அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
#41
Photo 
நல்ல வேலையாக எதுவும் பேசாமல் வண்டியை ஓட்டினாள்பதினைந்து நிமிடத்தில் போட்டி நடக்கும் கிளப்பை அடைந்தோம்வண்டி நின்ற அடுத்த நொடி காரை விட்டு இறங்கினேன்பின்னால் இருந்த கிட் பேக்கை எடுத்து தோளில் மாட்டிய பின்தான் நார்மலாக சுவாசமே வந்ததுஅவளை சட்டை செய்யாமல் நான் கிளப் ஆபீஸ் நோக்கி நடந்தேன்எனக்கான போட்டியின் கோர்ட் நம்பர் கேட்டுக் கொண்டு திரும்பஇடுப்பில் கைவைத்து முறைத்துக் கொண்டிருந்தாள் சுமா,

"கொஞ்ச நேரம் பொறுக்க மாட்டியா?,,, சொல்லாம கொல்லாம இப்படி வந்த என்ன அர்த்தம்?,,, ம்?" அவள் பொறிந்தது தள்ள

"மேட்ச் கோர்ட் நம்பர் செக் பண்ண வந்தேன்!"னு 

தலை குனித்தவாரே சொன்னேன்அப்போது யாரோ "ஹாய் சுமாஎன்று அழைக்கஇவளும் "ஓ ஹாய்நிரோ"னு பதில் கொடுக்கநான் நிமிர்ந்தது அவர்களைப் பார்த்தேன்அங்கே "நிரோஎன்று இவள் அழைத்த பெண்ணும்பக்கத்தில் ஒரு பதினாறுபதினேழு வயது மதிக்க தக்க பையனும் இவளை நோக்கி வந்தார்கள்அந்த பெண்மணியின் உடன் வந்த பையன் 

"ஹாய் ஆண்ட்டி"னு கை அசைக்கஇவளும் அவன் தலைமுடி கலைத்து

"என்னடா நாளுக்கு நாள் அழகாகிக் கிட்டே போற?"னு கொஞ்சஅவன் 

"போங்க ஆண்ட்டிஎப்போப் பாத்தாலும் என்னை ஓட்டுரதிலேயே இருங்க"னு குழைய

இதை சகிக்க முடியாத நான்இவள் மறுபடியும் திட்டினாலும் பரவா இல்ல என்று நினைத்துக் கொண்டு என் மேட்ச் கோர்ட்டை நோக்கி நடந்தேன்கோர்ட்டை அடைந்த நான் கிட் பேக்கை திறந்து ரெடியாக,,,,, "ஹாய்என்று ஒரு குரல்தேன்குரல்நான் நிமிர்ந்து பாக்ககேலரியில் ஒரு ஆறேழு வரிசைக்கு மேல்அழகே உருவமாக ஒரு பெண்என்னைப் பார்த்து கை அசைத்தால்பக்கத்தில் நான்கு பெண்கள் இரு பையன்கள்நான் திரும்ப கை அசைக்கஎன்னை நோக்கி இறங்கி வந்தாள்என்னைவிட மூன்று அல்லது நான்கு வயது அதிகம் இருக்கலாம்ஒயிட் ப்லோரல் லாங் ஸ்கர்ட்மேரூன் கலர் ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் அணிந்திருந்தாள்அருகில் வந்தவள் 

"ஆர் யு தே ஒன் கோயிங் டு கம்பிட் வித் தருண்?"னு கேக்கநான் பதில் கூறாமல் அவளைப் பார்த்து மலங்க மலங்க முழிக்கஎன தொளைப் பற்றி அசைத்தாள்சுயநினைவு வந்தவனாக 

"சாரிஎன்ன கேட்டீங்க?"னு கேக்க 

"நீ தான் தருண் கூட மோதப் போறியா?"னு கேக்கநான் தெரியவில்லை என்று உதடு பிதுக்க 

"உன் பேரு மணிகண்டன்னாஉன் மேட்ச் கோர்ட் இதுவா?"னு அவள் கேக்கஎன் பேரு எப்படி இவளுக்குத் தெரியும் என்று யோசித்தவருஅவளின் கேள்விக்கு

"எஸ்நான் தான் மணிகண்டன்ஐ ஹாவ் எ மேட்ச் இன் திஸ் கோர்ட் அட் எய்ட்வொய்?"னு சொல்ல

"சொ ஸ்வீட்,,, பேட் லக் தம்பி,,,,, பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்"னு சொல்லி என் முன்னந்தலை முடி கலைத்து விட்டுதிரும்பி சென்று தன் கூட்டத்துடன் அமர்ந்து கொண்டாள்இவள் சென்று அமர்ந்ததும் "கொள்என்று ஒரு சிரிப்பு அக்கூட்டத்தில்கடுப்பில் கோர்ட்டை விட்டு வெளியே வந்தேன்அவள் என்னை தம்பி என்று சொன்னதை விடஎன்னை ஒரு சிறுவனைப் போல் பார்த்ததுதான்(?),,, என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை

உள்ளே செல்ல மானமில்லாம் அங்கேயே உலத்திக் கொண்டிருந்தேன்கையில் இருந்த ராக்கெட்டை சூழற்றிக் கொண்டேசிறிது நேரத்தில் என் பெயர் சொல்லி அழைப்பு வரஉள்ளே சென்றேன்அங்கே நின்றிருந்த என் போட்டியாளன் வேறு யாருமமில்லை,,, சுமா கொஞ்சி அந்த பையன்,,,,தருண்நான் கோர்ட்டை சுற்றி ஒரு பார்வை பார்க்ககேலரியில் முதல் வரிசையில்அந்த "நிரோஷா"க்கு (பின்னால் தெரிந்து கொண்டேன் "நிரோஷாதான் "நிரோஎன்றுபக்கத்தில் அமர்ந்து கொண்டு,,, என்னை முறைத்தவாறு இருந்தாள் சுமா

எப்போது உண்டான ஃபார்மாலிட்டீஸ் முடிந்துடாஸ் போட அவன் பக்கம் விழுந்ததுபரஸ்பர கைக்குழுக்களுக்கு பின்நான் என் பக்கம் போக கமான் தருண்கமான்யென்று ஒரு சத்தம்எனக்கு நன்றாக தெரியும் அது அந்த ஒயிட் ஸ்கர்ட் தேவதையின் சத்தம் என்றுஅவளப் பார்க்க விரும்பவில்லைஆனால் தருணின் மீது கொலை வெறியில் இருந்தேன்இருக்காதா பின்னே?,,, என்னை பாசமாக ஒரு பார்வை கூட பக்காத என் அம்மா இவனை கொஞ்சுகிறாள்!,,,, இந்த ஒயிட் ஸ்கர்ட் தேவதை,, இவனை தலையில் தூக்கி வைத்து ஆடுகிறாள்!, நிமிர்ந்தது தருணைப் பார்த்தேன்சர்வீஸ் போட ரெடியாக இருந்தான்ரேபிரீ அவனிடம் ரெடி?னு கேக்க அவன் "எஸ்!” என்றான்என்னிட திரும்பிய ரேபிரீ ரெடி?னு கேக்கராக்கெட்டால் ஷூவை தட்டிவிட்டு "எஸ்!" என்றேன் 

நான் ராக்கெட்டால் ஷூவை தட்டியதில் இருந்து இருபது நிமிடம் கழித்து

நான் வாயெல்லாம் பல்லாகஒயிட் ஸ்கர்ட்டைப் பார்த்து சிரித்தபடி,,, தருணின் கையை குழுக்கிக் கொண்டிருந்தேன்அழகாக வாயை குனட்டியவள்,,, வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்முறுபடியும் பரஸ்பர கைக்குழுக்களுக்கு பின்நான் என் கிட் பேக்கில் என்னுடைய உடைமைகளை வைத்துக் கொண்டிருக்க 

"வெல் பிளேய்டு எங் மேன்சத்தம் கேட்டு திரும்பிப் பார்க்கஅங்கே நேற்று இதே வார்த்தைகளை கூறியவருடன் இன்னொருவர் நின்றிருந்தார்நான் எழுந்து நிக்ககை குடுத்தார்கள்நான் நன்றி சொல்லி விட்டுசுமாவை தேடஅவள் என்னிடம் தோற்ற தருணுக்கு ஆறுதல் சொல்லும் கூட்டத்தில் இருந்தாள்எனக்கு சிரிப்பு வந்தது 

"உன் ரிஜிஸ்டிரேசன் ஃபார்ம்ல பாத்தேன்உனக்கு 13 வயசுதானே?"னு புதிதாக வந்தவர் கேட்க்கஆமா என்று தலையசைத்தேன்

"எதுக்கு உன் கேட்டகிரில ஆடாமஅன்டர்-16ல கம்பிட் பண்ணின?"னு அவர் கேக்க 

"என் கோச்-தான்முடிவு பண்ணினார்"னு நான் சொல்ல 

"உன் கோச் எங்க"னு திரும்ப அவர் கேக்கநான் நடந்ததைச் சொல்லஅவர் 

"இஸ் தேர் சம்படி வித் யு"னு கேக்க நான் தயங்கி நின்றேன்அவர் மறுபடியும் 

"உன் கூட யாராவது வந்துருக்காங்களா"னு கேட்டார்நான் இல்லை என்று தலையசைக்கஎன் தோள்களில் ஒரு கை விழுந்தது

"எஸ்ஐ ஆம் ஹிஸ் மாம்ஏதாவது ப்ராப்ளம்மா?"னு பின்னால் இருந்து ஒரு சத்தம்சுமாவினுடையது

"நோ ப்ராப்ளம் சுமா மேடம்!, தம்பீஉங்க பையனு தெரியாது மேடம்கவுதம் தான் நேத்து சொன்னார்ஒரு சின்ன பையன் அன்டர்-16ல கம்பிட் பண்றான்நல்ல பொடன்ஷியல் இருக்குனுஇன்னைக்கு இவன் விளையாடுரத பாத்தோம்ஹி ரியல்லி காட்ட பொடன்ஷியல் டூ மேக் இட் பிக்"னு சொல்லசுமா அவர்களிடம் நன்றி சொன்னாள்.

புதிதாக வந்தவர் பெயர் சுந்தர்னும்அவர் இந்த கிளப் டென்னிஸ் அக்கடமி டைரக்டர்னும்சுமா இந்த கிளப்பில் (அது ஒரு ரேகிரியேஷன் கிளப்டென்னிஸ் அக்கடமி அதில் ஒரு பகுதிமேம்பர்னும் பின்னாடி தெருஞ்சிக்கிட்டேன்இருவரும் சுமாவிடம் என் திறமையை புகழ்ந்ததார்கள்சரியா தயார் பண்ணினால் நான் தொழில்முறை டென்னிஸ் ஆட பிரகசமான வாய்ப்பு இருப்பதாக கூறினார்கள்தங்கள் அக்கடமியில் சேர்க்கும் படி கேட்டுக் கொண்டார்கள்

சுமாவும் நான் கொடைக்கானலில் படிப்பதை சொல்லி கஷ்டம் என்றும்தான் யோசித்து விட்டு சொல்வதாக சொன்னாள்சிறிது நேரத்தில் தருணும்அவன் அம்மாவும் வந்து நான் சுமாவின் மகன் என்பதை அறிந்து ஆச்சரியம் அடைந்தார்கள்ஒரு அரைமணி நேரம் ஏதேதோ பேசினார்கள்தருணும் அவன் பங்குக்கு எண்ணப் பாராட்டினான்சுமா ஏதோ என் திறமைக்கு மொத்தமும் அவள் தான் காரணம் என்பதைப் போல அவர்களிடம் கர்வமாக,, பெருமைப் பீத்திக கொண்டாள்நான் அந்த ஒயிட் ஸ்கர்ட் தேவதை வரமாட்டாளா என்ற எதிர்பார்ப்பில்சுமாவின் பீத்தலை அவர்களுடன் வேண்டா வெறுப்பாக கேட்டுக் கொண்டிருந்தேன்

டோர்னமெண்ட் நிர்வாகி ஒருவர் வந்து என்னை அழைத்துமெயின் டோர்னமெண்ட்க்கு நான் தேர்வானதாகவும்அதற்கான பதிவை இன்றே செய்தது கொள்ளலாம் என்று சொல்லிச் சென்றார்மறுபடியும் தருணும்அவன் அம்மாவும் எனக்கும்சுமாவுக்கும்(?) வாழ்த்து சொல்லி விட்டு கிளம்பினார்கள்நாங்களும் மெயின் டோர்னமெண்ட்க்கு பதிவு செய்து விட்டுஅதற்கான பதிவு தொகை ஐம்பதாயிரம் யென்று சொல்லசுமா அதிர்ச்சியுடன் 

"இவ்வளவு எதிர்ப் பாக்கலஇது என்ன மாதிரியான டோர்னமெண்ட்?"னு கேக்க 

"மேடம் இது தமிழ்நாடு டென்னிஸ் அசோசியேஷனோடா டோர்னமெண்ட்ஸ்டேட் லெவல் ராங்கிங்க் இருக்குஉங்க பையன் அக்கடமி ரிஜிஸ்டர்ட் மெம்பர் இல்லன்றாலதான்இவ்வளவு கட்டுரிங்கமெம்பர்-ஆ இருந்தா முப்பது பர்சண்ட் கம்மீ"னு சொல்லுச்சு கவுண்டர்ல இருந்த பொண்ணு 

"ஓகே"என்ற சுமா தன் பையை நோண்டினாள்

"பேமண்ட் பண்ண பத்து நாள் டைம் இருக்கு மேடம்பையனோட ரிஜிஸ்டர் நம்பர் வச்சு பத்து நாளுக்குள்ள வந்து பே பன்னிக்கலாம்"னு

"நோநோஇப்பவே கட்டிரலாம்ஜஸ்ட் இவ்வளவு அமெளண்ட் நான் எதிர்ப் பார்க்கலை"னு சொல்லி காரட் கொடுத்தாள்எல்லாம் முடிந்து ஐந்து நிமிடம் கழித்து காரில் சென்று கொண்டிருக்கையில்,,,, வழியில் இருந்த ஐஸ்கிரீம் கடையை நான் பார்க்க அதை சுமா கவனித்து

"ஐஸ்கிரீம் சாப்பிடலாமா?"னு கேக்க

நான் என்ன சொல்வதென்று தெரியாமல்,, சரி என்று தலையாட்டிட்டேன்காரை யு-டர்ன் போட்டுஐஸ்கிரீம் கடை முன்பு நிறுத்தினாள்உள்ள சென்று எனக்கு பிடித்த ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட ஆரம்பித்தேன்சுமா என்னையே பார்ப்பது போல் இருந்ததுநிமிர்ந்து பார்க்க தூண்டிய எண்ணத்தை அடக்கி கொண்டு ஐஸ்கிரீம்மை காலி செய்துக் கொண்டிருந்தேன்

"எதுக்கு அப்படி சொன்ன?" சுமாவின் திடீர் கேள்வியால்நிமிர்ந்து "எதை பற்றி கேக்ககிறாள்?" என்ற குழப்பத்துடன் அவளைப் பார்க்கஎன் குழப்பத்தை அறிந்தது கொண்டவள் 

"அதான்யாராவது உன் கூட வந்து இருக்கங்களானு?, மேட்ச் முடிஞ்சதும் கேட்டங்கல்லாநீ எதுக்கு இல்லனு தலையாட்டுன?,,,ம்ம்?"னு அவள் கேக்க

"பின்ன என்ன சொல்ல சொல்லுற என்ன?, அம்மா வந்துருக்காங்கஇவங்க தான் என் அம்மானு சொல்லணும் எதிர்ப் பாத்தியாஅப்படி நான் சொல்லணும்னா அம்மான்ற முறைல நீ ஏதாவது செஞ்சிருக்கணும்ல எனக்குஇது வரைக்கும் என்ன செஞ்சிருக்கஎன்ன பெத்தத தவிர்த்துஒரு மயிரும் செய்யலஇதுல கேள்வி மாயிறு வேற?"னு கோபத்துல கத்தனும் போல இருந்தது எனக்குகோபத்தை கட்டு படுத்த கண்களில் கண்ணீர் தோன்றியதுஇதைப் பார்த்த சுமா 

"ஓகே......, சும்மா சின்ன புள்ள மாதிரி அழாதேநான் எதுவும் கேட்கல!". 
----------------------------
[+] 4 users Like Doyencamphor's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#42
பானுமதி 

[Image: 154434149_saipallavi240519_2_edited.jpg]
[+] 1 user Likes Doyencamphor's post
Like Reply
#43
Nalla pathivu, vithyasamaga pogum kathai. Thodarungal. Vaalthukkal.
Like Reply
#44
Super bro good flow nice update continue bro
Like Reply
#45
பக்கம்-7

அந்த ஐஸ்கிரீம் பார்லர் நிகழ்வுக்கு இரண்டு மாதம் கழித்து,

பரஸ்பர கைக்குழுக்களுக்கு பின், நான் என் கிட் பேக்கை எடுத்துக் கொண்டு கோர்ட்டை விட்டு வெளியேறினேன். மெயின் டோர்னமெண்ட், லீக் சுற்றின் முதல் போட்டியில், மறுபடியும் நேர் செட்களில் வென்றிருந்தேன். இந்த முறை என்னுடன் யாரும் இல்லை, கோச் காலிறுதிப் போட்டிக்கு முன் வந்து விடுவதாக உறுதி அளித்திருந்தார், தாத்தாக்கு பிசினஸ் மீட் இருந்ததால், அவரும் இரண்டு நாளில் வருவதாக உறுதி அளித்திருந்தார்.

சுமாவை என்னுடன் தினமும் போட்டிகளுக்கு வருவாள் என்று தாத்தா சொல்ல, நான் முடியவே முடியாதென்று மறுத்துவிட்டேன், அவர் எவ்வளவோ சொல்லியும் நான் என் முடிவில் உறுதியாக இருந்தேன். இறுதியாக, அப்பா வீட்டில் தாங்கிக் கொண்டு தினமும் போட்டியில் கலந்து கொள்வதாக முடிவயிற்று, போட்டிகளில் உதவ கவுத்தம் சார் சம்மதம் சொல்லி இருந்தார், அவருக்கு என்னை எப்படியாவது தங்களது அக்கடமியில் சேர்த்துக்கொள்ள விருப்பம். அவர் போட்டி முடிந்ததும் என்னை ரிலக்ஸ் பண்ண சொல்லிவிட்டு, ஒரு மணிக்கு அவருடைய அறைக்கு வர சொல்லிவிட்டு சென்றார், எனக்கான அடுத்த ஆட்டம் இரண்டு மணிக்கு. அப்படியே ஒவ்வொரு கோர்ட்டையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

சரி கொஞ்ச நேரம் காரில் சென்று தூங்கலாம் என்று ஒரு கேலரியில் இருந்து செல்ல எத்தனிக்கையில், கோர்டில் டென்னிஸ் விளையாடும் ஒரு டீ-ஷர்ட், ஸ்கர்ட்டுடன் வந்தாள் அந்த ஒயிட் ஸ்கர்ட் தேவதை. அப்படியே இருக்கையில் அமர்ந்தேன், போட்டியாளர் பெயர் அறிவிப்பின் பொது அவள் பெயர் பானுமதி என்றறிந்தேன், சும்மா சொல்லக்கூடாது நன்றாகவே விளையாடினாள், வெற்றியும் பெற்றாள். அவள் கிட் பேக் செய்யும்வரை காத்திருந்து, அவள் பையை தோள்களில் போட்டுக் கொண்டு திரும்ப, முன்னால் சென்று

"வெல் பிளேய்டு, congratulations" சொல்லி கை நீட்டினேன், சிரித்தவள்

"தாங்க்ஸ்" என்றாள், நான் கையை விடாமல்

"நீங்க டென்னிஸ் ஆடுவீங்கன்னு சொல்லவே இல்ல"னு சொல்ல,,,, தன் கைகள் உருவிக்கொண்டவாள், என் தலைகளில் கொட்டி

"நீ கேக்கவே இல்லையே"னு சொல்லி,,,, என் தலை முடிகளை கோதி விட்டு சென்றாள்.

நான் அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தேன். இப்பொழுதும் இவள் என்னை ஒரு சிறுவனைப்(?) நடத்தியது எனக்குப் பிடிக்கவில்லை!(?). அன்று மதியமும் என் போட்டி முடிந்தவுடன் நேராக ஷெட்யூல் சார்ட்டில் பேர் வைத்து அவள் ஆடும் கோர்ட், நேரம் அறிந்து கொண்டு அந்த கோர்ட் கேலரியில் மேல் வரிசையில் அமர்ந்து கொண்டேன். இந்த முறை அவள் ஜெய்த்த பின்பு வாழ்த்த செல்லவில்லை, அவள் வெளியே கிளம்பும் வரை இருந்து விட்டு, நானும் கிளம்பி காரை வந்தடைந்தேன்.

என் கேட்டகரியில் மொத்தம் நாலு குரூப், ஒவ்வொரு குரூப்பிலும் ஆறு பிளேயர்ஸ், ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரண்டு பெயர்கள் கால் இறுதிக்கு தகுதி பெருமாறு போட்டியின் அமைப்பு இருந்தது. அன்று லீக் போட்டிகளின் கடைசி போட்டி, எப்பொழுதும் போல் நேர் செட்களில் வென்றேன், பலத்த கர ஒலி, அன்று அரங்கம் நிறைந்து வழிந்தது, லீக் போட்டிகளின் ஊடே கொஞ்சம் பிரபலம் அடைந்திருந்தேன், அதுதான் காரணம். பரஸ்பர கைக்குழுக்களுக்கு பின், நான் என் கிட் பேக்கை எடுத்துக் கொண்டு கிளம்ப நிறைய பேர் கை கொடுத்து வாழ்த்தினார்கள்.

எல்லாம் முடிந்தபின் வெளியே வந்து தாத்தாவிடமும், கோச்-சிடமும் ஃபோன் செய்து சொல்ல இருவரும் மகிழ்ந்தார்கள், நான் தனியாக இருப்பதைப் போல் தோன்றுவதாக தாத்தாவிடம் சொல்ல, மறுநாள் காலையில் நான் கண்விழிக்கும் பொது என் ரூமில் இருப்பதாக சத்தியம் செய்தார். எனக்கு பிடித்தவர்கள் யாரும் இல்லை என் வெற்றியை பகிர்ந்து கொள்ள என்று நினைக்கையில் கண்கள் காலங்கியது. அப்படியே வெளியே சென்று ஒரு மரத்தின் நிழலில் இருந்த பெஞ்சில் அமர்ந்தேன்.

"வெல் பிளேய்டு,,,,congratulations,,,,, ஸ்ட்ரைட் செட்,,,,ஓண்டர் பாய்"னு சத்தம் கேக்க, கண்களை துடைத்துக் கொண்டு நிமிர்ந்து பாக்க, அங்கே பானுமதியும், கூட இரண்டு பெண்களும் நின்றிருந்தார்காள். நான் அழுக்கிறேன் என்று அறிந்தவள் சற்று பதறி, அருகில் அமர்ந்தது, என் முதுகில் கைவைத்தவள்

"என்னடா ஆச்சு?" யென்று ஏதோ ரெம்ப நாள் பழக்கியவள் போல் கேக்க, நான் பதி சொல்லாமல் அமைதியாக இருக்க, தன்னுடன் வந்தவர்களை போகுமாறு செய்கை செய்தவள், என் தோள்பற்றி அசைத்தவள், மறுபடியும்

"என்னடா ஆச்சு, எதுக்கு அழுறே"னு கேக்க, நான் என் உள்ளத்தில் இருந்ததை அவளிடம் கொட்டிவிட்டு,, மறுபடியும் கைகளுக்குள் முகம் புதைத்து அழுதேன்,,, சிறது நேரம் என் முதுகில் தட்டிக் கொடுத்தவாள்

"இட்ஸ் ஓகே, அதான் உன் தாத்தா நாளைக்கு வந்துருவேணு சொல்லிருக்காருல, வந்துருவாரு, ஸ்ட்ரைட் செட்....மனி!... இதுக்கெல்லாம் வொர்ரி பண்ணலாமா?"னு என்னை தேற்றினாள், நான் கண்களை துடைத்துக் கொண்டு,

"அது என்ன ஸ்ட்ரைட் செட்.....மணி?"னு கேக்க

"நீ தான் எல்லா மேட்ச்சும் ஸ்ட்ரைட் செட்ல ஜெய்கக்குற! அதனால ஸ்ட்ரைட் செட்.....உன் பேரு மணிகண்டம்....அதனால ஸ்ட்ரைட் செட்...மணி"என்றாள்

"என் பேரு மணிகண்டன், நாட் கண்டம்"னு கோவமாக சொல்ல, என் இரு கன்னங்ககளையும் பிடித்து கிள்ளி, தன் நாக்கை கடித்து தலையாட்டி

"ஓகே மிஸ்டர் மணிகண்டன்"னு சொல்ல,

இந்தமுறை அவள் எனக்கு உண்மையிலேயே பெரிய பெண்ணாக தெரிந்தாள், நான் அவள் முன் சிறியவனாக உணர்ந்தேன். ஒரு அழகான பெண் மீது உண்டான சராசரி சிறுவனின் ஈர்ப்பு, சினேக உணர்வாக மாறிப்போன தருணம் அது. அவளைப் பார்த்து சிரித்தேன்.

"ஓகே, நான் கிளம்புறேன் எனக்கு ஹாஃப் ஹவர்ல மேட்ச் இருக்கு"னு சொல்லி என் தலை முடிகளை கலைத்துவிட்டு கிளம்பினாள்.

அவள் சென்ற சிறிது நேரத்தில் நானும் அவள் மேட்ச் நடக்கும் கோர்ட் கேலரியில் சென்ற அமர்ந்தேன், இந்த முறை இரண்டாவது வரிசையில். வந்த சிறிது நேரத்திலேயே என்னை கவனித்து விட்டு கை அசைத்தாள், நானும் பதிலுக்கு கை அசைத்தேன். நன்றாக விளையாடினாள், வெற்றியும் பெற்றாள். பரஸ்பர கைக்குழுக்களுக்கு பின், அவள் கிட் பேக் செய்து பையை தோள்களில் போட்டுக் கொண்டு என்னை அழைத்தாள், நான் சென்று

"வெல் பிளேய்டு, குட் கேம்"னு சொல்லி கை நீட்ட

"கூப்டா தான் விஷ் பண்ணுவியே?"னு சொல்லி கை குடுத்தாள், நான் சிரித்துக் கொண்டே அவள் கையை குலுக்க

"ஃபீலிங்க் குட்?"னு கேக்க, நான் தலையசைத்து சிரித்தேன், என் முதுகில் தட்டிக் கொடுத்தவள்

"இப்படித்தான் இருக்கனும், சின்ன பையனா இருந்துக்கிட்டு அழுதா எனக்கு பிடிக்காது" என்று சொன்னவள் "ஓகே பாய்" என்று சொல்லி அவள் நண்பர்கள் கூட்டத்துடன் சென்றாள்.

இரண்டு நாள் கழித்து, கால் இறுதி ஆட்டத்திற்க்கு தயாராகிக் கொண்டிருந்தேன், தாத்தாவும் கோச்-சும் ஏமாற்றி இருந்தார்கள், தாத்தா சுமாவை துணைக்கு அழைத்துச் செல்லுமாறு எவ்வளாவோ சொல்லிப் பார்த்தார், நான் பிடிவாதமாக மறுத்து விட்டேன், என் வெற்றியில் அவள் கர்வமும் பெருமையும் கொள்வதில் எனக்கு துளியும் விருப்பமில்லை.

"ஹாய் டா"னு சத்தம் வர, நான் சிரித்துக்கொண்டே திரும்பி பார்த்தேன், அங்கே பானுமதி, அவள் நேற்றே கால் இறுதி போட்டியில் வென்றிருந்தாள்.

"எங்க உன் தாத்தா?"என்று அவள் கேக்க, என் முகம் சுருங்கியது, புரிந்து கொண்டவள், என்னை நெருங்கி என் முதுகை தடவியவள்

"ஓகே, என்ன உன் சிஸ்டர்-ஆ நினச்சுக்கோ, ஐ ஆம் ஹியர் ஃபார் யு!"னு அவள் சொல்ல நான் அவள் கண்களை பார்த்தேன், என்னை விட்டு சற்று விலகியவள், இரு கைகளை விரித்து

"ஹக்"என்றால், நான் சோகமாக பார்த்துக் கொண்டே இருக்க, "கமான்" என்றவள் அவளாகவே என்னை லேசாக கட்டிப் பிடித்தால். நான் அவளது தோள்கள் உயரம் கூட இல்லை. பின் என் தோள்களை பற்றி விலக்கியவள்

"டு யு பீல் பெட்டர்?"கேட்டவள், நான் கண்களில் கண்ணீர் மல்க சிரித்தவாரே தலையசைக்க, என் கண்ணீரை கைகளால் துடைத்தவள்

"குட்,,,, நவ் கோ அண் கெட் திஸ் கேம்"னு சொல்லி என் தலை கலைத்து, கேலரியில் சென்று அமர்ந்தது கொண்டாள்.

அந்த ஆட்டம் கொஞ்சம் நேரம் பிடித்தது, நாப்பது நிமிடங்கள் கழித்துதான் வெற்றி பெற்றேன், இதுவும் நேர் செட்களில் தான், என்ன என்னை எதிர்த்து சில பாயிண்ட்ஸ் முதல் முறையாக எடுத்திருந்தான், எதிர்த்து விளையாடியது ஸ்டேட் பிளேயர்-ஆம் பின்னால் பானுக்கா(ஆம், இனிமேல், அவள் பானு அக்கா) சொல்ல தெரிந்து கொண்டேன். எல்லாம் முடிந்தபின், கிட் பேக்கை தோள்களில் போட்டுக் கொண்டு அவளைப் பார்த்தேன், அவள் நண்பர்கள் கூட்டத்துடன் எழுந்து வந்து கைகொடுத்தாள், கையை விடுவித்தவள், தன் கைகளில் உள்ள என் வியர்வையை பார்த்தாள், சிரித்தாள்

"ஃபைனலி, ஒருத்தனவது உன்னை வெர்க்க, விறுவிறுக்க ஆட வச்சானே, தேங்க் காட்"னு சொல்லி மேல கை எடுத்து கும்பிட்டாள்.

அவளது நண்பர்களும் கைக்குலுக்க அனைவரையும் அறிமுக படித்தி வைத்தாள். எல்லாரும் இந்த அக்கடமியில் பயிச்றி பெறுபவர்கள். சிலர் இந்த டோர்னமெண்ட்டிலும் விளையாடினார்கள், பானுவையும் இன்னும் இரு பசங்களைத் தவிர அனைவரும் டோர்னமெண்ட்டில் இருந்து வெளியேற்ற பட்டுவிட்டார்கள் என்று அவர்கள் சொல்ல அறிந்தது கொண்டேன். பின் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு கார்ப் பார்க்கிங் நோக்கி நானும் பானுவும் நடந்தோம். பாய் சொல்லிவிட்டு அவரவர் கார்களில் ஏறி வீட்டிற்க்கு சென்றோம்.

அனைத்து கேட்டாகிரிக்கும் அரையிறுதி ஒரே நாள், வெள்ளிக்கிழமை. வியாழக்கிழமை மதியமே கோச்சும், தாத்தாவும் சேர்ந்தே வந்தார்கள், இருவரிடமும் இது வரை நடந்த மொத்த டோர்னமெண்ட் கதையையும் மூச்சு விடாமல் சொல்லி முடித்தேன். கோசக்கு கெஸ்ட் ரூம் தயார் செய்யப் பட்டிருந்தது, இரவு உணவு முடித்துவிட்டு அவரவர் அறைக்கு சென்று உறங்கினோம்.

மறுநாள்,

எனக்கும், பானுவிற்க்கும் ஒரே நேரத்தில் அரையிறுதி போட்டி, காலையிலேயே அவளை தேடிச் சென்று விஷ் பண்ணிட்டு வந்தேன், சிறிது பதட்டத்துடன் இருந்தாள். சொல்லி வைத்ததைப் போல, நேர் செட்களில் எளிதான வெற்றி, சீக்கிரம் போட்டியை முடித்துக் கொண்டு பானுவின் மேட்ச்சை பார்க்கும் நோக்கத்தில் எப்பொழுதையும் விட கூடுதல் எஃபர்ட் போட்டு ஆடினேன். பரஸ்பர கைக்குழுக்களுக்கு பின், அங்கிருந்து விடுபட்டு, தாத்தாவிடம் சொல்லிவிட்டு பானுவின் ஆட்டத்தை காண செல்லலாம் என்று நினைக்கயில், அந்த அக்கடமி டைரக்டர் சுந்தர் வந்து என்னை அழைத்தார், தமிழநாடு ஸ்டேட் டீம் செலெக்ஷன் பேணல் மெம்பர்ஸ் என்று சொல்லி இருவரிடம் அறிமுக படுத்தினார்.

அவர்கள் என்னை பாராட்ட, என் கோச்சும் வந்து சேர்ந்து கொண்டார், ஒரு மணி நேரத்துக்கு மேலாக என் திறமை பற்றியும், நான் அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும், ஒரு பெரிய விவாதம் அரங்கேறியது. இறுதியாக அந்த செலெக்ஷன் பேணல் மெம்பர்ஸ் என் தாத்தாவை அழைத்து, எனக்கு சிறந்த எதிர்காலம் டென்னிஸ்ல் இருப்பதாகவும், தொழில்முறை பயிற்சி கொடுக்கச் சொல்லியும், என் வயதில் இவ்வளவு திறமையாக ஆடிய யாரையும் தான் பார்த்ததில்லை என்று அவர்களில் ஒருவர் சொல்ல, என் தாத்தா பூரித்துப் போனார். இருவரும் மறுபடியும் என்னை பாராட்டி விட்டு சென்றார்கள், சுந்தரும் அவர்களைப் பின் தொடர்ந்தார்

தாத்தா என்னை வாஞ்சையாக அனைத்துக் கொள்ள, கோச் எண்ணி தட்டிக் கொடுத்தார்
நான் தாத்தாவிடம் காரில் காத்திருக்க சொல்லிவிட்டு, பானுவின் கோர்ட் நோக்கி விரைந்தேன். நான் சென்று பாக்க, அங்கு போட்டி ஏற்கனவே முடிந்து விட்டிருந்தது, விசாரித்தில் பானு தோற்று விட்டதாக தெரிந்து கொண்டேன், ஏதோ நானே தோற்று விட்டதைப் போன்ற வருத்தம், கனத்த நெஞ்சத்துடன் காரை நோக்கி நடந்தேன். அங்கே சற்று தொலைவில் ஒரு கார் அருகே நின்றிருந்தாள் பானு, அழுதிருக்கிறாள் என்பது முகத்தில் தெரிந்தது, அதைப் பார்த்த எனக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. நான் வேகமாக காரில் ஏறி அமர்ந்து கொள்ள, கார் வீட்டை நோக்கி நகர்ந்தது.

[Image: P98hAE9.jpg]

இறுதிப் போட்டி ஒருநாள் இடைவெளி விட்டு இருந்தது. அன்று இரவு உணவருந்தும் பொது தாத்தா அப்பாவையும் அம்மாவையும் இறுதிப் போட்டிக்கு வரும் படி அழைத்தார், எனக்கு பிடிக்கவில்லை. அவர்களும் ஏதேதோ காரணம் சொல்லி மறுத்து விட்டார்கள், சிவா, தனக்கு ஏதோ குவார்டேலி மேனேஜ்மெண்ட் ரிப்போர்ட் ரிவ்யு இருப்பதாகவும், சுமா, தனக்கு ஏதோ முன்னாடியே ஒத்துக்கொண்டே சர்ஜரி இருப்பதாகவும். அந்த சிவா வேறு யாரும் அல்ல, என் அப்பா, சிவகுருநாதன், இனி இக்கதையில் வெறும் சிவா

இறுதிப் போட்டியில்,, எனது போட்டி பரிசளிப்புக்கு முன், கடைசி போட்டியாக இருக்கும் படி அட்டவணை தயாரித்திருந்தார்கள், நாலு மணிக்கு. பொதுவாக முதலில் அன்டர்-12, 14, 16, 18 என்றுதான் இருக்கும் என்றும், எனக்காகவே அன்டர்-16 போட்டி கடைசியாக மாற்றப் பட்டிருக்கும், என்று கோச் பெருமையாக சொல்ல, நானும் சந்தோஷமாக உணர்ந்தேன். இறுதிப் போட்டி நடக்கும் அன்று கிளப் விழாக்கோலம் பூண்டிருந்தது, புதிதாக நிறைய கட்-அவுட்கள், சிலவற்றில் ஒரு அரசியல்வாதி சிரித்துக் கொண்டிருந்தார். கோர்ட்க்கு முன்பாக இறுதிப் போட்டியில் விளையாடும் வீரர்களின் கட்-அவுட்கள், அவர்களைப் பற்றிய சிறு குறிப்புடன். எனக்கு மட்டும் கூடுதலாக ஒரு கட்-அவுட், ஒரு பேக் ஹேண்ட் ஷாட் அடிக்கும், சில கண நொடிகளுக்கு முன் எடுத்து, பந்ததை அடிக்க ஆக்ரோஷமான ஒரு பொசில இருந்தேன், என்னை நானே யாரையோ பார்ப்பதை போல பார்த்துக் கொண்டிருந்ததேன். என் தோள்களில் ஒரு கை விழ

"பதிமூணு வயசுலேயே உனக்கு கட்-அவுட்! காலக்குற மணி!"னு சத்தம் வர, வெக்கம் கலந்த சிரிப்புடன் திரும்பினேன், அவள் சிரித்தவாறு,, உதடு பிதுக்கி, கண்களை அகலித்து, தலையை ஆட்டினாள். மறுபடியும் சிரித்தேன், பின்பு அவள் தோற்றது நினைவுக்கு வர, என் சிரிப்பு காணாமல் போனது

"சாரி ஃபார் யுவர் லாஸ், அக்கா"னு சொல்ல, குனிந்து என் முகத்துக்கு நேராக அவள் முகத்திக் கொண்டுவந்து, கன்னங்களை கிள்ளியவள்,

"இட்ஸ் ஓகே, எப்படியும் நீ இன்னைக்கு வின் பன்னிருவ, ரெம்ப சோகமா இருந்தா! அந்த கப்பெ எனக்கு குடுத்துரு!"னு அவள் கேக்க, ஐய்யோ யென உள்ளுக்குள் அதிர்ந்தேன் (சின்ன பையன் தானே), அதை கவனித்தவள் 

"அப்போ கப்பே நீ வச்சுக்கோ, மெடல் குடுப்பங்க அதே என்ட்டா குடுத்துரு"னு கேக்க, அமைதியாக இருந்தேன். வாய் விட்டு சிரித்தவள், என் தலைகளில் கொட்டி 

"எனக்கு ஒன்னும் தரவேண்டாம் நீ, நல்ல ஆடி வின் பண்ணு பொதும்" என்று சொல்லி என்னை பிடித்து வயிற்றில் கிச்சு கிச்சு மூட்ட, நான் சிரித்து கொண்டே அவள் பிடிகளில் இருந்து தப்பி ஓடினேன்.

ஃபைனல், பலத்த கர ஒலி,,,, விரைவாக முடிந்தது,,,, எப்பொழுதும் போல நேர் செட் வெற்றி, மொத்தமா மூணு பாயிண்ட் தான் விட்டுக் கொடுத்திருதேன். ஜெய்த்தவுடன் பானுவைத்தான் கண்கள் தேடின, அவள் ஃப்ரெண்ட்ஸ்-களிடம் ஹை ஃபைவ் அடித்துக் கொண்டிருந்தாள். பரஸ்பர கைக்குழுக்கள், மறுபடியும் அக்கடமி டைரக்டர் சுந்தர், தமிழநாடு ஸ்டேட் டீம் செலெக்ஷன் பேணல் மெம்பர்ஸ், இந்த தடவை இன்னும் இருவர் இருந்தார்கள், என் திறமை பற்றியும், நான் அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும், தொழில்முறை பயிற்சின் அவசியத்தை என தாத்தா மற்றும் கோச்-சிடம் விவதித்தார்கள்

எல்லாம் முடிந்து நான் என் கிட் பேக் நோக்கி போக, மேலும் சிலர் கை குலுக்கினார்கள், என் கிட் பேக்கை மடியில் வைத்திருந்தாள் பானுக்கா. சிரித்துக்கொண்டே அவளிடம் போக, கிட் பேக்கில் இருந்து மாற்று உடையை எடுத்தக் கொடுத்து, என்னை ஃபிரெஷ்-ஆகி வரச்சொன்னாள், அவள் சொல்லுக்கு கட்டுப் பட்டவன் போல வாங்கிக் கொண்டு சென்றேன். பரிசளிப்புக்கு ரெடியாகி வர, அங்கே என் தாத்தாவுடன் பேசிக் கொண்டிருந்தாள் பானுக்கா, நான் ஏற்கனவே பானுவை பற்றி மொத்தத்தையும் சொல்லியிருந்தேன் தாத்தாவிடம். பரிசளிப்பின் மொத்த நேரமும் என்னுடன் தான் இருந்தாள் பானு, முடிந்து கிளம்புகையில் பானுவை அழைத்த தாத்தா, அவள் தலையில் கை வைத்து, ஒரு பெருமூச்சு விட்டு, கன்னங்களை வாஞ்சையுடன் தடவி 

"ரெம்ப நன்றி கண்ணு" னு சொல்ல 

"இட்ஸ் ஓகே தாத்தா"னு சிரித்துக் கொண்டே எங்களிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டாள்

-------------------------

மறுநாள் காலை கிளம்பி நாங்கள் பழனி வந்தடைந்தோம். ஆச்சிகளிடம் என்னை வானளவு புகழ்ந்தார், அவர்களும் என்னைக் கொஞ்சி சந்தோஷம் அடைந்தனர். மறுநாள் செய்தித் தாளில் நான் பரிசு வாங்கும் படம் வந்திருந்தது, ஆச்சிகள் வீட்டுக்கு வரும் அனைவரிடமும் காட்டி பெருமை கொண்டார்கள். இரண்டு நாள் கழித்து எங்கள் காபி எஸ்டேட் போனோம், தாத்தா என் கோச்-சை குடும்பத்துடன் வர வரவழைத்து, விருந்து கொடுத்து நன்றி சொன்னார். அன்று இரவு எனக்கு, டோர்னமெண்ட் ஃபைனலில் கட்-அவுட்டில் இருந்த போட்டோ வாட்ஸ்ஆப்பில் வந்தது, நான் திரும்ப "ஹூ இஸ் திஸ்?னு கேக்க, வாய் கோணி, நாக்க நீட்டியிருந்த பானுவின் போட்டோ பதிலாக வந்தது. நார்மலான குசல விசாரிப்புக்கு பின் 

"இந்த போட்டோ எப்படி உங்க கிட்ட வந்தது?"

"நான் தான் அக்கடமில கேட்டு வாங்குனேன்"

"எதுக்கு"

"அன்னைக்கு நீ இத பாத்துக்கிட்டே இருந்தியா, அதனால உனக்கு அனுப்பலாம்னு"

"என் நம்பர் எப்படி உங்களுக்கு கிடச்சிச்சு"

"ஏன் டா,,, ஒரு போட்டோ அனுப்புனா தாங்க்ஸ் சொல்லாம,,,, கேள்வியா கேக்குற?"

"சாரி! சும்மா தான் கேட்டேன், தேங்க் யு சொ மச்"

"தாங்க்ஸ்! கூட உன்கிட்ட கேட்டு வங்க வேண்டியதா இருக்கு?"னு 

அவள் மெசேஜ் அனுப்ப, நான் ஒரு சிரிக்கும் ஸ்மைலி அனுப்ப, அவள் கோப ஸ்மைலி அனுப்பினாள். இப்படி ஆரம்பித்த எங்களது வாட்ஸ்ஆப்பில் நட்பு. சில வாரங்களில் தினமும் டெக்ஸ்ட் பண்ணும் அளவுக்கு வளர்ந்தது.

-------------------------
[+] 5 users Like Doyencamphor's post
Like Reply
#46
பாகம் - 8

அந்த ஆண்டு ஸ்கூல் தேர்வு முடிந்து என்னை அழைத்துப் போக வந்திருந்த தாத்தா, கோச்-சிடம் அடுத்த வருடத்தில் இருந்து கோயம்புத்தூரில் படிக்க வைக்கப் போவதாகவும், இன்னும் ஒரு வாரத்தில் நல்ல டென்னிஸ் அக்கடமியில் சேர்க்க போவதாகவும் சொல்ல, டோர்ணமென்ட் நடந்த அக்கடமிதான் கோவையில் சிறந்த அக்கடமி என்றும், சென்னையில் தான் கோவையை விட சிறந்த அக்கடமிகள் இருப்பதாகவும் கோச் தாத்தாவிடம் கூறினார். கோச் தாத்தாவிடம் என்னை சென்னையில் உள்ள அக்கடமியில் சேர்ப்பது தான் சிறந்ததாக இருக்கும் என்று சொல்ல, தாத்தா யோசிப்பதாக சொன்னார். அனைவரிடமும் விடைப் பெற்றுக் கொண்டு நாங்கள் பழனி வந்தடைந்தோம்

சாதாரணமா என்னுடைய விடுமுறை நாட்களில், காலையில் தாத்தாவுடன் கிளம்பி டெக்ஸ்டைல் மில்லுக்கோ, கிரானைட் பிளாண்ட்-க்கோ போய் சுத்திவிட்டு, மதிய சாப்பிட வீட்டுக்கு வந்துவிடுவேன், மதியம் டீவி, புத்தகம் வாசிப்பது (தாத்தாவிடம் இருந்து வந்த பழக்கம்) அல்லது தூங்குவதாக இருக்கும். மாலை சிறிது நேரம் டென்னிஸ், பின்பு தாத்தா வரும் வரை ஆச்சிகளுடன் அரட்டை, தாத்தா வந்தவுடன் அரட்டையில் சேர்ந்து கொள்வார், சாப்பிட்டு விட்டு ஒரு மணிநேரமாவது அன்று நடந்த, இல்லை பிசினஸ் சம்பந்தமாக ஏதாவது பேசுவார் தாத்தா என்னிடம். அவர் சொல்வது புரிக்கிறதோ இல்லையோ காது கொடுத்து கெட்க்க சொல்வார், பல நேரம் அவர் பேசுவது எனக்கு புரியவில்லை என்பது என் முகத்தில் தெரிந்தாள் "சொல்றத எல்லாம் கவனமா காதுல வாங்கிக்க, இப்போ புரியாவிட்டாலும், பின்னாளில் புரியும்" என்பார். அன்றும் அப்படித்தான் பேசிக் கொண்டிருக்கையில் தாத்தா திடீரென்று ஆரம்பித்தார்,

"தம்பி, அடுத்த வருசத்துல இருந்து கோயம்புத்தூர்ல படிக்கிறையா?"னு கேக்க, நான் உடனே மறுத்து தலைஅசைத்து 

"சென்னைல படிக்கிறேன் தாத்தா, கோயம்புத்தூர் வேண்டாம்" என்க, என் பதிலை எதிர் பார்த்திருந்த அவர், சின்ன ஆச்சி (தாத்தாவின் மனைவி) என்னைப் பார்த்து 

"இல்ல தங்கம், கோயம்புத்தூரு, இந்தா இங்குனக்குள்ள இருக்கு ரெண்டேட்ல வந்துரும், கொடைக்கானல் மாதிரி!,,,, மெட்ராஸ் எவ்வளவு தூரம், நினச்ச உடனே வர முடியுமா? சொல்லு?" னு சொல்ல, நான் சென்று தாத்தா மடியில் தலைவைத்து படுத்துக்கொண்டு 

"தாத்தா, நான் எங்க ஸ்கூல்லையே படிக்கிறேன், அங்க வேண்டாம், அங்க போன நான் தனியாத்தான் இருக்கனும்"னு சொல்லி மறுக, என் முதுகில் தட்டினார்,

"அவங்க ரெண்டு பேருக்கும் என் மேல பாசமே இல்ல, நான் வேணா அங்க ஏதாவது ஹாஸ்டல்ல சேந்துக்கிறேன், அந்த வீட்ல இருக்க மாட்டேன்"னு சொல்லி அழுதேன், முதுகில் தடவியவர்

"கண்ணு, நீ பெரிய டென்னிஸ் பிளேயர்யா வரணும், நல்ல படிக்கணும், பேரும் புகழும் வாங்கணும், அதுதான் உன்ன வளத்த எங்களுக்கு பெருமை!” 

"எங்களுக்கோ வயசாயிருச்சு, எங்க காலத்துக் அப்புறம், நீ எப்படி இருந்தாலும் அங்க போய்தான் இருக்கனும், என்ன இருந்தாலும் அவங்க உன்ன பெத்தவங்க! நீ நினைக்கிற மாதிரி உன் மேல பாசம் இல்லமா எல்லாம் இல்ல, ஏதோ நான் செஞ்ச பாவம்!, என் பேரன், நீ இப்படி கஷ்டப் படுறே?"னு 

ஆரம்பிச்சு ஏதேதோ சொல்லி, பெரிய ஆச்சியையும் என் கூட அனுப்புவதாக சொல்லி என்னை சம்மதிக்க வச்சார், நானும் அவர்கள் கெஞ்சியதாலும், மேலும் அவர்களை கஷ்டப் படுத்த வேண்டாம்னும், பெரிய ஆச்சி கூட வருவதாலும் ஒத்துக் கொண்டேன்

அடுத்த சில நாட்களில் இரு முறை கோவை சென்று வந்தார் தாத்தா, இரண்டாவது முறை செல்லும் போவது என் ரூமில் பாதியை காலிசெய்து கொண்டு போனார். கடைசியா நான் கோவை செல்லும் நாளும் வந்தது, மொத்தமாக அனைவரும் கிளம்பிச் சென்றோம், தாத்தா என்னுடன் இரண்டு நாள் தங்குவதாக உறுதி அளித்திருந்தார். பழனியில் இருந்து கிளம்பி அஞ்சு மணி நேரம் கழித்து, நான் என் அறையில், பெட்டில் அமர்ந்திருந்தேன், எனக்கு பிடிக்காத வீட்டில் எனது அறையில்(?). சிறிது நேரத்தில் தாத்தா வந்து என்னை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றார், வீட்டின் மூன்றாவது தளம், அந்த இடம் மொத்தமாக மாறியிருந்தது, அங்கே ஒரு பெரிய ஜிம் மற்றும் இன்டோர் ஸ்வீமிங்க பூல் தவிர மீதி இருந்த இடத்தில் அழுமினியும் ரூஃபிங்க் பண்ணிய மாடித் தோட்டம் இருந்தது.

ஆனால் இப்பொழுது அந்த தோட்டத்தில் முக்கால் வாசி காலி செய்யப் பட்டு, ஃபைபர் கிலாஸால், கதவுடன் கூடிய சுவர் எழுப்பி பட்டிருந்தது, கதவை திறந்து பார்த்தால் உள்ளே, ஒரு வலையடித்த டென்னிஸ் கோர்ட், ஆச்சரியமாக, அதே நேரம் சந்தோஷமாக நான் தாத்தாவை பார்க்க, சிரித்தவர்,

"எல்லாம் உனக்குத்தான், ஏர் கண்டிஷனிங் மட்டும் பண்ணனும், அதுவும் ரெண்டு நாள்ல ரெடியாயிரும்"னு சொல்ல, நான் தாத்தாவைக் காட்டிக் கொண்டேன்

டென்னிஸ் கோர்ட்டைப் பார்த்தவுடன் தான் பானுவின் நினைவு வந்தது, தாத்தாவிடம் நன்றி சொல்லிக் கொண்டு, கீழே என் ரூம்க்கு வந்து "ஹாய்"னு ஒரு மெசேஜ் பன்னினேன் பானுவிற்க்கு, பதில் வர வில்லை, ஆஃப்லைனில் இருந்ததாள். அன்று இரவு டின்னரின் போது "ரெம்ப நாள் கழித்து மொத்த குடும்பமும் ஒன்ன உக்காந்து சாப்பிடுவதாக" தாத்தா கூற அனைவரும் ஆமோதித்தனர், இடையில் "சாப்பாடு நல்ல இருக்கானு?” சுமா என்னைப் பார்த்து கேட்டாள், சமயல்காரியை அழைத்த சிவா "என்ன வேண்டும், என்ன பிடிக்கும்" என்று என்னிடம் கேட்டு வைத்துக் கொள்ள உத்தரவு இட்டார். சாப்பாடு முடிந்தவுடன், ஹாலில் அமர்ந்தது பேசிக் கொண்டிருக்க, நான் தாத்தாவிடம் குட் நைட் சொல்லிவிட்டு தூங்க கிளம்ப, சுமா எனக்கு குட் நைட் சொன்னாள், நானும் பதிலுக்கு கூறிவிட்டு ரூம்க்கு வந்தேன்

குழம்பியிருந்தேன், சிவாவும், சுமாவும் இதற்கு முன் இப்படி என்னிடம் நடந்து கொண்டதில்லை, டின்னர்க்கு முன்னாடியே, இருவரும் தனித் தனியாக என் அறைக்கு வந்து நலம் விசாரித்து விட்டு போயிருந்தார்கள், ஒரு வேலை தாத்தா சொன்னது போல் என் மீது பெத்த பாசம் இருக்குமோ என்று எண்ணுகையில், மகிழ்ச்சியாக உணர்ந்தேன்

"டிங்" என்ற ஃபோனின் சத்தம் என் எண்ண ஓட்டத்தை கலைக்க, மெசேஜ்யை பார்க்க "ஹாய்" என்று பானுக்கா அனுப்பி இருந்தாள்,

அவளிடம் டெக்ஸ்ட் செய்ததின் சுருக்கம் - அவள் இத்தாலிக்கு வேக்கேஷன் போயிருப்பதாகவும், வருவதற்கு இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகும் என்று சொன்னாள். வந்தவுடன் மெசேஜ் பண்ண சொல்லியிருந்தேன். நான் கோவைக்கு ஷிப்ட் ஆனதை அவளிடம் சொல்லவில்லை, சர்ப்ரைஸ் பண்ணலாம் என்று நினைத்துக் கொண்டேன். கோவை வந்த இந்த பத்து நாள்களில் சிவாவும், சுமாவும்-ஆக என் எண்ணத்தில் இருந்தவர்கள், அப்பவும், அம்மாவுமாக மாறியிருந்ததார்கள், பாசத்தை பொழிய விட்டாலும் அப்பா இல்லாத சமையங்களில் அம்மா கொஞ்சம் பேசுவாள், அப்பா "எண்ண? எது? “ என்று தேவைகளின் பொருட்டே பேசுவார், ஆனால் பேச்சில் முன்பிருந்த வெறுப்பு இருக்காது, ஆனால் அதுவே எனக்கு போதுமானதாக இருந்தது

நான் தினமும் மதியம் ஆச்சி தூங்கியவுடன் சைக்கிள் எடுத்துக் கொண்டு பக்கத்தில் இருக்கும் கிரவுண்ட்க்கு வந்துவிடுவேன், சில பசங்களை பிரெண்ட்ஸ் பிடித்திருந்தேன், அவர்களுடன் கொஞ்ச நேரம் கிரிக்கெட், பின்பு வீட்டுக்கு சென்று டென்னிஸ், சாப்பிட்டு விட்டு தூக்கம் இப்படியாக கழிந்தது என் கோவை வாழ்க்கை. எப்பொழுதும் போவள் கிரிக்கெட் விளையாடி விட்டு வீட்டுக்கு திரும்புகையில் என் ஃபோன் அடித்தது. சைக்கிள் நிறுத்திட்டு ஃபோன பார்கக, பானு தான் அழைத்தாள், சந்தோஷத்தில் 

"ஹலோ அக்கா, வீட்டுக்கு வந்துட்டீங்களா?"

"யாராவது ஃபோன் பன்னா, முதல்ல நல்ல இருக்கீங்களானு கேக்கணும், எடுத்த உடனே வந்துட்டீங்களா? போட்டீங்களா?"னு அவள் போய்க் கோபம் கொள்ள 

"ஓகே, நல்ல இருக்கீங்களா?"

"எஸ்"

"இப்போ சொல்லுங்க, வீட்டுக்கு வந்துட்டீங்களா?"

"இல்ல, இப்போதான் சென்னை வந்தோம், ஒரு மணி நேரம் ஆச்சு, கோயம்புத்தூர் ஃப்ளைட்-காக வெயிட்டிங்

"நைட் வந்துருவிங்களா?"

"எஸ்"

"நீங்க கோயம்புத்தூர் வாங்க உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு"

"அப்படியா?..நானும் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சுறுக்கேன்!" அவள் சொல்ல, நான் ஆர்வ மிகுதியில் 

"என்ன சர்ப்ரைஸ்?"

"நீ ஒரு புளூ கலர் சைக்கிள் வச்சுருக்கியா?"

"ஆமா, உங்களுக்கு எப்படி தெரியும்" என்று ஆச்சரியமாக கேக்க 

"சொன்னேல சர்ப்ரைஸ்னு, இத்தாலில ஜோசியம் காத்துக்கிட்டேன்" நான் சிரித்துக்கொண்டே 

"சும்மா, விளையாடாதீங்க"னு சொல்ல

"ஓகே இப்போ உன் எதிர் காலத்துல நடக்க போற ஒண்ணே சொல்லுறேன் கேக்குரியா?"

"ம்ம்"

"உன் எதிர்கால மாமியாரை பக்க போறே இன்னும் கொஞ்ச நேரத்துல"னு சொல்ல

அப்போ உண்மையிலேயே ஒரு அழகான ஆண்ட்டி என்ன கடந்தது போச்சு, நான் பேச்சு மூச்சு இல்ல இருக்க

"என் உன் மாமியார் அழகா இருக்கங்களா?" கேக்க, இந்த முறை ஆச்சரியத்துடன் 

"அக்கா, உண்மையெலே நீங்க ஜோசியம் கத்துக்கிட்டீங்களா?" கேக்க 
[+] 4 users Like Doyencamphor's post
Like Reply
#47
"இன்னும் என்ன நம்பமாட்டேஓகே இன்னொன்னு சொல்றேன் கேக்குரியா?"னு கேக்கநான் வாயடைத்துப் போய்நான் தலையை மட்டும் ஆட்டினேன் 

"என்ன தலையா ஆட்டுன கேக்கது தம்பிவாயால பேசணும்"னு சொல்லி அவள் சிரிக்கஉண்மையிலேயே ஜோசியம் தான் சொல்லுற போல நான் நினைக்க 

"ஓகேகூல்இப்போ உன் முன்னாடி என்ன இருக்கு?", நான் நிமிர்ந்து பார்த்தேன்

"ஒரு குப்பை தொட்டி"

"வேற?"

"கார்"

"வேற?"

"ஒரு லாம்ப் போஸ்ட்"

"ஓகேஇப்போ அந்த லாம்ப் போஸ்ட் கிட்ட போய் சைக்கிள திருப்பு", நான் அவள் சொன்னதை செய்ய 

"ம்"

"இப்போ அப்படியே சைக்கிள உருட்டிக்கிட்டு எண்ணி ஒரு ஃபிஃப்டி ஸ்டெப்ஸ் ஸ்ட்ரைட்-ஆ வா", நான் எண்ணிக்கொண்டே அவள்சொன்னதை செய்ய 

"ம்"

"ஓகேஇன்னும் ஒரு டென் ஸ்டெப்ஸ் முன்னால போ", மறுபடியும்நான் எண்ணிக்கொண்டே அவள்சொன்னதை செய்ய 

"ம்

"இப்போ உன் ரைட் ஸைட் என்ன இருக்கு?"

"ஒரு வீடு!"

"அந்த வீட்டுக்குகாம்பவுண்ட் கேட் இருக்கா?"

"ஆமா"

"என்ன கலர்?"

"பிளாக்"

"கேட்ப் பக்கத்துலகாம்பவுண்ட்ல ஏதாவது பேர் எழுதிருக்கா?"

"ஆமாடாக்டர் சிவகாமினு எழுதிருக்கு"

"ஐய்யோமண்டுபேர் எழுதிருக்கானு மட்டும் தானே கேட்டேன்?, ஜோசியம் கேக்கும் போதுகேக்குறதுக்கு ஸ்பெசிஃபிக்கா பதில் சொல்லணும்"னு அவள் சீரியஸ்ஸா சொல்லநான் உண்மையிலேயே சாமியாரிடம் ஜோசியம் கேக்கும் ஒருவனின் மனநிலையில் இருந்தேன்

"ஓகேவிடுஅந்த வீட்டு காம்பவுண்ட்ல டோர் நம்பர் இருக்க?"

"இருக்கு"

"ஓகேஇப்போ அந்த டோர் நம்பர் சொல்லட்டா?"

"ம்"

"ம்ம்.....ம்ம்....ம்ம்....செவன்டீன் பை..ம்ம்....ம்ம்....128, கரெக்ட்டா"னு அந்த டோர் நம்பரா அவள் கரெக்ட்டா சொல்லநான் சிலிர்த்து விட்டேன் 

"ஆமாக்காஉண்மையிலேயே நீ ஜோசியம் கரெக்ட்டா சொல்லுறே"னு சொல்ல

பலமான சிரிப்பு சத்தம், குழப்பமாக ஃபோன் காதில் இருந்து எடுத்த பின்பும், சிரிப்பு சத்தம் தொடர்ந்தது. சத்தம் வந்த திசையை அண்ணாந்து பாக்க அங்கே பானுவும், பக்கத்தில் அழகான ஆண்ட்டியும் ஹை ஃபைவ் தட்டிக் கொண்டார்கள். ஏமாற்றபட்டது புரிந்தவுடன், என் முகம் பாக்க, பானு என் கண்களில் இருந்து மறிந்து சில நொடிகளில் கேட்டில் இருந்து வெளிபட்டாள். வந்தவள் நேர என் கன்னத்தைக் கிள்ளியவள்

"சாரி டா, சும்மா விளையாட்டுக்கு"னு சொல்லி கைய பிடுச்சு இழுக்க, நான் அசையாமல் நின்றேன், திரும்பி என்னை கட்டிப்பிடித்து 

"அக்காதான் சாரி சொல்லிட்டேன்ல, நல்ல பையன்ல வா"னு கூப்பிட, உள்ள சென்று சைக்கிள் நிறுத்திவிட்டு திரும்ப, என் தோள்களில் கைபோட்டு, வீட்டுக்குள் அழைத்துச் செல்லும் போதே கேட்டாள்

[Image: iGsZrt3.jpg]

"நீ, எப்பிடிடா இங்க" நான் சந்தோஷமாக மூச்சு விடாமல், அவளிடம் மொத்த கதையையும் ஒப்பித்து முடிக்க, இவளுடன் மேலே நின்றிருந்த ஆண்ட்டி வந்தாள்,

"அம்மா, நான் சொல்ல "டென்னிஸ் ஓண்டர் பாய்", குட்டிப் பையன் சூப்பரா ஆடுறான்னு, இவன் தான்"

"பெரு மணி தானே? மணிகண்டன்? கரெக்ட்?"னு ஆண்ட்டி சொல்ல, ஆச்சரியத்துடன் நான் அவர்களைப் பார்க்க

"ஏற்கனவே இவன் பேர சொல்லிறுக்கணா?, இல்லையே, பின்ன எப்படி தெரியும்?"னு கேக்க

"பேரென்ன, இவன் ஜாதகமே எனக்கு தெரியும்"னு அவள் சொல்ல, பானு நக்கலாக

", அப்போ உனக்கும் ஜோஷியம் தெரியுமோ?"னு கேட்டு சிரிக்க, என் அருகில் வந்த ஆண்ட்டி, நக்கலாக சிரித்தவாரே

[Image: 9H5bPO9.jpg?1]

"தெரியும், மச்ச ஜோசியம்...."னு சொல்லி டிக்கியில் தட்டியவள்

"இவனுக்கு இந்த இடத்துல ஒரு பெரிய மச்சம் இருக்கு, ஆன எந்த ஸைட்னு சரியா தெரியல" தீவிரமா யோசிப்பது போல் பார்க்க, பானு சோபாவில் விழுந்து குலுங்க, குலுங்க சிரித்தாள், ஆண்ட்டி தொடர்ந்தாள்

"என் கணக்கு சரியா இருந்தா ரைட் ஸைட், கரெக்ட் டா"னு கேக்க,

நான் அதிர்ச்சியுடன் தலை ஆட்டுவதைப் பார்த்த பானுவின் சிரிப்பு பட்டேன அடங்ககியது. சோபாவில் இருந்து எழுந்தவாள், என் கைகளைப் பிடித்து

"நிஜமா இருக்கா?"னு கேக்க, நான் மறுபடியும் தலையாட்ட, பட்டேன பானு அவள் அம்மாவைப் பார்த்தாள், பானுவின் தலையில் தட்டிய ஆண்ட்டி

"டீ, இவன் நம்ம சுமா பையன் டீ?"

"சுமா ஆண்ட்டி பையனா?" அதிசயத்து கேட்டாள் பானு.

பின்பு நடந்த சுருக்கம்:

சிவகாமி மெடிக்கல் காலேஜ் நான்கு வருட சீனியர், நெருங்கிய தோழிகள், கோயம்புத்தூர்ல உள்ள பெரிய ஹாஸ்பிடல்-களில் இவர்களுடையதும் ஒன்று, கணவர் பானுவிற்க்கு இரண்டு வயது இருக்கும் போதே இறந்துவிட்டார், என் அப்பா நடத்தும் தொழில்களில் முதலீடு செய்துள்ளார்கள். பானு என்னையும் அவள் படிக்கும் ஸ்கூல்லில் சேரச் சொன்னாள்.
---------------------------
[+] 4 users Like Doyencamphor's post
Like Reply
#48
Super super bro bigggggg update thanks bro continue
[+] 1 user Likes Krish126's post
Like Reply
#49
பாகம் - 9

பானு என்னையும் அவள் படிக்கும் ஸ்கூல்லில் சேரச் சொன்னதில் இருந்து, பத்து நாளில் அவள் படித்த ஸ்கூலில் அட்மிஷன் கிடத்தது. தினமும் நாங்கள் சந்தித்துக் கொள்வோம், சிலரிடம் பெருசா பழக்கம் இல்லாட்டலும் சட்டுனு ஒட்டிக்குவோம்ல அந்தமாதிரி நான் பானுவிடம் ஒட்டிக்கொண்டேன்

ஒன்றரை மாதங்களுக்குப் பின், நான் புது ஸ்கூலில், என் கிளாசில் கடைசி பெஞ்சில் அமர்ந்திருதேன். ஒன்பதாம் வகுப்பு, எல்லோரும் பேசிக் கொண்டிருக்க, எனக்கு யாரையும் தெரியாததால், என் முன்னால் உள்ள பெஞ்சை சுரண்டிக் கொண்டிருந்தேன், இறுக்கமான எனக்கு பழக்கப் பட்ட மனநிலையில்.

பக்கத்தில் யாரோ வந்து அமர, திரும்பிப் பார்த்தால் புன்முறுவலுடன் ஸ்கூல் டிரஸ்ல் பானு. சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தது விட்டு அவளது கிளாஸ்க்கு சென்றாள். அவள் பேசிச் சென்றதில் மனசு சற்று லேசா-ஆக, நிமிர்ந்தது பார்த்தால், கிளாசில் உள்ள அனைத்து பாசங்களும் என்னை பார்த்துக் கொண்டிருந்தார்கள், பின்ன, ஸ்கூலின் அழகு தேவதை, ஒரு புதுப் பையனிடம் அருகில் அமர்ந்து பேசினால் எல்லாரும் அதிசியமாத்தானே பார்ப்பார்கள். புது ஸ்கூல்க்கு வெகு இயல்பாக பழகிக் கொண்டேன், உபயம் பானு. எல்லோரிடமும் என்னை அவள் தம்பி என்றே அறிமுகம் செய்தது வைத்தாள், பானுவிடம் பேச வாய்ப்பு கிடைக்கும் என்கிறே ஒரே காரணத்துக்காகவே என்னுடன் நட்பு பாராட்டினார் பலர்.

அடுத்த சில மாதங்களில் நடந்தவை - என்னை பானுவில் டெய்ல்(வால்) என்று ஸ்கூலிலும், டென்னிஸ் அக்கடமியிலும் கிண்டல் அடிக்கும் அளவுக்கு அவளுடனே ஒட்டிக் கொண்டிருந்தேன். ஸ்கூல் டென்னிஸ் டீமில் சேர்ந்திருந்தேன், டென்னிஸ் அக்கடமியில் தினம் காலை, மாலையில் பயிற்சி, பானு காலையில் மட்டும் தான் வருவாள், இந்த வருடம் பன்னிரெண்டாம் வகுப்பு என்பதால் மாலையில் டியூஷன் சென்று விடுவாள். உடன் பிறந்த அக்கா தம்பி போல், நெருங்கி இருந்தோம், நான் கோவை வந்த இந்த ஆறு மாதங்களில். பானு ஒரு நாள் என்னை அவள் அம்மாவிடம் அழைத்துச் சென்று 

"ஹியர் ஐ இன்ட்ரொடியூஸ் யு டூ யுவர் நியூ சன் Mr.மணி, மை அடோப்டேட் தம்பி"னு 

சொல்ற அளவுக்கு, பாசமலர் ரேஞ்ச்க்கு மிகவும் நெருக்கமானோம். என்ன தாத்தாவும், ஆச்சியும், செல்லமாக, நான் அவர்களை மறந்து விட்டதாக அலுத்துக் கொள்வார்கள்.

நான்கு மாதங்கள் கழித்து ஒருநாள் மாலை, நான் குளித்து விட்டு வரும் போது என் ஃபோன் ரிங் சத்தம் சன்னமாக வர, அதைத் தேடி, என் டென்னிஸ் கிட் பேக்கில் இருந்து கண்டு பிடித்து எடுக்குமுன் கால கட்டானது, பானு தான் அழைத்திருந்தாள். எடுத்துப் பார்த்தால், இரண்டு மிஸ்டு கால அக்கடமில இருந்து, இவளிடம் இருந்து எட்டு கால், என்னவாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டே இவளுக்கு கால் செய்யும் முன் அவளே அழைத்தாள். அட்டன் செய்ய 

"பன்னி, எத்தன தடவ ஃபோன் பண்றது, அட்டன் பண்ண மாட்டியா?"னு கோபமாக கத்த, நான் குளித்து விட்டு இப்போ தான் வந்ததாக சொல்ல 

"சரி, கீழ உங்க வீட்டு ஹாலுக்கு போ, உனக்கு ஒரு சர்ப்ரைஸ்"னு சொல்ல

என்னவாக இருக்கு என்று குழம்பியவாரே, கீழே போக, "அந்த குழந்தையே நீங்க தான்ற மாறி" சர்ப்ரைஸ்-ாக அவளே அமர்ந்திருந்தாள்,, சோபாவில் அம்மாவுடன், என்னைக் கண்டவுடன் ஓடி வந்து கட்டிப் பிடித்து, டெல்லியில் அடுத்த மாதம் நடக்க இருக்கும் நேஷனல் ஜூனியர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு அவரவர் பிரிவில் தமிழ்நாடு டீமில் இடம் பிடித்திருந்தோம், பதினைந்து நாள் கழித்து சென்னைக்கு சிறப்பு பயிற்சிக்கு போகாணும்னு அவள் சொல்ல, நான் சந்தோஷத்தில் கத்திக் கொண்டே, அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு துள்ளி குதித்தேன்

தமிழ்நாடு டென்னிஸ் அசோசியேஷன் ராங்கிங்கில் வரும் நான்கு டோர்ணமென்ட்களில் மூன்றில் அன்டர்-16 பிரிவில் வென்றிருந்தேன் (நான் இக்கதையில் சிறிது முன்னால் ஆடியது, அந்த வருடத்திரக்கான இரண்டாவது டோர்ணமென்ட்), ஒன்றில் கலந்து கொள்ளவில்லை, பானு, அன்டர்-18 பிரிவில் ஒன்றில் வெற்றியும், இரண்டு போட்டிகளில் இறுதியிலும், ஒன்றில் அரையிறுதியிலும் தோற்று போய் இருந்தாள், புள்ளிகளின் அடிப்படையில் தேர்வாகியிருந்தாள். அன்றிரவு டின்னர் எங்கள் வீட்டில் சாப்பிட்டு விட்டுத்தான் சென்றாள்.

சென்னை பிரேபிரேஷன் கேம்ப்க்கு சேர்ந்தே காரில் சென்றோம், சென்னையில் ஒட்டிப் பிறந்தவர்கள் போல், ஒன்றாகவே சுற்றினோம், தூங்கும் நேரம் தவிர்த்து. கேம்ப் முடிஞ்சு மூணு நாள் கழித்து சென்னையில் இருந்து டெல்லி, என் முதல் இரயில் பயணம், எனக்கு மிகவும் பிடித்த பானு அக்காவுடன். என்னையும் பானுவையும் தவிர டீமில் இருந்த அனைவரும் சென்னை பிளயர்ஸ், அவர்களில் சிலர் அவ்வப்பொது இவளிடம் வழிவதும், இவளும் அவர்களுக்கு ஈடு கொடுத்து பேசி என்னை கடுப்பேத்தினாள், அதிலும் அனிஷ்னு, இவள் வயதுடையன், இவளிடம் கடலை போட என்னையே காக்க பிடித்தான், என்னிடமே பானுவின் நம்பர் கேட்டான், குடுக்க மறுத்து விட்டேன்.

[Image: 8I3ifhd.jpg]
டிரைனிலும், டெல்லியிலும் ஏதாவது செய்தது எங்களுடனே ஒரு அட்டை போல ஒட்டிக் கொண்டிருந்தான், பானுவிடம் என்னைப் பேச விடாமல், இவனே எப்போ பார்த்தாலும் பேசிக் கொண்டிருந்தான், இவளும் அவன் என்ன சொன்னாலும் பல்லைக் காட்டிக் கொண்டிருந்தாள், கூடவே இருந்தாலும் அவளிடம் அன்னியப் பட்டது போல் ஒரு உணர்வு. அது தந்த வலி எனக்கு பரிச்சியமானதுதான் என்றாலும், அதற்க்கு காரணம் பானு என்பதால் அதன் அழுத்தம் கொடியதாய் இருந்தது, அவள் மீது முதல் முறையாக வெறுப்பு, இல்லை, இல்லை கோபம்

லீக் போட்டிகளும் ஆரம்பித்தது, இவர்கள் மேல் இருந்த கோபத்தை மொத்தமாக போட்டிகளில் காண்பித்தேன்.எப்பொழுதும் போல, நேர் செட் வெற்றி, லீக் போட்டிகளின் முடிவில் டோர்ணமென்ட் பிரபலம் ஆகியிருந்தேன். தமிழ்நாடு டீமில் இருந்து முதல் முறையாக அனைத்து கேட்டகிரியையும் சேர்த்து பதினொரு பேர் நாக்-அவுட் சுற்றுக்கு தேர்வாகி இருந்தோம், நானும் பானுவும் அதில் அடக்கம், மொத்த டீமும் சந்தோஷத்தில் இருக்க, நான் மட்டும் எல்லையில்லா சந்தோஷத்தில் இருந்தேன், காரணம் அனிஷ் சோகத்தில் புள்ளிகள் அடிப்படையில் எலிமினேட் ஆகி இருந்தான்

போட்டி முடிந்து ஹாஸ்டல்க்கு பஸ்சில செல்லும் பொது, என் அருகில் இருந்த பானு, அனிஷ்-ஆக வருத்தப் பாட்டு பேச, நான் இவள் மீது கடுப்பிலும், அவனை நினைத்து சந்தோஷமாகவும் இருந்தேன். எல்லா பொண்ணுங்களும் கேர்ள்ஸ் ஹாஸ்டலில் பஸ் நிக்க இறங்கினார்கள், இவளும் என்னிடம் சொல்லி விட்டு இரங்க சென்றவள், இடையில் அனிஷிடம் பேசி விட்டு, திரும்பி எனக்கு டாட்டா காட்டி விட்டு சென்றாள்

குளித்து விட்டு நான் அறையில் இருக்க, கீழே டீம் மீட்டிங் இருப்பதாக அழைப்பு வந்தது, சாம்பியன்ஷிப்பில் இருந்து எலிமினேட் ஆனவர்களை தேற்றும் விதமாக பாராட்டிப் பேசும் ஒரு சடங்கு அது. சடங்கின் முடிவில் மேலும் ஒரு சந்தோஷ செய்தி வந்தது எனக்கு, எலிமினேட் ஆன அனைவருக்கும் மறுநாள் காலை பதினொரு மணிக்கு டிரைன் என்று, இதை கேட்ட எனக்கு சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்க வேண்டும் போல் இருந்தது

மீட்டிங் முடிய, பானுவிடம் இருந்து ஃபோன் வந்தது, டெல்லிக்கு டிரைன் ஏறினதுக் அப்புறம் முதல் முறையாக மனசு முழுக்க சந்தோஷத்துடன் பேசினேன் அவளிடம். அவளிடம் பேசிவிட்டு வைக்க, தாத்தாவிடம் இருந்து ஃபோன் வந்தது, நான் தாத்தாவிடம் எப்பொழுதும் போல அன்று நடந்த அனைத்தையும் கூறி முடிக்க கேட்டுக் கொண்டிருந்தவர், கடைசியில் ரெம்ப முக்கிமான மீட்டிங் இருப்பதால், தான் உறுதியாளித்த படி என் போட்டிகளுக்கு டெல்லி வர முடியாதென்றார். இறுதிப் போட்டிக்கு தேர்வானால் வருவதாக தாத்தா உறுதி அளித்திருந்தார், சிறுது வருத்தம் இருந்தாலும் அன்று இருந்த மனநிலையில் அது எனக்கு பெரிதாக தோன்றவில்லை. கொஞ்ச நேரம் உலாத்தி விட்டு ரூம்க்கு சென்றேன், சந்தோஷமாக
[+] 2 users Like Doyencamphor's post
Like Reply
#50
(11-07-2020, 11:20 PM)Doyencamphor Wrote: "இன்னும் என்ன நம்பமாட்டேஓகே இன்னொன்னு சொல்றேன் கேக்குரியா?"னு கேக்கநான் வாயடைத்துப் போய்நான் தலையை மட்டும் ஆட்டினேன் 

"என்ன தலையா ஆட்டுன கேக்கது தம்பிவாயால பேசணும்"னு சொல்லி அவள் சிரிக்கஉண்மையிலேயே ஜோசியம் தான் சொல்லுற போல நான் நினைக்க 

"ஓகேகூல்இப்போ உன் முன்னாடி என்ன இருக்கு?", நான் நிமிர்ந்து பார்த்தேன்

"ஒரு குப்பை தொட்டி"

"வேற?"

"கார்"

"வேற?"

"ஒரு லாம்ப் போஸ்ட்"

"ஓகேஇப்போ அந்த லாம்ப் போஸ்ட் கிட்ட போய் சைக்கிள திருப்பு", நான் அவள் சொன்னதை செய்ய 

"ம்"

"இப்போ அப்படியே சைக்கிள உருட்டிக்கிட்டு எண்ணி ஒரு ஃபிஃப்டி ஸ்டெப்ஸ் ஸ்ட்ரைட்-ஆ வா", நான் எண்ணிக்கொண்டே அவள்சொன்னதை செய்ய 

"ம்"

"ஓகேஇன்னும் ஒரு டென் ஸ்டெப்ஸ் முன்னால போ", மறுபடியும்நான் எண்ணிக்கொண்டே அவள்சொன்னதை செய்ய 

"ம்

"இப்போ உன் ரைட் ஸைட் என்ன இருக்கு?"

"ஒரு வீடு!"

"அந்த வீட்டுக்குகாம்பவுண்ட் கேட் இருக்கா?"

"ஆமா"

"என்ன கலர்?"

"பிளாக்"

"கேட்ப் பக்கத்துலகாம்பவுண்ட்ல ஏதாவது பேர் எழுதிருக்கா?"

"ஆமாடாக்டர் சிவகாமினு எழுதிருக்கு"

"ஐய்யோமண்டுபேர் எழுதிருக்கானு மட்டும் தானே கேட்டேன்?, ஜோசியம் கேக்கும் போதுகேக்குறதுக்கு ஸ்பெசிஃபிக்கா பதில் சொல்லணும்"னு அவள் சீரியஸ்ஸா சொல்லநான் உண்மையிலேயே சாமியாரிடம் ஜோசியம் கேக்கும் ஒருவனின் மனநிலையில் இருந்தேன்

"ஓகேவிடுஅந்த வீட்டு காம்பவுண்ட்ல டோர் நம்பர் இருக்க?"

"இருக்கு"

"ஓகேஇப்போ அந்த டோர் நம்பர் சொல்லட்டா?"

"ம்"

"ம்ம்.....ம்ம்....ம்ம்....செவன்டீன் பை..ம்ம்....ம்ம்....128, கரெக்ட்டா"னு அந்த டோர் நம்பரா அவள் கரெக்ட்டா சொல்லநான் சிலிர்த்து விட்டேன் 

"ஆமாக்காஉண்மையிலேயே நீ ஜோசியம் கரெக்ட்டா சொல்லுறே"னு சொல்ல

பலமான சிரிப்பு சத்தம், குழப்பமாக ஃபோன் காதில் இருந்து எடுத்த பின்பும், சிரிப்பு சத்தம் தொடர்ந்தது. சத்தம் வந்த திசையை அண்ணாந்து பாக்க அங்கே பானுவும், பக்கத்தில் அழகான ஆண்ட்டியும் ஹை ஃபைவ் தட்டிக் கொண்டார்கள். ஏமாற்றபட்டது புரிந்தவுடன், என் முகம் பாக்க, பானு என் கண்களில் இருந்து மறிந்து சில நொடிகளில் கேட்டில் இருந்து வெளிபட்டாள். வந்தவள் நேர என் கன்னத்தைக் கிள்ளியவள்

"சாரி டா, சும்மா விளையாட்டுக்கு"னு சொல்லி கைய பிடுச்சு இழுக்க, நான் அசையாமல் நின்றேன், திரும்பி என்னை கட்டிப்பிடித்து 

"அக்காதான் சாரி சொல்லிட்டேன்ல, நல்ல பையன்ல வா"னு கூப்பிட, உள்ள சென்று சைக்கிள் நிறுத்திவிட்டு திரும்ப, என் தோள்களில் கைபோட்டு, வீட்டுக்குள் அழைத்துச் செல்லும் போதே கேட்டாள்

[Image: iGsZrt3.jpg]

"நீ, எப்பிடிடா இங்க" நான் சந்தோஷமாக மூச்சு விடாமல், அவளிடம் மொத்த கதையையும் ஒப்பித்து முடிக்க, இவளுடன் மேலே நின்றிருந்த ஆண்ட்டி வந்தாள்,

"அம்மா, நான் சொல்ல "டென்னிஸ் ஓண்டர் பாய்", குட்டிப் பையன் சூப்பரா ஆடுறான்னு, இவன் தான்"

"பெரு மணி தானே? மணிகண்டன்? கரெக்ட்?"னு ஆண்ட்டி சொல்ல, ஆச்சரியத்துடன் நான் அவர்களைப் பார்க்க

"ஏற்கனவே இவன் பேர சொல்லிறுக்கணா?, இல்லையே, பின்ன எப்படி தெரியும்?"னு கேக்க

"பேரென்ன, இவன் ஜாதகமே எனக்கு தெரியும்"னு அவள் சொல்ல, பானு நக்கலாக

", அப்போ உனக்கும் ஜோஷியம் தெரியுமோ?"னு கேட்டு சிரிக்க, என் அருகில் வந்த ஆண்ட்டி, நக்கலாக சிரித்தவாரே

[Image: 9H5bPO9.jpg?1]

"தெரியும், மச்ச ஜோசியம்...."னு சொல்லி டிக்கியில் தட்டியவள்

"இவனுக்கு இந்த இடத்துல ஒரு பெரிய மச்சம் இருக்கு, ஆன எந்த ஸைட்னு சரியா தெரியல" தீவிரமா யோசிப்பது போல் பார்க்க, பானு சோபாவில் விழுந்து குலுங்க, குலுங்க சிரித்தாள், ஆண்ட்டி தொடர்ந்தாள்

"என் கணக்கு சரியா இருந்தா ரைட் ஸைட், கரெக்ட் டா"னு கேக்க,

நான் அதிர்ச்சியுடன் தலை ஆட்டுவதைப் பார்த்த பானுவின் சிரிப்பு பட்டேன அடங்ககியது. சோபாவில் இருந்து எழுந்தவாள், என் கைகளைப் பிடித்து

"நிஜமா இருக்கா?"னு கேக்க, நான் மறுபடியும் தலையாட்ட, பட்டேன பானு அவள் அம்மாவைப் பார்த்தாள், பானுவின் தலையில் தட்டிய ஆண்ட்டி

"டீ, இவன் நம்ம சுமா பையன் டீ?"

"சுமா ஆண்ட்டி பையனா?" அதிசயத்து கேட்டாள் பானு.

பின்பு நடந்த சுருக்கம்:

சிவகாமி மெடிக்கல் காலேஜ் நான்கு வருட சீனியர், நெருங்கிய தோழிகள், கோயம்புத்தூர்ல உள்ள பெரிய ஹாஸ்பிடல்-களில் இவர்களுடையதும் ஒன்று, கணவர் பானுவிற்க்கு இரண்டு வயது இருக்கும் போதே இறந்துவிட்டார், என் அப்பா நடத்தும் தொழில்களில் முதலீடு செய்துள்ளார்கள். பானு என்னையும் அவள் படிக்கும் ஸ்கூல்லில் சேரச் சொன்னாள்.
---------------------------
பானுவின் அம்மா, சிவகாமி 

[Image: sF5aAMC.jpg]
[+] 1 user Likes Doyencamphor's post
Like Reply
#51
பாகம் - 10
ஆனால் அந்த சந்தோஷம் ரெண்டு நிமிடம் கூட நீடிக்கவில்லை, ரூமை அருகில் வர உள்ளே ஒரு ஆர்ப்பரிப்பு சத்தம், பின்பு நான் கேட்ட அந்த வார்த்தைகள். என் காதில் இடியாய் விழ, கண்களில் கண்ணீருடன் ஜன்னலின் அருகில் அதிர்ச்சியில் நின்றேன், அந்த வார்த்தைகள்,


"எப்புடி மச்சான், பத்தே நாள்ல அந்த கோயம்புத்தூர் பானுவ கரெக்ட் பன்னே?"னு ஒருவன் கேக்க,,, நான் ஜன்னலின் ஊடே எட்டிப் பார்த்தேன், அங்கே, தன் மொபைல் டிஸ்ப்ளேவை அனைவருக்கும் காட்டிய படி

"இதெல்லாம் சப்ப ஃபிகர் மச்சான், பத்து நாளே இதுக்கெல்லாம் அதிகம்!"னு அனிஷ் பீத்த

"டேய்,,, யெப்பா,,,, நீ கரெக்ட் பண்ணிட்டே,,,, ஒத்துக்குறோம்,,,, அதுக்காக அவள சப் ஃபிகர்னு எல்லாம் சொல்லாத, செம்ம ஃபிகர் அவ!"னு இன்னொருத்தன சொல்ல

"சரி, அவ செம்ம ஃபிகர் தான்,,,, இருந்தாலும் என்ன, அவ இந்த மாமன் மடிலே, இப்போ"னு சொல்லும் போது, அவன் மொபைலில் மெசேஜ் டோன் கேக்க, பாத்துட்டு மறுபடியும் அவர்களிடம் அவன் ஃபோனைக் காட்டி,

"பாத்தீங்களா,,,, அவதான் மெசேஜ் அனுபிபிருக்கா"னு சொல்லி மெசேஜ்யை வாசித்தான்

"டோன்ட் பீல் பேட்”,,, எப்புடி?,,, என்ன நாளைக்கு கிளம்பனும்!,,,, இன்னும் ஒரு பத்து நாள் இருந்த மொத்தமா முடிச்சுறுவேன்,,,, இருக்கட்டும் டெல்லில இல்லனா என்ன, கோயம்புத்தூர்க்கு போய் முடிச்சுருவோம்"னு

அவன் சொல்ல என்னால் அதற்கு மேல் அங்கு நீக்க முடியல, கண்ணீர் விட்டு அழுத படி கீழ வந்தேன். ஒரு பத்து நிமிடத்தில் மனம் கொஞ்ச ஆசுவாசம் பெற, பானுவுக்கு ஃபோன் பன்னினேன், "நீங்கள் கால செய்தி நபர் வேறு ஒருவருடன் தொடர்பில் இருக்கிறார்" என்ரு திருப்பி திருப்பி கேக்க, கோபத்தில் மீண்டும் எனக்கு அழுகை தான் வந்தது, அடக்க முடியாமல் மறுபடியும் அழுதேன். ஒரு மணி நேரம் கழித்து ரூம்க்கு சென்றேன், நைட் லாம்ப் மட்டுமே எரிந்தது கொண்டிருந்தது, பத்து படுக்கைகள் கொண்ட அறை, எல்லோரும் உறங்கி இருந்தார்கள், வந்து என் படுக்கையில் படுத்தேன், தூக்கம் வர வில்லை.

இவனைப் போல ஒருவனுடன் பானுவை இணைத்து பார்க்க முடியவில்லை என்னால், இவனை மட்டும் அல்ல எவனுடனும் பானுவை நினைத்து பார்க்கு மனது அப்போழுது எனக்கு இல்லை. எனக்கு தெரியாமல் இவனுக்கு நம்பர் கொடுத்திருக்கிறாள் என்பதை நினைக்கையில் எனக்கு துக்கம் தொண்டையை அடைத்தது, எப்படியோ தூங்கிப் போனேன்.

மறுநாள் காலை, என் மொபைல் ரிங் சத்தம் கேட்டு எழுந்தேன், பானுதான் கால் பண்ணினால், நான் ஃபோணை சைலன்ட் மோடில் போட்டு விட்டு, பாத்ரூம் சென்றேன், அன்று ரெஸ்ட் டே, மறுநாளில் இருந்து நாக்-அவுட், குளித்து விட்டு ரூம்க்கு வர,

"என்னடா சொல்ற, உண்மையெலேயே கிஸ் அடிச்சிட்டியா?" என்ற சத்தம் கேட்டு, நேற்று இரவு நின்ற அதே ஜன்னலின் அருகில் அதிர்ச்சியில் நின்றேன்,

"ஆமா டா, என்னாலேயே நம்ம முடியல"னு அனிஷ் சொல்ல, நான் கொஞ்சம் பின்னால் நகர்ந்து, அவர்கள் கண்களில் விழாமல் மறைந்து கொண்டேன்

"நடு ரோட்லை யா, எப்புடி டா?"னு ஒருத்தன் கேக்க

"சோக பால் போட்டா இந்த பொண்ணுக ஈசிய மடக்கிடலாம் மச்சி!, நேத்து நைட் சாட்டிங்ல கொஞ்ச சோக ஸீன் போட்டே நா,,,, இன்னைக்கு காலைல அவளே ஃபோன் பண்ணி அவங்க ஹாஸ்டல் கேட் முன்னாடி ஒரு ஜூஸ் ஷாப் இருக்கா?,,,, அங்க வரச்சொன்னா? முதல்ல வேண்டாம்னு தான் நான் சொன்னேன், அவள் விடாம கால் பன்னி கூப்டா,,,, நீயே பாரு, செவன் ஃபைவ்ல இருந்து செவன் டுவென்டிக் குள்ள மூணு கால்"னு அனிஷ் சொல்ல, நான் கொஞ்சம் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன். அங்கே

"ஆமா மச்சி"னு ஒருத்தன் அவன் ஃபோனைப் பார்த்து தலை ஆட்ட, என் உடல் எல்லாம் பற்றி எரிவது போல் இருந்தது.

"போய் முதல்ல ஜூஸ் தான் குடிச்சோம்!, நான் அப்போ இருந்தே சோக ஸீன் போட!, குடிச்சு முடிச்சுட்டு வரும் போது, அங்க ஒரு பெரிய மரம் இருக்கு,,, அடுத்து போகும் போகும் போது பாருங்க, அந்த மர மறைவுல வச்சு, சோகம் எல்லை மீறி அழுவது! போல் நான் நடிக்க, அவ ஆறுதலா கட்டிப் பிடிச்சா, நான் கப்புனு அமுக்கி கீஸ் அடிச்சுட்டேன்!"னு சொல்லி

அவன் சிரிக்க, நான் விருவிருனு திரும்பி கீழ வந்துட்டேன். அழுகை பொத்துக்கொண்டு வர, ஒரு பாத்ரூம்க்குள் புகுந்து கொண்டேன். பானு இவனைக் கட்டிபிடித்தாள், இவன் அவளை கீஸ் அடிச்சுட்டான் என்பதையும் நினைக்க, எனக்கு பற்றிக் கொண்டு வந்தது, அவனை அடித்து கொல்ல வேண்டும் போல் இருக்க, என் இயலாமையை அழுது தீர்த்தேன்.

மறுபடியும் குளித்தேன், நேரே ரூம்க்கு சென்று, யாரிடமும் பேசாமல் டிரஸ் பண்ணிட்டு கிளம்பி, மெஸ்க்கு சென்றேன் ஒரு டீயை மட்டும் எடுத்துக் கிட்டு வெளிய மரத்தடி பெஞ்சில் அமர்ந்து டீக் குடித்தேன், கொஞ்சம் இதமாக இருந்தது. ஃபோன் அடிக்க எடுத்துப் பார்த்தாள், பானு, ஏற்கனவே காலையில் இருந்து எட்டு மிஸ்டு கால், வேற வழி இல்லாமல் கால் அட்டன் செய்தேன், ஒரு ரெண்டு நிமிடம் திட்டி தீர்த்தாள், நான் பதில் பேசாது இருக்க, அதை உணர்ந்தவள்,

"என்ன டா, என்ன அச்சு?' அக்கறையில் கேக்க, எனக்கு கதறி அழனும் போல் இருந்தது, ஃபோணை கட் பண்ணிட்டேன். மறுபடிம் அழைத்தவள் உடனே ஃபென்ஸ் பக்கம் வரச்சொல்லி விட்டு, நான் மறுக்கும் முன்பு கால் கட் செய்துவிட்டாள்.

வேறு வழி இல்லாமல் சென்றேன், இரண்டு ஹாஸ்டலுக்கும் ஒரே காம்பவுண்ட், இரண்டு கேட், இடையில் ஒரு பத்தடி உயர கம்பிவலை ஃபென்ஸ். ஒரு பத்து நிமிடம் கழித்து வந்தவள், அழுது வீங்கி என் கண்களைப் பார்த்து பதறி என்ன வென்று கேக்க, ஏதோ ஒரு என்ன வர,,,, தாத்தா டெல்லி வர முடியாதுனு சொல்லியதை சொல்லி, சமாளித்து விட்டு ரூம்க்கு வந்தேன்.

இங்கே எலிமினேட் ஆன குரூப் கிளம்பிக் கொண்டிருந்தார்கள், எல்லாரிடமும் கை குலுக்கி விட்டு என்னிடம் வந்த அனிஷ், என்னை மட்டும் கட்டிப் பிடித்து

"ஆல் தி பெஸ்ட் மச்சான், நல்ல ஆடு, அக்காவ பாத்துக்கக்கோ"னு சொல்லி

கன்னத்தை கிள்ளி வெறுப்பேத்தினனான், அவனை அப்பொது அடித்திருக்க வேண்டும் என்று பின்பு பல முறை நினைத்ததுண்டு. அன்று இரவு எப்பொழும் போல் பானு ஃபோன் செய்து பேசினாள், பேசி விட்டு

"ஓகே பாய்"னு சொல்லி அவ வைக்க போக, பொறுக்க மாட்டாமல் அவளிடம் கேட்டு விட்டேன்

"இன்னைக்கு காலைல அனிஷ் கூட ஜூஸ் குடிச்சியா?"னு, எரிச்சலுடன் "ச்' கொட்டினவள்,

"அவன பத்தி பேசாத, பொறுக்கி பய, காலைல அசிங்க படுத்திட்டான்"னு சொல்ல, அவன் சொன்னது உண்மைதான் போலனு நினைத்து நான் கண் கலங்க,

"பத்து நாள்ல லவ் வந்துருச்சாம் பன்னிக்கு!, எல்லாம் உன்னால தான்!"னு அவள் தொடர்ந்து சொல்ல, குழப்பமாக நான்

"என்னலையா?னு கேக்க

"ஆமா டா பன்னி!, மார்னிங் உனக்கு கால் பன்னினேன், நீ எடுக்கவே இல்ல, சரினு அவனுக்கு கால் பன்னி உன்ன எங்கேனு கேட்டா, அவன் வெளிய ஜூஸ் கடைல ஜூஸ் குடிச்சிக் கிட்டு இருக்கேன், கடைல ஜூஸ் நல்ல இருக்கு, நேர்ல வா, பாய் சொல்லணும்னு, ஏதேதோ சொல்ல, நானும் யோசிக்காமே புத்தி கேட்டு போனா, ஜூஸ்-அ குடுத்துட்டு. ஐ லவ் யூங்றான், பன்னி!"னு சொல்லி அவள் பேச பேச எனக்குள்ள இருந்த மன இறுக்கம், கோபம் எல்லாம் கரைந்து, ஆனந்தத்தில் மிதந்தேன். சொல்ல முடியாத சந்தோஷம், கண்களில் கண்ணீர் வழிய இவள் லைனில் இருப்பதை மறந்தேன்.

"டேய்....ஹலோ....டேய் எரும கேக்குதா?"னு அவள் கத்த

"சொல்லு, இருக்கேன்"

"கண்டவன்லாம் லவ் சொல்லறான், எல்லாம் உன்னால"

"என்னலையா?"

"ஆமா, "நான் அக்காவ பத்தரமா பத்துக்கிறேன்"னு எங்க அம்மாடே ஏதோ பெரியமானுசன் மாதிரி சொன்னே,,,, கிளம்பும் போது,,,,, இது தான் நீ அக்காவ பாத்துக்கிற லட்சணமா?"னு செல்லமா அவ திட்ட

"கண்டவன்ட்டெல்லாம் இளிச்சு இளிச்சு பேசி,,,, நம்பர் குடுத்தா,,,,, லவ் தான் சொல்லுவான்"னு நான் பதிலுக்கு அவளை திட்ட, அதுக்கப்புறம் பதிலுக்கு பதில் ஏதேதோ நெடு நேரம் பேசினோம்.

மனதில் இருந்த கோபம், இயலாமை, ஆதங்கம் அத்தனையும், காற்றில் கரைய நிம்மதியாக தூங்கினேன் அன்று, அந்த நிம்மதி மறுநாள் என் ஆட்டத்தில் காலிறுதியில் வெளிப்பட்டது. நேர் செட்டில் வென்றேன். மூன்று நாள் கழித்து, பரிசளிப்பு விழா, பானு அன்டர்-18 கேட்டாகிரியில் சாம்பியன், நான் ஒரு மஹாராஷ்ட்ரா காரனிடம் இறுதி ஆட்டத்தில் போராடி தோற்று போனேன், அவனும் போராடித்தான் வென்றான், இரண்டு வருடங்களில் முதல் தோல்வி, மூணு பாயிண்டில்

"அன்டர்-14 லில் விளையாட வேண்டிய நீ அன்டர்-16 கேட்டகரி விளையாடி, ரன்னர்-அப் ஆனது பெரிய விஷயம்",

"யு ஆர் கோயிங் தொ கோ பிளேஸ்ஸஸ்",

"உன்னை விட ரெண்டு வயசு பெரியவன், சொ ஹி ஃபிஸிக்கலி பெட்டர், பட் யுவர் கேம் அட் திஸ் ஏஜ் இஸ் பினாமினால்"
ஆனால் அந்த சந்தோஷம் ரெண்டு நிமிடம் கூட நீடிக்கவில்லை, ரூமை அருகில் வர உள்ளே ஒரு ஆர்ப்பரிப்பு சத்தம், பின்பு நான் கேட்ட அந்த வார்த்தைகள். என் காதில் இடியாய் விழ, கண்களில் கண்ணீருடன் ஜன்னலின் அருகில் அதிர்ச்சியில் நின்றேன், அந்த வார்த்தைகள்,


"எப்புடி மச்சான், பத்தே நாள்ல அந்த கோயம்புத்தூர் பானுவ கரெக்ட் பன்னே?"னு ஒருவன் கேக்க,,, நான் ஜன்னலின் ஊடே எட்டிப் பார்த்தேன், அங்கே, தன் மொபைல் டிஸ்ப்ளேவை அனைவருக்கும் காட்டிய படி 

"இதெல்லாம் சப்ப ஃபிகர் மச்சான், பத்து நாளே இதுக்கெல்லாம் அதிகம்!"னு அனிஷ் பீத்த

"டேய்,,, யெப்பா,,,, நீ கரெக்ட் பண்ணிட்டே,,,, ஒத்துக்குறோம்,,,, அதுக்காக அவள சப் ஃபிகர்னு எல்லாம் சொல்லாத, செம்ம ஃபிகர் அவ!"னு இன்னொருத்தன சொல்ல

"சரி, அவ செம்ம ஃபிகர் தான்,,,, இருந்தாலும் என்ன, அவ இந்த மாமன் மடிலே, இப்போ"னு சொல்லும் போது, அவன் மொபைலில் மெசேஜ் டோன் கேக்க, பாத்துட்டு மறுபடியும் அவர்களிடம் அவன் ஃபோனைக் காட்டி,

"பாத்தீங்களா,,,, அவதான் மெசேஜ் அனுபிபிருக்கா"னு சொல்லி மெசேஜ்யை வாசித்தான்

"டோன்ட் பீல் பேட்”,,, எப்புடி?,,, என்ன நாளைக்கு கிளம்பனும்!,,,, இன்னும் ஒரு பத்து நாள் இருந்த மொத்தமா முடிச்சுறுவேன்,,,, இருக்கட்டும் டெல்லில இல்லனா என்ன, கோயம்புத்தூர்க்கு போய் முடிச்சுருவோம்"னு 

அவன் சொல்ல என்னால் அதற்கு மேல் அங்கு நீக்க முடியல, கண்ணீர் விட்டு அழுத படி கீழ வந்தேன். ஒரு பத்து நிமிடத்தில் மனம் கொஞ்ச ஆசுவாசம் பெற, பானுவுக்கு ஃபோன் பன்னினேன், "நீங்கள் கால செய்தி நபர் வேறு ஒருவருடன் தொடர்பில் இருக்கிறார்" என்ரு திருப்பி திருப்பி கேக்க, கோபத்தில் மீண்டும் எனக்கு அழுகை தான் வந்தது, அடக்க முடியாமல் மறுபடியும் அழுதேன். ஒரு மணி நேரம் கழித்து ரூம்க்கு சென்றேன், நைட் லாம்ப் மட்டுமே எரிந்தது கொண்டிருந்தது, பத்து படுக்கைகள் கொண்ட அறை, எல்லோரும் உறங்கி இருந்தார்கள், வந்து என் படுக்கையில் படுத்தேன், தூக்கம் வர வில்லை

இவனைப் போல ஒருவனுடன் பானுவை இணைத்து பார்க்க முடியவில்லை என்னால், இவனை மட்டும் அல்ல எவனுடனும் பானுவை நினைத்து பார்க்கு மனது அப்போழுது எனக்கு இல்லை. எனக்கு தெரியாமல் இவனுக்கு நம்பர் கொடுத்திருக்கிறாள் என்பதை நினைக்கையில் எனக்கு துக்கம் தொண்டையை அடைத்தது, எப்படியோ தூங்கிப் போனேன்

மறுநாள் காலை, என் மொபைல் ரிங் சத்தம் கேட்டு எழுந்தேன், பானுதான் கால் பண்ணினால், நான் ஃபோணை சைலன்ட் மோடில் போட்டு விட்டு, பாத்ரூம் சென்றேன், அன்று ரெஸ்ட் டே, மறுநாளில் இருந்து நாக்-அவுட், குளித்து விட்டு ரூம்க்கு வர

"என்னடா சொல்ற, உண்மையெலேயே கிஸ் அடிச்சிட்டியா?" என்ற சத்தம் கேட்டு, நேற்று இரவு நின்ற அதே ஜன்னலின் அருகில் அதிர்ச்சியில் நின்றேன்

"ஆமா டா, என்னாலேயே நம்ம முடியல"னு அனிஷ் சொல்ல, நான் கொஞ்சம் பின்னால் நகர்ந்து, அவர்கள் கண்களில் விழாமல் மறைந்து கொண்டேன் 

"நடு ரோட்லை யா, எப்புடி டா?"னு ஒருத்தன் கேக்க 

"சோக பால் போட்டா இந்த பொண்ணுக ஈசிய மடக்கிடலாம் மச்சி!, நேத்து நைட் சாட்டிங்ல கொஞ்ச சோக ஸீன் போட்டே நா,,,, இன்னைக்கு காலைல அவளே ஃபோன் பண்ணி அவங்க ஹாஸ்டல் கேட் முன்னாடி ஒரு ஜூஸ் ஷாப் இருக்கா?,,,, அங்க வரச்சொன்னா? முதல்ல வேண்டாம்னு தான் நான் சொன்னேன், அவள் விடாம கால் பன்னி கூப்டா,,,, நீயே பாரு, செவன் ஃபைவ்ல இருந்து செவன் டுவென்டிக் குள்ள மூணு கால்"னு அனிஷ் சொல்ல, நான் கொஞ்சம் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன். அங்கே 

"ஆமா மச்சி"னு ஒருத்தன் அவன் ஃபோனைப் பார்த்து தலை ஆட்ட, என் உடல் எல்லாம் பற்றி எரிவது போல் இருந்தது

"போய் முதல்ல ஜூஸ் தான் குடிச்சோம்!, நான் அப்போ இருந்தே சோக ஸீன் போட!, குடிச்சு முடிச்சுட்டு வரும் போது, அங்க ஒரு பெரிய மரம் இருக்கு,,, அடுத்து போகும் போகும் போது பாருங்க, அந்த மர மறைவுல வச்சு, சோகம் எல்லை மீறி அழுவது! போல் நான் நடிக்க, அவ ஆறுதலா கட்டிப் பிடிச்சா, நான் கப்புனு அமுக்கி கீஸ் அடிச்சுட்டேன்!"னு சொல்லி 

அவன் சிரிக்க, நான் விருவிருனு திரும்பி கீழ வந்துட்டேன். அழுகை பொத்துக்கொண்டு வர, ஒரு பாத்ரூம்க்குள் புகுந்து கொண்டேன். பானு இவனைக் கட்டிபிடித்தாள், இவன் அவளை கீஸ் அடிச்சுட்டான் என்பதையும் நினைக்க, எனக்கு பற்றிக் கொண்டு வந்தது, அவனை அடித்து கொல்ல வேண்டும் போல் இருக்க, என் இயலாமையை அழுது தீர்த்தேன்

மறுபடியும் குளித்தேன், நேரே ரூம்க்கு சென்று, யாரிடமும் பேசாமல் டிரஸ் பண்ணிட்டு கிளம்பி, மெஸ்க்கு சென்றேன் ஒரு டீயை மட்டும் எடுத்துக் கிட்டு வெளிய மரத்தடி பெஞ்சில் அமர்ந்து டீக் குடித்தேன், கொஞ்சம் இதமாக இருந்தது. ஃபோன் அடிக்க எடுத்துப் பார்த்தாள், பானு, ஏற்கனவே காலையில் இருந்து எட்டு மிஸ்டு கால், வேற வழி இல்லாமல் கால் அட்டன் செய்தேன், ஒரு ரெண்டு நிமிடம் திட்டி தீர்த்தாள், நான் பதில் பேசாது இருக்க, அதை உணர்ந்தவள்

"என்ன டா, என்ன அச்சு?' அக்கறையில் கேக்க, எனக்கு கதறி அழனும் போல் இருந்தது, ஃபோணை கட் பண்ணிட்டேன். மறுபடிம் அழைத்தவள் உடனே ஃபென்ஸ் பக்கம் வரச்சொல்லி விட்டு, நான் மறுக்கும் முன்பு கால் கட் செய்துவிட்டாள்

வேறு வழி இல்லாமல் சென்றேன், இரண்டு ஹாஸ்டலுக்கும் ஒரே காம்பவுண்ட், இரண்டு கேட், இடையில் ஒரு பத்தடி உயர கம்பிவலை ஃபென்ஸ். ஒரு பத்து நிமிடம் கழித்து வந்தவள், அழுது வீங்கி என் கண்களைப் பார்த்து பதறி என்ன வென்று கேக்க, ஏதோ ஒரு என்ன வர,,,, தாத்தா டெல்லி வர முடியாதுனு சொல்லியதை சொல்லி, சமாளித்து விட்டு ரூம்க்கு வந்தேன்

இங்கே எலிமினேட் ஆன குரூப் கிளம்பிக் கொண்டிருந்தார்கள், எல்லாரிடமும் கை குலுக்கி விட்டு என்னிடம் வந்த அனிஷ், என்னை மட்டும் கட்டிப் பிடித்து

"ஆல் தி பெஸ்ட் மச்சான், நல்ல ஆடு, அக்காவ பாத்துக்கக்கோ"னு சொல்லி

கன்னத்தை கிள்ளி வெறுப்பேத்தினனான், அவனை அப்பொது அடித்திருக்க வேண்டும் என்று பின்பு பல முறை நினைத்ததுண்டு. அன்று இரவு எப்பொழும் போல் பானு ஃபோன் செய்து பேசினாள், பேசி விட்டு 

"ஓகே பாய்"னு சொல்லி அவ வைக்க போக, பொறுக்க மாட்டாமல் அவளிடம் கேட்டு விட்டேன் 

"இன்னைக்கு காலைல அனிஷ் கூட ஜூஸ் குடிச்சியா?"னு, எரிச்சலுடன் "ச்' கொட்டினவள்,

"அவன பத்தி பேசாத, பொறுக்கி பய, காலைல அசிங்க படுத்திட்டான்"னு சொல்ல, அவன் சொன்னது உண்மைதான் போலனு நினைத்து நான் கண் கலங்க,

"பத்து நாள்ல லவ் வந்துருச்சாம் பன்னிக்கு!, எல்லாம் உன்னால தான்!"னு அவள் தொடர்ந்து சொல்ல, குழப்பமாக நான்

"என்னலையா?னு கேக்க 

"ஆமா டா பன்னி!, மார்னிங் உனக்கு கால் பன்னினேன், நீ எடுக்கவே இல்ல, சரினு அவனுக்கு கால் பன்னி உன்ன எங்கேனு கேட்டா, அவன் வெளிய ஜூஸ் கடைல ஜூஸ் குடிச்சிக் கிட்டு இருக்கேன், கடைல ஜூஸ் நல்ல இருக்கு, நேர்ல வா, பாய் சொல்லணும்னு, ஏதேதோ சொல்ல, நானும் யோசிக்காமே புத்தி கேட்டு போனா, ஜூஸ்-அ குடுத்துட்டு. ஐ லவ் யூங்றான், பன்னி!"னு சொல்லி அவள் பேச பேச எனக்குள்ள இருந்த மன இறுக்கம், கோபம் எல்லாம் கரைந்து, ஆனந்தத்தில் மிதந்தேன். சொல்ல முடியாத சந்தோஷம், கண்களில் கண்ணீர் வழிய இவள் லைனில் இருப்பதை மறந்தேன்

"டேய்....ஹலோ....டேய் எரும கேக்குதா?"னு அவள் கத்த 

"சொல்லு, இருக்கேன்"

"கண்டவன்லாம் லவ் சொல்லறான், எல்லாம் உன்னால"

"என்னலையா?"

"ஆமா, "நான் அக்காவ பத்தரமா பத்துக்கிறேன்"னு எங்க அம்மாடே ஏதோ பெரியமானுசன் மாதிரி சொன்னே,,,, கிளம்பும் போது,,,,, இது தான் நீ அக்காவ பாத்துக்கிற லட்சணமா?"னு செல்லமா அவ திட்ட 

"கண்டவன்ட்டெல்லாம் இளிச்சு இளிச்சு பேசி,,,, நம்பர் குடுத்தா,,,,, லவ் தான் சொல்லுவான்"னு நான் பதிலுக்கு அவளை திட்ட, அதுக்கப்புறம் பதிலுக்கு பதில் ஏதேதோ நெடு நேரம் பேசினோம்

மனதில் இருந்த கோபம், இயலாமை, ஆதங்கம் அத்தனையும், காற்றில் கரைய நிம்மதியாக தூங்கினேன் அன்று, அந்த நிம்மதி மறுநாள் என் ஆட்டத்தில் காலிறுதியில் வெளிப்பட்டது. நேர் செட்டில் வென்றேன். மூன்று நாள் கழித்து, பரிசளிப்பு விழா, பானு அன்டர்-18 கேட்டாகிரியில் சாம்பியன், நான் ஒரு மஹாராஷ்ட்ரா காரனிடம் இறுதி ஆட்டத்தில் போராடி தோற்று போனேன், அவனும் போராடித்தான் வென்றான், இரண்டு வருடங்களில் முதல் தோல்வி, மூணு பாயிண்டில் 

"அன்டர்-14 லில் விளையாட வேண்டிய நீ அன்டர்-16 கேட்டகரி விளையாடி, ரன்னர்-அப் ஆனது பெரிய விஷயம்", 

"யு ஆர் கோயிங் டூ கோ பிளேஸ்ஸஸ்", 

"உன்னை விட ரெண்டு வயசு பெரியவன், சொ ஹி ஃபிஸிக்கலி பெட்டர், பட் யுவர் கேம் அட் திஸ் ஏஜ் இஸ் பினாமினால்"

"யு ஆர் தே பெஸ்ட் இன் திஸ் டோர்ணமென்ட்"னு 

பல அறுதல்கள், பாராட்டுக்கள், சொல்லப் போனால் தோற்றது கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும், இந்த ஆறுதல்கள் எதுவும் எனக்கு தேவைப் படவில்லை, காரணம் அடுத்து நடந்த போட்டியில் பானு வென்று சாம்பியன்-ஆகி இருந்தாள், அதையும் விட இந்த ஐந்து நாட்களில் பானுவுடன் நான் பழைய படி சகஜம் ஆகி இருந்தது தான் காரணம். பல வருங்களுக்கு பிறகு மகாராஷ்டிரா டீம்-ற்க்கு போட்டியா இன்னொரு டீம் வந்துவிட்டதாக விழாவில் பேசினார்கள். விழா முடிந்து கிளம்பும் போது என்னை கட்டி பிடித்த பானு "தாங்க்ஸ் டா, செல்லக்குட்டி"னு கொஞ்சினாள், ஏன் என்று கேட்டு, அவள் அணைப்பில் இருந்து விடுபட விரும்பாமல் அப்படியே நின்றேன்
[+] 3 users Like Doyencamphor's post
Like Reply
#52
பாகம் - 11

மறுநாள் காலை, பதினொரு மணி, எங்கள் டிரைன் நகர, மற்றவர்களுக்கு, டா..டா காட்டிட்டு, எங்கள் இருக்கைக்கு வந்தோம். டீமில் எங்களைத் தவிர, எல்லோரும் சென்னை என்பதால், அவர்கள் சென்னை செல்ல, நாங்கள் டெல்லியில் இருந்து நேர கோயம்புத்தூர், கேரள எக்ஸ்பிரஸ். இருவரும் ஃப்ளைடில் போவதாகத்தான் திட்டம், இவளுக்கு ரயில் பயணம் பிடிக்கும் என்பதால் இவள் முரண்டு பிடித்ததால் இந்த ரயில் பயணம், ஃபர்ஸ்ட் ஏசி, கூபே. கபினுக்குள் நுழைந்த சிறிது நேரத்தில் பானுவின் அம்மாவிடம் இருந்து ஃபோன், இருவரிடமும் பேசினார்கள், ஒரே அட்வைஸ், டிரைன் நிக்கிதுனு சும்மா எந்த ஸ்டேஷன்லையும் இரங்க கூடாது, எப்போது கபின் லாக் பண்ணிக்கிட்டு இருக்கணும், ரெண்டு பெரும் சின்ன பசங்க, சேஃபா இருக்கணும், தேவை இல்லாம யார்க்கிட்டையும் பேச கூடாது, முக்கியமா அடிக்கடி ஃபோன் பண்ணனும், இன்னும் பல.., பேசிவிட்டு ஃபோனை வைத்தாள்

நான் ரெம்ப சந்தோஷமா இருந்தேன், இருக்காதா, இன்னும் ரெண்டு நாள், எனக்கு பானு அக்கா, அவளுக்கு நான் மட்டுமே துணை, கேபின் டோர் லாக் பண்ணிட்டு என் சீட்ல உக்கார

"இப்படி தனியா போறதுக்கு ஃப்ளைட்லயே போய் இருக்கலாம்"னு சலித்துக் கொண்டாள்.

கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்தோம், அப்புறம் தூங்கிப்போனோம். அவள் தான் எழுப்பினாள், டீ குடித்துக் கொண்டிருந்தாள், எனக்கும் ஒன்று இருந்தது, டீ எடுத்து குடிக்க, என் தலையில் தட்டியவள் 

"போய், மவுத் வாஷ் பண்ணிட்டு வாடா எரும!"என்க

நானும் டீய வச்சுட்டு, எழுந்து சென்று முகம் கழுவி வாய் கொப்பளித்து விட்டு வந்து கதைவை திறந்தால், இவள் என் கப்பில் இருந்த டீயை அவள் கப்பில் ஊற்றிக் கொண்டிருந்தாள், நான் அவளைப் பார்த்து முறைக்க 

"கொஞ்ஞ்சோண்டு தான், முறைக்காத, வாய் கொப்பளிக்காம டீ குடிச்சில! அதுக்கு ஃபைன்!"என்றால், நான் உம்மென்று இருக்க, சிரித்தவள் 

"தம்பி,.... நான் குடிச்சு முடிக்கிறதுக்கு முன்னால் நீ குடிக்கலா, மிச்சம் இருக்கிறதையும் நான் குடிச்சுறுவேன்"னு சொல்ல

இவள் குடித்தாலும் குடிப்பானு நெனச்சு, நான் டீ எடுத்து குடிக்க, அவள் 

"அது, அந்த பயம் இருக்கணும்"னு சிரிச்சுக்கிட்டு சொல்ல

நான் அவளை பார்த்து வக்கலம் காட்டி விட்டு, டீய குடிக்க, "டிங்"னு அவள் மொபைலில் மெசேஜ் டோன். எடுத்துப் பார்த்துவிட்டு எரிச்சலுடன் ஃபோன் வைத்தாள், என்னனு நான் கேக்க 

"சாரினு, மெசேஜ் பண்றான் லூசுப் பய!"னு சொல்ல, அனிஷாதான் இருக்கும்னு தெரிந்தாலும் 

"யாரு?"னு உறுதி படுத்திக்க கேக்க 

"அதுதான் அந்த பன்னி, அனிஷ்"னு சொல்ல, நான் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தேன்

"ஆமா நான் அன்னைக்கே கேக்கனும் நினச்சேன், ஆன மறந்துட்டேன், உனக்கு எப்படி தெரியும் நான் அந்த பன்னி கூட ஜூஸ் குடிச்சது?"னு கேக்க 

அவன் என் பானு அக்காவை பற்றி கேவலமா பேசினது நினைவுக்கு வர, வெறுப்பும் கோபமும் தாங்காமல் அழுதுவிட்டேன். பதறிய பானு 

"டேய், என்னாச்சு டா, எதுக்கு டா அழுறே?"னு கேக்க

மொத்ததையும் கொட்டிவிட்டேன், மொத்தத்தையும் கேட்டவள் கண்களில் கண்ணீர், கடும் கோபத்தில் எழந்து வெளியே சென்றாள், நானும் அவள் பின்னால் போக, பாத்ரூம் சென்று கதவை அடைத்துக் கொண்டாள். என்ன செய்வதென்று தெரியாமல், அங்கேயே நின்றேன். நெடு நேரம் கழித்து வெளிய வந்தவள் என்னைப் பார்த்து முறைத்தவள்,

[Image: k3QYh1z.jpg]

"நீயும் அந்த பன்னி சொன்னத நம்பிட்ட? இல்ல?"னு கேக்க, நான் இல்லை என்று தலை ஆட்டியதை கவனிக்காமல்

"ச்சீ....என் மூஞ்சிலேயே முழிக்காத" கோபத்தில் கத்தியவள்

கேபினுக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டாள். என்ன செய்வதென்று அறியாமல் அங்கேயே நின்றிருந்தேன் கலங்கிய கண்களுடன். தாத்தாவும், பானு, டென்னிஸ், ஆச்சிகளும் மட்டுமே உலகம் என்றிருந்த எனக்கு, இனிமேல் பானு அக்கா என்னுடன் பேச மாட்டாளோ?,, என்ற எண்ணம் தோன்ற,, வந்த கண்ணீரை அடக்க முடியாமல் அழுது கொண்டிருந்தேன், எவ்வளவு நேரம் என்று தெரியாது, ஒரு கை என் தோள்களை பற்றி உலுக்க, தீரும்பி பார்த்தால், பானு அக்காதான்

"உள்ள வா"என்றவள் என் பதிலை எதிர்பாராமல் கேபினுக்குள் சென்றாள். அவள் என்னிடம் பேசியதே எனக்கு போதுமானதாக இருந்தது, உள்ளே சென்று என இருக்கையில் அமர்ந்தேன். ஒரு பார்சல் எடுத்து பிரித்து என்னிடம் நீட்டியவள் 

"சாப்பிடு"என்று சொன்னாள், நான் வாங்கிக் கொண்டு அவளையே பார்க்க, இன்னோரு பார்சலைப் பிரித்து இரண்டு வாய் சாப்பிட்டவள், என்னைப் பார்த்தாள், நான் சாப்பிடாமல் அவளே பார்த்துக் கொண்டிருக்க,

"என்ன ஊட்டிவிடனுமா?"னு எரிச்சலுடன் கேக்க,,, கலங்கிய கண்களுடன் வேண்டாம் என்று நான் தலை அசைக்க 

"பின்ன?....ஏற்கனவே உன்மேல கடுப்புல இருக்கேன், ஒழுங்கா சாப்புடு,....இப்படி ரெம்ப பாவம் மாதிரி நடிக்காத"னு சொல்ல

உடைந்து அழ அரம்பித்துவிட்டேன், இவள் நான் நடிப்பதாக சொன்ன வார்த்தையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவள் கூடுத்த பார்சலை வைத்து விட்டு பெர்த்தில் குப்புற படுத்துக் கொண்டேன், ஏற்கனவே வெளியே ரெம்ப நேரம் அழுத்தால், மூச்சடைக்க ஏங்கி ஏங்கி அழ தொடங்கினேன். சிறிது நேரத்தில் என் முதுகில் தட்டியவள்

"டேய் அழாத, அக்கா ஏதோ கோவத்துல திட்டிடடேன்!"னு சொல்லி முதுகில் தடவிக் கொடுத்தாள்

நான் காதில் விழாதது போல் அழுது கொண்டிருக்க, பெர்த்தில் என் தலைக்கு மேல இருந்த சிறிய இடத்தில் அமர்ந்தவள், என் தோள்களைப் பற்றி திருப்ப முயன்றாள், முடியாது போகவே, என் முகத்தை பற்றி தூக்கியவள், உள்ளே நகர்ந்தாள், என் முகம் அவளது கால்களில் இருந்தது

"சரிடா, அக்கா தான திட்டுனேன்!, இதுக்குப் போய் இப்படி அழுவியா? ம்ம்"னு சொல்லி என் முதுகை வாஞ்சை உடன் தடவினாள் 

"அதுதான் அக்கா சாரி சொல்லிட்டேன்ல!, அழத டா"னு மறுபடியும் சொன்னவள், என் தோள்களை பற்றி அவள் மடியை நோக்கி இழுக்க முயன்றாள் முடியாது போகவே 

"டேய் கொஞ்ச மேல ஏறி, அக்கா மடில படுத்துக்க, கழுத்து வலிக்கப் போகுது!"னு 

பாசத்துடன் சொல்ல, நான் சற்று மேல் சென்று அவள் மடியில் தலை வைத்து, அவள் இடுப்பை சுற்றிக் காட்டிக் கொண்டேன். அழுகை நின்றிருந்தது, ஆனால் அவ்வப்பொது ஏங்கிக் கொண்டிருந்தேன், கை பொத்தியவாறு, என் முதுகில் தட்டிக் கொண்டிருந்தவள்

"சாரிடா, அந்த கிறுக்கு பய மேல இருந்த கோவத்த உன்மேல காட்டிட்டேன்!, சாரிடா"னு 

சொல்லி என் தோள்களைப் பற்றி திருப்பி, இந்த முறை அவளுக்கு கஷ்டம் கொடுக்காமல் நானே திரும்பிப் படுத்தேன். கண்களின் ஓரம் இருந்த கண்ணீரை துடைத்தவள், என் கன்னங்களை வாஞ்சையாக தடவினாள், பின் என் கன்னத்தைக் கிள்ளி 

"டேய் சும்மா திட்டுனதுக்கு,, இப்படியா தேம்பி தேம்பி அழுவே?"னு கேக்க, எனக்கு மீண்டும் அழுகை வந்தது

"நீங்க திட்டுனா எனக்கு அழுகைதான் வருது!"னு சொல்லி மீண்டும் திரும்பி அவள் மடியினில் முகம் புதைத்து அழ, சிறிது துள்ளியவள் 

"டேய் வயித்துல படுக்காதே, கூசுது!"னு சொல்லி நெளிய

கொஞ்சம் இயல்பாகி நான், வேண்டும் என்றே அவள் வயித்துல என் முகத்தை வேகமாக தேய்ததேன். கூச்சம் தாளாமல் என் ஒரு தொளைப் பற்றி தள்ளியவள், நான் கிழ விழப்போக என் டீ-ஷர்டைப் பிடித்து விழாமல் பிடித்துக்கொண்டாள். நான் அவளைப் பார்த்து சிரிக்க 

"அப்பாடா, சிரிச்சுட்டான்!"னு சொல்லி என் முதுகில் வலிக்காமல் அடித்து 

"போ, போய் முஞ்ச கழுவிட்டு வா, அழுது அழுது, பாக்க கேவலமா இருக்கு"னு சொன்னாள்

நான் முகம் கழுவிட்டு திரும்பி வந்து, அவள் அருகிலேயே உக்கார, சாப்பிட்டுக் கொண்டிருந்தவள், சப்பாத்தியை பிய்த்து எனக்கு ஊட்டுவது போல் காட்டினாள், நான் சந்தோஷமாக வாய் திறக்க, என்னை பாத்து விரலை மடக்கி சின்னப் பிள்ளை போல் கட்டியவள், சப்பாத்தியை அவள் வாயில் போட்டுக் கொண்டு சிரித்தாள். நான் முகத்தை உம் என்று வைத்துக் கொள்ள வேறு பக்கம் திரும்பி கொண்டேன்

சப்பாத்தியை பித்தவள் மீண்டும் என் வாய் அருகே கையைக் கொண்டு வந்தாள், நான் வாய் திறக்காமல் இருக்க, இன்னும் அருகே நீட்டினாள், நான் வாய் திறக்க, மறுபடியும் என்னை ஏமாற்றி விட்டு அவள் சாப்பிடும் முன், அவள் கைகளைப் பிடித்து பாய்ந்து சென்று சப்பாத்தியோடு அவள் விரல்கள் கவ்வினேன், பற்களால்,,, கையை உருவப் பார்த்தாள், நான் பற்களில் கொஞ்சம் அழுத்தம் கூட்ட,,,, கையை உருவதை நிறுத்திக் கொண்டு, பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு 

"டேய், சாரிடா, கைய விடு டா!"னு கெஞ்ச நான் பற்களில் கொஞ்சம் அழுத்தம் கூட்டி முடியாதென்று தலையாட்டினேன்

"வழிக்குதுடா எருமே"னு கத்த பற்களின் அழுத்தம் குறைத்தேன், ஆனால் விடவில்லை

"செல்லம் இல்ல,,,, விடுடா"னு கெஞ்ச, நான் சிரித்துக் கொண்டே அவளைப் பார்த்தேன், பெருமூச்சு விட்டவள் 

"ஓகே, இப்போ என் கைய விட்டேனா, இன்னைக்கு அக்காவே உனக்கு ஊட்டிவிடுவேன்"னு அவ சொல்ல, நான் அவள் கைகளில் இருந்த சப்பாத்தியை கவ்விக் கொண்டு, அவள் கையை விட்டேன்

"எரும கையெல்லாம்,,, எச்சி ஆக்கிருச்சு"னு சொல்லி சலித்துக் கொண்டு, சப்பாத்தியை பிய்த்து ஊட்டினாள், நான் வாய் திறக்க மீண்டும் அவள் வாயில் போட்டுக் கொண்டு சிரித்தாள், நான் முறைத்தேன். சப்பாத்தியை பித்தவள் மீண்டும் என் வாய் அருகே கையைக் கொண்டு வந்தாள், நான் வாய் திறக்காமல் இருக்க, சப்பாத்தியால் என் உதடுகளில் அழுத்தினாள், நான் முறைத்துக் கொண்டே வாய் திறந்து வங்கிக்கொள்ள, இருவரும் சிரித்தோம்

எனக்கு ஊட்டிக்கொண்டே, அவளும் சாப்பிட்டு முடிக்க, அவள் அம்மாவிடம் இருந்து கால் வந்தது பேசிவிட்டு லைட் அனைத்து விட்டு படுத்தோம்.
[+] 4 users Like Doyencamphor's post
Like Reply
#53
பானுவை பற்றி அனிஷ் தப்பா பேசியபோது போய் சண்டை போடாமல்கேட்டுக் கொண்டு இருந்ததை நினைத்தால் எனக்கே என் மீது கோபம் வந்ததுஉருண்டு உருண்டு தூங்க முயற்சிக்க எனக்கு தூக்கம் வரவில்லைமல்லாக்க படுத்தவாரே விட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தேன்

"தூங்கிட்டிகளா?" கேக்க 

"இல்லசொல்லுபதில் வந்துச்சு 

"நான் அனிஷ் சொன்னத நம்பல"னு சொல்ல 

"அந்த பேச்ச விடுதூங்கு!"

"சாரிக்கா"

"எதுக்கு?"

"அவன் உங்கள தப்பா பேசுனதுக்குஅவன் கூட சண்ட போடாம கேட்டுக் கிட்டு இருந்ததுக்கு"னு சொல்லும் போதுஅவர்கள் இவளைப் பற்றி அசிங்கமா பேசினது நினைவுக்கு வரமறுபடியும் எனக்கு கண்கலங்கியது 

"விடுடாபொருக்கி பசங்க பேசுறதுக்கெல்லாம் பீல் பண்ணக் கூடாது"னு அவள் சொல்லநான் என் கண்ணீரை துடைத்துக் கொண்டேன்கவனித்திருப்பாள் போல 

"ஆழுறியா?"னே கேக்க

"இல்லையே"னு நான் தொண்டை கம்மியவாறு சொல்லஎழுந்து வந்தவள் என் கண்களைத் தொட அது ஈரமாய் இருக்கவேதன் கால முட்டியால் என்னை இடித்துக் கொண்டு 

"கொஞ்சம் தள்ளிப் படுஎன்கஅவள் உட்காருவதற்கு வசதியாக நான் ஒட்டிப் படுக்கஎன்னைப் பார்த்து ஒரு சாய்த்து படுத்தவள்தன் கைகளை ஊன்றி தலைக்கு கொடுத்துக் கொண்டுஎன் நெஞ்சில் கை வைத்து தட்டிக் கொண்டே 

"அவங்கள அடிக்கிற அளவுக்கு பெரிய ஆள் ஆகிட்டியா"னு கேக்கநான் பதிலேதும் சொல்லாமல் அமைதியாக இருக்க 

"அக்காவுக்காக சண்டை எல்லாம் போடுவியா?" கொஞ்சுவது போல் கேக்கநான் ஆம் என்று தலையாட்டினேன்சிரித்துவிட்டு என் கன்னதில் செல்லமாக தட்டியவள்,

"அன்னைக்கு அவங்க பேசுனத கேட்டு அழுது தான் கண்ணு வீங்கி இருந்துச்சா?"னு கேக்கநான் ஆமானு தலையாட்டஎதுக்குனு தெரியல ஆன அழுகை பொத்துக்கொண்டு வந்ததுபட்டென அவளுக்கு முதுகு காட்டிகேபின் சுவரோடு ஒட்டிக் கொண்டு அழுதேன்என் கைகளைப் பற்றி திருப்ப முயல முடியாது போகவேபின்னால் இருந்து என்னை அணைத்தாள்என் உச்சந்தலையில் முத்தமிட்டவள்நாடியை என் தலையில் ஊன்றிக் கொண்டு 

"விடு,,,, அழாத,,,,, அந்த பொருக்கி பசங்க பேசுனதுக்கு நீ எதுக்கு அழனும்?"கேட்டு என்னை திருப்பநான் திரும்பி அவளை பார்த்தவாறு படுக்ககொஞ்ச நகர்ந்து எனக்கு இடம் கொடுத்தவள்என் முகமெங்கும் வழிந்த கண்ணீரைத் துடைத்தவள்,

"இப்படியாட எதுக்க கெடுத்தாலும் அழுவாங்க?"னு என்னை இழுத்து கழுத்தோடு அனைத்துக் கொண்டாள்அவள் அணைப்பு எனக்கு ஆறுதலாக இருக்கநானும் அவலுடன் ஒட்டிக் கொண்டேன்சிறிது நேரம் கழித்து 

"அக்காவ உனக்கு அவ்வளவு பிடிக்குமா?"னு கேக்க 

நான் அவள் நெஞ்சில் முகம் புதைத்து,, இருக்கமாக கட்டிக்கொண்டு மெதுவாக தலை அசைக்கஎன் நெற்றியில் முத்தமிட்டுஇன்னும் இருக்கிக் கொண்டாள்என் மனமும்உடலும் அவள் அணைப்பில் கதகதப்பாக இருக்கஅப்படி ஒரு நிம்மதி என் உள்ளத்தில் பரவ தூங்கிப் போனேன்தூக்கம் கலைந்தது பார்த்தால்அவள் வயிற்றில் கால் போட்டுகூந்தலில் முகம் புதைத்துஅவளை காட்டிக் கொண்டு படுத்திருந்திருக்கிறேன்ஒரே போர்வைக்குள்அவள் மீது போட்டிருந்த காலை விளக்கிக் கொண்டுவிலகி படுக்க முயலஎன் கழுத்துக் கீழாக கொடுத்து என் முதுகில் இருந்த கையால் என்னை விலக விடாமல் தடுத்தவள் 

"இன்னும் கொஞ்ச நேரம் அப்படியே இருகுளிருக்கு நல்ல இருக்கு"னு சொல்லநான் மறுபடியும் அவள் காட்டிக் கொண்டு அவள் கழுத்தில் முகம் புதைத்தேன்என் முதுகில் இருந்த அவள் கைகள் வட்டமிட்டது

"அக்கா"னு கொஞ்ச 

"ம்ம்"

"பேசமா அடுத்த ஜென்மத்துல எனக்கு நீ அம்மா பிறந்திரு!"னு சொல்லபோர்வை விலகாமல் என்னைப் பார்த்து ஒருக்களித்து படுத்தவள் புன்முறுவலோடு 

"சார்அம்மாவா எல்லாம் யாரும் பிறக்க முடியாதுஎல்லாருமே பாப்பாவாத் தான் பொறப்பாங்க"னு சொல்லி,, என் கன்னத்தை கிள்ளநான் சிணுங்கிக் கொண்டே மறுபடியும் அவள் கழுத்துக்குள் ஒளிந்து கொண்டேன்என் தலையில் முத்தமிட்டவள் 

"வேணும்னா ஒண்ணு பண்ணுநீ எனக்கு பாப்பாவா பொறந்துரு!"னு சொல்லிஒரு காலை என்னை சுற்றிப் போட்டு என்னை அவள் நெஞ்சோடு அனைத்துக் கொண்டாள்பூரித்துப் போன நான்அவளை இன்னும் இறுக பற்றிக்கொண்டேன் ஒரு குரங்கு குட்டி தன் தாயை பற்றிக்கொள்வது போல

"அப்போ நீ எனக்கு பாப்பாவா?"

"ம்ம்"

"பாப்பானா குட்டியாஅழகா இருக்கும்!, ஆனா நீ எரும மாரி இருக்க?"னு அவள் கிண்டலா சொல்லநான் சிணுங்கிக் கொண்டே 

"இது பதினாலு வயசு குட்டி பாப்பா"னு சொல்லவாய்விட்டு சிரித்தவள் என உச்சந்தலையில் முத்தமிட்டு வருடிக் கொண்டே 

"டேய் ரெட்ட சுழி டா உனக்குஉச்சந்தலை சுழியை தடவியவள் 

"ஆன நீ சேட்டையே பண்ண மாட்றே"னு கேக்க 

"இது பானுவோட சமத்து பாப்பாசேட்டையே பண்ணாது"னு சொல்லமறுபடியும் முத்தமிட்டால்அந்த அரவணைப்பில் இருந்தது விலக மனம் இல்லாவிட்டாலும் ஒண்ணுக்கு முட்டிக் கொண்டு வந்ததால் 

"அக்கா!"னு முனங்க 

"ம்ம்"

"உச்சா வருது!"னு சொல்ல

என்னை விளைக்கிகன்னத்தை கிள்ளி போனு ஜாடை காட்டினாள்அன்று முழுவதும் ஒரே அரட்டைஇரவு சாப்பிட்டு விட்டு படுக்ககொஞ்ச நேரத்தில் "டிங்"னு அவள் மொபைல் மெசேஜ் டோன்எடுத்துப் பார்த்தவள்ஃபோனை நீட்டி என்னிடம் காட்டினாள்பார்த்தால் அனிஷிடம் இருந்து "சாரி"னு மெசேஜ்நான் அவளைப் பார்க்க 

"என்னபோனபோவுதுனு மன்னிச்சு விட்டுருவோமா?"னு கேக்கநான் அவளை எரிப்பது போல் பார்த்துவிட்டுகுப்புற படுத்து போர்வையை மூடிக் கொண்டேன்

"சும்மா சொன்னேன் டா"

"டேய் "

"பாப்பா!" அவ கொஞ்ச 

"எனக்கு தூக்கம் வருதுநான் போர்வைக்குள் இருந்து சொல்ல

அவள் பெர்த்தில் இருந்து எழுந்து வந்தவள்போர்வையை இழுத்து என் மேல போட்டாள்நான் திரும்பி மல்லாந்து படுக்க 

"எனக்கு தூக்கம் வரலையே!, நீ தான் லோட லோட பேசுவியேபேசிட்டிருப்போம் எனக்கு தூக்கம் வர்ற வரைக்கும்"னு அவ சொல்லகோபாபக இருப்பது போல் முஞ்ச வச்சுக்கிட்டுபோர்வையை எடுத்து முகத்தில் போட்டுக்கொண்டு

"அதான் அந்த பன்னி மெசேஜ் பன்னிருக்கே!, மன்னிக்கப் போறேன் கூட சொன்னிங்களேஅவன் கூட பேசுங்க"னு சொல்ல 

"இப்போ நீ ஒழுங்கா போர்வைய முஞ்சவிட்டு எடுக்கலனா, "ஐ லவ் யு"னு மெசேஜ் அனுப்ப போறேன் அவனுக்கு"னு சொல்ல

நான் பதறிப்போய் போர்வையை விளக்ககாலவரமான என் முகத்தைப் பார்த்து அடி வயிற்றில் கையை வைத்துக் கொண்டு சிரித்தவள்இருந்த கொஞ்ச இடத்தில் அமர்ந்தவள்

"தள்ளிப் படு"னு சொல்ல 

"முடியாதுஇது என் பெர்த்நீங்க உங்க பெர்த்ல போய் உக்கந்துகிட்ட சிரிங்க"னு சொல்லி காலை வைத்து அவளை என் பெர்த்தில் இருந்து தள்ளப் பார்க்கஎழுந்து பட்டென தாவிஅந்தப் பக்கம் இருந்த கேப்பில் படுத்துக் கொண்டுஎன்னைத் தள்ளி விட்டாள்

"இப்போ இது என் பெர்த்நீ வேணும்னா அங்க போய் தூங்கு"னு சொல்லி அவள் பெர்த்தைப் காட்டினாள்,

"இதுதான் என் பெர்த் நான் இங்கதான் படுப்பேன்"னு சொல்லி அவளை இடித்துக் கொண்டுஅவளுக்கு முதுகு காட்டி படுத்துபோர்வையை முடிக்கொண்டேன்சிறிது நேரத்தில் பார்வையை இழுத்து அவளையும் மூடிக் கொண்டவாள்என் கழுத்துக்கீழே ஒரு கையை நுழைக்கநான் தலையை தூக்கிஅவள் கை நீட்டுவதற்கு இடம் கொடுத்து அவள் கையில் தலை வைத்துப் படுக்கஇன்னொரு கையை என் மீது போட்டுக்கொண்டு 

"இங்க பாருஅவன பிளாக் பண்ணுறேன்"னு சொல்லி 

எனக்கு காட்டிக் கொண்டே அவனை பிளாக் செய்துஅவன் நம்பரை டெலீட் செய்ததாள்நான் சந்தோஷமாகி இன்னும் கொஞ்சம் பின்னால் நகர்ந்து அவளை நெருக்கஅவளும் என்னை கைகளால் இருக்கிக் கொண்டாள்பின் ஏதேதோ பேசிக் கொண்டே தூங்கி விட்டோம்

மறுநாள் அதிகாலை எழுப்பி விட்டவள்எங்கள் உடமைகளை பேக் செய்தாள்கொஞ்ச நேரத்துல இறங்கணும் என்று சொல்லஇவளைப் பிரிந்து(?) வீட்டுக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்ற சோகமானேன்அவள் வீட்டில் இருந்துதான் கார் வந்ததிருந்ததுஎன்னை வீட்டில் இறங்கி உள்ளே செல்லவானு சொல்ல வேலைக்காரியத் தவிர யாரும் இல்லைநானும் எதிர்பார்க்க வில்லைஇதற்கு பழக்கியிருந்தேன்

சில நாட்களில் கிளப்பில் எங்களுக்கு பாராட்டு விழ நடத்தினார்கள்கிளப்பில் இருந்து வீட்டுக்கே வந்து அழைத்ததால் அப்பாவும் அம்மாவும் கூட வந்திருந்தார்கள்பெருமைக்காகவா?, இல்ல பேருக்காகவா?னு தெரியவில்லைஅம்மா ஏதோ அவள் கண்ணும் கருத்துமாய் என்னை வளர்த்தது போல் அந்த விழாவில் காட்டிக் கொண்டாள்பின்பு சில தினங்களுக்கு பின்வேற வழியில்லாமல்சமூக அழுத்தத்தின் காரணமாக அப்பா என் வெற்றியை கொண்டாட ஒரு பார்ட்டி கொடுத்தார்.
[+] 3 users Like Doyencamphor's post
Like Reply
#54
அவிழ்க்கப் படாத முடிச்சுகளுடன் கதையை நகர்த்துவது கதையின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கிறது.     1.மணிகண்டன் ஏன் அவன் அப்பாவை பழிவாங்க நினைக்கிறான் என்பதற்கான காரணம் இன்னும் சொல்லப்படவில்லை. 
2.அவன் பெற்றோர் ஏன் அவனை வெறுக்கிறார்கள் என்பதற்கான காரணமும் இன்னும் தெளிவாக கூறப்படவில்லை.
இதுபோ‌ன்ற SUSPENSE இருப்பது கதையின் தரத்தை கூட்டுகிறது. வாழ்த்துக்கள்.
[+] 1 user Likes Fun_Lover_007's post
Like Reply
#55
(08-07-2020, 04:23 AM)omprakash_71 Wrote: நண்பா கொஞ்சம் விரைவாக flashback எழுதினால் நன்றாக இருக்கும்.

நானே எதிர் பார்க்காத தாமதம் நண்பா, சின்ன கதையா தான் ப்ளான் பண்ணி எழுத ஆரம்பிச்சேன், நாலு கூடல், ஒரு சின்ன ஃபிளாஷ்பேக் தான் எழுத ஆரம்பிக்கும் போது இருந்த கதை, இப்போது ரெம்ப பெருசா வளந்துருச்சு. பொருமைக்கு நன்றி. இன்னும் சில் பாகங்கள் காமம் இல்லாமல் இருக்கும், கொஞ்சமேனும் சுவாரசியத்தோடு கொடுக்க முயற்சிக்கிறேன்.
[+] 1 user Likes Doyencamphor's post
Like Reply
#56
கதை நன்றாக உள்ளது. சிறு ஃபிளாஷ்பேக், கூடல் என்று இருப்பதை விட இது போல் நல்ல சுவாரஸ்யமான கதைகள் கொடுப்பது கடினம் அந்த முயற்சி மிகவும் அற்புதம்.
[+] 1 user Likes praaj's post
Like Reply
#57
நல்ல அருமையான கதை நன்பா தொடர்ந்து எழுதவும் நண்பா
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#58
Super nanba....romba nalla eluthiringa
Like Reply
#59
பாகம் - 12 

அந்த டிரைன் நாட்களுக்கு பின்னால் எங்கள் நெருக்கம் இன்னும் அதிகமானது. சாம்பியன்ஷிப் போட்டிகளுக் அப்புறம், பானுவின் கவனம் படிப்பில் திரும்பியது, ஸ்கூல் ஃபைனல் இயர் வேறே, அவள் படிப்பினில் படு சுட்டி, வார விடுமுறைகளில் அக்கடமி வருவாள், அதுவும் ரிலாக்ஸ் செய்ய, ரெண்டு கேம் ஆடுவா. ஆனால் நான் இன்னும் தீவிரமாக பயிற்சி செய்தேன், அடுத்தவருடம் கண்டிப்பாக வெல்ல வேண்டும் என்று.

ஸ்கூல்லில் எப்போதும் போல ஒன்றாக சாப்பிடுவது, டெய்லி ஸ்கூல் முடிஞ்சு போகும் பொது என் ஸ்கூல் பேக்க எடுத்துட்டு போயிருவா, நான் பிரக்ட்டீஸ் முடிச்சுட்டு அவள் வீட்டுக்கு போய் அவளுடன் சேர்ந்து படித்து விட்டு, சைக்கிள்ல என் வீட்டுக்கு வந்துருவேன், காலையில மறுபடியும் பிரக்ட்டீஸ் முடிச்சிட்டு, வீட்டுக்கு வந்து கிளம்பி சைக்கிள் எடுத்துக்கிட்டு அவ வீட்டுக்கு போயி, அவளுடன் சேர்ந்து ஸ்கூல், இப்படித்தான் போனது மீதி வருடம்.

முதல் முறையாக சம்மர் ஹாலிடேஸ்க்கு கொஞ்சம் சோகத்துடன் சென்றேன் பழனிக்கு. போகும் வரைக்கும் இருந்த சோகம் தாத்தாவுடன் சேர்ந்து சுற்ற,, காணாமல் போனது, எண்ண பானுவ கொஞ்சம் மிஸ் செய்தேன். ஆன தினமும் கண்டிப்பா குறைந்தது ஒரு தடவையாவது பேசிறுவேன், இடையில் மெசேஜ் வேறு. அவள் மெடிக்கல் காலேஜ் கவுன்சிலிங் ரெண்டு நாள் முன்னாடி, தனக்கு சென்னை MMCயில் சீட் கண்டிப்பா கிடைக்கும்னு, அதனால அங்கேயே சேரப்போவதாக பேசிக் கொண்டிருக்கும் போது சொன்னாள், அவள் சென்னை போவதாக சொல்லிதும் நான் பேசாமல் இருக்க

ஹலோ, டேய் கேக்குதா"

ம்ம்"

உண்மையிலேயே சென்னைக்கு போறியா?”னு நான் பரிதவிப்புடன் கேட்க 

அம்மா அங்கதான் சேரச் சொல்றாங்க"

ஏன், இங்க கோயம்புத்தூர்ல தான் காலேஜ் இருக்கே, இங்கயே படியேன்!”கெஞ்சினேன் 

டேய் தமிழநாடலயே பெஸ்ட் காலேஜ் டா அது"னு என் எண்ணம் புரியாமல் பேசினாள்

கவுன்சிலிங் சென்று வந்தவள், சொன்னதைப் போல் சென்னை MMCயில் சேர்ந்து விட்டதாக சொன்னாள். வாழ்வின் சுயம் எனக்கு முதன்முதலாக உரைத்த தருணம் அது. அடுத்தவருடம் ஸ்கூல் தொடங்க, திரும்ப கோவை வந்தேன், பானு அக்கா இல்லாத கோவை என்பதை ஏற்றுக் கொள்ள மனம் தயாராய் இல்ல. அவள் காலேஜ் செல்லும் நாளும் வந்தது, அவள் எவ்வளவோ சொல்லியும் நேரில் வந்து வழியனுப்ப முடியாதென்று மறுத்துவிட்டேன்

அன்று மாலை டென்னிஸ் அக்கடமிக்கு எப்போதும் போல் செல்ல இன்ப அதிர்ச்சி, அங்கே அவள் எனக்கு முன்பாக வந்திருந்தாள், விளையாடிக் கொண்டிருந்தாள். என்னைப் பார்த்தவள் ஹாய்னு சிரித்து விட்டு விளையாடுவதை தொடர்ந்தாள். நான் குழப்பமாக இருக்க, அங்கேயே உக்காரந்து வேடிக்கை பார்த்தேன், கேம் முடியவும் வந்தவள்

என்ன சார்,,, மூஞ்சி உம்முணு இருக்கு?” நான் பதில் சொல்லாமல் மூஞ்சை திருப்பிக் கொண்டேன்

ஓகே,, பேசலனா போ,,, உனக்காக சென்னை MMC சேரமா,,,, இங்க கோயம்புத்தூர்ல காலேஜ் சேர்ந்தா , ஃபர்ஸ்ட் டே விஷ் பண்ண கூட வரல?”னு அவள் சொல்ல

என் காதுகளை என்னாலேயே நம்ப முடியவில்லை, அகம் மகிழ்ந்த நான் குனிந்த படியே இருந்தேன். அருகில் அமர்ந்தவள், என் தோள்களில் கை போட்டு, இன்னொரு கையால் என் முகத்தை பிடித்து திருப்பியவள், என் கண்கள் கலங்கியிருப்பதை கண்டவாள் முகத்தில் எரிச்சல்,

எல்லாத்துக்கும் அழுகைதானா? பொம்பள பிள்ளைங்க கூட இப்படி அழமாட்டோம்"னு சொல்ல, லேசாக சிரித்தவன் 

உண்மையிலேயே சென்னை போகலையா?”

என் போகனுமா?”, நான் வேண்டாம் என்று தலையாட்ட, என் கண்ணீரைத் துடைத்தவளிடம் 

அப்போ எதுக்கு அன்னைக்கு போய் சொன்னிங்க?”னு கேட்க 

சும்மாதான், உண்மையிலேயே அக்கா மேல பாசமா இருக்கியானு செக் பண்ணலாம்னு" அவள் சொல்ல, செல்லமாக அவளை அடித்து விட்டு, அவள் மீது சாய்ந்து கொண்டேன்

------------------------------

அன்று எனக்கு பதினெட்டாவது பிறந்தநாள்

அடுத்த மூன்று ஆண்டுகளில், இந்த கதையை முன் நகர்த்திய முக்கியமான சில நிகழ்வுகளும், உரையாடல்களும் 

அடுத்த இரண்டு வருடங்களும் நடந்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் என் கேட்டாகிரியில் வென்றேன்.

காலேஜ் சென்றதில் இருந்து பானுவின் டென்னிஸ் ஆர்வம் குறைந்தது, மருத்துவம் அதைவிட அவளுக்கு பிடித்ததே காரணம்.

வங்க, போங்கனு அவளை அழைத்த நான் வா! போ! என்று அழைக்க தொடங்கி இருந்தேன் நான், அவளின் வற்புறுத்தலால்

அம்மா கூட இப்பொழுதெல்லாம் என்னிடம் கொஞ்சம் சகஜமாக பேச அரம்பித்திருந்தாள்

ஜினாலி ஜெய்ன், ஒரு வட இந்திய பெண், புதிதாக எங்கள் டென்னிஸ் கிளப்பில் சேர்ந்திருந்தாள், சும்மா செம்ம ஹாட் மச்சி, பானுவின் வயது இருக்கலாம், விளையாடிக் கொண்டிருக்க, நான் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்க

[Image: LlkTuHC.jpg]
என்னடா?,, வயசுக்கு வந்துட்டே போல?” என் தோல்மேல் கைபோட்டு கேட்டாள் பானு,, நான் அசடு வழிந்தபடி சிரிக்க 

"பாக்க கும்முணு இருக்கா? இல்ல?”னு மறுபடியும் என்னைச் சீண்ட "ச்சீ"னு நான் சொல்ல, எங்கள் பேச்சின் எல்லைகள் இன்னும் கொஞ்சம் விரிவடைந்தது. இது நடந்தது நான் பத்தாவது படிக்கும் போது.

------------------------------

நான் டிவெல்த் வகுப்பு படிக்கும் போது 

ஜினாலி ஜெய்ன், விளையாடிக் கொண்டிருக்க, நான் எப்போதும் போல் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தேன், பானு என்னை நோக்கி வந்தாள், வந்தவள் டென்னிஸ் ராக்கெட்டால் என் முகத்தில் வலிக்காதவாறு அடித்தவள்

ச்சீ,, அசிங்கமா இல்ல,, இப்படி ஜொள்ளு வாடிய பாக்குறதுக்கு?”னு என்னை முறைத்தவாரே கேக்க 

இதெல்லாம் வாலிப வயசு, அசிங்கமே படமாட்டோம், தம்பி சைட் அடிக்கும் போது, ஒரு நல்ல அக்கானா அப்படியே கண்டுக்காத மாதிரி போகணும், இப்படி அட்வைஸ் பன்னி அறுக்கக் கூடாது"னு நான் நக்கலாக கூற

இந்த முறை கொஞ்சம் வலிக்கும் படியாகவே தலையில் அடித்தால்

,,,வலிக்குது கா"னு மறுபடியும் அடிக்க வந்தவளை, எழுந்து தடுக்க, மறுபடியும் அடித்தாள், இந்த முறை டிக்கியில் பலமாக 

எத்தன தடவ சொல்றது, அக்கானு கூப்பிடாதனு?” என்று சொல்லி,

ஆமா, இப்போ கொஞ்ச நாள இப்படித்தான்

நான் லேவென்த் லீவு முடிஞ்சு வரும் போது, அவளை விட கொஞ்சம் உயரமாக வளர்ந்திருந்தேன், திடீர் வளர்ச்சி, அதில இருந்து இவள் கேட்டு கொண்டு, இல்ல,, இல்ல,, கெஞ்சிக் கொண்டு இருக்கிறாள்

"அக்கானு கூப்பிடாத! பேர் சொல்லிக் கூப்பிடுனு!”, நான் அக்கானு கூப்ட்டா, சுத்தி இருக்கவங்க எல்லாம் அவளுக்கு ஏதோ அதிக வயசுனு நெனப்பாங்கனு ஒரு எண்ணம் அவளுக்கு 

பேர் சோல்லிலாம் கூப்பிட முடியாது, அக்கானு தான் கூப்பிடுவேன்"இந்த முறை நானும் அவளை போன்றே முருக்கிக் கொண்டு 

டேய்,, பிளீஸ் டா, அக்கானு கூப்டாதே"னு பாவமாக கெஞ்ச, கொஞ்சம் இறங்கினேன்,

ஓகே,, இனிமே அக்கானு கூப்பிடல"னு சொல்ல, முகம் மலர்ந்து என் கன்னத்தை கிள்ள அவள் கை நீட்ட, நக்கலாக சிரித்து 

அதுக்காக பானுனு எல்லாம் கூப்பிட முடியாது, வேணும்னா ஆண்ட்டினு கூப்பிடுறேன்"னு சொல்லி நான் ஓட்டம் எடுக்க, என்னை அடிக்க தூரத்தினாள் 

------------------------------

இன்னொருநாள் 

டேய் அந்த சுமேஷ் பையன் இருக்கான்ல, திடீர்னு வந்து “I love you” ங்குறான்!"னு அவள் சொல்ல 

நீ என்ன சொன்ன?”னு கூலா நான் கேட்க 

என்ன சொல்லிறுப்பேன்னு சொல்லு?”அவள் கேட்க

கொஞ்சம் பதறி விட்டேன், ஒரு வேலை ஓகே சொல்லிறுப்பலோ என்று, என்னதான் எனக்கு அப்பொழுது கொஞ்சம் மெச்சூரிட்டி வந்திருந்தாலும், அவள் வாழ்க்கையில் முதன்மையான ஆண் என்ற இடத்தை இன்னொருத்தனுக்கு விட்டுத்தர தயாராகி இருக்கவில்லை. கொஞ்சம் காலவரமான மனதுடன் 

என்ன சொன்ன மது?” 

முடியாதுணு சொன்னேன்!" சொல்லி சிரித்தாள், நான் முறைக்க, என் கன்னத்தை கிள்ளியவள் 

"நீ இன்னும் மாறவே இல்ல, அதே பொறாமை!, கவலைப்படாத உனட்ட சொல்லாம, உனக்கு பிடிக்காதே யாரைக்கும் லவ் பண்ண மாட்டேன்"னு சொல்ல, பூரித்துப் போனேன். 
------------------------------
மற்றொருநாள்

மதுவா?, வேண்டாம் நீ பானுனே கூப்பிடு!”. நான் அவளை பேர் சொல்லி முதல்முறையாக அழைத்தபோது அவள் கூறிய வார்த்தைகள்.

ஏன்"

என்ன யாருமே அப்படிக் கூப்பிட்டதில்லை! நீ அப்படி கூப்பிடா கூட திரும்ப மாட்டேனோ என்னவோ!”

ஓகே,,, உன் இஷ்டம்,,,, மது வேண்டாம்னா, அக்கானு தான் கூப்பிடுவேன்"னு சொல்லி நான் முரண்டு பிடிக்க, கை எடுத்து கும்பிட்டாள்

நீ மதுனே கூப்பிடு,,,,, நான் பழகிக்கிறேன்"னு சொல்ல,

அது"னு நான் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டேன்.

ஸ்கூல் ஃபைனலியர்யின் பொது நடந்த சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் சுற்றில் வெளியேறினேன், என் டென்னிஸ் வாழ்க்கையின் முதல் சறுக்கல், காயம், ஹம்ஸ்ட்ரிங் லிக்மெண்ட் கிழிந்திருந்தது. குணமடைந்ததும், கடும் பயிற்சி, மறுபடியும் காயம், இந்த முறை பேக் ஸ்ட்ரெஸ், இரண்டு மாதங்கள் கழித்து நடந்த டோர்ணமென்ட் வென்றபோது, கால்களில் சிறு வலி, சோதித்துப் பார்த்ததில், ஷின் ஸ்ட்ரெஸ்.

அடுத்தடுத்து காயங்களால், கொஞ்சம் பதறிய தாத்தாவின் வற்புறுத்தலால், லண்டன் சென்றேன் மருத்துவ பரிசோதனைக்கு. பரிசோதித்த மருத்துவ குழு, சொன்னது, நான் என் உடலை அளவுக்கதிகமாக வருத்திக் கொண்டேன், டென்னிஸ் போட்டிகளில் இருந்து தற்காலிகமாக விலகி இருக்க வேண்டும் இன்னும் குறைந்தது ஒரு வருடமாவது அவர்கள் சொல்லும் பயிற்சிகளை தொடரவேண்டும், கோர் ஸ்ட்ரெந்த் இம்ப்ரூவ் பண்ண வேண்டும் என்று, இல்லாவிட்டால் டென்னிஸ் வாழ்க்கையை மறந்திட வேண்டும் என்று. முதலில் ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் வேறு வழியில்லாமல் உடலை வலிமையாக்க அவர்கள் சொன்னதையும் விட அதிகமாக பயிற்சி செய்ய ஆரம்பித்தேன்

என் காயங்கள் காரணமா? இல்லை உண்மையான மகன் மீது கொண்ட அக்கரையானு தெரியல, அம்மா என்னிடம் கொஞ்சம் உரிமை, நிறைய அக்கறையோடு பழகினாள். தினமும் சிறிதாவது கதை அடிக்கும் அளவுக்கு

------------------------------

காலேஜ் முதல் வருடம்

கோவை GCTயில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் சேர்ந்திருந்தேன், தாத்தா வெளிநாடு சென்று படிக்க சொல்லி எவ்வளவோ வற்புறுத்தியும் மறுத்திருந்தேன்.

இன்னும் டென்னிஸ் பயிற்சி முழு வீச்சில் ஆரம்பிக்க வில்லை, டெக்னிக் இமப்ரவவேமெண்ட், கோர் உறுதியாக்க ஜிம், ஜூனியர் பசங்களுக்கு அக்கடமில பயிற்சி, அப்புறம் சும்மா தினமும் யாருடனாவது ரெண்டு கேம் ஃப்ரெண்ட்லியா

காலேஜ் சேர்ந்த சில தினங்கள் கழித்து எனக்கும், பானுவுக்கும் சாட்டிங்கில் நடந்த உரையாடலின் ஒரு பகுதி 

"ஏண்டா, இங்க மொக்க காலேஜ்ல இன்ஜினியரிங் சேர்ந்த?”

ஹலோ, GCT ஒண்ணும் மொகக்க காலேஜ் இல்ல"

ஒரு வரத்துலேயே காலேஜ் மேல பாசம் பொங்குது!”

ஆமா, எம்பிபிஎஸ்கக்கு கோயம்புத்தூர்ல உங்க காலேஜ்னா, இன்ஜினியரிங்க்கு எங்க காலேஜ்"

ஓகே, ரெம்ப பீத்தாத, நான் அத கேக்கலா, ஆப்ராட் போய் இருக்கலாமே?”

நீயும் தான் சென்னை போய் இருக்கலாம், நீ என் போல?, அது மாதிரி தான்"

எனக்காகவா?”

இல்ல"

அப்புறம்”

என் பாப்பாவுக்காக"

பாப்பாவா யாரு அது"

அது ஒரு லூசு, என் கூட இப்போ சேட் பண்ணிக்கிட்டு இருக்கு"

ஒரு கோவ ஸ்மைலி அவளிடம் இருந்து 

சாரி அக்கா"

மறுபாடியும் நிறைய கோவ ஸ்மைலி

சாரி பாப்பா"

“luv u, நீ தான் என் பாப்பா"

உனக்கு நான் பாப்பானா, எனக்கு நீயும் பாப்பாதான்"

“luv u" 

“me too”

இப்படி மது எனக்கு பாப்பாவானாள்

--------------------------------------------------

டேய் இப்போ நீ வரியா? இல்ல நான் போகவா?” எரிச்சலில் கத்தினாள் மது, வரலனு கை காட்டிட்டு, ஆடுவதிலேயே குறியாய் இருந்தேன், பத்து நிமிடம், கேம் முடிந்தது

திஸ் இஸ் நாட் ஃபேர் மணி, யு ஷுட் கோ பிட் சாஃப்ட் ஆண் மீ!” னு பார்க்கிங் நோக்கி நடக்கும் போது குழைந்தாள்,,, ஜினாலி ஜெய்ன், அவளுடன் தான் ஆடி ஜெய்த்திருந்தேன்

நோ வே!, டோன்ட் எக்ஸ்பெக்ட் மீ டூ கோ சாஃப்ட் வித் அ ப்யூடிஃபுல் கேர்ள் லைக் யு"னு நானும் வழிய 

ச்சீ நாட்டி" என்னை செல்லமாக அடித்தாள், மதுவை பார்த்ததும் என்னிடம் "பாய்" சொல்லிவிட்டு சென்றாள்

நீ அப்போவே போறேன்னு சொன்ன"னு நான் நக்கலாக அவளப் பார்த்து கேக்க, எதுவும் சொல்லாமல் முறைத்தபடி அவள் வேஸ்பா-வை ஸ்டார்ட் செய்தாள், எதுவும் சொல்லாமல் ஏறி அமர்ந்தேன்.

--------------------------------------------------

என்னை முறைத்துக் கொடிருந்தாள் மது

பிளீஸ் மது! ஏதாவது ஐடியா குடென்?”னு ஜினாலி ஜெய்ன்ன மடக்க இவளிடம் ஐடியா கேட்டதுதான் காரணம்

பிளீஸ் மது"னு நான் மறுபடியும் கெஞ்ச, முறைத்தவள் 

என்ன படம் பாக்க விடு, கடுப்படிக்காத"னு அவள் சூடாக சொல்ல, நான் அமைதியானேன்

ஆம் இப்பொழுதெல்லாம் ஜினாலி ஜெய்ன் மீது ஒரு சிறு மையல்,,, எனக்கு. நைட் ஷோ படம் முடிந்து வீட்டுக்கு வரும் பொழுது இடையில் நிறுத்தி டீக்குடித்துக் கொண்டிருந்தோம்

அவ எல்லாம் ஒரு ஃபிகர்-, நல்ல மைதா மாவு மாதிரி"னு, மது காரினுள் அமரந்தவாரே கூற, கதவருகே வெளியே நின்ற நான், அவளை லேசாக சிரித்துக் கொண்டு 

கரெக்டா சொன்ன மது, எனக்கு மைதா மாவுதான் புடிக்கும்"னு நாக்கல சொல்ல

முறைத்தவாரே டீயை குடித்து முடித்தவள், கிலாசை என்னிடம் நீட்டினாள், நான் என் டீயை குடித்தவாறே கிலாசையும், காசையும் குடுத்து விட்டு வந்து கார் கதவை திறக்க, அது உள்ளிருந்து லாக் செய்ய பட்டிருந்தது. டிரைவர் சீட்டில் இருந்த மது, என்னைப் பார்த்து நக்கலாக சிரித்தாள். நான் அவளை முறைக்க, அவள் காரை எடுத்தாள், எடுத்தவள் ஒரு பத்தடி சென்று நிறுத்தினாள். நான் என் இடுப்பில் இருகைகளையும் ஊன்றி காரை முறைத்தேன், கார் ரிவர்ஸில் வந்தது, என் அருகே நின்றது, நான் அசையாமல் நின்றேன். கண்ணாடியை இறக்கியவள் 

இப்போ வாரிய? இல்ல கிளம்பட்டுமா?”னு அவள் முறைக்க, நானும் முறைத்துக் கொண்டு 

கிளம்பு, கிளம்பு, உங்க தயவு ஒண்ணும் தேவை இல்ல, இப்போ ஃபோன் பண்ண, என் மைதா மாவு பறந்து வருவா,, பாக்குறியா?”னு கேக்க, என்னை எரிப்பது போல் பார்த்தாள், கொஞ்சம் ஓவரா போய்டோம்னு எனக்கு தோண, அமைதியாக காரில் ஏறி அமர்ந்தேன், நான் டோர் அடைக்கும் முன் வண்டி பறக்க, அந்த விசையில் நான் தள்ளாடினேன், பதறி சீட் பெல்ட்டை அணிந்து கொண்டு அவளப் பார்த்தால்

[Image: LBkaxzF.jpg]

அவள் என்னை முறைப்பதை நிருத்தவில்லை.

--------------------------------------------------

டேய், அது ஒரு மொக்க ஃபிகர்!!,,, அவகிட்ட போய் விழிஞ்சுக்கிட்டு இருக்க?”, ஜினாலி ஜெய்னிடம் கடலைப் போட்டுக் கொண்டிருந்த என்னை, கையை பிடிச்சு இழுத்துக் கொண்டு போகும் போது சொன்னாள் மது, நான் அவளை செல்லமாக முறைத்து

இங்க பாரு!,, உனக்கு வேணா அவள பிடிக்கமா இருக்கலாம்!,,,அதுக்காக மோக்க ஃபிகர்னு எல்லாம் சொல்லாத, அவ ஒரு குமத்தா!”னு சொல்ல, நின்றவள், என்னை கேவலமா பாத்து

ஏண்டா?,,,,, உன் டேஸ்ட் இவ்வளவு கேவலமா இருக்கு? வேற நல்ல அழகான பொண்ணே கிடைக்கலையா உனக்கு?”னு சொல்ல

முதல்ல உன் சகவாசத்த கட் பண்ணனும், இல்ல உன் கண்ண செக் பண்ணனும், இவள விட அழகான பொண்ணு எனக்கு தெரிஞ்சு இல்ல!”னு சிரிப்பு கலந்த கோபத்துடன் சொல்ல,

பண்ணி, இவ உன்னவிட மூணு வயசு பெரிய பொண்ணு!”னு சொல்லியவள்

வயசெல்லாம் ஒரு ப்ராப்ளமா!”னு நான் கேக்க 

ஒரு ஃப்ரீ அட்வைஸ் சொல்றேன் கேளு, வயசு அதிகமான பொண்ணுங்னா ரெம்ப டாமினேட் பண்ணுவாளுக, உனக்கு ஓகேவா?” அவள் கேக்க, நான் சிரித்தவாரே தலையாட்ட, என் தலையில் தட்டியவள்

"உன் வயசுல, இல்ல உன்னவிட சின்ன பொண்ண பாத்து சைட் அடி!” அவ சீரியஸா அட்வைஸ் பண்ண, நான் கை எடுத்து கும்பிட்டு

போதும்,,,, வண்டிய எடு, என்னால முடியல!”சொல்ல, சிரித்துக் கொண்டே அங்கிருந்து கிளம்பினோம், நான் என் வீட்டில் இறங்கிய பின்பும் உம்மென்று இருக்க, “ஓய்" என்று அழைத்தாள், நான் நிமிர்ந்து பாக்க,

எனக்கு தெரிஞ்சு ஒரு அழகான பொண்ணு இருக்கா!, எங்க காலேஜ்ல, இன்ட்ரோ கொடுக்கட்டா?!”, அவள் கேக்க, நான் ஈ-னு இளித்தவாறு தலையாட்ட

அய்யயே, தொடச்சுக்கோ, பொண்ணுனா ஏன்டா இப்படி அலையுரிங்க?”னு நாக்கலாக கேட்க

அதெல்லாம் யூத் மேட்டர், உன்ன மாதிரி ஆண்ட்டிக்கெல்லாம் புரியாது!”நானும் திரும்பி நாக்கலாக சொல்ல, முறைத்தவாரே வண்டியை எடுத்தாள், நான் கூறுக்க சென்று தடுத்து

எப்போ இன்ட்ரோ கொடுப்ப?” அசடு வழிந்து கேக்க, இப்பொழுது அவள் நாக்கலாக என்னைப் பார்த்து சிரித்து

கொஞ்ச நாள் உன் வாலை சுருட்டிக்கிட்டு,,,, நல்ல பிள்ளையா இருந்தா,,, யோசிக்கிறேன்"னு சொல்லி அவள் வண்டியை திருக்க

நீ பண்ண அட்வைஸ்ல திருந்திட்டேன், இப்போ இருந்தே நான் நல்ல பிள்ளைதான்" அவள் முதுகைப் பார்த்து நான் கத்த, அவள் டா,,,டா, காட்டி விட்டுச் சென்றாள்.

--------------------------------------------------

ஏய் மது! பிளீஸ் நானும் வர்றேன்!”னு கெஞ்சிக் கொண்டிருக்க, கண்டுகொள்ளாமல் மேக்கப் பண்ணிக் கொண்டிருந்தாள் 

பிளீஸ், எவ்வளோ நாலா கேக்குறன்" திரும்பி பார்த்தவள்

நீ சின்னப் பையன் டா! அதுக்கெல்லாம் நீ சரிப்பட்டு வர மாட்டே!" நக்கலாக சிரித்தவாரே சொன்னாள், உண்மையான கோபத்தில் முறைத்தேன்

டேய், உனக்கு இன்னும் 18 வயசு ஆகல, கண்டு பிடிச்சா ப்ராப்ளம் ஆகும்!, பூரிஞ்சுக்க சும்மா சின்ன பிள்ள மாதிரி முஞ்ச தூக்கி வச்சுகக்காதே, பக்க சகிக்கலா!”

நான் அமைதியாக இருக்க, என் கன்னத்தை தடவியவள்

நீ வளந்து பெரியவன் ஆனதும், நானே உண்ண கூட்டிடு போவேணாம். இப்போ நல்ல பிள்ளையா வந்து என்ன டிராப் பணனுவியாம்!”னு நக்கலாக கொஞ்ச 

வண்டி ஓட்டும் போது மட்டும் நான் சின்னப் பிள்ளை இல்லயா? எனக்கு லைசென்சு கூட இல்ல"னு இன்னும் அதே முறுக்கக்கோடு சொல்ல, என் பதிலை எதிர்பாராமல் அவள் பாட்டுக்கு வெளியே சென்றாள், வேறு வழி இல்லாததால் நானும் அவளைத் பின் தொடர்ந்தேன்

சிறிது நேரத்திற்கு பிறகு, கோவையில் இருக்கும் ஒரே பப், இப்பொழுதெல்லாம் காலேஜ் gang கூட சேந்து அடிக்கடி போகிறாள், அதன் முன்னாள் பைக்கை நிறுத்தி இறங்கிக்கொள்ள, நான் முன் நகர்ந்து ஹாண்டில் பார் பிடித்துக் கொண்டு அவளை முறைத்தேன்

ஹாய் பானு"னு கோரஸா ஒரு சத்தம், அருகில் வந்தனர், இவளின் காலேஜ் gang 

பிரதீப்,,,, ரெம்ப ஆசப்படுறான்டா,,, இவனையும் கூட்டிடு போலாமா"னு என்னை காட்டி பானு கேக்க 

இந்த பிரதீப்பைப் பார்த்தாலே எனக்கு பிடிக்கவில்லை, ரெம்ப ஸீன் போடுவான், என்ன ஏதோ ரெம்ப சின்னப் பையன் போல நடத்துவான், அரசியல்வாதி ஒருத்தாரோட பையன்.

இல்ல பானு, இது மெம்பர்ஸ் ஒன்லி பப், தெரிஞ்ச என் மெம்பர்ஷிப் கேன்ஸல் பன்னி, மொத்தமா பார் பன்னிருவங்க, சாரிப்பா"னு இவளைப் பார்த்து இளித்துக் கொண்டே, பிரதீப் கூற

சாரி டா, நீயே கேட்டேல!,, இவன் கூட சொல்லுறான் அதுக்கெல்லாம் நீ சரிப்பட்டு வர மாட்டேனு!” அவள் சொல்ல மொத்த கும்பலும் என்னை பார்த்து சிரிக்க, நான் அவளைப் பார்வையால் எரித்து விட்டு வண்டியை திருக்கினேன், நான் கிளம்ப அவள் ஏதோ கத்தினாள், என் காதில் எதுவும் விழவில்லை.
[+] 6 users Like Doyencamphor's post
Like Reply
#60
Very nice update
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply




Users browsing this thread: 7 Guest(s)