், அவன் பண்ணலையே, ஒரு வேல இவனே, அவள கிஸ் அடிச்சா கூட என்ன தப்புனு என் எண்ணம் சிதற, அப்படி எல்லாம் யோசிக்க கூடாது, இவன் எனக்கு சொந்தமானவன்னு சொல்லி உடனே அதற்கு, கடிவாளம் போட்டேன். லிப்ட் நின்றதும் இறங்கி நடக்க

மது, ஃபுளோர் மாறிட்டோம், இது தர்ட் ஃபுளோர்!"னு சொல்ல

அவனைப் பார்த்து முறைத்துவிட்டு, நேர ரூம்மை திறந்து உள்ளே சென்று, அங்கே இருந்த சோபாவில் அமர்ந்தேன். இவன் தயங்கியவாறு கதவருக்கே நிக்க முறைத்தேன். எதுவும் பேசாமல் உள்ளே வந்தவன் அங்கிருந்த சேரில் தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்தான்

அப்பொழுது தான் கவனித்தேன், அவன் கன்னங்களில் என் விரல் தடம். துடித்து விட்டேன். ஏற்கனவே அவனை அடித்த குற்ற உணர்ச்சியில் இருக்க, விரல் தடம் பார்த்து, என் மீது எனக்கே கோபம் வர, என் கைளில் முகம் புதைத்து அழுதேன். கதவு திறக்கும் சத்தம் கேட்க, நிமிர்ந்து பார்த்தால் அவன் ரூம்மில் இல்லை, பதறி அடித்து நான் வெளியே வந்து பாக்க, அருகில் சுவற்றில் தலையை முட்டிக்கொண்டு நின்றான்

கொஞ்சம் நிதானம் ஆனேன், கண்களைத் துடைத்து விட்டு, அவன் தோளில் தட்ட, நிமிர்ந்து பார்த்தான் பாவமாக!, உள்ளே போக சொல்லி கண்ணைக் காட்ட, என்னைப் பார்த்தவாறே அசையாமல் நின்றான், மறுபடியும் முறைத்தவாரே கண்ணைக் காட்ட, கெஞ்சலாக என்னைப் பார்த்தவாறே, உள்ளே சென்றான், கதவை அடைத்துவிட்டு, நேராக பாத்ரூம் சென்று முகம் கழுவிட்டு, சோபாவில் அவனைப் பார்த்தவாறு அமர்ந்தேன்.

சாரி டா, என்ன இருந்தாலும் உன்ன பப்ளிக் பிளேஸ்ல அடிச்சிருக்க கூடாது, ஏன்னு தெரியல,,, இப்போ எல்லாம் என் கை ரெம்ப நீளுது, சாரிடா!”னு சொல்லி, அவன் இரு கன்னங்களையிம் கையில் ஏந்தி, அவன் முகத்தை என்னை பார்த்து திருப்ப, கலங்கி கண்களுடன் இருந்தான்.

நான் தான் சாரி சொல்லணும், தப்பு என் மேலதான், நீ அடிச்சதெல்லாம் சரிதான்!”னு அவன் சொல்ல, கொஞ்சம் தடுமாறினேன்

உண்மையிலேயே ஜினாலிய லவ் பண்ணுரியா?”னு கேட்டு, பின், நான் பண்ணிய மடத்தனம் எனக்கு உரைக்க, “ஆமானு மட்டும் சொல்லிடாத" மனுசுக்குள்ளேயே கெஞ்ச, அவன் பதில் சொல்லாமல் இருக்க, எதுவும் பேசாம இருப்பது எனக்கு ஆபத்து, ஒரு வேளை ஆமானு சொல்லிட்டா! என்ன பண்றதுனு தோன 

சாரிடா, பிறந்த நாளுனு கூடப் பாக்காம,, ரெண்டு தடவ அடிச்சசுட்டேன்!”னு நான் உண்மையான வருத்ததுடன் சொல்ல 

அடிச்சத நினச்செல்லாம்,, நீ பீல் பண்ணாதே,, நீ தான அடிச்ச,,, இட்ஸ் ஓகே"னு சொல்லி அவன் என் கன்னத்தை கிள்ள 

ரொம்ப வலிச்சதா?”னு என் கன்னங்களை தடவிக் கொண்டே, மீண்டும் கேக்க,

வேற ஏதாவது பேசுவோமே, நீ அடிச்சதையே நினச்சு பீல் பண்ணாத!”னு அவன் என்னை தேற்ற, உதடு துடிக்க, கட்டுப் படுத்த முடியாமல்

ஐ லவ் யு! டா!”னு வார்த்தைகள் என் கட்டுப்பாட்டை மீறி, வாயில் இருந்து வெளியேற

மீ டூ,, மது"னு சிரித்தவாரே சொல்லி, அவன் என்னை கட்டிப் பிடிக்க வர, ஏதோ உள்ளுணர்வு தந்த உத்வேகத்தில், கைகளில் ஏந்திய முகத்தை நோக்கி பாய்ந்து சென்று, அவன் உதடுகளில் முத்தமிட்டேன்.

எங்களின் முதல் முத்தம்.
[+] 5 users Like Doyencamphor's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
SEMA bro final Madhu view complete aguthu inga intha flashback la nalla iruku
Avan nenachu paakran athula Ava parvai la Katha try panra konjam easy madri thoniuchu but good move bro
Like Reply
Iruvarukkum parvayil kathai vanthu vittathu ini Micha kathaiyum nigal kaalamum vendum.
Kathal yentha nilamai, Evan yen kathalin thaayai koodinan athu avalukku theriyuma yendru inivarum yendru nambikai undau. Therinja paguthi yendralum aval paarvayil sirappu.
Like Reply
செம அருமையான காதல் நண்பா நன்றி
Like Reply
Super bro
Like Reply
Very interesting... keep going...
Like Reply
வேற லெவல் கதை நண்பா முதல் பகுதியை படித்த பிறகு வழக்கமான கதை என்றே நினைத்து
பிற பகுதிகளை படிக்கவில்லை. நேற்று தான் முழுவது படித்தேன். கண்டிப்பாக ONE OF THE BEST.
[+] 1 user Likes Sudhakar1987's post
Like Reply
Nice update bro
Like Reply
Superb well going keep it up
Like Reply
Adutha update yeppo nu solla mudiyuma nanba.
Aaval athikarikkirathu. Sonnal konjam porumaiyai eruppom.
Like Reply
Eppa next continue bro Vera level verithanama waiting
Like Reply
அனைவருக்கும் நன்றி. எழுதிக் கொண்டிருக்கிறேன், நாளை இரவுக்குள் அடுத்த பதிவு இருக்கும்.
[+] 1 user Likes Doyencamphor's post
Like Reply
நன்றிகள் உங்கள் சேவைக்கு doyencamphor
Like Reply
Nice update
Like Reply
You are one of the best story writer. I'm sure you will be remembered like screwdriver & dreamer.

Not getting bored reading same incident in Bhanu POV too.

Occasionally will comment here. But after reading your story in one stretch felt bad for not saying anything.

Thanks a lot for giving us a wonderful time at the cost of sacrificing yours.

All the best friend. Keep it up.
[+] 1 user Likes Nayaganivan's post
Like Reply
Please update bro
Like Reply
பாகம் - 21


எங்களின் முதல் முத்தம்.

என் நெஞ்சு பட படனு அடித்துக்கொள்ள, அவன் உதட்டில் ஒட்டியிருந்த என் உதட்டை, அப்படியே வைத்திருந்தேன், என் கண்களில் இருந்து ஏனோ கண்ணீர் வழிந்தது. அவனை முத்தமிடுகிறேன் என்ற சந்தோஷத்தை விட, அவனிடம் என் காதலை சொல்லிவிட்டேன் என்கிற நிம்மதியில் இருந்தேன். அந்த நிம்மதியில், என் மனதில், இதுவரை நான் சுமந்த பாரம் கரைய, உள்ளம் பூரித்து போனது. உள்ளத்தின் பூரிப்பு, மூளையை எட்ட, திரும்பவும் என் கவனம் முத்தத்தில் வந்து நின்றது. என் முதல் முத்தம், எனக்கு கிளர்ச்சியை தராமல், வெட்கத்தையும், சிரிப்பையும் தந்தது. என் கன்னங்களில் அவனது, சூடான மூச்சு காற்று பட, சிலிர்த்து போனேன், அவன் முகத்தை ஏந்தியிருந்த கைகளில் ஒன்றை, அவன் பிடதி முடிக்குள் நுழைத்து பிடித்து, இன்னொரு கையால் அவன் நாடியை பிடித்து, கொஞ்சம் மேல தூக்கி, என் உதடை விரித்து, அவன் கீழ் உதடை கவ்வ

என் இரு தோள்களிலும் கை வைத்து தள்ளி, அவன் உதடை என்னிடம் இருந்து பிரித்துக் கொண்டான். அவன் அதிர்ச்சியோடு என்ன பாக்க, குடித்து கொண்டிருந்த குழந்தையின் கையில் இருந்து பால் பூட்டியை புடிங்கினால், அந்த குழந்தைக்கு வருமே, கோபம், ஏமாற்றம், பரிதவிப்பு, சோகம், பயம் எல்லாம் கலந்த மாதிரி ஒரு உணர்வு, அதைப் போன்றதொரு உணர்ச்சியில் இருந்தேன் நான். அந்தஉணர்வோடு, அவன் கன்னத்தில் இருந்த முத்தக்கறை என் கண்ணில் பட

என்ன மது இது?, .....”அவன் ஏதோ சொல்ல வர, பளார்!னு அவன் கன்னத்தில் அடித்தேன், அவ முத்தம் குடுக்கும் போது கம்முணு இருந்துட்டு, இப்போ குடித்தா மட்டும், இவனுக்கு கசக்குதா, என்ற கோபம் எனக்கு. மறுபடியும் அவன் ஏதோ சொல்ல வர, மீண்டும் ஒரு பளார்!, பொறி கலங்கிப் போயிருப்பான் போல, வருவது வரட்டும், என்று நினத்துக்கொண்டு, அவன் மேல் பாயந்தேன், இதை அவன் எதிபார்க்காததால், அப்படியே சோபாவில் சரிந்தான். என் தாக்குதலில், சரிந்த வேகத்தில், அவன் வாய் "" கத்த, என் வாய் கொண்டு, அந்த சத்தத்தை நிறுத்தினேன். ஒரு கையை மறுபடியும் அவன் பிடதி முடிக்குள் நுழைத்து பிடித்து, இன்னொரு கையால் அவன் பின் கழுத்தை வளைத்து பிடித்து, அவனின் கீழ் உதடை, என் உதடுகளால் கவ்வினேன். அவன் கைகளும், அவனைப் போலவே சோபாவில் சரிந்து கிடக்க, ஏதும் செய்யாமல் உதடுகளை எனக்கு சுவைக்க குடுத்துக் கொண்டு இருந்தான். நான் தான் அவனை முத்தமிட்டுக் கொண்டிருந்தேன், அவன் என்னை முத்தமிடவில்லை, என்று நான் உணர்ந்து இருந்தாலும், அதைப் பற்றி கவலைப்படும் நிலையில் நான் இல்லை

அவன் உதடுகளை, மாறி மாறி சுவைக்க, என் உடலின் வெப்பம் கூடியது, சுவைப்பாதை நிறுத்தி, அவன் கீழ் உதட்டை மீண்டும் கவ்வி, நாவால் தீண்ட, ஏதோ முனங்கியவன், முகத்தை பின்னால் இழுக்க, அவனையை அசையவிடாமல், என் கைகளால் பற்றி எனக்கு ஏதுவாக இழுத்து பிடித்துக்கொண்டு, கீழ் உதடுகளை, என் பற்களால் கவ்வி, நறுக்கென்று கடித்தென், "", என்ற அவன் சத்தத்தை, அவன் இரு உதடுகளையும், சேர்த்து கவ்வி நிறுத்தினேன். நாவால் அவன் இரு உதடுகளை தீண்டி, பிரித்து உள்ளே நுழைக்க, பற்களை
கடித்துக் கொண்டு தடுத்தான். சரி கொஞ்சம் விட்டுப்பிடிப்போம் என்று, நிணைத்து மீண்டும்
அவன் உதடுகளை கவ்வி, மாறி மாறி சுவைக்க, சிறிது நேரம் கழித்து, என் பிடியில் இருந்த விடுபட நினைக்க, மீண்டும் கீழ் உதடுகளை, என் பற்களால் கவ்வி, நறுக்கென்று கடித்தேன், "" அவன் கத்த, அவன் இரு உதடுகளையும், சேர்த்து கவ்வி, சத்தத்தை நிறுத்தினேன். இது சில முறை தொடர்ந்தது, அப்புறம் என்ன நினைத்தானோ தெரியவில்லை, விடுபட முயற்சிக்கவில்லை.

சும்மாவா சொன்னாங்க "அடியாத மாடு படியாதுணு, நம்ம முன்னோர்கள் ஒண்ணும் முட்டாள்கள் இல்லை என்ற உண்மை அப்போதுதான் புரிந்தது!” 

சிறது நேரம் கழித்து, அவன் சட்டை காலரில் இருந்த என் கைகளால், அவன் சட்டை அணிந்த மார்பை தடவி, சட்டையின் மேல் பட்டன் திறந்திருக்க, கிடைத்த இடைவெளியில் கையை நுழைக்க, அவன் மார்பு காம்பு, என் விரல்களில் தட்டுப்பட, ஏற்கனவே எறியிருந்த என் உடல் வெப்பத்தின் தாக்கத்தால், இரு விரல் கொண்டு கசக்கி விட,பட்டென என் இரு கைகளையும் பிடித்து என்னை விலக்கினான். என் கைகளை, அவன் கைகள் கொண்டு அசையவிடாமல் பிடித்திருந்தான், கண் திறக்காத நாய் கூட்டி தன் தாயின் பால் காம்புகளை தேடுவது போல, நான் அவன் உதடுகளை நோக்கி என் மொத்த உடலையும் இயக்கி நகர, அவன் தடுத்து

மது!” என்றான். நான் ஒரு பித்து நிலையில், மறுபடியும் முயல, என்னை உலுக்கியவன், மீண்டும் "மது" என்று கொஞ்சம் சத்தம் உயர்த்தி கத்த, நான் சோர்ந்து போனேன், கண்களால் அவனைப் பார்த்து கெஞ்ச, என் கைகளை விட்டு, என் முகத்தை கைகளில் ஏந்தியவன்

பிளீஸ் மது!”னு மீண்டும் கெஞ்ச, நான் அப்படியே இருகைகளால் அவனை அனைத்துக் கொண்டு, அவன் மார்பினில் சாய்ந்து அழ ஆரம்பித்தேன். எதுக்காக அழுதேன் என்பதில் எனக்கே குழப்பம், என் லவ்வை சொல்லிவிட்ட சந்தோஷமா, இல்லை இவனை முத்தமிட்ட சந்தோஷமா, இல்லை நான் லவ்வை சொல்லியும், முத்தமிட்டும், இவன் எதிர்மறையாக ஏதும் செய்யாம, இதோ என்னைக் கட்டிக் கொண்டு இருக்கிறானே அந்த சந்தோஷமா என்று தெரியவில்லை. ஆனால் இரண்டில் மட்டும் தெளிவாக இருந்தேன், ஒன்று இவன் என் காதலை மறுக்க போவது இல்லை (நான் விடப் போவது இல்லை என்பது வேறு!), மற்றொன்று, இவன் அந்த மைதா மாவை காதலிக்கவில்லை, இல்லை என்றால், இவ்வளவு நேரம் என்னை முத்தமிட அனுமதித்திருக்க மாட்டான்.

"மது" என்று அவன் அழைக்க, ஒரு கையை அவன் வாயில் வைத்தேன்.

"முதல்ல நான் சொல்லுறத கேளு.....…

அன்னைக்கு டிரைன்ல கேட்டேல, அடுத்த ஜென்மத்துல உனக்கு அம்மாவா பொறக்க சொல்லி!, என்னால அடுத்த ஜென்மம் வரைக்கேல்லாம் வெயிட் பண்ண முடியாது. இந்த ஜென்மத்துலையே, உனக்கு அம்மாவா மட்டும் இல்ல, எல்லாமுமா இருக்குறதுணு முடிவு பண்ணிட்டேன். உன்னோட விருப்பம் எப்படி இருந்தாலும், எனக்கு கவலையில்ல. என்ன ஒரு பொண்ணா, உன்னால பாக்க முடியாதுனா, அது உன் ப்ராப்ளம், நீ தான் உன்ன மாத்திக்கணும். எனக்கு நீ வேணும்", தன் காதலை ஏற்க கெஞ்சும் ஒரு காதலியின் அழுகையோடு பேச ஆரம்பித்த நான், முடிக்கும் போது தெளிவான, தீர்க்கமான, குரலில் அவன் பொண்டாடியாகவே மாறி, கட்டளையாக முடித்தேன். என்னுடைய இந்த மாற்றம் எனக்கே அச்சரியத்தைக் கொடுத்தது.

அவன் வாயில் இருந்த கையை எடுத்து, அவன் தோள் மீது போட்டுக்கொண்டேன். அதன் பிறகு இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அவனின் அமைதியில், குழப்பத்திலும், அதிர்ச்சியிலும் இருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்ட என்னால், அவன் என் அடுத்த காட்ட நகர்வுக்கு ஒத்துழைக்க மாட்டான் என்பதும் புரிந்தது. ஆனால் இன்று, இவனை மொத்தமாக எடுத்துக் கொள்ள முடிவு செய்துவிட்டேன், கேட்க போவதில்லை, எனக்கு உரிமையானவன், இவனை எடுத்துக் கொள்வது, என்பதில், தெளிவாக இருந்தேன். அதில் இவனுக்கு விருப்பம் இருந்தாலும், இல்லாவிட்டாலும்!.

நேரம் உணராத ஒரு வெளி!, அவன் மேல் சரிந்து படுத்திருந்ததால், புவியீர்ப்பு விசையால் கொஞ்சம் கீழ நான் வழுக்க, வயிற்றுக்கு மேலாக, என் மார்புக்கு கீழ் உள்ள இடைப்பட்ட பகுதியை, ஒரு கையால் பிடித்து, என்னை மேல இழுத்தான், நானும் கொஞ்சம் நகர்ந்து, அவன் தோள்களில் தலைவைத்து, கழுத்தினில் முகம் புதைத்தேன். அவன் உடலின் வெப்பமும், அவனின் வாசமும், அவன் ஸ்பரிசமும் எனக்கு கிளர்ச்சியை ஏற்படுத்த, அவன் உதடுகளில் விட்ட முத்தத்தை, கழுத்தினில் தொடர்ந்தேன். முதலில் உதடுகளால் ஒத்தி எடுத்து, பின் எச்சில் பட கவ்வி, நான் அவன் கழுத்தில் முத்தமிட, என் உடலைப் பற்றி இருந்த அவன் கையினால், என் உடலில் கொஞ்சம் அழுத்தம் கொடுத்தான். அவனின் முதல் ரியாக்சன், இவனால் என்னை தடுக்க முடியாது என்ற எண்ணத்தை குடுக்க, அந்த எண்ணம் குடுத்த கிளர்ச்சியில், கவ்வி முத்தமிட்டு, நாக்கால் அவன் கழுத்தை ருசித்து, கொஞ்சம் கொஞ்சமாக, என் முத்தங்கள் அவன் முகத்தை நோக்கி நகர, என்னையும் அறியாமல் என்னுடைய ஒரு கைஅவன் உடலில் படர்ந்து, கீழ் நோக்கி நகர்ந்தது.

என் முத்தம் அவன் நாடியைத் தாண்டும் முன்பே, என் கை அவன் ஆண்மையின் மீது படர, துள்ளி எழுந்தான். முகத்தில் அதிர்ச்சி.அவன் என்னிடம் இருந்து விலகிய வேகத்தில், சோபாவில் இருந்து கீழே விழாமல், கொஞ்சம் சுதாகரித்து, என்னை பேலன்ஸ் செய்து, சோபாவில் அமர்ந்து அவனைப் பார்த்தேன், உறைந்து போய் இருந்தான். அவன் ஆண்மையின் எழுச்சியும், ஸ்பரிசமும் இன்னும் எண்ண கைகளில் உணர, வெக்கம் தாளாமல் சிரித்தேன், கொஞ்சம் அவசர பட்டுட்டியேனு என்னை நானே வெக்கத்தின் ஊடே கடிந்து கொண்டேன். எழுந்து, அவன் அருகில் செல்ல, கைகளை உயர்த்தி, என்னை நிற்குமாறு செய்கை செய்ய, நான் அப்படியே நின்றேன்.

சோபாவின் அருகில் இருந்த மினி ஃபிரிஜ் நோக்கி சென்றவன், திறந்து ஒரு பீர் எடுத்தான், நான் பட்டென நகர்ந்து, அதை பிடிங்கிக் கொண்டேன். இவன் இன்று தெளிவாக(?) இருக்க வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருந்தேன.

பிளீஸ், எனக்கு குடிக்கணும்!”னு சொல்லி அவன் கை நீட்ட, நான் அமைதியாக இருந்தேன். நிமிர்ந்து என்னைப் பார்த்தான். நான் முடியாது என்று தலையாட்ட

பிளீஸ்!”னு கெஞ்ச

நோ! எனக்கு உன்ன கிஸ் பண்ணனும்!, வென் ஐ கிஸ், ஐ வான்ட் யுவர் டேஸ்ட், நாட் தே பீயர்!”னு சின்ன சிரிப்பு கலந்த வெக்கத்தொடு சொல்ல

தலையை தொங்கப் போட்டான். அவன் கன்னத்தில் இன்னும் அந்த மைதாமாவின் லிப்ஸ்டிக் இருந்தது. நான் அதை துடைக்க, என் கைகளை, அவன் கன்னம் நோக்கி கொண்டு போக, பதறி கொஞ்சம் நகர்ந்தவன், என்னைப் பார்த்தான், நான் கொஞ்சம் நாக்கலாக சிரித்து

லிப்ஸ்டிக், உன் கன்னத்துல"னு நான் ஒரு விரல் நீட்டி காட்ட, அவன் துடைத்தான்.

போய், கழுவிட்டு வா"னு சொல்ல, பாத்ரூம் சென்று அவன் முகம் கழுவ, பின்னால் சென்ற நான் பாத்ரூம் கதவில் சாய்ந்து, காதலோடும், சின்ன வெக்க சிரிப்போடும், குழப்பமும், அதிர்ச்சியும், கலந்த ஒரு உணர்வை பிரதிபலிக்கும் அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். முகம் கழுவிவிட்டு என்னைப் பார்த்தவன்

எனக்கு குளிக்கணும்!”னு அவன் கெஞ்சும் தொனியில் சொல்ல,

ஓகே, குளி,”னு, உள்ளே சென்று பாத்டப்பில் தண்ணியை திறந்த விட்டு சொல்ல

நான் ஷவர்ல குளிக்கிறேன்"னு அவன் ஷவரைக் காட்டி சொன்னான்.

ஓகே, அப்போ வா!, ரெண்டு பெரும் சேர்ந்தே குளிக்கலாம்!”னு நான் சொல்லி சிரிக்க, அவன் எதுவும் சொல்லாமல், சட்டையின் பட்டன்களை கலட்டியவன், நிமிர்ந்து என்னைப் பார்க்க, நான் அவனையே விழுங்குவது போல் பார்த்து கொண்டிருப்பதை கண்டவன், தயங்கிய வாரே

கொஞ்சம் திரும்பிக்கோ"னு கெஞ்ச, நான் முடியாதென்று தலையாட்ட,

பிளஸ், கொஞ்சம் திரும்பிக்கோ!"னு மறுபடியும் கெஞ்சினான்,

எதுக்கு?, உன்ன, நான் ஷர்ட் இல்லாம இதுக்கு முன்னால, நான் பாத்ததே இல்லயா?”னு கேக்க,

"அது வேற, ஆனா இப்போ முடியாது"னு அவன் கெஞ்ச,

உள்ளுக்குள்ள சந்தோஷம் தாங்கல, பின்ன அவனின் விருப்பத்தை (நான் அப்படித்தான் புரிஞ்சுகிட்டேன்!”), முதல் முறையாக வாயால் சொன்னான். நான் அவனப் பார்த்து, நாக்கலாக சிரித்துக் கொண்டே, தலையாட்டி விட்டு, சென்று, ஹெல்ப் டெஸ்க்குகக்கு ஃபோன் அடித்து, வளேட் பார்க்கிங் நம்பர் சொல்லி, காருக்குள் இருக்கும், இன்னைக்கு எடுத்த டிரஸ்ஸை எடுத்து வர சொல்லிவிட்டு, மொபைல் எடுத்து, அம்மாவிடம், இன்னைக்கு நேத்ரா கூட தங்கப்போறேன்னு சொல்லிட்டு ஃபோன் வைக்கும் போதுதான் பார்த்தேன், நேத்ரா, என்னாச்சு?னு கேட்டு பல மெசேஜ் அனுப்பியிருந்தாள், வேறு வேறு சொற்களில்.

விக்கெட் எடுத்தாச்சு"னு ஒரு மெசேஜ் தட்ட

omg”னு ரிப்ளை, பொறுக்க முடியாம 

கீஸ் அடிச்சசுட்டேன்"னு அனுப்பி, வெக்கம் தாளாமல் சிரித்துக்கொண்டேன் 

முடிஞ்சா கால் பண்ணு, , பிளஸ்,பிளஸ்,........பிளஸ்"னு அவ மெசேஜ் அனுப்பிக்கிட்டே இருக்க, எனக்கு இவள விட்டா, வேற யார்க்கிட்டையும் என் காதல கதைய சொல்ல முடியாது இப்போதைக்குனு, தோண, இவனை திரும்பி பார்த்தேன், அந்த அறையின் அமைப்பு அப்படி, பாத்ரூம் சுவர் கண்ணடியால் ஆனது. இவன் பாத்டப்க்குள் உக்காரந்த படி, ஏதோ தீவிர சிந்தனையில் இருக்க, அருகில் இருந்த சேரில் அமர்ந்து, அவளுக்கு கால் செய்தேன் இவனைப் பார்த்துக்கொண்டே.

ஏய், நிஜமாடி!, உண்மையிலேயே ஓகே சொல்லிட்டானா?”னு எடுத்தவுடன் கேக்க 

ஏய், கொஞ்சம் மெதுவா பேசுடி!”னு நான் அவசர அவசரமாக சொல்ல,

அவன் ஓகேனு! அதுக்குள்ள நம்பவே முடியலடி!”னு அவள் உளற 

அவன் ஓகேனு எல்லாம், சொல்ல!”னு நான் அவளை கொஞ்சம் டீல்ல விட 

ஏய், என்ன டீ சொல்ற, குழப்பாத"னு கெஞ்ச

வசமா மாட்டுனான், தெளிவா சொல்லிட்டேன், "உனக்கு வேற ஆப்ஷன்லாம் கிடையாது நீ என்ன லவ் பன்னியே ஆகணும்னு"னு சொல்ல, பொறுக்க மாட்டாமல்

அதுக்கு என்ன சொன்னான்?”னு அவள் கேக்க

எதுவும் சொல்ல விடமா, கீஸ் அடிச்சசுட்டேன்"னு சொல்லி சன்னமாக சிரிக்க

அடிப்பாவி!,.................... சார் இப்போ என்ன பண்றார்?, சிரித்தவாறே கேக்க

கொஞ்சம் குழம்பிப்போய், குளிக்கறேன்னு சொல்லி, பாத்டப்ல, தீவிர சிந்தனைல இருக்கார்"னு சொல்லி நான் சிரிக்க

"சரிடி, நீ நடக்க வேண்டியத பாரு!, எப்ப முடியுமோ, உடனே கால் பண்ணு, எனக்கு ஃபுல டீடெயில் வேணும்"னு சொல்லி அவள் வைக்க போக,

ஏய்"னு சொல்லி தடுத்த நான்

என்ன?”னு அவள் கேட்க

இப்போ சொல்லு"னு நான் புதிர் போட

என்ன சொல்லணும்?”னு அவள் குழம்பி கேக்க

காலைல, ஏதோ கழியிற டே'க்கு விஷ் பண்ணினியே!, அத"னு சொல்லி வெக்கத்தோடு சிரிக்க

ஹா, ஹா.......... ஹா, அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புரம் தானு யாரோ சொன்னாங்க"னு அவள் நாக்கல சொல்ல, நான் உடனே அவளுக்கு, கோவிலில் மாலையோடு எடுத்த செல்ஃபியை அனுப்பிவிட்டு

உன் வாட்ஸ்அப், பாருனு!”னு வெக்கம் மாறாமல் கூற

ஹா, ஹா.......... ஹா, என்னடி இப்படி ஷாக் மேல ஷாக் குடுக்க, உண்மையிலேயே, கல்யாணம் பண்ணிட்டியா? அப்போ கொஞ்சம் நேரம முன்னாடி என்கிட்ட பண்ணுணதெல்லாம் டிராமாவா?” அவள் ஆர்வத்தோட கேக்க

சஸ்பன்ஸ்ஸோட இரு!, காலைல மீதிய சொல்றேன்!”னு சொல்லி அவள் பதில் சொல்லும்முன் கட் பண்ணினேன்.
[+] 7 users Like Doyencamphor's post
Like Reply
Super bro...
Waiting to reveal the suspence...
Like Reply
Super please don't ask us to wait for the sunrise.
Like Reply
Nice update bro
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)