மான்சி கதைகள் by sathiyan
எல்லாமே என் மான்சி - அத்தியாயம் - 4 

“ அய்யோ அந்த பொண்ணு ஏற்கனவே ரொம்ப பயந்தது இதுல இப்படி வேற ஆகிபோச்சே... கொஞ்சம் இரு சத்யன் என் வீட்டுகாரர்கிட்ட சொல்லிட்டு வந்திர்றேன்” என்று அந்தம்மாள் உள்ளே போக

சத்யனுக்கு அந்த இடத்தில் நிற்கும் ஒவ்வொரு நிமிடமும் நெருப்பில் நிற்பது போல் இருந்தது

தாமதம் செய்யாமல் உள்ளேயிருந்து வந்த பவானியம்மாள் கூடவே தனது கணவரையும் கூட்டி வந்தாள்

அவர்கள் இருவருக்கும் ஒரு ஆட்டோவை பிடித்து கொடுத்துவிட்டு சத்யன் தனது பைக்கில் கிளம்பினான்... ஒரு இயந்திரம் போல் தனது பைக்கை செலுத்தினான் சத்யன்

மான்சிக்காக அவன் உயிர் துடிக்கும் ஓசை வெளியே கேட்கும் போல இருந்தது...
அவனின் சிவந்த முகம் மேலும் சிவந்து அந்த இருட்டில் ஜொலித்தது...

அந்த ஆள் பையை பிடுங்கும் போது அவள் ஏன் போராடவேண்டும் ச்சே எடுத்திட்டு போட நாயேன்னு விசிறி அவன் முகத்தில் அடித்திருக்கலாம்... அதைவிட்டு விட்டு இப்படி கையை கிழிச்சுகிட்டு ஆஸ்பத்திரியில் படுத்திருக்காளே... என்று மான்சியை நினைத்து சத்யனுக்கு ஆத்திரமாக வந்தது

பைக் ஓட்டுவதில் இருந்து ஒரு கையை எடுத்து 'பைத்தியக்காரி பைத்தியக்காரி' என்று சத்தமாக சொல்லியவாறு நெற்றியில் அடித்துக்கொண்டான்.... பக்கத்தில் போகிறவர்கள் சத்யனை திரும்பி பார்த்தனர்

சத்யன் இதுவரையிலும் அந்த மாதிரி ஒரு வேகத்தில் பைக்கை ஓட்டியதில்லை ... அவன் மனதுக்கும் அவன் பைக்கும் இறக்கை முளைத்து விட்டிருந்தது

சத்யன் மருத்துவமனையை சென்றடையும் போது பவானியம்மாள் வரும் ஆட்டோ வரவில்லை... சத்யன் பைக்கை ஸ்டான்ட் போட்டு நிறுத்திவிட்டு பாக்கெட்டில் இருந்து எவ்வளவு எடுத்துகொடுக்கிறோம் என்று தெரியாமலேயே அங்கேயிருந்தவனிடம் பைக் டோக்கனுக்கு பணத்தை கொடுத்துவிட்டு உள்ளே ஓடினான்


உள்ளேபோய் என்கொயரியில் விசாரிக்கும் போதே ஒரு போலீஸ்காரர் அவனருகே வந்து " நீங்கதான் சத்யனா" என்று கேட்க

" ஆமா சார் எங்க இருக்கா மான்சி" என்று சத்யன் பரபரப்புடன் கேட்டான்

" இப்போதான் சார் தையல் போட கூட்டிட்டு போயிருக்காங்க வாங்க போகலாம்" என்று போலீஸ்காரர் தனது தொப்பையை தூக்கிக்கொண்டு முன்னால் போக ... சத்யன் ஏன் இந்தாள் இவ்வளவு மெதுவா போறான் என்று எரிச்சல் பட்டுக்கொண்டே பின்னால் போனான்

தையல் போடும் அறையை சத்யன் அடைந்தபோது... மான்சி ஒரு பெஞ்சில் காலை நீட்டி உட்கார்ந்திருக்க.... அவள் வலது கையில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிரந்தது

ஒரு நர்ஸ் பெண்மணி தையல் போடுவதற்காக ஊசியை எடுத்து கையில் வைத்துக்கொண்டு அதில் நரம்பை கோர்த்து மான்சியின் கையின் சதையில் பச்சையாகவே ஊசியை குத்தி தையல் போட .... மான்சி வலியால் துடித்தாள்

அவ்வளவு நேரம் அறையின் வாசலில் நின்றிருந்த சத்யன் மான்சி துடிப்பதை பார்த்ததும் உள்ளே ஓடிவந்து மான்சியின் முகத்தை தன் கைகளில் ஏந்தி தன் மார்பில் பதித்தகொண்டான்
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
மான்சி முதலில் திமிறினாலும் பிறகு தன்னை அணைத்தது சத்யன் என்றதும் ... அவன் மார்பில் இருந்த தன் முகத்தை நிமிர்த்தி சத்யனை பார்த்து கண்ணீருடன் " ரொம்ப வலிக்குது" என்று சொல்ல

சத்யனுக்கு என்ன சொல்வது என்ன செய்வது என்று புரியாமல் நர்ஸ்ஸிடம் " என்ன மேடம் அப்படி தையல் போடுறீங்க ரொம்ப வலிக்குமே ... மயக்க மருந்து ஏதாவது குடுத்துட்டு பண்ணகூடாதா " என்று கோபமாக கேட்க

" என்ன சார் என்னா ஊர்லயிருந்து வந்திருக்கீங்க இதுக்குப்போய் மயக்கம் குடுப்பாங்களா.... சும்மா ஒரு எட்டு தையல்தான் சார் இன்னும் கொஞ்சநேரத்தில் ஆயிடும்" என்று சொன்ன நர்ஸ் தனது வேலையில் மும்முரமாக இருக்க

சத்யன் மான்சியை பார்த்தான் ... அவள் பல்லை கடித்து வலியை பொறுத்தாள்... அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துபடியே இருக்க ...

சத்யன் தன் பேன்ட் பாக்கெட்டில் இருந்து கர்சீப்பை எடுத்து அவள் கண்ணீரை துடைத்துவிட்டு... தையல் போடுவதை அவள் பார்க்காதவாறு முகத்தை திருப்பி தன் மார்போடு அணைத்து பிடித்துக்கொண்டு அவள் உச்சந்தலையில் தனது தாடையை வைத்துக்கொண்டான்

மான்சியி் வலது உள்ளங்கையின் நடுவில் காயம் நல்ல ஆழமாக பிளந்து கொண்டு இருந்தது ... நர்ஸ் உள்ளங்கையின் இரண்டு பக்க சதையையும் இழுத்து வைத்து தையல் போட... மான்சியின் ரத்தம் தரையில் சொட்டியது

அதை பார்த்த சத்யனுக்கு கண்களில் கண்ணீர் வந்தது அவள் தலையில் தன் முகத்தை வைத்துக்கொண்டு சத்யன் கண்ணீர் விட ..

மான்சி தன் தலையில் பட்ட ஈரத்தால் சட்டென நிமிர்ந்து பார்த்தாள் ... அவள் நிமிர்ந்த வேகத்தில் சத்யனின் கண்ணீர் அவள் கன்னத்தில் விழுந்து வழிந்தது ...

மான்சி எதுவும் சொல்லத் தோனாமல் அவன் முகத்தையோ பார்த்தாள் ... சத்யனின் கண்ணீரை பார்த்ததும் அவளுக்கு தன் வலி மறந்துவிட்டது

சத்யனின் கண்ணீரை காணப் பொறுக்காமல் அந்த வானமும் கண்ணீர் வடித்தது 


சத்யன் அணைப்பில் தன் வலியை மறந்த மான்சி அதன்பின்னர் அமைதியாக தையலை போட்டுக்கொண்டு பெஞ்சில் இருந்து இறங்கினாள்

சத்யன் அவளை விலக்கி நிறுத்திவிட்டு தன் முகத்தை கர்சீப்பால் துடைத்துக்கொண்டு ... மான்சியின் கையை பிடித்துக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியே வரவும் பவானியம்மாள் அவள் கணவனுடன் வரவும் சரியாக இருந்தது

" என்னடி மான்சி என்னாச்சு" என்று பரபரப்புடன் விசாரித்த பவானியிடம் மான்சியை ஒப்படைத்துவிட்டு சத்யன் அந்த போலீஸ்காரருடன் போனான்

அவருக்கு வேண்டிய தகவல்களை சொல்லிவிட்டு கொஞ்சம் பணத்தை அவர் கைகளில் தினித்த சத்யன் தனது செல் நம்பரை அவரிடம் கொடுத்து எதுவானாலும் இனிமேல் இந்த நம்பரில் தொடர்பு கொள்ள சொல்லிவிட்டு மான்சியிடம் வந்தான்

மான்சி கட்டியிருந்த நீலநிற புடவையெல்லாம் ரத்தம் கறையாக காய்ந்து போயிருந்தது...

மான்சியை பவானியுடன் ஆட்டோவில் ஏற்றிவிட்டு சத்யன் தனது பைக்கில் அந்த ஆட்டோவை தொடர்ந்தான்

அப்பார்ட்மெண்ட்க்கு வந்ததும் மான்சியை மெதுவாக லிப்டில் அழைத்து சென்ற சத்யன் தனது வீட்டின் கதவை திறந்துவிட்டு எதுவுமே பேசாமல் அவளுக்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்க்க

மான்சியும் எதுவுமே பேசாமல் சத்யன் வீட்டுக்குள் போனாள் ....

அவள் பின்னாலேயே வந்த பவானி " என்ன சத்யா மான்சியோட கைப்பையில் தான் வீட்டு சாவி, அவ செல்போன், இந்த மாசத்து சம்பளப்பணம் எல்லாமே இருந்ததாமே ... வரும்போது ஆட்டோவில் சொன்னா ... இப்போ என்ன செய்றது .. என்கிட்டயும் மாத்து சாவி இல்லை ... இவளை என்வீட்டில் தங்கிக்கடின்னா வேனாம்ங்கற ... அதோட என் பொண்ணுக்கு வேற பிரசவம் ஆகியிருக்கு ... இப்போ என்ன செய்றது சத்யா" என்று பவானி வருத்தமாக கேட்க

சத்யன் மான்சியை சோபாவில் உட்காரவைத்து விட்டு " பரவாயில்லை ஆன்ட்டி இங்கேதான் இரண்டு ரூம் இருக்கில்ல... மான்சி அதுல ஒன்னுல தங்கட்டும் .. நான் பார்த்துக்கிறேன்" என்று சத்யன் கூறியதும்

" அப்பாடா எனக்கு இப்போதான் நிம்மதியாச்சு சத்யா.. நீ இவளை பார்த்துக்க நான் காலையில வர்றேன்" என்று வாசலை நோக்கி பவானி போக ... சத்யன் அவளை அனுப்பிவிட்டு கதவை மூட பின்னாடியே போனான்
Like Reply
கதவருகில் நின்று உள்ளே எட்டி பார்த்த பவானி " சத்யா நீ மான்சியை விரும்பறே அப்படின்னு எனக்கு தெரியும் ... நானும் கொஞ்ச நாளா உன்னையும் அவளையும் கவனிச்சுகிட்டு தான் இருக்கேன் ... இதுதான் சத்யா உனக்கு சந்தர்ப்பம் உன் மனசை அவளுக்கு புரியவை ... நான் காலையில வந்து பார்க்கிறேன்" என்று ரகசியமாக பவானி சொல்லிவிட்டு போக

சத்யன் முகத்தில் மகிழ்ச்சியும் உதட்டில் சிரிப்புமாக கதவை அடைத்துவிட்டு உள்ளே வந்தான் ... நான் என்ன மான்சியை காதலிக்கிறேன் என்று நெற்றியில் எழுதியா ஒட்டி வைத்துள்ளேன் ... இந்தம்மா இவ்வளவு எளிதாக கண்டுபிடித்து விட்டாளே என்று நினைத்தான் 


கதவை அடைத்து விட்டு உள்ளே வந்த சத்யன் மான்சியின் எதிர் சோபாவில் அமர்ந்து அவளையே சிறிதுநேரம் பார்த்தான்

மான்சி தலைகவிழ்ந்து அமர்ந்திருந்தாள்.... அவள் புடவையில் இருந்த ரத்த கறைகள காய்ந்து போயிருக்க ... ரொம்பவும் களைத்து சோர்ந்து போயிருந்தாள்

“மான்சி ” என்று சத்யன் அழைக்க அவளிடமிருந்து சிறிதுநேரம் கழித்தே “ம்” என்ற ஒரு வார்த்தை பதிலாக வந்தது

“ அந்த பையை தூக்கி பிடுங்க வந்தவன் முகத்தில் வீசியடிச்சிருக்கலாம்ல... அதை விட்டுட்டு என்ன மான்சி இதெல்லாம்” என சத்யன் மென்மையான குரலில் கேட்க

“ அதுலதான் நேத்து என் சம்பளம்... வீட்டு சாவி ... என் மொபைல் போன் எல்லாம் இருந்தது... அதான் அதை அவனுக்கு குடுக்க கூடாதுன்னு எவ்வளவோ போராடினேன் கடைசியில இப்படி ஆயிருச்சு” என்று தன் கையை அவன் முன் நீட்டி காண்பித்து மெதுவாக பேசினாள் மான்சி

சத்யன் நீட்டிய அவளின் கட்டு போட்டிருந்த கையின் விரல்நுனியை பற்றியவாறு “நீ சுலபமா சொல்லிட்ட மான்சி ஆனா வேற ஏதாவது ஆகியிருந்தா என்ன பண்றது... போலீஸ்காரர் போன் பண்ணப்போ என் உயிரே என்கிட்டே இல்லை மான்சி” என்று சத்யன் கூற

“நானும் அவன் கேட்டவுடனே பேக்கை குடுத்துடலாம்ன்னு தான் நெனைச்சேன்.... ஆனா ஏற்கனேவே எல்லாரும் என்னை பயந்தவன்னு சொல்லுவாங்க அப்புறமா இதுவேற வெளிய தெரிஞ்சா இன்னும் அதிகமா கிண்டல் பண்ணுவாங்க... அதனாலதான் பேக்கை கொடுக்காம போராடினேன்” என்றாள் மான்சி

சத்யனுக்கு அதை கேட்டதும் சிரிப்பு வந்தது... தன் கையில் இருந்த அவள் விரல்களை வருடியபடியே “பரவாயில்லை ரொம்ப வீரமான போராட்டம் தான் .... ஏன்னா உள்ளங்கையில் காயம் பட்டுருக்கே அதான் சொன்னேன்” சத்யன் மெல்லிய புன்னகையுடன் சொல்ல

“ அவன் கத்தியால குத்த வந்தப்போ நான் முன்னாடி கையை நீட்டி தடுத்தேன் அதான் கையில கிழிச்சிட்டான் “ என மான்சி சொன்னதும்

இதை கேட்டதும் சத்யனிடம் அதுவரை இருந்த சிரிப்பு போன இடம் தெரியவில்லை.... அந்த போராட்டத்தில் கத்தி வேறெங்காவது பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று நினைக்கும் போதே சத்யனுக்கு இதயம் அதன் இடத்தில் இருந்து நழுவி இடமாறுவது போல் இருக்க மான்சியின் விரல்களை அழுத்தமாக பற்றிக்கொண்டான்

அங்கே இருவரின் மவுனத்தால் சூழ்நிலை இறுக்கமாவது போல் இருக்க சத்யன் அதை கலைக்கும் முயற்ச்சியாக “ எல்லாம் சரி என்னோட போன் நம்பர் எப்படி போலீஸ்க்கு தெரிஞ்சது” என கேட்க

“ஏன் நான்தான் சொன்னேன்” என்றாள் மான்சி

“ உனக்கு எப்படி தெரியும்... உன் செல் வேற பேக்லயே மிஸ் ஆயிருச்சு அப்புறமா எப்படி என் நம்பரை போலீஸ் கிட்ட சொன்ன” என்று சத்யன் அவள் கண்களை பார்த்துக்கொண்டே கேட்டான்

இதற்கு அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை ...மான்சி சட்டெனத் தலையை கவிழ்ந்து கொண்டாள்

“ சொல்லு மான்சி,.. என் நம்பரை மனப்பாடம் பண்ணி வச்சிருந்தயா... ஏன் ” என்றான் சத்யன் விடாமல்

மான்சி அவனை நிமிர்ந்து பார்த்து “ எனக்கு கை வலிக்குது வேற டிரஸ் மாத்திகிட்டு தூங்கனும்” என்று மான்சி சம்மந்தமில்லாமல் பதில் சொன்னாள்
Like Reply
அந்த பேச்சை தவிர்கிறாள் என்றுணர்ந்த சத்யன் சோபாவில் இருந்து எழுந்து கொண்டு “ சரி வா “ என்று அவளை நோக்கி கையை நீட்ட ... அவள் அவன் கையை பற்றாமல் எழுந்து கொள்ள ....

‘ம்ம் இன்னும் எவ்வளவு நேரம்னு இந்த வீராப்புன்னு பார்க்கலாம்...என்னோட உதவி இல்லாம ஒன்னுமே பண்ண முடியாதே’ என நினைத்துக்கொண்டு தனது அறைக்கு பக்கத்தில் இருந்த அறைக்கு சத்யன் போக .... மான்சி அவனை தெடர்ந்து போனாள்

அந்த அறையின் பாத்ரூமை திறந்து ஹீட்டரை போட்ட சத்யன் அங்கே சோப் டவல் எல்லாம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு வெளியே வந்தான்

“ மான்சி ஹீட்டர் போட்டுருக்கேன் ... முடிஞ்ச வரைக்கும் கை நனையாம பார்த்துக்க”... என்று சொல்ல

“ ம் ஆனா கை நனையாம எப்படி முகம் கழுவுறது” என்று மான்சி அவனை திருப்பி கேட்க

“ அப்போ நான் வந்து கெல்ப் பண்ணட்டுமா” என்று சத்யன் குறும்புத்தனமாக கேட்டான்

மான்சி அவன் ஒரே முறையாக முறைக்க.... “சரி சரி முறைக்காதே இதோ வர்றேன் இரு” என்று சொல்லிவிட்டு சிரித்தபடி வெளியே போனான்

போன கொஞ்சநேரத்தில் வந்த சத்யனின் கைகளில் சில உடைகளும் ஒரு பாலித்தீன் கவரும் இருந்தது.... உடைகளை பாத்ரூமுக்குள் போட்டுவிட்டு வெளியே வந்து “ கையை இப்படி நீட்டு மான்சி “ என்றான்

மான்சி அவன் முன்னால் கையை நீட்ட.... சத்யன் அந்த பாலித்தீன் கவரால் அவள் வலதுகையின் மணிக்கட்டு வரை சுற்றி கவர் செய்தான்


“ ம் இப்போ போய் முகம் கழுவு... ஆனா குளிக்காதே காயத்தால பீவர் வந்தாலும் வரும்” என்றவன் அவள் பாத்ரூம் போக திரும்பியதும்

“ கொஞ்சம் இரு மான்சி... உள்ளே என்னோட லுங்கி டீசர்டும் தான் வச்சிருக்கேன்... நீ போட்டுக்கற மாதிரி என்கிட்ட வேறெந்த உடையும் இல்லை இப்போ அதை போட்டுகிட்டு இந்த புடவையை அவுத்து போடு ஒரே ரத்தமா இருக்கு ... நான் காலையில வெளியே போய் உனக்கு ஏதாவது டிரஸ் வாங்கிட்டு வர்றேன்..... மறுபடியும் சொல்றேன் கையை நனைச்சிடாதே” என்று அக்கரையுடன் சத்யன் சொல்ல ..... மான்சி சரியென தலையசைத்து விட்டு உள்ளே போனாள்

சத்யனுக்கு வியப்பாக இருந்தது .... இந்த மூன்று மணி நேரத்தில் அவளிடம் இருந்த காதலையும் மீறி ஒரு பிரிக்கமுடியாத பந்தம் உண்டாகிவிட்டதை உணர்ந்தான்...

வேகமாக தன் அறைக்கு போய் ஒரு அவசர குளியலை போட்டுவிட்டு ஒரு பனியனையும் ஒரு சாட்சை மாட்டிக்கொண்டு வந்த சத்யன்... மணி என்ன ஆச்சு என்று பார்த்தான் ... இரவு மணி பத்தரை ஆகியிருந்தது ...

சத்யன் கிச்சனுக்கு போய் தனக்கு வாங்கி வந்த இரவு உணவை கெட்டுபோய் விட்டதா என்று பார்த்தான் ... இட்லி என்பதால் கெடவில்லை... சத்யன் அதையெல்லாம் எடுத்து வந்து டேபிளில் வைத்துவிட்டு ... கொஞ்சம் பிரட்டையும் டோஸ்ட்டரில் போட்டு வாட்டி எடுத்து வந்து வைத்தான்
அந்த அறையில் இருந்து மான்சி வரும் ஓசை கேட்டு சட்டென திரும்பி பார்த்தான் சத்யன்.... மான்சி இவனுடைய பொருந்தாத டீசர்டை லுங்கியினுல் விட்டு இன் பண்ணி இருந்தாள்.... லுங்கியை கட்ட தெரியாமல் வயிற்றில் முடிச்சு போட்டிருந்தாள்...

அவளை பார்த்தவுடனேயே தெரிந்தது அவள் குளித்திருக்கிறாள் என்று
“குளிச்சயா மான்சி”... என சத்யன் லேசான கோபத்தோடு கேட்க

“ம் உடம்பெல்லாம் ஒரே பிளட் வாசனை எனக்கு ஒப்பவே இல்லை அதான் குளிச்சேன்... பீவரெல்லாம் வராது” என்று அவனை சமாதானப் படுத்துவது போல் கூறினாள்

சத்யனுக்கும் அவள் சொல்வதுதான் சரியென்று தோன்றியது ... குளிக்கவில்லை என்றாள் இரவு நிச்சயமாக தூக்கம் வராது என நினைத்தான்

“சரி வா சாப்பிடலாம்” என்றவன் அவளுக்கு ஒரு தட்டு வைத்து அதில் இரண்டு இட்லியை வைத்துவிட்டு சாம்பாரை ஊற்றிவிட்டு ... தனக்கும் அதே போல் வைத்துக்கொண்டு அமர்ந்தான்
Like Reply
“ எனக்கு சாப்பிட ஒரு ஸ்பூன் குடுங்க” என்று மான்சி கேட்டதும்

ச்சே அவள் நிலைமையை மறந்து விட்டோமே என நினைத்தவன்... எழுந்து கிச்சனுக்கு போய் ஒரு ஸ்பூனை எடுத்து வந்து அவளிடம் நீட்டினான்

அதை வாங்க அவள் கையை நீட்டியபோதுதான் சத்யன் கவனித்தான் .. அவன் அவள் கையில் கட்டியிருந்த கவருக்கள்ளே கையில் போடப்பட்ட கட்டில் இருந்து ரத்தம் கசிந்திருந்தது..

அதை பார்த்ததும் சத்யன் பதறிப்போய் “ என்ன மான்சி இது ரத்தம் கசிஞ்சிருக்கு... கையை ரொம்ப அசைச்சியா ... பின்னே அசைக்கமா எப்படி குளிச்சிருப்ப” என்று எரிச்சலாக சொன்னான்

மான்சி எதுவும் பேசாமல் தலைகுனிந்த படி அமைதியாக இருக்க .... அவள் மவுனத்தை பார்த்த சத்யன்

“ ச்சே இதுக்குத்தான் சொன்னேன் குளிக்க வேண்டாம்ன்னு.. இப்போ பாரு எப்படி ரத்தம் வந்திருக்கு ” என்ற கோபமாக சொன்னவன் ...

கையில் இருந்த ஸ்பூனை கீழே போட்டுவிட்டு... அவள் கையில் கட்டியிருந்த கவரை பிரித்து எடுத்து போய் குப்பை கூடையில் போட்டுவிட்டு தன் கையை சுத்தமாக கழுவிவிட்டு வந்தான்

தனது தட்டை ஒதுக்கிவிட்டு அவள் தட்டை எடுத்து இட்லியை சாம்பாரில் தொட்டு ஊட்டுவதற்காக அவள் வாயருகே நீட்டினான்
மான்சி வாயை திறக்காமல் அவன் முகத்தையே பார்க்க

“ வாயை திற மான்சி ... நீ ஸ்பூன் போட்டு சாப்பிட்டா கையசைவில் இன்னும் அதிகமா ரத்தம் கசியும்... அப்புறம் உள்ளே போட்ருக்க ஸ்டிச்சிங்க் பிச்சிக்கும்... ம் வாயை திற மான்சி” என்று சத்யன் அதட்ட

மான்சி பட்டென வாயை திறந்தாள் அவள் வாயை திறந்தது சத்யனின் அன்புக்கு கட்டுப்பட்டா ... இல்லை அவன் அதட்டலுக்கு கட்டுப்பட்டா என்று அவளுக்கு மட்டுமே தெரியும் ...

ஆனால் எதுவுமே சொல்லாமல் அவன் கண்களை பார்த்துக்கொண்டே அவன் கொடுத்ததை என்ன என்று பார்க்காமலேயே சாப்பிட்டாள்

சத்யன் அவளுக்கு ஊட்டிவிட்டு... தானும் சாப்பிட்டான் பிறகு தண்ணீரால் அவள் வாயை தொடைத்து விட்டான்... பிறகு கிச்சன் போய் பாலை சூடு பண்ணி எடுத்து வந்து அவள் இடது கையில் கொடுக்க

மான்சி மவுனமாக பாலை வாங்கி குடித்துவிட்டு தான் குளித்த அறைக்கு போனாள் ... சத்யன் அவள் பின்னாலேயே போய் அந்த அறையின் ஏஸியை ஆன் செய்தான்

மான்சி அங்கிருந்த கட்டிலில் படுப்பதற்காக அமர ...

" இரு மான்சி" என்ற சத்யன் அவள் தலையில் இருந்த ரப்பர் பேன்ட் எடுத்து கலைந்து கிடந்த அவள் கூந்தலை சேர்த்து பிடித்து அழுத்தமாக போட்டான்

பிறகு அவள் தோள் பற்றி படுக்கையில் அவளை சாய்த்து விட்டு பெட்சீட்டால் மூடிவிட்டு குட்நைட் மான்சி என்று கூறிவிட்டு கதவை மூடிக்கொண்டு வெளியே வந்தான் 



மான்சி படுத்திருந்த அறையை விட்டு வெளியே வந்த சத்யன் தனது அறைக்கு போய் படுக்கலாம் என்று நினைத்து போனான் ... பிறகு ஏதோ யோசனையில் சோபாவில் வந்து படுத்துக்கொண்டான்
Like Reply
இந்த நிலையில் மான்சி தன் அறையில் படுத்திருக்கும் போது தாம் போய் தனது அறையில் படுத்துக்கொண்டால் பாதி ராத்திரியில் அவளுக்கு ஏதாவது என்றால் தனக்கு தெரியாமலே போய்விடும் என்று நினைத்தான்

மனசு லேசாக இருக்க சோபாவில் கால் நீட்டி படுத்த சத்யன் அன்றைய அலைச்சல் காரணமாக படுத்த சிறிதுநேரத்திலேயே நன்றாக உறங்கிப்போனான்....

சோபாவில் ஒரே மாதிரியாக படுத்திருந்ததால் கழுத்து வலிப்பதுபோல் இருக்க... மறுபக்கமாக புரண்டு படுத்தவன் ஏதோ முனங்கல் ஒலிபோல கேட்க சட்டென கண்விழித்தான்

என்ன சத்தம் என்று உன்னிப்பாக கேட்ட சத்யன் சத்தம் மான்சி படுத்திருந்த அறையில் இருந்து வரவே ... வாரிச்சுருட்டி எழுந்து அந்த அறையை நோக்கி ஓடி கதவை தள்ளி திறந்தான் ... அங்கே

மான்சி படுக்கையில் துடித்தபடி தன் எதிரில் யாரோ இருப்பது போல தனது கைகளால் எதிரில் இருப்பவனுடன் போராடுவது போல் காற்றுடன் கைகளை வீசி போராடிக்கொண்டிருந்தாள்

அதை பார்த்த சத்யனுக்கு ஒரு நிமிடத்தில் புரிந்து போனது…. இது இரவு நடந்த போராட்த்தின் தாக்கம் என்று புரிந்த சத்யன்...

ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் நாலே எட்டில் கட்டிலை அடைந்து அவளை தூக்கி தன் மார்போடு அணைத்தான்

இவன் அணைத்ததும் மான்சியின் போராட்டம் இன்னும் அதிகமானது... இவனிடமிருந்து விடுபட பலமாக போராடினாள்.... அவள் கைகள் போராட ... அவள் உதடுகள் துடித்தபடி கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு இருந்தாள்

“ ச்சு மான்சி நான்தான்ம்மா சத்யன் கண்ணை திறந்து பாரு மான்சி” என சத்யன் அவளை ஒரு நிலைக்கு கொண்டு வர தன்னால் இயன்றவரை அவளை ஆறுதல் படுத்தினான்

ஆனால் மான்சியோ அவன் மார்பில் கைவைத்து அவன் தள்ளிவிட முயற்சித்தாள் ... அவன் கன்னத்திலும் கழுத்திலும் தன் விரல் நகங்களால் கோடு கிழித்தாள்....

சத்யன் அத்தனையும் பொறுத்துக்கொண்டு அவள் முகத்தை நிமிர்த்தி கன்னங்களில் தட்டினான்

“ இதோபார் மான்சி நீ இப்போ நம்ம வீட்டில் இருக்க பயப்படாதே மான்சி கண்ணை திற மான்சி” என்று மறுபடியும் மறுபடியும் சத்யன் அவள் கன்னத்தில் தட்டியவாறு சொல்ல

மான்சியின் எதிர்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது.... “ மான்சி கண்ணை திறந்து பாரு ப்ளீஸ் நீ எங்கே இருக்கேன்னு கண்ணை திறந்து பார் மான்சி” என சத்யன் அவளை தன் மார்போடு அணைத்தவாறே கூற

மான்சி மெதுவாக தனது கண்களை திறந்து அவன் மார்பில் இருந்தவாறே அவனை அன்னாந்து பார்க்க ....

அவன் மார்பில் தான் நாம் இருக்கிறோம் என்று அவள் புரிந்துகொண்டதற்கு அடையாளமாக அவள் முகத்தில் ஒரு சிறு நிம்மதி தோன்றியது
Like Reply
அவள் கண்களில் தவிப்போடு கண்ணீர் வழிய உதடுகள் எதையோ பேசத் துடிக்க மான்சி அவன் முகத்தை பார்க்க ... அவள் முகத்தையே பார்த்த சத்யன் அடுத்த நிமிடம் தனது கட்டுபாட்டை இழந்தான்

அவள் முகத்தை நோக்கி குனிந்த சத்யன் அவள் கண்ணீர் வழிந்த கண்களில் மாறிமாறி முத்தமிட்டான் ....

அவள் கண்ணீரின் உப்புச்சுவையை தனது உதடுகளால் துடைத்து ருசித்தான் ... பிறகு அவள் கன்னங்களில் படிந்திருந்த கண்ணீர் கறையை தனது நாக்கால் நக்கியொடுத்து சுவைத்தான் ....

பிறகு அவளின் துடித்துக்கொண்டிருந்த இதழ்களை தனது உதடுகளால் சிறைபடுத்தி அதன் துடிப்பை அடக்கினான்

அவன் உதடும் நாக்கும் தன் கண்களிலும் கன்னத்திலும் புரண்ட போது அமைதியாக இருந்த மான்சி .... அவன் அவள் உதட்டை கவ்வியதும் கண்களை இறுக மூடி திமிறிக்கொண்டு தனது எதிர்ப்பை காட்டினாள்

அவள் திமிறியதும் அவள் உதட்டை விடுவித்த சத்யன் தனது வலது கையை அவள் பின்னந்தலையில் விட்டு தூக்கி தன் முகத்துக்கு நேராக கொண்டு வந்து “ ஸ் மான்சி என்னம்மா நான் ப்ளீஸ் மான்சி என்னை பாரு” என ஒருமாதிரி விரகமும் தாபமும் நிறைந்த குரலில் கிசுகிசுப்பாக கெஞ்சியபடி சொல்ல

மான்சி தன் விழிகளை திறந்து தன் முகத்துக்கு அருகாமையில் இருந்த சத்யனின் கண்களை நேராக பார்க்க ...

சத்யன் குனிந்து மறுபடியும் அவள் இதழ்களில் தனது உதட்டை பதிக்க...

இப்போது மான்சியின் எதிர்ப்பு சிறிது குறைந்தாலும் அவனுக்கு ஒத்துழைக்காமல் தனது இதழ்களை சேர்த்து வைத்துக்கொண்டிருந்தாள்

சத்யன் மறுபடியும் மறுபடியும் அவள் மென்மையான இதழ்களில் தனது முரட்டு உதடுகளை அழுத்தி சத்தமிட்டு முத்தமிட்டான்

அவன் கொடுத்த முத்தத்தின் சத்தம் அந்த அறையில் எதிரொலித்தது ... சத்யன் மூன்றாவது முறையாக அவளை முத்தமிடும் போது அவள் இதழ்கள் பிளந்துகொண்டன...

சந்தோஷமான சத்யன் எங்கே அவள் மறுபடியும் இதழ்களை மூடிக்கொள்ள போகிறாளோ என பயந்து அவசரஅவசரமாக தன் நாக்கை அவள் இதழ் பிளவுக்குள் செலுத்தினான்

தன் நாக்கை அவள் வாயினுள் விட்டு நன்றாக சுழற்றி அவள் வாயில் உமிழ்நீரை சுரக்க வைத்தான்.... சுரந்த நீரை தன் நாக்கை குழியாக்கி அதில் தேக்கி பிறகு தன் உதட்டால் உறிஞ்சினான்

சத்யன் இதுவரை தேன் குடித்ததில்லை ஆனால் தேன் இப்படித்தான் இருக்கும் என்று அவன் நாக்கும் உதடுகளும் சொன்னது....

சத்யன் எதை முதலில் செய்யவேண்டும் எதை பிறகு செய்யவேண்டும் என்று புரியாமல் ரொம்ப தடுமாறினான்...
முதலில் அவள் கண்களில் முத்தமிடுவான் அப்புறம் திடீரென கீழே இறங்கி வந்து அவள் பச்சை நரம்புகள் தெரியும் கழுத்தை வளைத்து அங்கே தன் உதடுகளை பதிப்பான்...
மீண்டும் மேலேறி அவள் நெற்றியில் முத்தமிடுவான் ..
சட்டென அவள் இதழ்களை கவ்வி முன்புபோல் தேன் குடிக்கும் வேலையை சிந்தாமல் சிதறாமல் செய்வான்
Like Reply
ஆனால் இவன்தான் தேன் குடித்த மயக்கத்தில் தடுமாறுகிறான்... அவள் ஏன் இவன் கைகளில் மயங்கி கிடக்கிறாள்

சத்யனுக்கு முத்தக்கட்டத்தில் இருந்து அடுத்தாக மூழ்கும் கட்டத்துக்கு போக ஆசை...

இல்லையென்றால் அவன் சாட்ஸுக்குள் இருக்கும் அவன் ஆண்மை தனது வருத்தத்தை தனது அடர்த்தியான கண்ணீரை சிந்தி தெரிவிக்கும் நிலையில் இருந்தது

சத்யன் முத்தமிடுவதை நிறுத்திவிட்டு அவள் முகத்தை நிமிர்த்தி ஏக்கத்துடன் பார்க்க... அவள் இவன் பார்வையை ஒருநிமிடம்தான் தாங்கினாள் ... பிறகு கண்களை மூடி அவன் மார்பில் அடைக்கலமானாள்

அதுவரை அவள் சம்மதத்தை எதிர்பார்த்து மூச்சுவிடாமல் இருந்த சத்யன் ஊப்ஸ் என்று பெரிதாக மூச்சுவிட்டு அவளை இறுக்கி அணைத்துக்கொண்டே படுக்கையில் சரிந்தான்

சத்யன் அவளை அணைத்துகொண்டு போர்வையால் தங்கள் இருவரையும் மூடிக்கொள்ள... மான்சி அவன் மார்புக்குளேயே புகுந்துவிடுபவள் போல இன்னும் ஆழப்புதைந்தாள்


முயற்சி செய்து அவளை விலக்கிய சத்யன்... கொஞ்சம் சரிந்தவாக்கில் படுத்து தன் முகத்தை அவள் மார்பில் வைத்து மென்மையாக தேய்க்க... அப்போதுதான் அவள் டீசர்டுக்குள் ஒன்றும் போடவில்லை என்ற விஷயமே சத்யனுக்கு தெரிந்தது

சத்யன் தனது அடுத்தகட்ட முயற்சியாக அவள் கட்டியிருந்த லுங்கியின் முடிச்சில் கைவைக்க ... அது அவர்களின் முத்தப் போராட்டத்தில் ஏற்கனவே அவிழ்ந்து விட்டிருக்க... சத்யனுக்கு தன்னுடைய அதிர்ஸ்டத்தை நினைத்து ரொம்ப சந்தோஷமாக இருந்தது

தன் முகத்தை அவள் மார்பில் வைத்துக்கொண்டு ...தனது இடதுகையால் அவள் முதுகை வளைத்து அணைத்துக்கொண்டு... வலது கையை அவள் லுங்கியை விலக்கி மெதுவாக உள்ளே செலுத்த ... மென்மையான அவள் பெண்மை ரோமங்களை தொட்டது அவன் விரல்கள்

மான்சி சிலிர்த்துப் போய் உடல் துள்ள அவன் விலக்கி தள்ள முயற்சிக்க... அதுவரை விரல்களால் தடவிக்கொண்டு இருந்த சத்யன் அவள் எதிர்க்கவும் அவள் பெண்மையை விரல்களால் கவ்வி அழுத்தமாக பற்றிக்கொண்டான்

“ மான்சி ப்ளீஸ் கொஞ்சநேரம்தான்.... என்னால முடியலை ப்ளீஸ்ம்மா சும்மா ஜஸ்ட் அவ்வளவுதான்” என்று சத்யன் தனது விரகத்தை தன் வார்த்தைகளில் தேக்கியபடி அவள் காதுகளில் கிசுகிசுப்பாக கூற

அதுவரை விரைத்து திமிறிக்கொண்டு இருந்த மான்சியின் தேகம் சிறுகச்சிறுக தளர்ந்து அவன் பிடிக்குள் வந்தது ... அவன் வார்த்தைகளில் அடங்கிகிடந்த தாபம் அவள் உணர்வுகளையும் தூண்டிவிட்டது போலிருக்கிறது

சத்யன் மறுபடியும் அவள் திமிறாத அளவுக்கு சட்டென அவள்மேல் ஏறி கவிழ்ந்து தன் முரட்டு உடலால் அவளின் பட்டுமேனியை நசுக்கி தன் ஆண்மையை அவளின் பெண்மை மேட்டில் வைத்து தேய்த்து வேட்கையை தனிக்க முயற்சித்தான்

அவன் உடல் எடையால் மான்சி தினற அவளின் இருபக்கமும் கையூன்றி எழுந்த சத்யன்... குனிந்து அவள் அடிவயிற்றை பார்க்க.... அங்கே இவ்வளவு நேரம் இவன் தேய்த்ததில் லுங்கி முழுவதும் சுருண்டு அவள் முழுங்காலுக்கு கீழே போய்விட்டிருந்தது

போர்வைக்குள் இருந்த அரையிருட்டில் அவள் பெண்மை அவ்வளவாக தெரியாவிட்டாலும் கூட சத்யனின் கைகள் சற்றுமுன் தடவி பார்த்ததில் அதன் மென்மையை உணர்ந்திருந்தான்

இனியும் நேரங்கடத்துவது சரியில்லை என்பதை உணர்ந்த சத்யன் இடதுகையை படுக்கையில் ஊன்றி வலதுகையை எடுத்து இருவருக்கும் நடுவேவிட்டு தனது சாட்ஸை ஜட்டியோடு கீழே இறக்கிவிட்டு தனது உறுப்பை வெளியே எடுத்தான்

அவன் ஆண்மை நெருப்பிலிட்ட இரும்பு தடியை போல் கொதித்து இறுகி விரைத்து இருக்க.... சத்யன் அவள் லுங்கியை இன்னும் சற்று கீழே இறக்கிவிட்டு ...
இவன் உறுப்பை கையால் பிடித்து நேராக அவள் பெண்மை வாசலில் வைத்து அழுத்தி உள்ளே தள்ளினான்

இவன் உறுப்பின் பருமனுக்கு அவள் பெண்மை இடம் கொடுக்க மறுத்தது ... இது சரியாக வராது என்று நினைத்த சத்யன் தன் ஆண்மையை அவள் உயிர் துளைக்கு நேராக வைத்துவிட்டு தன் இரண்டு கைகளையும் படுக்கையில் ஊன்றிக்கொண்டு தனது பலம் மொத்தத்தையும் இடுப்புக்கு கொண்டு வந்து ஒரே மோதாக அவள் பெண்மையில் மோதினான்

சத்யனின் உறுப்பு மிகுந்த சிரமத்துடன் சரக்கென்று அவளுடைய பெண்மைக்குள் போனது... சத்யனுக்கு அவன் ஆண்மையின் நுனியில் சிறிது எரிச்சலாக இருந்தது

மான்சியிடமிருந்து மெல்லிய முனங்கல் வர ... இப்போது தனது உறுப்பை வெளியே எடுத்தால் மறுபடியும் மான்சி உள்ளே அனுமதிக்கமாட்டாள் என்பது சத்யனுக்கு தெரியும் அதனால் சிறிதுநேரம் அவள்மேல கவிழ்ந்து படுத்துவிட்டான்
Like Reply
மான்சியின் மூச்சு சூடாக அவன் கழுத்தடியில் பட்டது ... அவள் கைகள் தயங்கி தயங்கி அவன் முதுகை தழுவியது ... அவள் கால்கள் சற்று விரிந்து அவன் ஆண்மைக்கு சுலபமாக வழிகாட்டியது

அவள் தயாராகிவிட்டாள் என்பதை சந்தோஷமாக உணர்ந்த சத்யன் குனிந்து அவள் உதட்டில் முத்தமிட்டு .. தனது ஆண்மையால் அவள் பெண்மையின் ஆழத்தை கணக்கிடும் பனியை ச தொடங்கினான்

இவன் இடுப்பின் ஒவ்வொரு அசைவிற்கும் மான்சியின் முனங்கல் அதிகமாகிக்கொண்டே போனது .... இவன் மென்மையை கையாளும் போது ஸ் ஸ்....ம்ம் ப்பூப் .. என்றபடி அவன் முதுகை தடவி தனது நிலையை உணர்த்தும் மான்சி

சத்யன் முரட்டுத்தனமான தனது இடுப்பை அசைக்கும் போது... அய்யோ.. ம்ஹும்... ஸ்ப்பா .. என்றபடி அவன் முதுகில் தன் விரல் நகங்களால் கோடுபோட்டு தனது உணர்வுகளை காட்டினாள் மான்சி

இவர்களின் உடல்கள் எப்படியிருக்கும் என்று இருவரும் பார்க்கவில்லை... ஆனால் இருவரும் திருப்தியான ஒரு உச்சநிலையை எட்டியிருந்தனர்

சத்யன் தனது வேகத்தை அதிகரித்து தன் ஆண்மையை அவள் ஆழத்தில் விட்டு அதிவேகமாக குத்த அது இவன் வேகம் தாங்காமல் தனது நீரை பீச்சியது....

அந்தமாதிரி ஒரு இன்ப நிலையை சத்யன் இதுவரை உணர்ந்ததே இல்லை... அவனது வாய் மான்சி மான்சி மான்சி என்று சத்தமிட்டு புலம்ப ... கண்களை மூடி கழுத்து நரம்புகள் புடைக்க ... அவள் பெண்மையின் ஆழத்துக்குள் தனது ஆண்மை திரவத்தை ஊற்றிய சத்யன் அவள்மீது மூச்சுவாங்க கவிழ்ந்து படுத்துக்கொன்டான் 


சத்யன் சிறிதுநேரம் கழித்து மான்சியின் பக்கவாட்டில் சரிந்து அவளை தன்பக்கமாக திருப்பி அணைத்துக்கொண்டு படுத்தான்... மான்சியும் அவன் கைகளுக்குள் அடங்கினாள்

சத்யன் அவள் முகத்தை பார்த்தான்.... அவள் கண்களைமூடியிருந்தாள்.... இவ்வளவு நேரமாக மான்சி தன் முகத்தை சரியாக பார்க்கவேயில்லை என்று சத்யன் மனம் வருந்தினான்

அவள் விழித்திரப்பாள் என்று குனிந்து நெற்றியில் முத்தமிட்டான்... அவள் விழிகள் திறக்கவில்லை... அதன்பிறகு சத்யன் என்னமுடியாத, அள்ளமுடியாத,, அளக்கமுடியாத அளவுக்கு அவள் முகமெங்கும் முத்தமிட்டான்.... ஒருநிலையில் சேர்ந்துப் போய் அவள் முகத்தோடு தன் முகத்தை இழைத்துக்கொண்டு தூங்கிப் போனான்

நல்ல உறக்கத்தில் வீட்டு காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டு கண்விழித்த சத்யனுக்கு முதலில் தான் நிலை என்ன என்று புரியாமல் கண்களை கசக்கி கொண்டு பார்த்தான்

இரவு நடந்ததெல்லாம் ஞாபகத்துக்கு வர சத்யனின் முகம் பூரிப்பில் மலர்ந்தது ... பக்கத்தில் படுத்திருந்த மான்சியை காணவில்லை ...பாத்ரூமிலிருந்து தண்ணீர் விழும் சத்தம் கேட்டது ... மறுபடியும் பெல் அடிக்கும் சத்தம் கேட்க...

சத்யன் அவசரமாக தன் மீது கிடந்த போர்வையை விலக்கி எழுந்து நிற்க்க... இரவு அவன் முழங்காலுக்கு கீழே இறக்கி விடப்பட்டிருந்த சாட்ஸ் இவன் எழுந்து நின்றதும் கழன்று காலடியில் விழ ... சத்யன் தன்னுடைய நிர்வாணத்தை பார்த்து திகைத்துப் போய் சட்டென குனிந்து சாட்ஸை எடுத்து மாட்டிக்கொண்டு வாசலை நோக்கி ஓடினான்

சத்யன் கதவை திறந்து பார்க்க பால் பாக்கெட் போடும் பையன் நின்றுகொண்டிருந்தான்... சத்யன் பால் பாக்கெட்டை வாங்கிகொண்டு கதவை மூடினான்

பாலை கிச்சனில் வைத்துவிட்டு... மான்சியும் அவனும் படுத்திருந்த அறைக்கு வர மான்சி இன்னும் பாத்ரூமிலிருந்து வரவில்லை
Like Reply
நேற்று இரவு மான்சியின் கைகளில் ரத்தம் கசிந்தது ஞாபகம் வந்தது சத்யனுக்கு... வேகமாக பாத்ரூம் கதவை நெருங்கி “ மான்சி என்ன பண்றே கதவை திற மான்சி ” என சத்யன் கூப்பிட

உள்ளேயிருந்து எந்த பதிலும் இல்லை... சத்யன் மறுபடியும் கதவை தட்டி “ மான்சி கதவ திறம்மா நேத்தே கையில ரத்தம் வந்தது ... இப்போ நீ உள்ளே என்ன பண்றே கதவை திற” என்று சத்யன் சற்று உரக்க குரல் கொடுத்தான்

சிறிதுநேரத்திற்கு பிறகு கதவை திறந்த மான்சி கதவின் பின்னாலெ மறைந்துகொண்டு “ ஏன் இப்படி சத்தம் போடுறீங்க” என்று மெதுவாக கேட்க

சத்யன் அவளுக்கு பதில் சொல்லாமல் கதவை தள்ளித் திறந்துகொண்டு உள்ளே வந்தான்

அங்கே மான்சியின் புடவை ஒரு பக்கெட்டில் தண்ணிரீல் ஊறிக்கொண்டு இருக்க... மான்சி டீசர்ட்ை கழட்டிவிட்டு வெறும் லுங்கியை தன் மார்பில் முடிந்து கொண்டு இருந்தாள்... தலைமுடியை விரித்துவிட்டு குளிப்பதற்கு தயாராக இருந்தாள்

சத்யன் அவளை நெருங்கி அவள் தோள்களை பற்றி “என்ன மான்சி இந்த வேலையை ஏன் செஞ்ச.... மறுபடியும் கையில ரத்தம் வந்தா என்ன பண்றது” என அவள் துணிகள் ஊறிக்கொண்டிருந்த பக்கெட்டை காட்டி கேட்டான்

“அப்படியே இருந்தா புடவை வீணாப்போயிடும் அதான் ஊறவைச்சேன்” என்று மான்சி தலைகுனிந்தபடி கூற

“ அதை வேலைக்காரம்மா வந்து செய்யமாட்டங்களா நீதான் செய்யனுமா... இப்போ என்ன குளிக்கப் போறியா” என்று சத்யன் லேசான கோபக் குரலில் கேட்க
மான்சி ஆமாம் என்பது போல தலையசைக்க “ கையை இப்படி வச்சுகிட்டு எப்படி குளிப்ப” என்று சத்யன் கேட்க...

மான்சி சிலநிமிட அமைதிக்கு பிறகு “நீங்க வெளியே போங்க நான் எப்படியாவது குளிச்சுக்கிறேன்” என்றாள்

“அதுதான் எப்படி குளிப்பேன்னு கேட்டேன் .... கையை மறுபடியும் ரணமாக்கி வைக்கவா” என்று சத்யன் எரிச்சலாக கூறியபடி அவள் தோள்களில் இருந்த தன் கைகளை எடுத்துவிட்டு திரும்பி பாத்ரூமை சுற்றி பார்த்தான்

அங்கே ஒரு பிளாஸ்டிக் ஸ்டூல் கிடக்க அதை எடுத்து பாத்ரூம் நடுவில் போட்டு “மான்சி இதிலே வந்து உட்காரு நான் தண்ணி ஊத்தறேன் நீ குளி” என்று கூற


மான்சி அவசரமாக தலையசைத்து “ வேண்டாம் நீங்க வெளியே போங்க நானே குளிச்சுக்கிறேன்” என்று பிடிவாதமாக மறுக்க

“வெளியே போகமுடியாது நான் இங்கதான் இருப்பேன்... அதான் இவ்வளவு ஆகிபோச்சுல்ல அப்புறமா ஏன் இன்னும் என்னை ஒதுக்குற மான்சி ” என்று சத்யன் கேட்டதும்

மான்சி தலைகுனிய ... சத்யனுக்கு அவள் வெட்கத்தில் தலைகுனிந்தாளா ... அவமானத்தில் தலைகுனிந்தாளா என்று தெரியவில்லை.... அவளை நெருங்கி அவள் கையைப்பிடித்து அழைத்து வந்து ஸ்டூலில் உட்காரவைத்தான்

பிறகு பக்கெட்டில் தண்ணீரை திறந்துவிட்டு வெண்ணீர் குழாயையும் திறந்து தண்ணீரை சரியா கலந்து தன் விரலை வைத்து சூடு பார்த்தான் .... சூடு சரியாக இருக்க “ தலைக்கா மான்சி ஊத்திக்கப் போற” அவள் மவுனமாக தலையசைத்தாள்

சத்யன் ஜக்கில் தண்ணீரை மொண்டு அவள் தலையில் ஊற்றினான்... மான்சி ஒருகையால் தலையில் ஏற்கனவே ஊற்றியிருந்த ஷாம்புவை தலைமுழுவதும் தேய்க்க.... மான்சியால் தனது ஒருகையால் தனது நீளமான அடர்த்தியான கூந்தலை சரியாக தேய்க்க முடியவில்லை

சத்யன் கையில் இருந்த ஜக்கை கீழே வைத்துவிட்டு மான்சியை நெருங்கி அவள் கூந்தலை கசக்கி நன்றாக தேய்த்துவிட்டான்.... மான்சி வேண்டாம் என்பதுபோல் அவன் கையை பற்றிக்கொள்ள... சத்யன் அவள் கையை தட்டிவிட்டு தனது வேலையை தொடர்ந்தான்
Like Reply
எல்லாமே என் மான்சி - அத்தியாயம் - 5

அவள் கூந்தலை கசக்கி தண்ணீர்விட்டு நன்றாக கழுவிய சத்யன்.... சோப்பை எடுத்து கைகளில் குழைத்து அவளின் தோள்களில் தேய்க்க.... அவள் சருமம் பட்டுப்போல் ரொம்ப மிருதுவாக இருந்தது

சத்யனுக்கு நடப்பது எதையுமே நம்பமுடியவில்லை எல்லாமே ஒரு இனிமையான கனவு போல இருந்தது.... ஆனால் இந்த கனவு கலையக்கூடாது என்று கடவுளை வேண்டினான்

அவள் தோள்களில் அவனது கைகள் தொட்டு சோப்பை தடவினான் .. அவனுடைய கைகள் மெதுவாக இறங்கி அவள் கட்டியிருந்த லுங்கியின் முடிச்சில் வந்து நின்றது... சட்டென மான்சி அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்

சத்யன் பார்வையால் அவளை கெஞ்சினான் ... நேரம் ஆகஆக சத்யனால் தன்னை கட்டுபடுத்திக் கொள்ள இயலவில்லை.... அவளோ அவன் பார்வையை தாங்கமுடியாமல் தலையை குனிய

சத்யன் இதுதான் சமயம் என்று அவளை தோளோடு பற்றி தூக்கி தன் மார்போடு அழுத்தி அணைத்துக்கொண்டான் ... பிறகு அவளை பாத்ரூமின் வெறும் தரையில் பின்புறமாக சரித்து படுக்கவைத்து அவள் பக்கத்தில் இவனும் சரிந்து படுத்து லுங்கியின் முடிச்சில் கைவைத்தான்

“ ப்ளீஸ் எதுவும் வேண்டாமே போதும் நீங்க வெளிய போங்க” என்று மான்சி பலமில்லாத குரலில் கெஞ்ச .... அவளது குரலே அவளை சத்யனுக்கு காட்டிக்கொடுத்தது

சத்யன் அவள் உதட்டில் முத்தமிட்டு “ ம்ம் கொஞ்சநேரம் மான்சி சீக்கிரமே முடிஞ்சிடும் ப்ளீஸ்ம்மா” என்று பேசிகொண்டே அவள் லுங்கியை அவிழ்த்து மார்பைவிட்டு கீழே இறக்கினான்

ஸ்... யப்பா அவள் திரட்சியான மார்புகளை பார்த்த சத்யன் மூச்சுவிட மறந்தான் ... 
எவ்வளவு அழகான மார்புகள் ... இவளை ஒரு குழந்தைக்கு தாய் என்று யாருமே சொல்லமுடியாது

அவள் மார்புகள் விண்ணை நோக்கி திமிராக நிமிர்ந்து நின்றன .... அவளிடம் இருக்கும் பனிவு அவள் மார்புகளில் இல்லை எவ்வளவு திமிராக எழுந்து நிற்கின்றன என்று சத்யன் குறும்பாக நினைத்தான்

சற்று தடித்து நீண்டிருந்த காம்புகளை தன் விரல்களால் தடவி இழுத்து பார்த்தான் ... மான்சியின் உடலில் ஒரு துள்ளலும் வாயிலிருந்து ஒரு வித்யாசமான முனங்கலும் வந்தது

சத்யன் சட்டென குனிந்து தன் வாயில் ஒரு பக்கத்து மார்பின் காம்பை கவ்வி பிடித்து கடித்து இழுக்க... மான்சியின் உடல் திடுக்கென வெட்டிக்கொண்டது

சத்யன் மெதுவாக அந்த காம்புகளை கடித்தும் இழுத்தும் சப்பியும் விளையாட ஆரம்பித்தான்... இரண்டு மார்புகளையும் தனது கைகளால் அடிக்கடி பிசைந்துவிட்டு கொண்டே காம்புகளை சப்பி இழுத்தான்

மான்சி வெறும் தரையில் புழுவாய் துடிக்க ஆரம்பித்தாள்…. சத்யன் நிதானமாக தனது வேலையை செய்ய ... மான்சி கொஞ்சம் கொஞ்சமாக தனது நிதானத்தை இழந்தாள்

சத்யன் செய்துகொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு எழுந்து அமர்ந்து அவள் கட்டியிருந்த லுங்கியை கால்வழியாக பிடித்து இழுக்க .... மான்சி இழுக்க விடாமல் தடுத்தாள்

“என்ன மான்சி இது விடு லுங்கியை” என்று சத்யன் கெஞ்ச

“ம்ஹூம் வேண்டாம்” என மான்சி முகத்தை பக்கவாட்டில் திருப்பி கொண்டு சொல்ல

“ என்ன வேண்டாம்... இவ்வளவு நேரம் எல்லாத்தையும் செய்யவிட்டுட்டு இப்போ போய் வேண்டாம்னு சொல்ற... என்னோட நிலைமை உனக்கு என்ன தெரியும்” என்று சத்யன் வருத்தமாக கூற

“ம் ம்ஹூம் லுங்கிய அவுக்க வேனாம் அப்படியே” என்று மான்சி முடிக்காமல் நிறுத்த

சத்யனுக்கு புரிந்துபோனது ... அவள் வேண்டாம் என்று சொன்னது உடலின் நிர்வாணத்தை மட்டும்தான் .. சத்யன் உற்சாகத்தோடு எழுந்து தனது சாட்ஸை கழட்டி தரையில் விட்டுவிட்டு உடனே அவள் கால்களுக்கு இடையே மண்டியிட்டு அமர்ந்தான்

மான்சி அடுத்து நடக்க போவதை நினைத்து கண்களை மூடிக்கொள்ள.... சத்யன் லுங்கியை சுருட்டி அவள் இடுப்புக்கு மேலே தள்ளினான் ... ஆனால் அவன் பார்க்குமுன் மான்சி தனது கைகளால் தனது பெண்மையை மறைத்துக்கொண்டாள்

சத்யன் எவ்வளவோ முயற்சிதும் அவள் கைகளை விலக்கி கொள்ளவில்லை ... சத்யன் ஏமாற்றத்துடன் அவளை நிமிர்ந்து பார்க்க ....

அவள் கண்களை மூடிகொண்டே " லுங்கியை கீழே இறக்கி விட்டுட்டு அப்படியே பண்ணுங்க" என்று ரகசியமாக கூற

யப்பா இதுவாவது சொன்னாளே என்று நினைத்த சத்யன்.... ஓ அவள் பெண்மையை நான் வெளிச்சத்தில் பார்க்கக்கூடாது என்று நினைக்கிறாள்....

ம் இன்னும் எவ்வளவு நாட்களுக்கு என்னிடமிருந்து மூடிவைக்க முடியும் .... என்று நினைத்து உதட்டில் லேசான புன்னகையுடன் லுங்கியை மறுபடியும் முழங்கால் வரை இழுத்துவிட்டு அவள் கால்களை விரித்து தனது குறியை உள்ளேவிட்டு அதன் இடத்தை கண்டுபிடித்து அவள் பெண்மைக்குள செலுத்தினான்

இரவு போல் இல்லாமல் சத்யன் ஒரே சீரான வேகத்தில் இயங்கினான் .... ஆனால் எவ்வளவு சீராக இயங்கினாலும் வெறும் தரை என்பதால் மான்சி வழுக்கிக்கொண்டு மேலே போனாள்

சத்யன் அவள் இடுப்பை கெட்டியாக பிடித்து கொண்டு இயங்கினான் .... இப்போது மான்சியிடம் இருந்து வெளிப்படையாக முனங்கல்கள் வந்தது

சத்யன் மிகுந்த உற்சாகத்தோடு தனது இரண்டாவது இன்னிங்சை நிதானமாக ஆடிக்கொண்டு இருந்தான் .... ஆனால் காமத்தில் யாருமே சீக்கிரமே அவுட்டாகி விடுவார்கள் தானே .... இதுக்கு சத்யன் மட்டும் விதிவிலக்கா என்ன

அடுத்த சிலநிமிடங்களில் அவனும் வியர்வை சிந்தி அவுட்டானான் ... தோற்றுப்போன தவிப்பில் அவன் உறுப்பு துடித்து துடித்து மான்சியின் பெண்மைக்குள் தனது கோபத்தை காட்டியது .... இம்முறை சத்யனின் உயிர்நீர் அவள் பெண்மையை நிரைத்து தரையில் வழிந்தது 


சத்யன் எழுந்து அமர்ந்துகொண்டு மான்சியை கைகொடுத்து எழுப்பி தன்னோடு அணைத்து அவளின் ஈரக்கூந்தலில் தன் முகத்தை வைத்து வாசம் பிடித்தபடி

“ மான்சி ரொம்ப நேரமா ரெண்டுபேரும் ஈரத்திலேயே இருக்கோம் எனக்கு பரவாயில்லை.. உனக்கு ஏதாவது ஆயிடப்போகுது எழுந்திரு மான்சி” என்று தானும் எழுந்து அவளையும் எழுப்பி நிறுத்தினான் சத்யன்

மான்சி நழுவிய தனது லுங்கியை சட்டென பிடித்து தன் மார்பில் முடிந்துக்கொண்டு .. மறுபடியும் அந்த ஸ்டூலில் உட்கார.... சத்யன் முகம் முழுக்க சிரிப்பும் பூரிப்புமாக அவளை மறுபடியும் குளிக்க வைத்தான்

சத்யனுக்கு தன் வாழ்நாள் முழுவதும் மூன்று வேளை சேறுபோட்டு இந்த வேலையை மட்டும் செய் என்று மான்சி சொன்னால்... ஒரு அடிமையைப் போல் இதை மட்டுமே செய்வான்

அவளது தங்கநிற உடலும்.... தாமரை மொட்டு தனங்களும்... தந்தத்துக்கு நிகரான கால்களும்.... தேன் சுரக்கும் இதழ்களும்.... தாழம்பூவின் வாசனையை போன்ற அவள் தேகமும்.... சத்யனை வேறு எதைப்பற்றியும் சிந்திக்க விடாமல் அவன் மூளையை தன் வசம் ஆக்கியிருந்தன

அவளை குளிக்க வைத்துவிட்டு தலையை ஒரு டவலாலும் உடலை ஒரு டவலாலும் சுற்றி..... உள்ளே இருந்த லுங்கியை அவள் கண்களை பார்த்து கொண்டே டவலுக்குள் கையைவிட்டு தடவிப்பார்த்து சத்யன் லுங்கியை அவிழ்த்து விட அது மான்சியின் காலடியில் வட்டமிட்டது

சத்யன் அந்த லுங்கியை எடுக்க குனிய ... மான்சியின் கால்கள் தண்ணீர் வழிய ஒரு பளிங்கு சிலையைப் போல் இருக்க.... சத்யன் சட்டென அந்த கால்களில் மாறிமாறி முத்தமிட்டான்

அவள் கால்களில் வழிந்த தண்ணீரை இவன் தன் உதடுகளில் வழித்தெடுத்து தன் வாய்க்குள் அனுப்பினான் ... மான்சி குனிந்து அவன் தலைமுடியை பற்றி மேலே தூக்கி விலக்கித் தள்ளினாள்

அவளைவிட்டு விலகிய சத்யன் ஏமாற்றத்துடன் பார்க்க..... மான்சி அந்த ஏமாற்றம் நிறைந்த பார்வையை தாங்கமுடியாமல் தரையில் தன் பார்வையை பதித்தபடி

“ நேரமாகுது எனக்கு பசிக்குது ... சீக்கிரமா குளிச்சிட்டு வாங்க” என்று சொல்ல
நிம்மதியாக மூச்சுவிட்ட சத்யன் “ நீ போய் வெளிய இரு மான்சி நான் குளிச்சுட்டு வர்றேன்” என்று கூறினாள்

மான்சி அசையாமல் அங்கேயே நின்றாள் ... சத்யன் அவளை நெருங்கி தோள்களை பற்றி கதவருகில் தள்ளிக்கொண்டு போக

“ ஏன் என் முன்னாடி குளிக்கமாட்டீங்களா... இப்போ நாம அப்படித்தானே இருந்தோம்” என்று மான்சி கூற

“ அது ... அதுவந்து மான்சி எனக்கு கூச்சம் அதிகம்.... எங்க ஊர்ல கிணத்துல கூட நான் குளிக்க மாட்டேன் .. வீட்டு பாத்ரூம்ல தான் குளிப்பேன்” என சத்யன் சிரிப்புடன் சொன்னான்

“ அப்போ நான் கூச்சமே இல்லாதவன்னு சொல்றீங்களா” என மான்சி வெடுக்கென கேட்டாள்

அவள் வார்த்தையில் அவள் கோபம் தெரிய அவளை அணைத்து முகத்தை நிமிர்த்தி “என்ன மான்சி இப்படி கேட்கிறே .. நான் ஒருநாளும் உன்னைப்பத்தி அப்படி நினைக்கமாட்டேன்” என சத்யன் வருத்தமாக கூற

“ அப்போ ஏன் என் முன்னாடி கூச்சப்படுறீங்க.... அப்படின்னா நான் உங்ககிட்ட எல்லாவிதத்திலும் தாராளமா நடந்துக்கனும் ... நீங்க மட்டும் என்னை உபயோகிச்சுட்டு ஒதுங்கிக்குவீங்க அப்படித்தானே” என்று மான்சி அவனை நேருக்குநேர் கேட்டதும்

சத்யன் அவசரமாக “ இல்ல மான்சி நீ சொல்றது சரியில்லை.... நான் உன்னை உபயோகிச்சுட்டு ஒதுங்கனும்னு நினைக்கலை... நீயே சொல்லு மான்சி நேத்து நைட்ல இருந்து நீ என் முகத்தை நேரடியா ஒருமுறையாவது பார்த்தியா...

"எப்பவுமே கண்ணை முடிகிட்டுதான் இருந்த... என்னை உனக்கு பிடிச்சுருக்கா ... நான் பண்ணியதில் உனக்கு விருப்பம் இருக்கா ... இல்லை தனிமையும் உணர்ச்சியின் வேகத்திலும் எனக்கு ஈடுகொடுத்தியா ... இப்படி உன்னை பத்தி எனக்கு எதுவுமே தெரியாது மான்சி” என்ற சத்யன்


அவள் முகத்தை தன் கண்களுக்கு அருகில் கொண்டு வந்து “ஆனா நான் உன்னை என்னை உயிரா நேசிக்க ஆரம்பிச்சு ரொம்ப நாளாச்சு ... நீதான் என் வாழ்க்கையின்னு நான் முடிவு பண்ணி பல மாசங்கள் ஆச்சு ... இப்பல்லாம் சைந்தவியை என் மகளா பார்க்க ஆரம்பிச்சுட்டேன் மான்"சி ...

"உன்னோட நேசப் பார்வைக்காக ஏங்கி ஏங்கியே என் வாழ்க்கை வீணாப் போயிடுமோன்னு நான் நெனைக்கும் போதுதான் இந்த விபத்து நடந்து உன்ன கொண்டுவந்து என்கூட சேர்த்திருக்கு மான்சி" ...

" இல்லேன்னா உன்னை நினைச்சு ஏங்கியே நான் சருகாகி இருப்பேன்... இப்போ கூட உன் மனசுல எனக்கான இடம் ஏதுன்னு எனக்கு தெரியலை.... ஆனா என் போன் நம்பரை நீ மனப்பாடம் பண்ணி வச்சிருந்து உனக்கு ஆபத்துன்னு வந்தப்பா சொன்னபாரு அதுதான் எனக்கு கொஞ்சம் ஆறுதலான விஷயம்" ...

" மத்தபடி நான் இன்னும் உனக்கு என்னை புடிக்குமான்னு ஒரு சதவிதம் கூட தெரிஞ்சுக்கலை மான்சி” என்றவன் குனிந்து அவள் உதட்டில் ப்பச் சத்தமிட்டு முத்தமிட ... அந்த சத்தம் அந்த சிறிய பாத்ரூமின் சுவர்களில் பட்டு எதிரொலித்தது

“ சரி இப்போ நேரடியா கேட்கிறேன் சொல்லு மான்சி.. என்னை பிடிச்சுருக்கா.... ம் சொல்லும்மா” என சத்யன் தனது நேசம் முழுவதையும் தன் குரலில் தேக்கி அவளிடம் கேட்டான்

மான்சியிடம் இருந்து எந்த பதிலும் இல்லாது போக மறுபடியும் “ நீ இப்போ சொல்லித்தான் ஆகனும் மான்சி ... என்னோட நேசத்துக்கு நீ பதில் சொல்லாம நான் விடமாட்டேன்” என்ற சத்யன் அவளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு இறுக்கியபடி தன் முகத்தால் அவள் கூந்தலின் ஈரத்தை துடைத்தான்

“ எனக்கு பசிக்குதுன்னு சொன்னேன்... நீங்க அதுக்காக எதுவுமே பண்ணாம இப்படி மணிக்கணக்கா பேசிகிட்டே இருக்கீங்க” என்று மான்சி அவனை குறை கூற

சத்யன் சட்டென அவளை தன்னிடமிருந்து விலக்கி நிறுத்தி “ மான்சி நீ பேச்சை மாத்தறேன்னு எனக்கு தெரியும்.... உன் நேசத்தை சொல்ல எது மான்சி உன்னை தடுக்குது.... இல்லே என்மேல் உனக்கு நேசமே இல்லையா.... இதுல எது உன்மைன்னு எனக்கு தெரியலை ஆனா நான் வெயிட் பண்றேன் மான்சி” என்ற சத்யன்

அவளைவிட்டு சற்று தள்ளி நின்று அவளை ஏறஇறங்க பார்த்துவிட்டு .. அவள் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே சட்டென் தனது சாட்ஸை கழட்டி நிர்வாணமானான்

அவனது இந்த செய்கையை பார்த்து மான்சி திகைத்துப் போய் “ அய்யோ என்ன இது” என்று வெட்கத்துடன் கதவுப்பக்கம் திரும்பி தன் முகத்தை மூடிக்கொண்டாள்

சத்யன் முகத்தில் புன்னகையுடன் அவளை பின்புறமாக அணைத்து அவள் வலது தோளில் தனது தாடையை வைத்தபடி.... “ நீ தானே.. ஏன் என்னெதிரில் குளிக்க மாட்டிங்களான்னு ... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கேட்ட... அதான் இப்படி.. ஆனா முகத்தை திருப்பிகிட்டா எப்படி” என குறும்பாக பேசிய சத்யன்

அவள் தோளின் வெளுத்த சருமத்தை தன் உதடுகளால் தடவி மறுபடியும் ஈரப்படுத்தியபடி தன் கைகளை முன்னால் கொண்டு போய் டவலுக்கு மேலாக அவள் அடிவயிற்றில் அழுத்திப்பிடித்துக்கொண்டான்

“ நேத்து நைட்டு நீ உடல் சுகத்துக்காக என்னை அனுமதிக்கலைன்னு எனக்கு நல்லா தெரியும் மான்சி..... இந்த வெட்கமும்... உன் கண்களில் தெரியும் தவிப்பும் பொய்யில்லைன்னு எனக்கு தெரியும் மான்சி ... ஆனா நீயே அதை சொல்லுவேன்னு நான் எதிர்பார்த்து காத்திருப்பேன் மான்சி... ஆனா எதுக்காகவும்.. யாருக்காகவும் உன்னை விட்டுகொடுக்க மாட்டேன் மான் இதை நீ எப்பவுமே நம்பனும்” என்று கூறிவிட்டு சத்யன்

பாத்ரூம் கதவை திறந்து அவளை வெளியே அனுப்பிவிட்டு கதவுக்கு பின்னால் தன் நிர்வாணத்தை மறைத்து கொண்டு “ ப்ளீஸ் மான்சி எனக்கு இப்படி இருந்து பழக்கமில்ல... அதனால நீ இங்கயே இரு நான் சீக்கிரமா குளிச்சுட்டு வந்திர்றேன்” என்றவன் அவளை பார்த்து கண்சிமிட்டி சிரித்துவிட்டு உள்ளே போனான் 


 
Like Reply
சத்யன் குளித்துவிட்டு வந்தபோது மான்சி அதே டவலோடு கட்டிலில் தலைகவிழ்ந்து உட்கார்ந்திருந்தாள்... சத்யன் வேகமாக அவளருகே வந்து

“ ஓ ஸாரி மான்சி உனக்கு மொதல்லயே டிரஸ் எடுத்துவைக்க மறந்துட்டேன்... ஒரே ஒரு நிமிஷம் வெயிட் பண்ணு” என்று அவள் கன்னத்தை தடவிவிட்டு தனது அறைக்கு ஓடினான் சத்யன்

தன்னுடைய மற்றொரு லுங்கியும் ஒது வெள்ளைநிற குர்தா டாப்ஸ்ஸும் எடுத்து வந்து மான்சியிடம் நீட்டினான்

அதை கையில் வாங்கிய மான்சி ... லுங்கியை பிரித்து தலைவழியாக மாட்டி வயிற்றில் முடிந்துக்கொண்டு... குர்தாவை பிரித்து பார்த்துவிட்டு அதை அவனிடமே நிட்டினாள்

“ என்ன மான்சி இது நல்லாத்தானே இருக்கு” என்று சத்யன் கேட்க
மான்சி அவனை ஏறெடுத்துப் பார்த்து “இதைப் போய் எப்படி போட்டுக்க முடியும்... வேற ஏதாவது இருந்தா குடுங்க” என்று மான்சி கூற

“ ஏன் மான்சி இதை போட்டுகிட்ட என்ன... இது புதுசுதான்” என சத்யன் கேட்க
மான்சி பதில் சொல்லாமல் அவனை முறைக்க... சத்யனுக்கு அவள் ஏன் முறைக்கிறாள் என்று புரிந்துவிட்டது... அவள் உள்ளாடை எதுவும் போடாததால் இந்த மெல்லிய வெள்ளைநிற குர்தாவை அவள் அணிந்தால் அவ்வளவுதான்....

முகத்தில் சிரிப்புடன் கண்மூடி கற்பனை செய்வதுபோல நடித்து “ ம்ம் இதை போட்டா எப்படி இருக்கும்” என்று தன் உதட்டை விரலால் தட்டிக்கொண்டே சத்யன் குறும்புத்தனமாக சிந்திக்க

“ இப்போ போய் வேற எடுத்துட்டு வர்றீங்களா இல்லையா” என மான்சி கோபமாக கேட்க

“ சரிசரி ஏன் கோபப்படுற... போய் வேற எடுத்துட்டு வர்றேன்” என்று திரும்பிய சத்யன் மறுபடியும் அவளருகே வந்தான்

அவள் முகத்தை தன் இருகரங்களில் தாங்கி “ மான்சி இப்போதான் நீ கோபப்பட்டு பார்கிறேன் .. இதுகூட அழகாத்தான் இருக்கு... ஆனா நீ சிரிச்சு நான் பார்த்ததேயில்லை மான்சி” என்று சத்யன் ஏக்கமாக கூற

மான்சி எதுவும் சொல்லாமல் மவுனமாக இருக்க.... சத்யன் தன் கையில் இருந்த அவள் முகத்தை விட்டுவிட்டு “ இப்படியே மவுனமா இருந்தே என்னை கொல்ற மான்சி” என்று வருத்தமாக கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்

அவன் அறைக்கு போய் இவன் வேறு உடை உடுத்திக்கொண்டு அவளுக்கு மறுபடியும் ஒரு டீசர்ட்யே எடுத்துவந்து அவளிடம் கொடுத்துவிட்டு ...

மறுபடியும் கிச்சனுக்கு ஓடி அவளுக்கும் இவனுக்கும் காபி கலந்து எடுத்துவந்து டேபிளில் வைத்துவிட்டு அவளை கூப்பிட்டான்

மான்சி இவன் கொடுத்த டீசர்டை மாட்டிக்கொண்டு வர .... நேற்று போல் அல்லாமல் இன்று சத்யனின் பார்வையில் வித்தியாசம் இருந்தது
அவளின் குலுங்கம் மார்கனிகளை பட்டும்படாமல் பார்த்து ரசித்த சத்யன் ...

அவளுக்கு ஒரு டம்ளரில் காபி ஊற்றி அவளிடம் நீட்டி “நான் போட்டது குடிச்சுட்டு எப்படி இருக்குன்னு சொல்லு மான்சி” என்று புன்னகையுடன் சொல்ல
மான்சி சிறு மலர்ச்சியுடன் வாங்கிக்கொண்டு ஒரு வாய் குடித்துவிட்டு “ம் நல்லாதான் இருக்கு” என்றாள்

உடனே சத்யன் தனது சட்டை காலரை தூக்கிவிட்டு “ ம்ம் மேடத்துகிட்ட மொதல்ல கிடச்ச பாராட்டு ... இனிமே அடிக்கடி இதுபோல பாராட்டு வாங்க முயற்சி பண்றேன் மேடம்” என்று கிண்டல் கூறிவிட்டு

“ நீ இங்கயே ரூம்ல படுத்துக்கோ நான் வெளிப்பக்கமா பூட்டிக்கிட்டு ஹோட்டல் போய் நமக்கு ஏதாவது டிபன் வாங்கிகிட்டு வர்றேன் ... இப்பவே மணி பத்தாச்சு என்ன இருக்கும்னு தெரியலை நான் சீக்கிரமா போய்ட்டு வந்திர்றேன் ... உனக்கு ரொம்ப பசிச்சா கிச்சன்ல பிரட் ஜாம் இருக்கு எடுத்து சாப்பிடு” என்று கூறிவிட்டு சத்யன் அவசரமாக வெளியே போக

“ ஒரு நிமிஷம் இருங்க “ என்ற மான்சியின் குரல் அவனை தடுத்தது ... சத்யன் நின்று என்ன என்பது போல் பார்க்க




“ நீங்க இன்னிக்கு ஆபிஸ் போகலையா” என மான்சி கேட்க

“ இல்ல மான்சி காலையில தூங்கி எழுந்ததும் முதல் வேலையா என் பிரண்ட் கிட்ட இன்னிக்கு ஆபிஸ் வரமுடியாதுன்னு சொல்லிட்டேன்” என்றவன் மறுபடியும் உள்ளே வந்து அவளை இழுத்து அணைத்து

“ நான் ஆபிஸ் போய்ட்டா இந்த பயந்தாங்கொள்ளி தேவதையை யார் பார்த்துக்குவாங்க ம்” என்றவன் குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டு “ ம்ஹும் இப்படியே இன்னிக்கு பூராவும் உன்னை கொஞ்சிகிட்டே இருக்கலாமான்னு தான் இருக்கு ஆனா வயிறுன்னு ஒன்னு இருக்கே” என்று கூறி அவளைவிட்டு விலகி வேகமாக வெளியே ஓடி கதவை வெளிப்புறமாக பூட்டிக்கொண்டு போனான்

சிறிதுநேரத்திலேயே சத்யன் வாங்கி வந்த காலை உணவை இருவரும் சாப்பிட்டனர் ... மான்சி அவன் உணவு வாங்க போகும்போது வாங்கி வந்திருந்த நைட்டியை போட்டுக்கொண்டாள்

சத்யன் அவளுக்கு மாத்திரைகளையும் தண்ணீரையும் கொடுக்க மான்சி அதை விழுங்கிவிட்டு தனக்கு தூக்கம் வருவதாக போய் படுத்துக்கொண்டாள்

சத்யன் சரி அவள் இரவெல்லாம் சரியாக தூங்கவில்லை இப்போதாவது நன்றாக தூங்கட்டும் என்று நினைத்து ஏஸியை ஆன் செய்து அவள்மீது பெட்சீட்டை போர்த்திவிட்டு ... குனிந்து நெற்றியில் முத்தமிட்டு “நைட்டே சரியா தூங்கலை இப்போ நல்லா தூங்கு” என்று அன்போடு கூற

“ அப்போ நீங்களும்தான் நைட் தூங்கலை” என மான்சி கூற

“ ம்ம் நீ இப்படி கேட்கும் போது இதே பெட்சீட்க்குள்ள புகுந்து உன்னை அணைச்சுகிட்டு தூங்கனும்னு ஆசையாத்தான் இருக்கு ... ஆனா இன்னும் கொஞ்சநேரத்தில் வேலைக்காரம்மாவை வரச்சொல்லி இருக்கேன்...

'"மதியத்துக்கு ஏதாவது வீட்லயே சாப்பாடு செய்யச்சொல்லனும்... அதனால நீ மட்டும் தூங்கு மான்சி” என்ற சத்யன் மறுபடியும் குனிந்து இந்தமுறை அவள் உதட்டில் சத்தமாக முத்தம் வைக்க மான்சியின் உடல் சிலிர்த்து அடங்கியதை சத்யனால் நன்றாக உணரமுடிந்தது

அதன்பிறகு எல்லாமே சரியாகத்தான் நடந்தது....பரணீதரனின் போன் வரும்வரை...

சரியாக மணி இரண்டுக்கு மான்சியை எழுப்பிய சத்யன் ... மாலை உணவை எடுத்துவந்து டேபிளில் வைத்தான் .... இருவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு ... சிறிதுநேரம் டிவியை பார்த்து கொண்டிருந்தனர்

ஆனால் சத்யன் டிவியை பார்க்கவில்லை மான்சியையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டே எழுந்து அவள் அமர்ந்திருந்த சோபாவில் அவள் காலடியில் மண்டியிட்டு அமர்ந்தான்

மான்சி டிவி பார்பதைவிட்டு கலக்கத்துடன் குனிந்து அவனை பார்க்க ... சத்யன் அவள் பாதங்களை எடுத்து தன் மடிமீது வைத்து குனிந்து முத்தமிட... மான்சி வெடுக்கென காலை உதற முயற்சிக்க

“சும்மா முத்தம் மட்டும்தான் மான்சி ப்ளீஸ்” என்ற சத்யன் தனது கெஞ்சும் பார்வையால் அவளை செயலிக்கச் செய்துவிட்டு ... மறுபடியும் குனிந்து முத்தமிட்டான்

இப்போது பாதத்துக்கு மேலே சற்று நைட்டியை உயர்த்தி அங்கே முத்தமிட்டவன் ... நைட்டியை இன்னும் சுருட்டி அவள் முழங்காலுக்கு மேலே ஏற்றிவிட்டு.. அவளின் வெற்று முழங்கால் மீது தனது முகத்தை வைத்துகொண்டு அமைதியாக இருக்க

மான்சி விரல்கள் முதன்முறையாக சத்யனின் தலைமுடியை கோதிவிட்டன... சத்யன் முகம் முழுக்க எல்லையில்லாத சந்தோஷத்துடன் அவளை நிமிர்ந்து பார்த்துவிட்டு மறுபடியும் அவள் முழங்கால் மீது படுத்துக்கொண்டான்


மான்சி அவன் தலைமுடி தன் விரல்களால் பற்றி அவன் முகத்தை உயர்த்தி அவன் கண்களை பார்த்துக்கொண்டே அவனின் தடித்த உதடுகளை நெருங்கினாள்
சத்யனின் சந்தோஷத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை .. அவள் முத்தமிட வசதியாக தனது உதடுகளை பிளந்துகொண்டான்

அப்போது அபாயச்சங்கு போல சத்யனின் மொபைல் அடிக்க மான்சி திடுக்கிட்டு போய் அவனை உதறிவிட்டு எழுந்தாள்

சத்யனும் வேறுவழியின்றி எரிச்சலுடன் எழுந்து போனில் யாரென்று பார்க்க பரணிதான் அழைத்தார் ... சத்யன் சட்டென ஆன் செய்து காதில் வைக்க

“ ஹலோ சத்யனா நான் பரணி பேசறேன்” என்றது எதிர்முனை

“ சொல்லுங்க அங்கிள் நான் சத்யன் தான்... நீங்க எப்படியிருக்கீங்க சவி எப்படியிருக்கா” என சத்யன் கேட்க

“ ம் நாங்க எல்லாரும் நல்லாருக்கோம் சத்யன் நீங்க எப்படியிருக்கீங்க” என்று பரணி பதிலுக்கு கேட்க

“ ம் ஐ ஆம் ஓகே அங்கிள்.... சொல்லுங்க அங்கிள் ” என சத்யன் கூற

“ சத்யன் நைட்ல இருந்து மான்சியோட செல்லுக்கு போன் பண்ணா அவ எடுக்கலை... என்னாச்சுன்னு தெரியலை அதான் உங்ககிட்ட கேட்கலாம்னு போன் பண்ணேன்”

என்று பரணி கூறியதும் என்ன சொல்வது என்று புரியாமல் தவித்த சத்யன் மான்சியை பார்க்க அவள் கண்கள் கலங்கிப் போய் அவனை பார்த்துக்கொண்டிரந்தாள்

அவளை அமைதியாக இருக்கும்படி ஜாடையாக கூறிவிட்டு “அங்கிள் நேத்து நைட் மான்சி ஆபிஸ்ல இருந்து வரும்போது அவங்க ஹேன்ட் பேக்கை யாரோ பிக்பாக்கெட்காரன் அடிச்சுட்டான் அங்கிள் அதிலே அவங்க செல் மிஸ்சாயிடுச்சு.. அதனாலதான் உங்க போன் காலை பிக்கப் பண்ணமுடியாம போயிருக்கும்" என்று சத்யன் சொல்ல

" அதுபோனப் போகட்டும் சத்யன்... ஆனா மான்சிக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே" என்று பரணி கேட்டதும் சிறிது தடுமாறிய சத்யன் பிறகு சுதாரித்து

" அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை அங்கிள் அவங்க நல்லாத்தான் இருக்காங்க ... இன்னும் பேங்க்ல இருந்து வரலை ... வந்ததும் உங்களுக்கு கால் பண்ணச்சொல்லி சொல்றேன்" என சத்யன் நிதனமாக கூற

" வேனாம் சத்யன் அதான் நாங்க நாளைக்கு வரப்போறோமே அப்புறமா எதுக்கு போன் பண்ணனும் ... அதான் நீங்க இருக்கீங்களே பத்திரமா பார்த்துக்கங்க... நீங்க இருக்கிற தைரியத்தில் தான் நான் அவளை தனியா விட்டுட்டு வந்தேன் .. சரி சத்யன் நான் கட்பண்றேன்" என கூறிவிட்டு பரணி இனைப்பை துண்டிக்க

சத்யனுக்கு அவர் கடைசியாக சொன்னவார்த்தை அவன் இதயத்தை உலுக்குவது போல் இருந்தது ... மெதுவாக திரும்பி மான்சியை பார்க்க அவள் கைகளால் முகத்தை முடிக்கொண்டு குலுங்கி அழுதுகொண்டிருந்தாள

சத்யன் அவளை நெருங்கி " ப்ளீஸ் மான்சி அழாதே உன் மனசு எனக்கு புரியுது... இது நாமே பார்த்து வச்சுகிட்டது இல்லை நமக்கு மேல ஒருத்தன் இருக்கான் அவன் இப்படித்தான் நடக்கனும்னு நம்ம தலையில எழுதிட்டான் மான்சி ... அதன்படிதான் எல்லாமே நடக்கும் ... ப்ளீஸ் அழாதே மான்சி" என்று சத்யன் சொல்லிக்கொண்டே அவளை நெருங்கி அணைக்க

மான்சி அவனை உதறிவிட்டு அறைக்குள் ஓடி கதவை தாழ்போட்டு கொண்டாள் .. சத்யன் சிறிதுநேரம் மூடியிருந்த கதவையே வெறித்தபடி நின்றுவிட்டு பிறகு சோபாவில் வந்து விழுந்தான்

அவனுக்கும் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது ... தன்னை நம்பிய மனிதருக்கு தான் நமபிக்கைத் துரோகம் செய்துவிட்டதை முழுமையாக உணர்ந்தான்

இந்த பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்று சத்யனுக்கு புரியவில்லை... மான்சி இரவு உணவுக்கு கூட வெளியே வரவில்லை ..

சத்யன் வெகுநேரம் கதவை தட்டிய பிறகு .. வந்து கதவை திறந்த மான்சி தனக்கு பசிக்கவில்லை என்று சொல்லிவிட்டு கதவை மூடிக்கொண்டாள்... சத்யனும் சாப்பிடாமலே போய் படுத்துக்கொண்டான்
..


இரவு வெகுநேரம் வரை விழித்திருந்த சத்யன் காலையில் விடிந்த பின்னும் உறங்கினான் ... முதல் நாள் போலவே இன்றும் பால்காரன் வந்து பெல் அடிக்கவும் தான் எழுந்தான்

கதவை திறந்து பால் பாக்கெட்டை வாங்கி கிச்சனில் வைத்துவிட்டு மான்சி படுத்திருந்த அறைக்கு வந்து பார்த்தான்

அறைக்கதவு திறந்தே இருக்க சத்யன் உள்ளே போனான் ... மான்சி அறையின் ஜன்னல் கம்பியை பற்றியபடி வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள் நேற்று கழட்டி போட்ட அவளுடைய புடவையை கட்டியிருந்தாள்

சத்யன் அவள் பின்னால் நெருங்கி மான்சி என்று அழைக்க..... மான்சி உடனே திரும்பிபார்த்தாள்.... அவள் கண்கள் கலங்கியிருந்தன இவனை பார்த்ததும் தலையை குனிந்து கொண்டாள்

சத்யனுக்கு உள்ளுக்குள்ளே குற்ற உணர்வு கொன்றது..... “ மான்சி நீ என்னை வெறுத்துட்டயா... நான் யோசிக்காம செய்த தப்பு உனக்கு இவ்வளவு பெரிய கஷ்டத்தை கொடுக்கும்னு நெனைக்கலை மான்சி.... ஸாரி மான்சி” என்று சத்யன் உன்மையான வருத்தத்துடன் சொல்ல

“நீங்க ஒன்னும் என்னை வற்புறுத்தி எதுவும் பண்ணலையே.... நானும் தானே” எனறு சொல்ல வந்ததை முடிக்காமல் மான்சி கண்கலங்க

சத்யன் சட்டென அவளை நெருங்கி அவள் முகத்தை தன் கைகளில் ஏந்தி “ மான்சி நேத்து நமக்குள்ள நடந்ததை அசிங்கம்ன்னு மட்டும் நினைக்காதே மான்சி.... நான் அதை ஒரு புனிதமா நெனைக்கிறேன்... நான் என்னோட முழுமையான காதலோடதான் உன்னை எடுத்துக்கிட்டேன் மான்சி.... இதுல அசிங்கப்பட்டு தலைகுனிய எதுவுமே இல்லை."..

"என்ன உன் அப்பா என்னை ரொம்ப நம்பினார்... நான் அந்த நம்பிக்கையை உடைச்சிட்டேன் மான்சி ... அதுமட்டும்தான் எனக்கு வருத்தமா இருக்கு.... ஆனா இதைப்பத்தி அங்கிள்கிட்ட பேசி நான் முடிவெடுக்கறேன் மான்சி என்னை நம்பு ” என்று சத்யன் அவள் கண்களையே பார்த்துக்கொண்டு உருக்கமாக பேசினான்

அவன் கைகளில் இருந்து விலகிய மான்சி அவனை பார்த்து கையெடுத்துக் கும்பிட்டு “தயவுசெஞ்சு அதை மட்டும் பண்ணிராதீங்க சத்யன் .... எங்கப்பாவை பத்தி உங்களுக்கு தெரியது.... அவர் ரொம்ப கண்டிப்பானவர்... இப்படி ஒரு நம்பிக்கைத் துரோகத்தை அவர் தாங்கமாட்டார்... அவரை பார்த்து நேரடியா பேசறவங்களை மன்னிச்சுடுவார் ஆனா முதுகில் குத்துரவங்களை மன்னிக்கவே மாட்டார்” என மான்சி சொல்லிகொண்டு இருக்கும்போதே அவளை கைநீட்டி தடுத்த சத்யன்

“ மான்சி இதுல முதுகுல குத்துறதை பத்தி பேச எதுவுமே இல்லை... உங்களோட பொண்ணை நான் உயிரா நேசிக்கிறேன் ... அதனால எனக்கு உங்க பொண்ணை கல்யாணம் பண்ணி குடுங்கன்னு நேருக்குநேரா கேட்க போறேன் அவ்வளவுதான் இதுல நீ பயப்படுறதுக்கு ஒன்னுமே இல்லை மான்சி” என்று சத்யன் உறுதியுடன் கூற

“அதைதான் நீங்க எப்படி கேட்ப்பீங்க... நமக்குள்ள நேத்து நடந்ததை சொல்லி கேட்பீங்களா... அப்படி கேட்க உங்களுக்கு தைரியம் இருக்கா”...என்று மான்சி அவனை கேட்க

சத்யன் சிறிதுநேரம் அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தவித்து பிறகு “ அதைப்பத்தி ஏன் சொல்லனும் மான்சி .... அதை மறைச்சுட்டு அவர்கிட்ட உன்னை கேட்கிறேன்” என்று சத்யன் பதில் சொல்ல

அவனை ஏளனமாக பார்த்த மான்சி “ ம் இப்பத்தான் புனிதம் அது இதுன்னு சொன்னீங்க... அதையே வெளிய சொல்லமுடியாத அளவுக்கு தவிக்கிறீங்க” என நக்கலாக கேட்டதும்

“அப்போ என்னை என்னதான் செய்ய சொல்ற மான்சி” என்று சத்யன் ஆத்திரமாய் கேட்க

“ எதுவுமே செய்யவேண்டாம்,.. எதுவுமே சொல்லவேண்டாம்... நீங்க நீங்கபாட்டுக்கு இருங்க... நான் என் வேலையை பார்த்துக்கிட்டு இருக்கேன்” என்று மான்சி உறுதியாக கூறிவிட்டு ஜன்னல் பக்கமாக திரும்பிக்கொள்ள

சத்யனுக்கு கோபம் புசுபுசுவென்று வந்தது...அவள் தோளை பற்றி பின்புறமாகவே பட்டென இழுத்து தன் புறம் திருப்பியவன் “ ஏய் என்னை என்ன பைத்தியக்காரன்னு நினைச்சியா... உன்னைவிட்டுட்டு ஒருநாள்கூட இனிமேல் இருக்க முடியாதுன்னு சொல்றேன்... நீ என்னடான்னா உன் வேலையை பார்த்துக்கிட்டு போன்னு சொல்றே... நான் விட்டுவிட தயாரில்லை மான்சி நீ எனக்கு வேனும்” என்று சத்யன் அவளை இழுத்தணைக்க 


அவனிடமிருந்து திமிறி விலகிய மான்சி “ எதுக்கு நான் வேனும் இது மாதிரி அணைச்சுக்க தானே நைட் மாதிரி இடைவிடாத உறவுக்குத் தானே நான் வேனும்” என்று மான்சி உக்கிரமாக பேச

அவள் பேச்சில் சத்யன் அதிர்ந்து போனான் “ என்ன மான்சி இப்படி பேசுற நான் அந்த அர்த்தத்தில் சொல்லலை... நான் உன்கூட கடைசிவரைக்கும் வாழனும்னு ஆசை படுறேன்”என சத்யன் தன் தரப்பு நியாயத்தை சொல்ல ....

“ எனக்கு அதில் விருப்பமில்லை... உங்களுக்கு என்ன குறை என்னைவிட நல்லப் பொண்ணா அழகானவளா கிடைப்பா அவளை கல்யாணம் பண்ணிகிட்டு சந்தோஷமா இருங்க.... இந்த விதவை உங்களுக்கு வேண்டாம்"...

" உங்களுடைய தேவையும் என்னோட தவிப்பும் நேத்தே தீர்ந்துபோச்சு... உங்களுக்கு என் அழகு மேல இருந்த மோகம் தீர்ந்துபோச்சு.... எனக்கு தனிமையோட தவிப்பு தீர்ந்துபோச்சு.... அப்புறமா ஏன் இந்த கல்யாண வேசம்"....

" மூன்று வருஷமா பொத்தி பாதுகாத்து வச்சதையே நேத்து இழந்துட்டேன்... இதுக்குமேல எது இருந்தா என்ன இல்லாட்டின்னா என்ன... இதிலெல்லாம் எனக்கு சுத்தமா இஷ்டமில்லை ” என்று மான்சி ஒவ்வொரு வார்த்தையையும் சவுக்கடி போல் வந்து விழ... சத்யன் துடித்துப் போனான்


" அப்படின்னா உன் உடம்புக்கு ஆசைபட்டுதான் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றியா.... நேத்து நமக்குள்ள நடந்ததும் வெறும் உடல் இச்சைதான்னு சொல்றியா.... உன்மேல் எனக்கு இருக்கிற காதல் வெறும் சந்தர்ப்பவாத காதல்னு சொல்றியா.... உன்னோட அழக்காகத்தான் நான் உன்கூட செக்ஸ் பண்ணேன்னு சொல்றியா ” என்று சத்யன் அடுக்கிக்கொண்டே போக


“ ஆமாம் அதிலென்ன சந்தேகம் நான் அழகா இல்லைன்னா,.. ஒரு விதவையான என்னை நீங்க கல்யாணம் பண்ணிப்பீங்களா,... இல்ல என்மேல காதல்தான் வந்திருக்குமா"...

" இதோபாருங்க சத்யன் நான் ஏற்கனவே என்னோட கல்யாண வாழ்க்கையில் ரொம்பவே கஷ்டப்பட்டுருக்கேன்... மறுபடியும் இந்த மாதிரி பலமான அடித்தளம் இல்லாத செக்ஸை மட்டுமே அடிப்படையாக கொண்ட இந்த வாழ்க்கையை வாழ நான் தயாரில்லை"…..

" சத்யன் நாம ரெண்டு பேருக்குமே உடல் தேவைகள் இருந்தது அது தீர்ந்து போச்சு ... இனிமேல் அதைப்பத்தி பேசவேண்டாம்... நான் உங்களை எந்தவிதத்திலும் தவறா நினைக்கமாட்டேன் சத்யன் நேத்து நடந்த எல்லாமே எனக்கு பிடிச்சு என்னோட சுயவிருப்பத்துடன் தான் நடந்தது இதை நான் மறுக்கமாட்டேன் ... ஆனா என்னை விட்டுருங்க சத்யன் ப்ளீஸ்” என்று மான்சி அவனை கையெடுத்து கும்பிட

சத்யன் பேசும் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு “ மான்சி நீ என்கூட ஒருவார்த்தை பேசமாட்டியான்னு ஒவ்வொரு நாளும் நான் ஏங்குவேன் மான்சி... ஆனா நீ இப்படி பேசுவேன்னு ஒருநாள்கூட நான் நெனைச்சு பார்க்கலை... ஆனா மான்சி நீ என்னை பத்தி நெனைக்கிறதெல்லாம் பொயின்னு நான் நிருபிப்பேன்” என்ற சத்யன் அறையின் வாசலை நோக்கி போய் மறுபடியும் நின்று திரும்பினான்

“ நான் வாட்ச்மேன் கிட்ட டிபன் வாங்கி குடுத்தனுப்புறேன் நீ சாப்பிட்டு இங்கேயே இரு... நான் ஏர்போர்ட் போய் அவங்களையெல்லாம் கூட்டிட்டு வந்திர்றேன்” என்று கூறிவிட்டு அவள் பதிலை எதிர் பார்க்காமல் அறையைவிட்டு வேகமாக வெளியேறினான்
Like Reply
எல்லாமே என் மான்சி - அத்தியாயம் - 6

சத்யன் காதில் மான்சி உள்ளே குமுறி அழும் சத்தம் கேட்டது... ஆனால் அவன் திரும்பி பார்க்காமல் தன் உடைகளை மாற்றிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான்

சத்யன் மனம் குமுறி கண்ணீர்விட்டது... சுயபச்சாதாபம் அவனை வதைத்தது... நாம் நேற்று இரவு அவசரப்பட்டு அவளுடன் கூடியதால்தான் அவளுக்கு என் காதல் மீது நம்பிக்கையில்லாமல் போய்விட்டது என்று எண்ணி எண்ணி தவித்தான்

பைக்கை சிக்னலில் நிறுத்திவிட்டு கலங்கியிருந்த தன் கண்களை துடைத்துக்கொண்டான்... பக்கத்தில் இருந்தவர்கள் வேடிக்கை பார்க்கிறார்களே என்று அவன் சங்கடப்படவில்லை

அவன் காதுகளில் மான்சியின் வார்த்தைகள் மறுபடியும் மறுபடியும் ஒலித்தது... அப்படின்னா நானும் அவள் உடம்புக்கு ஆசைப்பட்டுதான் அவளை காதலிச்சேனா... அவள் சொல்வதுதான் உன்மையா... என்று சத்யனுக்கு தன் காதல் மீதே சந்தேகம் வரும் அளவுக்கு மான்சியின் வார்த்தைகள் அவன் மனதை குழப்பியது

அவள் இனிமேல் எனக்கு கிடைக்கமாட்டாளா.. நான் என் காதலை அவளுக்கு எப்படி நிருபிப்பது... இந்த இரண்டு நாளும் அவளுடன் வாழ்ந்ததெல்லாம் பொய்யாய்ப் போய்விடுமா


அவள் சொல்வது முற்றிலும் உன்மை ... என் காதலை வெளிப்படையாக சொல்லாமல் ஒரே இரவில் அவள் மனதை மாற்றி உறவுகொண்டது ரொம்ப தப்பு...

என்மீதும் என் காதல் மீதும் உறுதியில்லாத போது அவள் எப்படி என்னை திருமணம் செய்துகொள்ள சம்மதிப்பாள்... ஒரேநாளில் மான்சி தன்னை பயங்கர கோழையாக்கி விட்டதை நன்றாகவே உணர்ந்தான்

சத்யன் எதைஎதையோ யோசித்தபடி போக ஏர்போர்டே வந்துவிட்டது ... உள்ளே போய் காத்திருந்து பரணியும் அவர் மனைவியும் சைந்தவியையும் அழைத்துவந்து ஒரு டாக்ஸியில் ஏற்றிவிட்டு இவன் பைக்கில் அவர்கள் பின்னால் வந்தான்

ஏர்போர்ட்டில் பரணி இவன் முகவாட்டத்தை பார்த்து கேட்ட பல கேள்விகளுக்கும் ... சத்யன் ,.. நேத்து ஆபிஸ்ல நிறைய ஒர்க் அங்கிள் ... நைட்டெல்லாம் கொஞ்சம் தலைவலி வேற அதான் இப்படி இருக்கேன் என்று சொல்லி சமாளித்தான்

இவனை பார்த்ததும் இவனிடம் தாவி ஏறிக்கொண்ட சைந்தவியை பார்த்து சத்யனுக்கு இன்னும் கொஞ்சம் துக்கம் தொண்டையை அடைக்க கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது ... எப்படியோ சமாளித்து அவர்களை வீட்டுக்கு கொண்டுவந்து சேர்த்தான் சத்யன் 


சத்யன் அவர்களின் அப்பார்ட்மெண்ட் வந்து பரணியிடம் இருக்கும் சாவியை வாங்கி பரணி வீட்டை திறந்து லக்கேஜ்களை உள்ளே கொண்டுபோய் வைத்தான்

“மான்சி எங்க சத்யன்” என்று பரணி கேட்க

ஒருநிமிடம் தயங்கிய சத்யன் “ அவங்க என் வீட்லதான் இருக்காங்க அங்கிள்... அன்னிக்கு அவங்க ஹேன்ட் பேக் திருடுபோனதில் வீட்டு சாவியும் மாட்டிக்கிச்சு... அதனால ரெண்டு நாளா என் வீட்லதான் இருக்காங்க... நீங்க வந்தது அவங்களுக்கு இன்னும் தெரியலை போல .. நான் போய் சொல்லி கூட்டிட்டு வர்றேன்” என்ற சத்யன்

வாசலை நோக்கி திரும்பிய சத்யன் தயங்கியபடி மறுபடியும் நின்று “ அங்கிள் அன்னிக்கு நடந்த பிரச்சனையில் அந்த பிக்பாக்கெட் உங்க பொண்ணோட கையில கத்தியால கிழிச்சுட்டான்” என்று இவன் சொன்னதும்

பரணியும் காஞ்சனாவும் பதறியபடி ஒரே சமயத்தில் “ அய்யோ என்ன சத்யன் சொல்றீங்க கத்தியால குத்திட்டாங்களா” என்று அதிர்ந்து போய் கேட்க

சத்யன் அவசரமாக “ரொம்ப பலத்த காயமெல்லாம் இல்ல அங்கிள்... வலது உள்ளங்கையில் சின்னதா ஒரு வெட்டு காயம் .. ஆறு தையல் போட்டுருக்கு வேற ஒரு பிரச்சனையும் இல்ல... ஆனா அவங்க ரொம்ப பயந்து போயிருக்காங்க... அதனால நீங்க எதுவும் கேட்காதீங்க அவங்களை நல்லா ரெஷ்ட் எடுக்க விடுங்க... நான் போய் அவங்களை கூட்டிட்டு வர்றேன் அங்கிள் ” என்று கூறிவிட்டு சத்யன் வெளியேறினான்

தன் வீட்டுக்கு போய் மான்சி இருந்த அறையின் கதவை தட்டினான் சத்யன் ... உடனே மான்சி வெளியே வர “ அவங்களையெல்லாம் கூட்டிட்டு வந்திட்டேன்... உன் வீட்ல இருக்காங்க... இந்த ஆக்ஸிடெண்ட் பத்தி எதுவும் சொல்ல வேண்டாம் நான் எல்லாத்தையும் சொல்லிட்டேன்... வா போகலாம்” என்ற சத்யன் முன்னே நடக்க மான்சி அவன் பின்னால் வந்தாள்

கதவருகே போன சத்யன் கதவின் மேல் நின்று சாய்ந்தபடி கண்களில் ஏக்கத்துடன் “அப்போ உன் முடிவில் எந்த மாற்றமும் இல்லையா மான்சி” என்று கேட்க

அவள் எதுவும் பேசாமல் தலைகுனிந்து அமைதியாக நிற்க “ ஆனா மான்சி இதுக்கெல்லாம் ஒருநாளைக்கு நீ ரொம்ப வருத்தப்படுவ...உன் புறக்கணிப்பால என் மனசெல்லாம் ரொம்ப வலிக்குதுடி” என்று சத்யன் கலங்கிய கண்களுடன் துடிக்கும் குரலில் கூற

மான்சி சட்டென நிமிர்ந்து அவனை பார்த்தாள் அவன் கலங்கிய கண்களை பார்த்ததும் அவளுக்கு கண்கலங்கியது... அவள் வேண்டாம் என்பது போல் தலையசைக்க

அவளும் கலங்குவதை பார்த்த சத்யன் அவளை கைநீட்டி இழுத்து தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டே “ உன்னால இனிமேல் என்னை விட்டு இருக்கமுடியாது மான்சி இது எனக்கு தெரியும்... ஆனா எதுவோ உன்னை தடுக்குது மான்சி... அதை மறந்து நீ என்னைவந்து சேரும் நாள்வரை நான் காத்திருப்பேன் கண்ணம்மா” என்று கூறியபடி சத்யன் அவளை வன்மையாக இறுக்கி அணைக்க

மான்சி அவனிடமிருந்து திமிற முடியாமல் அடங்கினாள் ... சத்யன் தன் அணைப்பை இலகுவாக்கி அவள் இடுப்பை பிடித்து தன் உயரத்துக்கு தூக்கியவாறே திரும்பி அவளை கதவில் சாத்தி நிறுத்தினான்

மான்சியின் கால்கள் அந்தரத்தில் ஊசலாட...
இமைகள் விழிகளுக்கு குடைபிடிக்க...
கூந்தல் காற்றில் அலைந்து நெற்றியில் வழிய...
நாணத்தில் கன்னங்கள் சிவக்க...
அவளின் பருத்த தனங்கள் விம்மி புடைக்க...
இதழ்கள் ஈரமாகி சத்யனுக்கு அழைப்பு விடுக்க....
அவள் கைகள் இரண்டும் சத்யனின் தோள்களை பற்றியிருக்க

அவளின் இந்த தோற்றம் சத்யனின் மண்டைக்குள் உடணடியாக ஒரு இனக்கலவரத்தை ஏற்படுத்தி உடலுக்கு நெருப்பு வைக்க அவன் உணர்ச்சிகள் சட்டென தீ பிடித்துக்கொண்டது.... கண்களும் உதடுகளும் அவன் கட்டுப்பாட்டை மீறி துடிக்க...

அதற்க்கு மேல் பொறுக்க முடியாத சத்யன் அவளை கதவோடு சேர்த்து நசுக்கியபடி அவள் உதட்டை மூர்க்கமாக கடித்து இழுக்க... அவள் கால்கள் அந்தரத்தில் தாளமிட்டு... அந்த துடிக்கும் உதடுகளின் போராட்டத்துக்கு தனது ஆதரவை தெரிவிக்க


சத்யன் கடித்த அவளின் இதழ்களை தனக்குள் வாங்கி சப்பி சுவைக்க... அவள் இதழ்கள் தானாகவே தேனை சுரந்தன.. அந்த தேன் சத்யனின் தணியாத தாகத்தை தணிக்கமுயன்றது... எவ்வளவு உறிஞ்சி குடித்தும் சத்யனின் தாகம் அடங்கவில்லை...

அதனால் உதட்டை உறிஞ்சுவதை விட்டுவிட்டு தனது நாக்கை உள்ளே செலுத்தி அவளின் உமிழ்நீரை உறிஞ்சினான்... அவனின் அத்தனை உறிஞ்சுதலுக்கும் மான்சி வாயை வாகாக பிளந்து கொடுத்தாள்

ஒருகட்டத்தில் சத்யனின் உதடுகளும் நாக்கும் சோர்ந்து போக எந்த வேலையும் செய்யாமல் அவள் வாய்க்குளேயே தனது நாக்கை ஊறப்போட்டுவிட்டு அவள் மார்புகள் மீது தனது பரந்த நெஞ்சை அழுத்திக்கொண்டு இளைப்பாறினான்

மான்சி மயங்கிப்போய் கதவோடு கதவாக ஒன்றிப்போயிருந்தாள்... சத்யன் மறுபடியும் தனது வேலையை விட்ட இடத்தில் இருந்து ஆரம்பிக்க... மான்சியால் அவன் வேகத்தை தாங்க முடியாமல் மூச்சு திணறி கால்களை பலமாக உதறிக்கொண்டாள்

அவளின் உதறலால் நிதானத்துக்கு வந்த சத்யன் அவளை மெதுவாக தரையில் இறக்கி சிறிதுநேரம் அணைத்து அவளை ஆறுதல்படுத்தி... பிறகு விலக்கி நிறுத்தி அவள் முகத்தை பார்க்க... இப்பவும் அவள் கண்களை மூடிக்கொண்டுதான் இருந்தாள்

இவனிடம் கடிபட்ட அவளின் இதழ்கள் லேசாக தடித்து சிவந்திருக்க.. சத்யன் தனது நுனிநாக்கால் ஈரத்தோடு அவள் இதழ்களை மென்மையாக தடவிவிட... அவன் அப்படி தடவியது அவளுக்கு இதமாக இருந்திருக்க வேண்டும்... தானாகவே கழுத்து பக்கவாட்டில் சரிந்தது

சத்யன் மறுபடியும் தனது நாக்கு நுனியால் அவள் இதழ்களை பிளந்து உள்ளே விட்டு அவள் வாயின் உள்பகுதியை இதமாக தடவி சுகபடுத்தினான்...
அப்போது வெளியே அங்கிள் என்று குரல் கொடுத்த படி சைந்தவி கதவை தட்ட... இருவரும் திடுக்கிட்டு சட்டென விலகினர்

மான்சி கலவரத்துடன் சத்யனை பார்க்க... அவன் நான் பார்த்துக்கொள்கிறேன் என்பதுபோல்... தனது நெஞ்சில் கைவைத்து அவளை ஆறுதல் படுத்திவிட்டு அவளை கதவைவிட்டு சற்று ஒதுக்கி நிறுத்தினான்

பிறகு கதவை திறக்கப் போனவன் மறுபடியும் மான்சியை பார்த்தான் ... அவள் தலைமுடி களைந்து போயிருக்க.... சத்யன் சைகையால் அதை சரி செய்யும்படி மான்சியிடம் சொல்லிவிட்டு .. கதவை திறந்து வெளியே போனான்

சத்யன் வெளியே வந்த உடனேயே சைந்தவி அவன் காலை கட்டிக்கொண்டு தூக்க சொல்ல ... சத்யன் மகிழ்ச்சியுடன் குனிந்து குழந்தையை தூக்கிகொண்டான்

“ அங்கிள் நீங்க என்ன பார்த்ததில் இருந்து இன்னும் கிஸ் பண்ணவே இல்லை... கிஸ் பண்ணுங்க அங்கிள்” என்று தனது குண்டு கன்னத்தை தட்டி சைந்தவி கேட்க

“ ம்ம் கிஸ் தானே குடுத்துட்டா போச்சு கொஞ்சம் இருடா செல்லம்” என்ற சத்யன் தனது பேன்ட் பாக்கெட்டில் இருந்து கர்சீப்பை எடுத்து தனது உதடுகளையும் வாயையும் நன்றாக அழுத்தி துடைத்துவிட்டு கொண்டான்... பிறகு சைந்தவியின் கன்னங்களில் மாறி முத்தமிட்டான் ...

வீட்டுக்குள் நடந்த முத்த போராட்டத்தில் ... வேட்கையும்... தாபமும்.. விரகமும்... ஒங்கியிருந்தது என்றால் இந்த முத்தத்தில் அளவுகடந்த பாசம் தலைத்தோங்கி இருந்தது 


சத்யன் சவியை தூக்கிக்கொண்டு பரணியின் வீட்டுக்கள் போக அவன் போன சிறிதுநேரத்தில் மான்சி வந்தாள்

மான்சியின் கையை பார்த்ததும் பரணியும் காஞ்சனாவும் பதறிப்போய் அவள் அருகில் வந்து அவள் கையை பற்றி பார்த்தனர்

மான்சி மெதுவாக தன் கையை அவர்களிடமிருந்து விடுவித்து கொண்டு தலைகுனிந்தபடி “ எல்லாம் இப்போ சரியாயிடுச்சு ... லேசா வலி மட்டும்தான் இருக்கு.... இன்னும் நாலுநாள் கழிச்சு வந்து தையல் பிரிச்சுக்க சொன்னாங்க... எனக்கு தூக்கம் வருது நான் தூங்கப்போறேன்ப்பா” என்று கூறிவிட்டு தனது அறைக்குள் போய் கதவை மூடிக்கொண்டாள்

பரணிக்கு ரொம்பவே குழப்பமாக இருந்தது ‘ ஊரில் அண்ணன் குடும்பம் எப்படி இருக்குன்னு விசாரிக்கலை... நாங்க நல்லபடியாக வந்தோமான்னு கேட்கலை ... ஏன் சவியை கூட பார்க்கலை... தூக்கம் வருதுன்னு போய் படுத்துட்டாளே என்பதுபோல் மான்சியின் அறைக்கதவையே பார்க்க

சத்யன் அவரின் எண்ண ஓட்டத்தை புரிந்தார்போல் “ அவங்க ரொம்ப பயந்து போயிருக்காங்க அங்கிள்... நைட்ல சரியா தூங்கலை அதான் அப்படி இருக்காங்க... போகப்போக சரியாயிடும்” என்று கூறி சமாளித்தான்

“ பரவாயில்லை சத்யன் ஏற்கனவே அவ ரொம்ப பயந்த சுபாவம் இதில இப்படி நடந்ததால இன்னும் ரொம்ப பயந்திருப்பா”... என்ற பரணி “ நீங்க ஆபிஸ் போகலையா சத்யன்” எனறு கேட்க

“இதோ கிளம்பனும் அங்கிள்”.. என்ற சத்யன் மான்சியின் மூடியிருந்த அறைக்கதவை ஒருமுறை பார்த்துவிட்டு ... சைந்தவியை கீழே இறக்கிவிட்டு... தனது வீட்டுக்கு போனான்

தன் வீட்டில் நுழைந்து கதவை மூடியவன் வேகமாக மான்சி படுத்திருந்த அறைக்கு போனான் ... அந்த அறையை சுற்றிலும் தேடி அங்கே இருந்த கட்டிலின் ஓரத்தில் மான்சி உடுத்தியிருந்த லுங்கியும் டீசர்ட்டும் இருக்க ..

சத்யன் அதை தாவியெடுத்து தன் முகத்தில் வைத்துக்கொண்டு கட்டிலில் மல்லாந்து விழுந்தான்

அந்த உடை முழுவதும் மான்சியின் வாசம்...
பைத்தியம் பிடித்தவன் போல சத்யன் அந்த உடைகளை மூக்கில் வைத்து முகர்ந்தான்...
கையில் மடித்து சுருட்டி வைத்துக்கொண்டு மறுபடியும் மறுபடியும் முத்தமிட்டான்...
மார்போடு வைத்து அணைத்துக்கொண்டு கண்மூடி கனவு கண்டான்..
இறுதியாக அந்த உடையை பெட்டில் விரித்து அதன் மேல் படுத்துக்கொண்டு உறங்கிப்போனான்
Like Reply
வெகுநேரம் கழித்து அவன் மொபைலின் ஒலி அவனை எழுப்ப ... வாறிச்சுருட்டிக் கொண்டு எழுந்த சத்யன் தனக்கு கீழே இருந்த மான்சி போட்டிருந்த உடைகளை பார்க்கவும்...

சற்றுமுன் அவன் செய்தது ஞாபகம் வர அவன் முகத்தில் ஒரு வெட்கம் கலந்த சிரிப்பு வந்தது

மறுபடியும் குனிந்து அந்த உடைகளில் முத்தமிட்டு கட்டிலைவிட்டு இறங்கி தனது வாட்ச்சில் நேரம் பார்க்க ... மாலை இரண்டு ஆகியிருந்தது... ச்சே இவ்வளவு நேரமாவா தூங்கினோம் என்று நெற்றியில் அடித்துக்கொண்டு அவசரமாக பாத்ரூம் போய் முகம் கழுவினான்

சத்யனுக்கு பசி வயிற்றை கிள்ளியது கிச்சனுக்குள் போய் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தான் ... சாப்பிடுவதற்கு ஒன்றுமே இல்லை ...

மொபைலை எடுத்து யார் போன் செய்தது என்று பார்த்தான் ஆபிஸிலிருந்துதான் பண்ணியிருந்தார்கள்

இரண்டு நாட்களாக ஆபிஸ்க்கு வேறு போகவேயில்லை என நினைத்தவன் ... ஒருவழியாக ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு ஆபிஸ்க்கு போகலாம் என்று நினைத்து உடையை மாற்றிக்கொண்டு கிளம்பினான்

கதவை பூட்டிக்கொண்டு வெளியே வந்தவன் மான்சியின் வீட்டை பார்க்க ...

உள்ளே மான்சி சைந்தவிக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டு இருக்கிறாள் போல... சைந்தவி சாப்பாடு வேண்டாம் என்று அழும் சத்தமும் மான்சி குழந்தையை சமாதானம் செய்வதும் நன்றாக கேட்டது

இந்த சத்தம் என்று தன் வீட்டில் கேட்கும் என சத்யன் நினைக்க... கூடிய விரைவில் என்று அவன் மனம் சொல்ல... சத்யன் முகம் மலர வெளிப்படையாக புன்னகைத்து விட்டு லிப்ட்டை நோக்கி போனான்


அதன்பிறகு சத்யன் மான்சியை பார்பதே அறிதாகிவிட்டது... அவனுக்கு ஆபிஸில் புதிய விளம்பர ஆர்டர்களால் வேலை அதிகமாக இரவு ரொம்ப நேரங்கழித்து வர ஆரம்பித்தான் ...

இரவு நேரங்கழித்து தூங்குவதால் அவனால் காலையில் சீக்கிரமாக விழிக்க முடியவில்லை

இரவு அவன் வரும் நேரங்களில் பரணியின் வீட்டில் சந்தடி அடங்கியிருந்தது... மூடியிருக்கும் கதவை சிறிதுநேரம் பார்த்துவிட்டுதான் தன் வீட்டுக்கு போவான்

மான்சியின் முகம் பார்க்காததும் வேலையின் அலுப்பும் சத்யனின் உடலை மெலியச் செய்தது... எப்போதாவது நேரம் கிடைக்கும் போது பூங்காவில் போய் உட்காருவான்

அந்த நேரத்தில் அங்கே சைந்தவி இருந்தால் இவனுடைய சந்தோஷத்திற்கு அளவே இருக்காது...ஆசையோடு குழந்தையை தூக்கி அணைத்து முத்தமிடுவான்

பரணி வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சத்யன் வீட்டுக்கு வருவது மட்டும் மாறவில்லை.... இருவரும் ஒன்றாக உட்கார்ந்து மது அருந்தினாலும் சத்யனுக்கு உள்ளமெல்லாம் ஒரே குறுகுறுப்பாக இருக்கும்

சத்யன் முன்புபோல் இல்லாமல் அளவோடு குடித்துவிட்டு கொஞ்சம் சிஸ்டத்தில் வேலையிருக்கு அங்கிள் அதான் என்று எதையாவது சொல்லி சமாளித்தான்

சில நாட்களில் வேண்டுமென்றே வெளியே எங்காவது சுற்றிவிட்டு.... கொஞ்சம் அவசர வேலையாக வெளியே போய்விட்டதாக பொய் கூறி பரணிக்கு போன் செய்வான்

ஒருநாள் அவன் மாமா பரமன் தனது எட்டுவயது பேத்தியை அழைத்துக்கொண்டு சத்யன் வீட்டுக்கு வந்தார் ... தன் பேத்திக்கு காது சரியாக கேட்கவில்லை என்று அதை சென்னையில் பெரிய டாக்டரிடம் பார்க்கவேண்டும் என்று பரமன் சொல்ல

சத்யனுக்கு அந்த வேலையாக சுற்றுவதற்கு கொஞ்சநாள் ஆனது... பரமன் ஒருவாரம் சத்யன் வீட்டில் தங்கி தனது பேத்தியை குணப்படுத்திக் கொண்டு போக ... பரமனுக்கு பரணீதரன் ரொம்ப உதவியாக இருந்தார்.... மான்சியும் பரமனின் பேத்தியிடம் அன்பாக இருக்க பரமனுக்கு பரணீதரன் குடும்பத்தை ரொம்பவும் பிடித்துப்போனது

பரமன் ஊருக்கு போனதும் சத்யன் ஒருநாள் தனது ஆபிஸிலிருந்து சீக்கிரமாகவே வந்து பால்கனியில் சேரைப் போட்டு உட்கார்ந்திருந்தான்... இப்போதெல்லாம் அவன் மான்சியை பார்பது எப்போதாவது ஒருமுறை தான் என்றாகிவிட்டது...

மான்சியை பார்த்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆனாது... ஆனால் சத்யனுக்கு அவளை பிரிந்து பல யுகங்களாக தனிமையில் வாழ்ந்தது போல ஒரு விரக்தியில் இருந்தான்

அவளை பற்றிய ஏக்கங்களையும் தாபங்களையும் தன் மனதில் போட்டு புதைத்துவிட்டு தனது வேலையில் அவன் செலுத்திய கவணம் ... அவனுக்கு நிறைய லாபத்தை ஈட்டித்தந்தது

ஆனால் சத்யன் அந்த லாபத்துக்கு காரணம் மான்சியும் தானும் இனைந்துவிட்டது தான் என்று நம்பினான்... அவளை தொட்டுத் தழுவிய நேரம்தான் தன்னுடைய வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சிகரமாக மாற்றிவிட்டது என்று நினைத்தான்



சத்யன் தன் மடியில் லேப்டாப்பில் தனது மெயில்களை பார்ப்பதும் கீழே மான்சி பேங்கில் இருந்து வருகிறாளா என்று பார்ப்பதுமாக ஒரே நேரத்தில் இரண்டு வேலையை செய்துகொண்டு இருந்தான்

ஒருமுறை கீழே எட்டி பார்த்தப்போது மான்சி அப்பார்ட்மெண்ட் உள்ளேயிருந்து வர ... சத்யன் திகைப்புடன் ‘மான்சி இன்றைக்கு வேலைக்கு போகவில்லையா என்று நினைத்தவன் ...

ஒருவேளை சைந்தவிக்கு ஏதாவது உடம்பு சரியில்லையா... அதனால்தான் லீவு போட்டிருப்பாளோ... அப்படின்னா கூட இந்த நேரத்தில் எங்க போறா’ என்று குழம்பியவன்

ஒரே முடிவாக எழுந்து வெளியே போய் மான்சியின் வீட்டு கதவை தட்டினான்... காஞ்சனாதான் வந்து கதவை திறந்தாள்.... சத்யன் உடனே உள்ளே நுழைந்து

“ ஆன்ட்டி சவிக்கு ஏதாவது உடம்பு சரியில்லையா “ என்று பதட்டத்துடன் கேட்க

“ அதெல்லாம் ஒன்னுமில்லையே... அவ நல்லாத்தானே இருக்கா... உள்ளே அவ தாத்தாகூட கேம் விளையாடிக்கிட்டு இருக்கா... ஏன் தம்பி என்னாச்சு ” என்று காஞ்சனா கேட்க

“ இல்ல ஆன்ட்டி சவியோட அம்மா இன்னிக்கு வேலைக்கு போகலை போல... இப்பதான் வெளிய போனாங்க பார்த்தேன் .... அதான் சவிக்குதான் ஏதாவது உடம் சரியில்லாம லீவு போட்டுருக்காங்களோன்னு நெனைச்சேன்’” என்று சத்யன் கூற

“ மான்சிக்குத்தான் தம்பி உடம்பு சரியில்லை... நேத்துல இருந்து பேங்குக்கு போகலை... தலைவலிக்குதுன்னு சொல்லி ரூமுக்குள்ளேயே முடங்கிகிடந்த... இப்பதான ஏதோ மாத்திரை வாங்க போறேன்னு சொல்லிட்டு வெளிய போனா” என காஞ்சனா கூறியதும்

சத்யன் கொஞ்சம் பதட்டமாக “ அவங்களை ஏன் ஆன்ட்டி தனியா அனுப்பினீங்க... என்னை கூப்பிட்டு இருக்கலாமே நான் வீட்லதான சும்மா இருந்தேன் நான் போய் மாத்திரை வாங்கிட்டு வந்திருப்பேனே” என்று சத்யன் பதட்டப்பட

இவர்களின் பேச்சு குரல் கேட்டு உள் அறையில் இருந்து சைந்தவியுடன் வந்த பரணி “ அட என்ன சத்யன் நானே சும்மாதானே இருக்கேன்... நான் போய் வாங்கிட்டு வர்றேன் சீட்டை குடும்மான்னாக் கேட்டக்கூட... இல்ல நானே போய் வாங்க்கிறேன்னு போறா சத்யன்... திடீர்னு சின்ன புள்ள மாதிரி பிடிவாதம் பண்றா... சரி ரெண்டு நாளா வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடந்தாளே வெளியே காத்தோட்டமா போய்ட்டு வரட்டும்னு தான் சும்மா இருந்தேன்... நாம என்ன சத்யன் பண்றது” என்று பரணி கூற

ஏன் இரண்டு நாளா வேலைக்கு போகமா வீட்டுக்குள்ளேயே இருந்தா... இப்போ ஏன் இவ்வளவு அவசர போறா ... என்று சத்யன் மனம் குழம்பினாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் சைந்தவியை சிறிதுநேரம் கொஞ்சிவிட்டு அங்கிருந்து தன் வீட்டுக்கு போய் மறுபடியும் பால்கனியில் உட்கார்ந்து கொண்டான்

அவன் அமர்ந்த சிறிதுநேரத்திலேயே கீழே மான்சி வருவது தெரிய சத்யன் நன்றாக எட்டிப்பார்த்தான் ... மான்சி தனது கைப்பையை மார்போடு அணைத்து கொண்டு வேகமாக அப்பார்ட்மெண்ட்க்குள் நுழைய

சத்யன் வேகமாக எழுந்து வெளியே போய் லிப்டின் அருகே இருந்த மாடிப்படியின் ஓரமாக நிற்க... மான்சி லிப்டில் இருந்து வெளியே வந்து தனது கைப்பையை திறந்து உள்ளே இருந்த மாத்திரை அட்டை கவரை எடுத்து தன் ஜாக்கெட்க்குள் வைத்துக் கொண்டு தன் வீட்டுக்கு போய்விட்டாள்

அவள் போன சிறிதுநேரம் கழித்து சத்யன் தன் வீட்டுக்கு போய் மறுபடியும் பால்கனியில் உட்கார்ந்து குனிந்து கைகளால் தன் தலையை தாங்கிக்கொண்டான்

அவனுக்கு மான்சியின் உடல் மெலிவு மனதை வாட்டியது ... ஏன் இப்படி இருக்கிறாள்... ஏதோ பசிப் பட்டினியால் வாடியவள் மாதிரி இருக்கிறாளே... போட்டிருக்கும் ஜாக்கெட் கூட ரொம்ப லூசாக இருந்ததே...எல்லாம் என்னால்தான்... நான் அவளை பார்க்கவில்லை என்றால் அவள் நன்றாகத்தான் இருந்திருப்பாள்.. என்று நினைத்து கண்கலங்கியனான்


தன் முகத்தை கைகளால் மூடிக்கொண்டு குமுறிய சத்யனுக்கு திடுக்கென்று ஒருவிஷயம் ஞாபகம் வர... சட்டென எழுந்தான் ...

‘ ஏன் மான்சி அந்த மாத்திரைக் கவரை ஜாக்கெட்டுக்குள் மறைத்தாள்... அதுவும் வீட்டுக்கு அருகில் வந்தவுடன் மறைத்தாளே ... என்று நினைத்தவன் மனதில் ஏதோ விபரீதம் நடக்கபோவது போல தோன்ற

பதட்டத்துடன் மான்சியின் வீட்டுக்கதவை தட்டினான்... முன்புபோல் காஞ்சனாதான் கதவை திறந்தாள்

சத்யன் அவளை தாண்டி வேகமாக உள்ளே போக... பரணி ஹாலிலேயே அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தார்

இவன் பதட்டத்தை பார்த்து பரணி வேகமாக எழுந்து “ என்ன சத்யன் என்னாச்சு “ என்று கேட்க

“ அங்கிள் மான்சி எங்க” என சத்யன் பதட்டத்துடன் கேட்க

“ ஏன் சத்யன் அவளோட ரூம்ல தான் இருக்கா” என்று பரணி சொல்லி வாய் மூடுவதற்குள்... சத்யன் பாய்ந்த ஓடி மான்சியின் அறைக்கதவை தட்டினான்

உள்ளேயிருந்து எந்த பதிலும் இல்லாது போக கதவை பலமாக தட்டிய சத்யன் “ மான்சி நான் சத்யன் வந்திருக்கேன் கதவை திற மான்சி” என்று கெஞ்சியவாறே குரல் கொடுக்க

பரணிக்கும் காஞ்சனாவுக்கும் ஒன்றுமே புரியவில்லை “ எனனாச்சு சத்யன்" பதட்டமாக கேட்டனர்

"அய்யோ அதை நான் அப்புறமா சொல்றேன்... மொதல்ல மான்சியை வெளியே வரச்சொல்லுங்களேன்... எனக்கு பயமாருக்கே மான்சி" என சத்யன் முகத்தை மூடிக்கொண்டு கதறியபடி சொல்ல

பரணிக்கு ஏதோ விபரீதம் என்று புரிய " மான்சி கதவை திற எத்தனை முறை தட்றது திற மான்சி" என்று அதட்டியவாறு கதவை தட்ட ... அவருக்கும் எந்த பதிலும் இல்லை

"மான்சி நீ கதவை திறக்கலேன்னா பரவாயில்லை... ஆனா உனக்கு ஏதாவது ஆச்சுன்னா அடுத்த நிமிஷம் நான் உயிரோட இருக்க மாட்டேன் இது சத்தியம் மான்சி" என்று சத்யன் உரக்கச் சொல்ல

பரணிக்கும் காஞ்சனாவுக்கும் ஏதோ விஷயம் புரிவது போல் இருக்க... கலவரத்துடன் சத்யனை பார்த்தனர்

" மான்சி நான் சொல்றதை நீ நம்பலை தான... சரி மான்சி நீ கதவை திறக்க வேண்டாம்... சப்போஸ் நீ உயிர் பிழைச்சாலும் அதை பார்க்க நான் உயிரோட இருக்கமாட்டேன் மான்சி" என சத்யன் கறிய மறுநிமிடமே கதவு பட்டென திறக்க

உடனே உள்ளே பாய்ந்து ஓடிய சத்யன் ...மான்சி கட்டிலின் ஒருமூலையில் உட்கார்ந்தருந்தாள்... முதலில் அறையை சுற்றிலும் தேடினான் ... கட்டிலில் அருகே இருந்த சிறிய டேபிளில் அந்த மாத்திரை கவர் வைக்க பட்டிருக்க வேகமாக அதை தாவியெடுத்த சத்யன் அதை பிரித்து பார்த்தான்...

உள்ளே இருந்த அட்டையில் மாத்திரைகள் பிரிக்கப்பட்டு ... மாத்திரைகள் அதற்க்குள்ளேயே இருந்தன ... சத்யனுக்கு நிம்மதியாக மூச்சுவர மான்சியின் அருகில் போனான்

பரணியும் காஞ்சனாவும் ஊமைகளாக அங்கே நடப்பதை வேடிக்கைப் பார்க்க....

சத்யன் அவர்களிடம் வந்து கையெடுத்துக்கும்பிட்டு " அங்கிள் தயவுசெய்து கொஞ்சம் வெளியே இருங்க .. நான் மான்சிகிட்ட தனியாக பேசனும்... இது எங்க ரெண்டுபேர் உயிர் பிரச்சனை ப்ளீஸ் அங்கிள் புரிஞ்சுக்கங்க.... நான் உங்ககிட்ட அப்புறமா எல்லாத்தையும் தெளிவா சொல்றேன்" என சத்யன் பரணியை பார்த்து கைகூப்பி கெஞ்ச

அடுத்த நிமிடம் பரணி எதுவுமே பேசாமல் தன் மனைவியை கூட்டிக்கொண்டு வெளியேறினார்

அவர் போனதுமே மான்சியை நெருங்கிய சத்யன் அவள் தோள்களை பற்றி எழுப்பி நிறுத்தி " மான்சி இது என்ன மாத்திரை சொல்லு ... இது தூக்கமாத்திரை இல்லைன்னு எனக்கு தெரியும் பின்னே வேற என்ன இத சொல்லு மான்சி'" என அவள் தோள்களை உலுக்கி கேட்க

மான்சி கரகரவென கண்ணீர் வடித்தாளே ஒழிய சத்யனுக்கு தகுந்த பதிலைச் சொல்லவில்லை

" மான்சி சொல்லு... நான் இதையெல்லாம் எடுத்துட்டு போய் மெடிக்கல் ஷாப்ல என்ன மாத்திரைகள்னு கேட்க ரொம்ப நேரம் ஆகாது... ஆனா இந்த விஷயம் வெளிய தெரியவேண்டாமேன்னு பார்க்கிறேன்... இப்போ சொல்றியா இல்லையா" என்று சத்யன் கோபமாக கேட்க

மான்சி சட்டென அவனை இறுக அணைத்துக்கொண்டு குலுங்கி கண்ணீர்விட

அவளை மேலும் இறுக்கி அணைத்த சத்யன் " என்னாச்சு கண்ணம்மா என்கிட்ட ஏன் மறைக்கிற" என பரிவுடன் கேட்க

அவன் பிடியில் இருந்து சற்று விலகிய மான்சி,,,, தன் முதுகை சுற்றியிருந்த அவன் வலது கையை எடுத்து தன் அடிவயிற்றில் வைத்து..... " இதுக்குத்தான் அந்த மாத்திரை வாங்கினேன் ... இதுக்குத்தான் சத்யன்" என்று கதறியபடி அவனை மறுபடியும் இறுக்கி அணைத்து

" என்னை கொன்னுடுங்க சத்யன் நான் உயிரோடவே இருக்ககூடாது... உங்கப்பிள்ளையை கருவிலேயே அழிக்க நெனைச்ச நான் உயிரோடவே இருக்ககூடாது சத்யன் ... நான் இருக்கவே கூடாது" என்று அவனை அணைத்துக்கொண்டு கதறியழுதாள் மான்சி


சத்யனுக்கு மான்சி சொன்னது மண்டையில் ஏற சிறிதுநேரம் ஆனது ... அவள் வார்த்தைகளின் அர்த்தம் புரிந்ததும் சத்யன் முகம் பளிச்சென்று மின்ன ... சந்தோஷமாக “மான்சி உன்மையாவா ” என்று கூவி அவளை விலக்கி நிறுத்தி முகத்தை உற்றுப் பார்க்க

அவ்வளவு நேரமாக கதறியழுத மான்சி.... சத்யன் சந்தோஷமாக அவள் முகத்தைப் பார்க்கவும்... சட்டென அவள் முகம் வெட்கச் சிவப்பை பூசிக்கொள்ள... தலைகுனிந்து ஆமாம் என்பதுபோல் தலையசைத்தாள்

சந்தோஷத்தில் அவளின் பின்புறத்தில் கைகொடுத்து அவளை தரையைவிட்டு ஒருஅடி உயரே தூக்கிய சத்யன்... அவளின் வயிற்றில் தன் முகத்தை பதித்து புடவைக்கு மேலே பப்ச்க் என்று சத்தமாக முத்தமிட...

மான்சி கூச்சத்துடன் நெளிந்து அவன் தலைமுடியை பற்றிக்கொண்டு “ ஸ் இறக்கிவிடுங்க.. இவ்வளவு உயரத்தில தூக்கறது ... எனக்கு ஒருமாதிரியா இருக்கு” என்று கிசுகிசுப்பாக சொல்லிவிட்டு கீழே இறங்க முயற்ச்சித்தாள்

அவளை கீழே இறக்கிவிட்டு மூச்சுமுட்ட இறுக்கி அணைத்த சத்யன்.... உடனே விடுவித்துவிட்டு “ஸாரி ரொம்ப இறுக்கி அணைச்சுட்டேன்... மானு இப்படி இறுக்கினா உள்ள பாப்பாவுக்கு ஒன்னும் ஆகாதுல” என்று அப்பாவிப் போல கேட்க

மான்சி எதுவும் சொல்லாமல் வெட்கத்துடன் ஓடி கட்டிலில் கவிழ்ந்து படுத்துக்கொள்ள... சத்யன் அவள் பின்னாலேயே போய் அவள் அருகில் அமர்ந்து அவளை தன் பக்கமாக புரட்டி திருப்பியவன்

“ ஏன் மான்சி இதை என்கிட்ட மொதல்லயே சொல்லலை”என்று சத்யன் அன்புடன் கேட்க

அவன் புரட்டியதில் மல்லாந்து படுத்த மான்சி “ ஆமா வெளிய சொல்லி சந்தோஷப்படுற மாதிரியா அய்யாவோட வாரிசு உருவாகியிருக்கு... விஷயம் தெரிஞ்சதில் இருந்து நானே பயத்தில் செத்துகிட்டு இருக்கேன் “ என்று மான்சி சத்யனுப் பார்த்து பயந்த குரலில் கூறினாள்

அவள் முகத்தையே உற்று பார்த்த சத்யன் “அதனாலதான் உன் உயிர் போய்டக்கூடாதுன்னு... வயித்திலேயே என் பிள்ளையை கொன்னுடலாம்னு முடிவு பண்ணியா மான்சி” என்று இறுகிய முகத்துடன் கரகரத்த குரலில் சத்யன் தீர்கமாக கேட்க

இவ்வளவு நேரம் தலைக்கு மேலே தூக்கி வச்சு கொண்டானவன் சட்டென மாறிவிட்டது மான்சி வயிற்றில் திக்கென்று ஒரு பயத்தை உண்டாக்கியது ... அவன் முகத்தை கலவரமாக பார்த்தப்படி சட்டென எழுந்து உட்கார்ந்தாள்

“ சொல்லு மான்சி ஏன் என்னோட குழந்தையை கருவிலேயே அழிக்கனும்னு நெனைச்ச... நான் எதை வேனும்னாலும் தாங்குவேன் மான்சி... ஆனா இதை என்னால ஜீரணிக்கவே முடியலை”... என சத்யன் ரொம்ப கவணமாக அவளைத் தொடாமல் இறுக்கத்துடன் கேட்க

அவன் முகமும்... தொடாமல் விலகி அமர்ந்திருந்த விதமும் மான்சியின் பயத்தை அதிகப்படுத்த... நடுங்கும் குரலில் “ இல்ல நான் ரெண்டுநாளா யோசிச்சுதான் இந்த முடிவெடுத்தேன்”.என்று மெல்லிய குரலில் கூற
சத்யன் எதுவும் பேசாமல் ‘எனக்கு இந்த பதில் போதாது’ என்பதுபோல் அவளை நம்பாமல் பார்த்தான்

அவனுக்கு எப்படி புரியவைப்பது என்று புரியாமல் பார்த்த மான்சி .. அவனை சற்று நெருங்கி ... “ இந்த முடிவை எடுக்க நான் எவ்வளவு அழுதேன் தெரியுமா... எனக்கு கொஞ்சங்கூட இஷ்டமில்ல சத்யா” என அவனை சமாதானப்படுத்தும் விதமாக மான்சி சலுகையாய் அவன் மீது சாய்ந்து கொண்டு சொல்ல
சத்யன் அதற்கும் அசைந்து கொடுக்காமல் அவளை விலக்கிவிட்டு எழுந்து நின்று “இது எனக்கு நீ செய்ற துரோகம்னு உனக்கு புரியலையா மான்சி... இல்ல இவன் பிள்ளைக்கு என்ன அவ்வளவு முக்கியத்துவம்னு வந்த அலட்சியமா..?... என்று சத்யன் விடாமல் கேட்டான்

அவன் முகத்தையே பார்த்த மான்சி “ இதோ பாருங்க சத்யன் நீ என் மேல எவ்வளவு அன்பு வச்சுருக்கீங்கன்னு எனக்கு தெரியாது... ஆனா நான் என் வாழ்க்கையில் சந்தோஷமா இருந்தது என்னிக்குன்னா... அது உங்களோட இருந்த அந்த ஒருநாள்தான்... இதை நீங்க நம்பனும் சத்யன்” என்று மான்சி கவலையுடன் சொன்னாள்

சத்யன் இடுப்பில் கைவைத்துக் கொண்டு “ நான் கேட்டதுக்கு பதில் இது கிடையாது மான்சி” என்றான்


எதைச்சொன்னாலும் இவன் நம்பமாட்டான் என்று உணர்ந்த மான்சி சிறிதுநேரம் அமைதிக்கு பிறகு... அங்கிருந்த மாத்திரை கவரை எடுத்து வந்து சத்யன் கையில் தினித்தாள்

கொஞ்சநேரத்துக்கு முன்னே இந்த மாத்திரையை பத்தி மெடிக்கல் ஷாப்ல விசாரிக்கப் போறேன்னு சொன்னீங்களே.. அதை இப்போ போய் விசாரிங்க” என கோபமாகக் கூறினாள்

சத்யன் கையிலிருந்த மாத்திரை கவரையும் அவளை மாறிமாறிப் பார்த்துவிட்டு “ நீ சொல்றது எனக்கு புரியலை மான்சி இது என்ன மாத்திரை ” என்று தனிந்து போய் கேட்க

“ ம் கருவை கலைக்கிற மாத்திரைதான்... ஆனா என்னோட நாள் கணக்குக்கு ரெண்டு மாத்திரை போட்டா போதும்னு மெடிக்கல்ல சொன்னாங்க... ஆனா நான் நாலு மெடிக்கல் ஷாப் ஏறி இறங்கி மொத்தம் முப்பது மாத்திரை வாங்கினேன்” என்று மான்சி வேகத்தோடு சொல்ல

சற்று அதிர்ந்த சத்யன் அவளை நெருங்கி “ஏன் மான்சி முப்பது மாத்திரை வாங்கின” என்று கலக்கத்துடன் கேட்டான்

“ ம் மொத்தத்தையும் தின்னுட்டு உங்க குழந்தையோட சேர்த்து என் உயிரும் போயிடனும்னு தான் முப்பது மாத்திரை வாங்கினேன்”என்று மான்சி கூறினாள் .. அவன் தன்னை நம்பாத கோபம் அவள் குரலில் தெரிந்தது

சத்யனுக்கு அவள் வார்த்தைகளின் வீரியம் புரிய அவளை இழுத்து தன்னோடு நெருக்கியவன் “ அதுதான் ஏன் மான்சி அப்படி நடக்கனும்... எனக்கு ஒரு வார்த்தை நீ தகவல் சொல்லியிருக்கலாம் ... நான் எப்படியாவது அங்கிள்கிட்ட பேசி சமாளிச்சிருப்பேன்” என்று அவள் காதில் தன் உதடுகளை வைத்து உரசிக்கொண்டே சொன்னான்

“ எப்படி சொல்லச்சொல்றீங்க... எதை சமாளிப்பீங்க சத்யன்... என் அப்பா உங்களை எவ்வளவு உயர்வா நெனைச்சிருக்கார் தெரியுமா... உங்க மேல ரொம்ப மரியாதையும் அன்பும் வச்சிருக்கார் சத்யன்... அவருக்கு இந்த விஷயமெல்லாம் தெரிஞ்சா உங்களை பத்தி எவ்வளவு கேவலமா நெனைப்பாரோன்னு எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க” என கூறிய மான்சி அவன் மார்பில் தன் முகத்தை அழுத்திக்கொண்டாள்

சத்யனுக்கு பட்டென மூளையில் ஏதோ மின்னலடிக்க அவளை விலக்கி கட்டிலில் உட்காரவைத்துவிட்டு தானும் அவள் பக்கத்தில் நெருக்கமாக அமர்ந்து அவள் கைகளை தன் கைக்குள் அடக்கிக்கொண்டு

“ மான்சி எனக்கு இப்போ ஒரு விஷயம் தெளிவா புரியனும்... உனக்கு என்கூட சேர்ந்து வாழ்றதுக்கு எந்த பிரச்சனையும் இல்லை ... ஆனா உன் அப்பா என்னை தவறா நெனைப்பார் ... மரியாதையின்றி ஏதாவது பேசுவார்னுதான் பயப்படுறியா.. அதுக்குத்தான் என்னைவிட்டு விலகி விலகி போனியா மான்சி” என்று தவிப்புடன் சத்யன் கேட்க

மான்சிக்கு அவன் தவிப்பு புரிந்திருக்க வேண்டும்... அவன் கைகளுக்குள் இருந்த தன் கையை எடுத்து அவனுடைய கத்தை மீசையை பிடித்து இழுத்து அவன் உதட்டில் தன் இதழ்களை பதித்துவிட்டு உடனே விலகி


“ பின்னே தன்னோட அப்பா எவ்வளவு பெரிய மனுஷனா இருந்தாலும் தன்னுடைய புருஷனை பத்தி ஏதாவது தரக்குறைவா பேசினா எந்த பொண்ணுதான் பொறுத்துக்குவா சொல்லுங்க... நான் மட்டும் எப்படி பொறுத்துக்குவேன் சத்யன்” என்று குரலில் குறும்பு கொப்பளிக்க மான்சி கூறியதும்

அவள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சத்யன் காதில் வீணையின் நாதம் போல ஒலித்தது.... சத்யனுக்கு இந்த பிரபஞ்சமே தன் காலடியில் இருப்பது போல இருந்தது... தனக்காக மட்டுமே உலகம் உருவானது போல் இருந்தது…. அந்த நிலவை தன் கைகளில் ஏந்தியிருப்பது போல உள்ளம் பூரித்தது

சட்டென அவளை படுக்கையில் தள்ளி அவள்மீது படர்ந்த சத்யன் அவள் முகமெல்லாம் தன் உதட்டால் முத்த கவிதை எழுதினான்.... தன் பற்களால் மென்மையாக அவள் கன்னத்து சதைகளை கடித்து பற்த் தடங்களால் ஓவியம் வரைந்தான் ... தன் நாக்கால் அந்த ஓவியத்திற்கு வர்ணம் தீட்டினான்

“ ச்சு என்ன இது மூஞ்சி பூராவும் எச்சியாக்கிட்டீங்க... மொதல்ல வெளியே போய் உங்க மாமனாரை சமாதானப்படுத்துங்க... அப்புறமா வந்து என் முகமெல்லாம் நக்கி நக்கி முத்தம் குடுப்பீங்க” என்று கூறிய மான்சி சத்யனின் மார்பில் கைவைத்து தள்ளிவிட்டாள்

ஊப்ஸ் என்று பெரிதாக மூச்சுவிட்டு எழுந்த சத்யன் “ ம் இந்த ஒரு வார்த்தை எனக்கு போதும்டி மான்சி இந்த உலகத்தையே உன் காலடியில் கொண்டுவந்து வைப்பேன்” என்றவன் அவளை கைகொடுத்து எழுப்பினான்

எழுந்து நின்றவளின் வயிற்றில் குனிந்து முத்தமிட்டு விட்டு... பிறகு அவளின் வலதுகையை பற்றிக்கொண்டு “ சரி வா மான்சி போகலாம்” என்று அவள் பதிலை எதிர்பார்க்காமல் வேகமாக வெளியே போனான்
Like Reply
தரையில் உட்காரமுடியவில்லை என்று சொல்லி டேபிள் சேரில் அமர்ந்து சாப்பிடுவான்... ஏன்னென்றால் அப்போ தானே அவள் நின்றுகொண்டு உணவு பறிமாறும் அழகை தலைகவிழ்ந்தபடி ரசிக்க முடியும்

அப்படி ரசிக்கும் போதுதானே அவள் கவணிக்காமல் இருக்கும்போது அவள் இடுப்பையும் வயிற்றயும் பார்த்து அதன் நடுவில் இருக்கும் அழகுத் தொப்புளையும் ரசிக்க முடியும்

இப்போதெல்லாம் சத்யன் அவள் புடவைக்குள் மறைந்திருக்கும் தொப்புளை தன் கண்களால் தடவிக்கொண்டுதான் ஒரு வாய் உணவுகூட சாப்பிடுவது

சத்யனை அவள் ஆழகுத் தொப்புளை பற்றி ஒரு ஆராய்ச்சி கட்டுரை எழுதச்சொன்னால்... அந்த கட்டுரையை பிழையில்லாமல் நூறு பக்கத்துக்கு எழுதுவான் அவ்வளவு தேறிவிட்டான்


WOWW
Like Reply
“ பின்னே தன்னோட அப்பா எவ்வளவு பெரிய மனுஷனா இருந்தாலும் தன்னுடைய புருஷனை பத்தி ஏதாவது தரக்குறைவா பேசினா எந்த பொண்ணுதான் பொறுத்துக்குவா சொல்லுங்க... நான் மட்டும் எப்படி பொறுத்துக்குவேன் சத்யன்” என்று குரலில் குறும்பு கொப்பளிக்க மான்சி கூறியதும்

அவள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சத்யன் காதில் வீணையின் நாதம் போல ஒலித்தது.... சத்யனுக்கு இந்த பிரபஞ்சமே தன் காலடியில் இருப்பது போல இருந்தது... தனக்காக மட்டுமே உலகம் உருவானது போல் இருந்தது…. அந்த நிலவை தன் கைகளில் ஏந்தியிருப்பது போல உள்ளம் பூரித்தது


EXCELLENT
Like Reply
எல்லாமே என் மான்சி - அத்தியாயம் - 7

வெளியே பரணி அமைதியாக சோபாவில் உட்கார்ந்திருக்க ... காஞ்சனா அவர் காலடியில் அமர்ந்திருந்தாள் ... சைந்தவி அருகே விளையாடிக் கொண்டிருந்தவள் சத்யனை பார்த்ததும் ஓடிவந்து அவன் காலை கட்டிக்கொள்ள... சத்யன் குனிந்து குழந்தையை தூக்கி முத்தமிட்டு மறுபடியும் கீழே இறக்கிவிட்டான்

பிறகு மான்சி கையைப் பிடித்துக்கொண்டு பரணியின் கால்களில் விழுந்தான் சத்யன்... இவனின் இந்த தடாலடி செயலால் பதறிப்போன பரணியும் காஞ்சனாவும் வேகமாக எழுந்தனர்

“ சத்யன் என்ன இது மொதல்ல எழுந்திருங்க” என்று பரணி குனிந்து சத்யனை தூக்க... அப்போதுதான் தன் மகளும் தனது காலடியில் கிடப்பதை உணர்ந்து சத்யனை தூக்காமலேயே நிமிர்ந்தார்

“ எழுந்திருங்க சத்யன்.. எழுந்து என்ன பிரச்சனைன்னு சொல்லுங்க” என்று பரணி கண்டிப்பான குரலில் கூற

சத்யன் அமைதியாக எழுந்து மான்சியையும் எழுப்பி தன் பிடியில் வைத்துக்கொண்டு பரணியை பார்த்து “ அங்கிள் நாங்க ரெண்டுபேரும் ஒருத்தரையொருத்தர் விரும்பறோம் ... மேரேஜ் பண்ணிக்க ஆசைபடுறோம் ... நான் மான்சியையும் சைந்தவியையும் நல்லபடியா பார்த்துக்குவேன் அங்கிள்... மான்சிய என்கிட்ட குடுத்துடுங்க” என்று சத்யன் நிதானமாக ..தைரியமாக அவர் முகத்தை நேருக்குநேர் பார்த்துக் கேட்டான்


பரணி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க ... காஞ்சனாவின் முகத்தில் டியூப்லைட் போட்டது போல் பளிச்சென்று ஆனது

“ என்னங்க அமைதியா இருக்கீங்க அவர்தான் கேட்கிறார் இல்ல.. சரின்னு சொல்லுங்க” என்று தன் மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையப்போகும் சந்தோஷத்தில் ஒரு தாயாய் காஞ்சனா கேட்க

பரணி சத்யனை நேராக பார்த்து “ நீங்க மான்சிகிட்ட பேசனும் நீங்க கொஞ்சம் வெளிய போங்கன்னு சொன்னப்பவே...இப்படித்தான் இருக்கும்னு நான் யூகிச்சேன் சத்யன்... எனக்கு இதுல எந்த அப்ஜெக்ஷன்னும் இல்ல சந்தோஷம்தான் சத்யன்.... என் மகளுக்கு மறுபடியும் ஒரு வாழ்க்கை அமைவதில் எனக்கு ரொம்ப விருப்பம்தான்... ஆனா நீங்க கிராமத்து ஆள் ... இப்படியொரு விதவையை கல்யாணம் பண்ணிக்க உங்க வீட்ல சம்மதிப்பார்களா... அவங்ககிட்ட பேசிட்டு வாங்க சத்யன்... உடனே மத்த ஏற்பாடுகளை செய்யலாம்” என பரணி கூறியதும்

சத்யன் சிறிது நேரம் தலைகுனிந்து நின்றிருந்தான் பிறகு நிமிர்ந்து அவரை பார்க்காமல் சற்று திரும்பி “ எனக்கு சொந்தம் என் மாமா பரமனும் என் தங்கச்சி சங்கீதாவும்தான் இவங்க ரெண்டு பேரும் இதுக்கு நிச்சயமா சம்மதிப்பாங்க ... ஆனா அவங்ககிட்ட எல்லாம் நான் சம்மதம் கேட்கும் நிலையில் இப்போ இல்லை... இந்த கல்யாணம் இன்னும் ரெண்டு மூணுநாள்ல நடந்தாகனும் அங்கிள்” என்று சத்யன் சொன்னதும்

“ ஏன் அவ்வளவு அவசரம் சத்யன்” என்று பரணி வேகமாக கேட்க

சத்யன் ரொம்பவே தடுமாறி பிறகு சமாளித்து நிமிர்ந்து “ நீங்க கட்டாக் போயிருந்தப்ப நாங்க ரெண்டுபேரும் ஒருநாள் சேர்ந்து வாழ்ந்துட்டம் அங்கிள்... இதை உங்ககிட்ட எப்படி சொல்றதுன்னு தான் ரெண்டுபேரும் தவிச்சுக்கிட்டிருந்தோம் ... ஆனா இப்போ சொல்லியே ஆகவேண்டிய நிலைமை” என்று சத்யன் தயங்கி நிறுத்திவிட்டு மான்சியை பார்க்க

அவள் தன் வாயை பொத்திக்கொண்டு குமுறியபடியே தன் அறைக்கு போக திரும்பினாள்... சத்யன் அவளை நகரவிடாமல் தடுத்து அவள் கைகளை பிடித்துக்கொண்டு “இரு மான்சி நான் பேசிக்கிறேன் நீ பயப்படாதே” என்று அவளை சமாதானப்படுத்தியவன்

பரணியிடம் திரும்பி “ அங்கிள் அன்னிக்கு நடந்த எங்களோட உறவால் மான்சி வயித்துல என் குழந்தை உருவாகியிருக்கு.... இப்போ மான்சி கர்ப்பமா இருக்கா அங்கிள் அதனால உடனடியா எங்க கல்யாணத்தை முடிக்கனும்” என்றவன்

அவரை பார்த்து கையெடுத்துக் கும்பிட்டு “ தயவுசெய்து நீங்க என்னை மன்னிக்கனும் அங்கிள் ... இதில் மான்சி மேல எந்த தப்பும் இல்ல .. நான்தான் அவளோட பலகீனத்தை பயன்படுத்தி தவறா நடந்துகிட்டேன்” என்று சத்யன் வேண்டுதலாக கெஞ்சிக்கொண்டிருக்க

“ இல்லே இல்லேப்பா அவர் மேல மட்டும் தப்பில்ல... நானும்தான் அதுக்கு சம்மதிச்சேன்.. அவர் எதுவும் சொல்லாதீங்கப்பா “ என்று கதறியபடி மான்சி தன் அப்பாவின் கால்களில் விழுந்தாள் ... 


மான்சி பரணியின் காலில் தடாலென விழவும் சத்யன் பதறிப்போய் அவள் தோள்பற்றி தூக்கி தன் தோளில் சாய்த்து “ என்ன மான்சி இது நான்தான் பேசிகிட்டு இருக்கேன்ல அப்புறம் நீ ஏன் இந்த மாதிரி பண்றே” என்று பரிவுடன் சொல்ல

காஞ்சனா மான்சியின் அருகில் வந்து “ என்னடி இதெல்லாம் கூத்து... என்கிட்ட ஒருவார்த்தை சொல்லியிருக்கலாமே மான்சி” என வருத்தத்துடன் கேட்க ... மான்சி எதுவுமே சொல்லாமல் சத்யன் தோளில் சாய்ந்தவாறு கண்ணீர் விட்டாள்
அப்போது பரணி சோபாவில் இருந்து எழுந்து அமைதியாக வாசலை நோக்கி போனார்...

அவர் வெளியே போவதை பார்த்த சத்யன் தன் தோளில் சாய்ந்திருந்த மான்சியை விலக்கி நிறுத்திவிட்டு வேகமாக அவரை வழிமறித்து நின்றான்

“ என்ன அங்கிள் ஒன்னுமே பேசாம போறீங்க... எங்க ரெண்டு பேரயும் அடிக்ககூட செய்யுங்க ஆனா இப்படி மவுனமா மட்டும் இருக்காதீங்க... நாங்க செய்தது ரொம்ப தப்புன்னு எங்களுக்கு தெரியு் அங்கிள் அதுக்காக நீங்க என்ன பனிஷ்மெண்ட் குடுத்தாலும் நாங்க ஏத்துக்கிறோம் அங்கிள்” என்று கூறிய சத்யன் அவர் பதிலுக்காக காத்திருக்க

பரணி அவனை நிமிர்ந்து பார்க்காமல் சுவற்றை பார்த்தபடி திரும்பி “ என்னால இதையெல்லாம் ஏத்துக்க முடியலை சத்யன்... நான் லால்குடி பக்கம் கிராமத்தில் வாழ்ந்த ஒரு பழைமைவாதி.... என்னால் ஒரு விதவையின் மறுமணத்தை ஏத்துக்க முடியும்... ஆனா இந்த மாதிரின்னா மனசு கஷ்டமா இருக்கு சத்யன்... இயல்பா இனிமே உங்கக்கூட பேசமுடியுமான்னு தெரியலை... ஆனா நான் மாறுவதற்கு எனக்கு கொஞ்சம் டைம் வேனும்... மத்தபடி நீங்க விரும்பியபடி சீக்கிரமா கல்யாணத்தை வச்சுக்கங்க அதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை..... நீங்க எல்லா ஏற்பாடும் பண்ணுங்க சத்யன்” என்று கூறிவிட்டு பரணி கதவை திறந்து கொண்டு வெளியே போனார்

சத்யன் என்ன செய்வது என்று புரியாமல் திக்பிரமை பிடித்து நிற்க.... மான்சி தரையில் மடிந்து உட்கார்ந்து அழுதுகொண்டு இருந்தாள்

இதையெல்லாம் பார்த்த காஞ்சனா வேகமாக மான்சியின் அருகில் வந்து அவளை தூக்கி நிறுத்தி “ இப்போ அழுது என்ன பண்றது,.. விடு அழாதே எல்லாம் சரியாயிடும்” என்றவள் மான்சியை கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு சத்யனிடம் வந்தாள்

“ தம்பி நீங்க ஏன் இப்படி நிக்கிறீங்க... போய் ஆகவேண்டிய வேலை பாருங்க... அவர் அப்படித்தான் சொல்வார் அப்புறமா சரியாயிடுவார்... நீங்க உங்க மாமாவுக்கும் தங்கச்சிக்கும் போன் பண்ணுங்க” என காஞ்சனா சத்யனுக்கு ஆதராவாக கூற

சத்யன் சட்டென தெளிந்த “ சரிங்க ஆன்ட்டி இதோ இப்பவே போன் பண்றேன்” என்ற சத்யன் தனது செல்லை எடுத்து உயிர்பித்தான்

“ இப்படி உட்கார்ந்து பேசுங்க தம்பி ” என்று சோபாவைக் காட்டிய காஞ்சனா மான்சியை விட்டுவிட்டு கிச்சனுக்குள் போய்விட

சத்யன் சோபாவில் அமர்ந்துகொண்டு... தன் பக்கத்தில் கைகாட்டி நின்றுகொண்டிருந்த மான்சியை உட்காருமாறு ஜாடையில் சொல்ல... மான்சிக்கு முன் சைந்தவி வந்து அவன் மடியில் உட்கார்ந்து கொண்டாள்

குழந்தையை அணைத்து அதன் குண்டு கன்னத்தில் முத்தமிட்ட சத்யன் “ சவி அம்மா நிக்கிறாங்க பாரும்மா செல்லம் .. உட்காரச்சொல்லுடா” என்று கொஞ்சிய படி கூற...

சைந்தவி அவன் மடியிலிருந்து தாவி இறங்கி மான்சி கையை பிடித்து இழுக்க வந்து சோபாவில் சத்யன் பக்கத்தில் உட்காரவைத்து விட்டு மறுபடியும் சத்யன் மடியில் தாவி ஏறிகொண்டாள்

சத்யன் ஒருகையால் மான்சியின் தோள்களை சுற்றி தன் தோளில் சாய்த்துக்கொண்டு... மறுகையால் மடியில் இருந்த சைந்தவியை அணைத்துக்கொண்டான்

கிச்சனில் இருந்து கையில் காபி ட்ரேயுடன் வந்த காஞ்சனாவுக்கு இவர்களை பார்த்ததும் கண்கலங்கி விட்டது ... சத்யனிடம் வந்து காபி டம்ளரை எடுத்துக்கொடுத்து விட்டு மான்சியிடம் ஒரு டம்ளரை எடுத்துக்கொடுக்க.. அவள் வேண்டாமென்று மறுத்தாள்

“ ரெண்டு நாளா எதுவுமே சரியா சாப்பிடலை ... காபியாவது குடி மான்சி... எல்லாம்தான் சரியா போச்சே... ம் எடுத்துக்க மான்சி” என்று காஞ்சனா அதட்ட

“ என்கிட்ட குடுங்க ஆன்ட்டி நான் குடுக்கிறேன்” என்ற சத்யன் தன் கையில் இருந்த டம்ளரை டீப்பாயில் வைத்துவிட்டு .. ட்ரேயில் இருந்து இன்னொரு டம்ளரை எடுத்துக்கொள்ள...

“ சைந்தவி குட்டி நீ வந்து பாட்டிம்மாவுக்கு சமையலுக்கு என்ன செயலாம்ன்னு சொல்றியா வாம்மா” என்று காஞ்சனா கூப்பிட்டதும் சத்யனிடம் இருந்து இறங்கிய சைந்தவி அவள் பின்னே ஓடிவிட்டாள்

சத்யன் தன் கையில் இருந்த காபி டம்ளரை மான்சியிடம் நீட்டி “ ஏன் மான்சி ரெண்டுநாளா எதுவும் சாப்பிடலை... ப்ளீஸ் இந்த காபியாவது குடி மான்சி” என்று கெஞ்ச ... மான்சி காபியை வாங்கிகொண்டு சோபாவில் இருந்து எழுந்து கொண்டாள்

“ நான் என் ரூமுக்கு போய் குடிக்கிறேன் ” என்றவள் சத்யனை பார்க்காமல் தனது அறைக்கு போய்விட்டாள்


சத்யன் சிறிதுநேரம் மான்சியின் அறைக்கதவையே பார்த்துவிட்டு .. பிறகு தன் கையில் இருந்த காபியை ஒரே மடக்கில் குடித்துவிட்டு... கிச்சன் வாசலில் போய் நின்று ஆன்ட்டி என்று அழைக்க

காஞ்சனா உடனே வர சத்யன் டம்ளரை அவளிடம் கொடுத்துவிட்டு “ ஆன்ட்டி நான் போய் மாமாவுக்கு போன் பண்ணி உடனே வரச்சொல்றேன்” என்றவன்

சிறிது தயங்கி “ மான்சியை கொஞ்சம் கவணமா பார்த்துக்கங்க ஆன்ட்டி... எப்பவுமே யாராவது கூட இருங்க... நான் கிளம்பறேன் ” என்று கூறிவிட்டு சத்யன் அங்கிருந்து வெளியேறினான்

தன் வீட்டுக்கு வந்த சத்யன் பரமனுக்கு போன் செய்து மான்சி கர்ப்பம் என்பதை தவிர மீதி விவரங்கள் அனைத்தும் சொல்லி உடனடியாக அவரை கிளம்பி வரச்சொன்னான்

அடுத்ததாக தனது தங்கைக்கு போன் செய்தான் ... சங்கீதாவிடம் எல்லா விபரங்களையும் சொன்னவன் மான்சி இல்லாமல் தனக்கு வாழ்க்கையே இல்லை என்பதை சங்கீதாவுக்கு புரியவைத்தான்

அவன் சொன்னதை எல்லாம் கவணமாக கேட்ட சங்கீதா .. உடணடியாக கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யச் சொல்லிவிட்டு தன் கணவனுக்கு விடுமுறை கிடைத்ததும்.. இந்தியா கிளம்பிவந்து தனது அண்ணியை பார்ப்பதாக உற்சாகத்துடன் சொல்ல .. தன்னை தன் தங்கச்சி புரிந்துகொண்டதில் சத்யனுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது

பிறகு தனது நெருங்கிய நன்பர்கள் சிலருக்கு போன்செய்து தனது வீட்டுக்கு வரச்சொன்னான்... அவர்களில் அருகில் இருந்த சிலர் மட்டும் உடனே வந்துவிட...

சத்யன் அவர்களிடம் தனக்கும் மான்சிக்கும் நடக்கவிருக்கும் திருமணத்தை பற்றி சொல்லி அதை எங்கே, என்று., எப்போது, வைத்துக்கொள்ளலாம் என்று யோசனை கேட்டான்

சத்யன் ஒரு இளம் விதவையை திருமணம் செய்வதால் அவன் நன்பர்களின் மனதில் அவன் ரொம்ப உயர்வான இடத்துக்கு போய்விட்டான் ... அனைவரும் அந்த மகிழ்ச்சியை அவனை சந்தோஷத்துடன் அணைத்து வாழ்த்து சொல்லி வெளிப்படுத்தினார்கள்

ஒருவழியாக அவர்களிடம் பேசி திருமணத்தை திருப்பதியில் வைத்துகொள்ளவது என்றும்... திருமணத்திற்கு வருபவர்களுக்கு உணவு அங்கேயே ஏற்பாடு செய்துவிடலாம்... என்று பேசி முடிவு செய்தனர்

சத்யன் தனது நன்பன் இருவரை திருப்திக்கு முதல் நாளே போய் அனைத்து ஏற்பாடுகளையும் செய்யச்சொல்லி பணத்தைக் கொடுத்தனுப்பினான்

அன்று முழுவதும் சத்யன் அடிக்கடி எதிர் வீட்டுக்கு ஓடி மான்சியை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே... தனது வேலையை கவணித்தான்

அன்று மாலை சத்யன் வீட்டுக்கு காஞ்சனாவும் பவானியம்மாவும் வந்தனார்... சத்யன் வந்தவர்களை சோபாவில் உட்காரச் சொன்னான்

“ சத்யா நாங்க ரெண்டு பேரும் இப்பத்தான் ஜோசியரை போய் பார்த்துட்டு வர்றோம்... நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை நாள் நல்லா இருக்குன்னு ஜோசியர் சொன்னார்... அன்னிக்கே கல்யாணத்தை வச்சுக்கலாமா சத்யன்” என்று பவானி கேட்டதும்

சத்யன் உடனே “ ம் சரிங்க ஆன்ட்டி அன்னிக்கே வச்சுக்கலாம்.... நானும் என் பிரண்ட்ஸ் எல்லாம் கலந்து பேசி கல்யாணத்தை திருப்பதியில் வைப்பதாக முடிவு பண்ணிருக்கோம்... இங்கேருந்து எல்லாரும் ரெண்டு வேன்ல போயிடலாம் ஆன்ட்டி... நாளைக்கு மாமா வந்ததும் பரணி அங்கிள்கிட்ட சொல்லச்சொல்றேன்” என்று சத்யன் சொல்ல ...

“ அப்படின்னா நாளைக்கு உங்க மாமா வந்ததும்... உங்கவீட்டு பழக்கம் முறையெல்லாம் கேட்டு சொல்லுங்க நாங்க அதுமாதிரி எல்லா ஏற்பாடுகளும் செய்யறோம்” என காஞ்சனா கூறியதும்

“ மாமா வரட்டும் எதுவாயிருந்தாலும் பரணி அங்கிள் கிட்ட பேசி முடிவு பண்ணச்சொல்லாம் ஆன்ட்டி” என்று சத்யன் சொல்ல

அவர்கள் இருவரும் ஒத்துக்கொண்டனர் ... பின்னர் சிறிதுநேரம் சம்பிரதாயமாக பேசிவிட்டு இருவரும் கிளம்பிவிட்டனர்


அவர்கள் போனதும் நன்பர்கள் வாங்கி வந்த மதிய உணவை சாப்பிட்ட சத்யன்.... அப்படியே வந்து படுக்கையில் விழுந்தான்... அவன் மனதில் எதையோ பெரிதாக சாதித்த மாதிரி ஒரு எண்ணம்.... வாழ்க்கையில் எத்தனை பேருக்கு காதலித்தவளே மனைவியாக வருகிறாள் இல்லையே .... ஆனால் எனக்கு அந்த அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது

சத்யனுக்கு மான்சியின் வயிற்றில் வளரும் தன் குழ்ந்தையின் ஞாபகம்… சத்யனுக்கு எல்லையில்லாத உற்சாகம் கரைபுரண்டோட படுக்கையில் எகிறிக் குதித்தான்.

‘ச்சே பாப்பா வர இன்னும் எவ்வளவு நாள் ஆகும்னு கேட்கவே இல்லையே என்று நினைத்து படுக்கையில் கவிழ்ந்து படுத்து தலையனையை கைகளால் குத்திக்கொண்டான்
‘சரி இன்னும் ரெண்டு நாள்தானே அவ இங்கே வந்ததும் கேட்டா போச்சு என்று தன் மனதை சமாதானம் செய்துகொண்டான்

அன்று இரவு நடுச்சாமத்தில் வந்து கதவை தட்டினார் பரமன்... சத்யன் கதவை திறந்துவிட... அவர் மட்டும்தான் வந்தார்

“ என்ன மாமா வீட்ல இருந்து வேற யாரும் வரலையா” என்று சத்யன் கேட்க

“ நீ கல்யாணம் என்னிக்குன்னு எதுவுமே சொல்லலை... அதான் நான் முடிவானதும் போன் பண்றேன் எல்லாரும் கிளம்பி வாங்கன்னு சொன்னேன்” என்றார் பரமன்

சத்யன் அவரிடம் எல்லா விபரங்களையும் சொல்லி ... விடிந்ததும் பரணியை பார்த்து பேசிவிட்டு நாளை ஒரே நாளில் திருமணத்திற்கு தேவையான அனைத்தையும் வாங்க வேண்டும் என்றும் சத்யன் சொன்னான்

மறுநாள் காலையில் சத்யனும் பரமனும் பரணி வீட்டுக்கு போனார்கள் ... எந்தவித முகமாற்றமும் இல்லாமல் அவர்களை வரவேற்ற பரணி... பரமனிடம் எல்லா விவரங்களையும் கேட்டுக்கொண்டார்

பிறகு எல்லாமே சத்யன் நினைத்ததைவிட ஜெட் வேகத்தில் நடந்தது... அந்த ஒரே நாளில் திருமணத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் வாங்கினர்... சத்யனின் நன்பர்கள் சிலர் திருப்பதியில் தங்கி எல்லா ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து வைத்திருந்தனர்

வியாழன்று மாலை அனைவரும் இரண்டு வேன்களில் திருப்பதிக்கு போய் இரவு தங்கினர்... மான்சி வந்த வேனை வழியெல்லாம் நிறுத்தி மான்சி வாந்தியெடுத்தபடியே வர...

பின்னால் வந்த வேனில் வந்த சத்யன் தன்னால்அவளுக்கு எதுவும் செய்யமுடியவில்லையே என்று ரொம்பவே தவித்து போனான்

சத்யன் சத்யனால் அந்த நாள் முழுவதும் மான்சியை பார்க்க முடியவில்லை ... அவள் ஒரு அறையிலும் அவன் ஒரு அறையிலும் தங்க...

சைந்தவி இங்கும் அங்கும் ஓடி ஓடி களைத்து போய் சத்யன் மார்பில் படுத்து உறங்கிவிட ... இதையெல்லாம் பார்த்த பரமனுக்கு தன் தங்கையின் மகனை பார்க்கவே ரொம்ப பெருமையாக இருந்தது

மறுநாள் அதிகாலையில் சத்யன் மான்சி இருவருக்கும் திருப்பதி ஏழுமலையான் சன்னிதானத்தில் அமைதியாக அழகாக திருமணம் நடக்க .. சத்யன் தனது பரம்பரையின் அம்மையப்பன் சின்னம் பொறித்த தாலியை மஞ்சள் கயிற்றில் கோர்த்து மான்சியின் கழுத்தில் கட்டினான்

மான்சியின் சங்கு கழுத்தில் சத்யன் கட்டிய புது மஞ்சள் கயிறு மினுமினுக்க.... இருவரும் மாலைமாற்றிக் கொண்டு பெரியவர்கள் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர்

பரணியும் காஞ்சனாவும் கண்கலங்கி அவர்களை ஆசிர்வதிக்க ... பரமனின் குடும்பத்தினர் மான்சியின் அழகை கண்டு வியப்பில் வாயை பிளந்துகொண்டு அவர்களை ஆசிர்வதித்தனர்

திருப்பதியில் இருந்து அனைவரும் கிளம்பி சத்யன் வீடுவந்து சேர மாலை ஆறுமணி ஆகிவிட்டது... பரமனின் குடும்பத்தினர் ஊரில் போட்டதை போட்டபடி வந்துவிட்டதாக கூறி வந்த உடனே இரவு ரயிலுக்கு கிளம்பிவிட...

மிச்சமிருந்த சத்யனின் நன்பர்கள் அவனை எவ்வளவு கிண்டல் செய்யமுடியுமோ அவ்வளவு அமர்க்களம் செய்துவிட்டு கிளம்ப... ஒருவன் வாசல் வரை போய்விட்டு மறுபடியும் சத்யனை பார்த்து

“ டேய் மச்சான் வயித்துல இருக்கிற பாப்பா பத்திரம்டா.... ஆவேசத்தை அவசரப்படாம காட்டுடா” என்று நக்கல் செய்ய

சத்யன் முகத்தில் புதிதாய் வந்த வெட்கத்துடன் “ போடா போடா எல்லாம் எங்களுக்கு தெரியும் ” என்று அவன் கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக அவனை வெளியே அனுப்பினான்
Like Reply
அன்று இரவு உணவை காஞ்சனா தன் வீட்டில் இருந்து எடுத்துவந்து டேபிளில் வைத்துவிட்டு அறைக்குள் இருந்த மான்சியை அழைத்து “ அவருக்கு வேளையோடு சாப்பாடு வை .. நான் சவியை அங்கே கூட்டிப்போய் தூங்க வைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு சோபாவில் படுத்திருந்த சைந்தவியை தூக்கிக்கொண்டு கதவை சாத்திவிட்டு வெளியே போய்விட

சத்யனும் மான்சியும் மட்டும் தனித்திருந்தனர்....மான்சி தட்டுகளை கழுவி எடுத்துவந்து டேபிளில் வைக்க... சத்யன் வந்து அமர்ந்ததும் இருவரும் ஒன்றாக சாப்பிட்டாலும்.. மான்சி பட்டும்படாமலும் சாப்பிட்டாள்.. மான்சி முகம் வாட்டமாகவே இருக்க சத்யன் அமைதியாக சாப்பிட்டு முடித்தான்

அவள் இன்னும் சாப்பாட்டை பிசைந்து கொண்டே இருக்க “ பிடிக்கலைன்னா வச்சுடு மான்சி ... வேற ஏதாவது சாப்பிடுறயா” என சத்யன் பரிவுடன் கேட்க

“ ம்ஹூம் எனக்கு எதுவுமே பிடிக்கலை... எதை பார்த்தாலும் குமட்டுது” என்று மான்சி சொல்ல

“ சரி அப்படின்னா எடுத்துவச்சுட்டு போய் படு நான் கொஞ்சம் மெயில்கள் பார்க்கனும்” என்ற சத்யன் தனது லேப்டாப்பை எடுத்துக்கொண்டு சோபாவில் போய் உட்கார்ந்து கொள்ள..

மான்சி டேபிளை சுத்தம் செய்துவிட்டு... அவள் முன்பு தங்கியிருந்த அறைக்கு போய்விட்டாள்

சத்யன் மனது அலைபாய்ந்தாலும் அவள் முகவாட்டம் அவனை சங்கடப்படுத்த... தனது வேலைகளை நிதானமாக முடித்துவிட்டு ... மான்சியின் அறைக்கதவை திறந்து உள்ளே போனான்

மான்சி கட்டிலில் ஒருக்களித்து படுத்து நன்றாக தூங்கிக்கொன்டிருக்க ... அவள் முகத்தில் மசக்கையின் பூரிப்பும் களைப்பும் ஒருங்கே தெரிந்தது ...

சத்யன் அவளை நெருங்கி அவள் தூக்கத்தை கலைக்காமல் .. குனிந்து மென்மையாக அவள் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு... ஒரு போர்வையை எடுத்து அவள்மீது போர்த்திவிட்டு ஏஸியை அளவாக வைத்து பிறகு அந்த அறையில் இருந்து வெளியேறி பக்கத்தில் தனது அறைக்கு போய் படுத்துக்கொண்டான் ... முன்புபோல் சத்யனை காமம் வாட்டிவதைக்கவில்லை... எல்லாம் கிடைத்த ஒரு சந்தோஷம் அவன் மனதை ஆக்ரமித்தது ... அவன் மனம் நிம்மதியாக இருக்க தூக்கமும் நிம்மதியாக வந்தது 



மறுநாள் காலை சைந்தவி வந்துதான் சத்யனை எழுப்பினாள்... சத்யன் படுக்கையைவிட்டு எழாமல் சைந்தவியை தூக்கி தன் மார்மீது போட்டுக்கொண்டு “ செல்லப்பொண்ணு என்ன இவ்வளவு காலையிலயே எழுந்துட்டீங்க... அம்மாவை விட்டுட்டு தூக்கம் வரலையா சவிம்மா” என்று கொஞ்ச

“ அய்யோ அங்கிள் எல்லாரும் காபி குடிச்சுட்டு டிபன் சாப்பிட போறாங்க... பாட்டி உங்களை அங்கவந்து சாப்பிட சொன்னாங்க” என்று சைந்தவி சொன்னதும்

சத்யன் அவசரமாக தன் செல்லை எடுத்து நேரம் பார்க்க .. மணி எட்டு ஆகியிருந்தது

“ அடக்கடவுளே எவ்வளவு நேரம் தூங்கிட்டேன்.... அம்மா எங்க சவி” என்று சத்யன் கேட்க

“ அம்மா அங்க இருக்காங்க பாட்டி கூட இட்லி செய்றாங்க... உங்களை சாப்பிட கூப்டாங்க” என மழலையில் சைந்தவி கூற

“ சரி நீ போய் நான் குளிச்சுட்டு வர்றேன்னு சொல்லு செல்லம்” என்று குழந்தையை அனுப்பிவிட்டு அவசரமாக எழுந்து பாத்ரூமுக்கு ஓடினான் சத்யன்
சிறிதுநேரத்தில் குளித்துவிட்டு வெளியேவந்த சத்யன் கருநீல நிறத்தில் ஜீன்ஸும்... ஆஸ் க்ரே கலரில் டீசர்ட்டும் போட்டுக்கொண்டு தன்னை கண்ணாடியில் பார்த்தான்

நேற்று திருமணத்தின் முன்பு பரணி அவன் கழுத்தில் போட்ட புது தங்கச் செயின் அவனை புதுமாப்பிள்ளை என்று உணர்த்தியது ... தன் விரலில் இருந்த பரணி அணிவித்த மோதிரம் இருந்தது அதுவும் இவனை புதுமாப்பிள்ளையாக இவனை காட்டியது ...

ஆனால் எல்லாம் இருந்தும் இதோ தலையில் வழியும் நீரை தன் முந்தானையால் தொடைத்துவிட மனைவியாக மான்சி தன் அருகில் இல்லையே என்று அவன் மனம் ஏங்கியது

‘ ஏன் அவள் திடீரென ஒதுங்குகிறாள்.. ஒருவேளை இந்தமாதிரியான நேரத்தில் எதுவுமே பண்ணக்கூடாதோ... அப்படித்தான் இருக்கனும்... இப்போ என்ன ஓடியாப் போகப்போகுது... எனக்கு சொந்தமான அழகை எப்போ ரசிச்சா என்ன... பொறுமையா இருக்கவேண்டியது தான்’ என்று யோசித்தபடியே தனது மீசையை சீப்பால் தடவிவிட்டு .. நேரமாவதை உணர்ந்து கதவை சாத்திவிட்டு பரணியின் வீட்டுக்கு போனான்

உள்ளே நுழைந்ததுமே நெய்யின் வாசனை மூக்கைத் துளைத்தது... வாசனையை நுகர்ந்துகொண்டே கிச்சனுக்கு போனான் சத்யன்...

அங்கே மான்சி மெல்லிய ஆரஞ்சுவண்ணத்தில் கிரேப்சில்க் சேலை கட்டி தலைக்கு குளித்து கூந்தலை நுனியில் முடிந்து தலையில் சரமாக மல்லிகையும் கனகாம்பரமும் வைத்து சத்யனுக்கு முதுகு காட்டி நின்று சமையல் மேடையில் எதையோ கட் பண்ணிக்கொண்டு இருந்தாள்

அவள் ஜாக்கெட்டின் முதுகுப்புறம் வியர்வையால் நனைந்து ஒட்டியிருந்தது... புடவையின் கொசுவத்தை இடுப்பில் சொறுகியிருக்க... இடுப்பில் துளிர்த்த வியர்வை வழிந்து புடவை மடிப்பில் இறங்கியது... இடையை தாண்டி இருந்த அவள் கூந்தல் நுனியில் வழிந்த நீர் அவள் பின்புறத்தை நனைத்தது

மான்சியை இப்படி பார்த்த சத்யனுக்கு உடலில் சிறு பிரளயமே நடந்தது... அடிவயிற்றுக்கு கீழே ஜீன்ஸ் பிய்த்துக்கொள்வது போல் இறுக்கமாக அவசரமாக போய் சோபாவில் உட்கார்ந்து கொண்டான்... ஸ்... யப்பா என்ன அழகு மனுஷன் மூச்சு முட்டியே போயிருவான் போலருக்கே

பின்பக்கமாக ரசித்ததற்கே இந்த கதியென்றால் .. இன்னும் முன்பக்கமாக பார்த்தால் அவ்வளவுதான்... சத்யனால் வெகுநேரம் நிதானத்துக்கு வரமுடியவில்லை... என்னை சித்திரவதை செய்யவே கடவுள் இவளுக்கு இவ்வளவு அழகை கொடுத்தாரா

சத்யன் குனிந்து தனது ஜீன்ஸின் புடைப்பை பார்த்தான்... இப்போது கொஞ்சம் அடங்கியிருந்தது போல் இருக்க... ஊப்ஸ் என்று பெரிதாக மூச்சுவிட்டான் சத்யன்... என்னா வேதனைடா சாமி கட்ன பொண்டாட்டியை கட்டியணைக்கக் கூடமுடியாம ம்ஹூம் இது சரியில்லை’ என்று தானகவே சத்யன் தலையசைத்து கொண்டான்

அப்போது பரணியும் சைந்தவியும் வீட்டுக்குள்ளே வந்தனர்... பரணியின் கையில் வாழையிலை இருந்தது... சைந்தவி சத்யனை கண்டதும் ஓடிவந்து மடியில் ஏறிக்கொள்ள... பரணி சத்யனை பார்த்து “ வாங்க மாப்பிள்ளை” என்று அழைத்துவிட்டு கிச்சன் உள்ளே போனார்

“ அங்கிள்” என்று கூப்பிட்டு சத்யன் அவரை தடுத்து நிறுத்தி “ எப்பவும் போல சத்யன் கூப்பிடுங்க அங்கிள்.. மாப்பிள்ளை எல்லாம் வேனாம்” என்று சொல்ல

நின்று அவனை திரும்பிப்பார்த்து “ சத்யன்னு கூப்பிட்டா அவ்வளவுதான் உங்க மாமியார் என்னை உண்டு இல்லைன்னு ஆக்கிருவா... இப்பவே காலையிலேர்ந்து ஐஞ்சாவது முறையா கடைக்கு போய்ட்டு வர்றேன்... மருமகனுக்கு காலையில டிபனுக்க இந்த ஆர்பாட்டம்” என்று முகத்தில் லேசான சிரிப்புடன் கிச்சனுக்குள் போய்விட்டார்

சிறிதுநேரத்தில் வெளியே வந்த மான்சி “ நீங்க எப்போ வந்தீங்க.. வந்து.ரொம்ப நேரமாச்சா... என்னை கூப்பிடவேண்டியது தானே... அப்பா வந்து சொன்னபிறகுதான் தெரியும்” என்று மான்சி கூறியது .. என்னவோ சத்யனை வாசலில் நின்று வரவேற்க தவறியது போல் இருந்தது


சத்யன் மான்சியை ஏறஇறங்க பார்த்தான்... கழத்தில் இவன் கட்டிய தாலியுடன் இரண்டு செயின்களும்... அதில் ஒன்று சிவப்புக்கல் டாலர் வைத்து வெளியே மார்பில் தவழ்ந்து... கழுத்தை ஒட்டினார்ப் போல ஒரு சிவப்புக்கல் அட்டிகையும்... அதற்கு மேட்சாக காதில் சிவப்புக்கல் வைத்த தோடு ஜிமிக்கியும்.... மூக்கில் ஒருசிறு கல் மூக்குத்தியும்...

அவள் போட்டுருந்த ஆரஞ்சு வண்ண ரவிக்கை கழுத்துப்பகுதியில் வியர்வையில் நனைந்து இருக்க... அந்த ரவிக்கையின் இறுக்கத்தில் உள்ளே இருந்த வெள்ளைநிற ப்ரா அப்பட்டமாக தெரிந்தது

சத்யனுக்கு மறுபடியும் ஜீன்ஸ் இறுக்கமாக... பேசமால் இவளை தூக்கிக்கொண்டு யாருமற்ற தேசத்துக்கு ஓடிவிடலாமா என்று நினைத்தான்.... அவளை பார்த்தவன் பிறகு குனிந்து தனது ஜீன்ஸை பார்க்க ...

மான்சி அதை கவணிக்கும் முன் உள்ளேயிருந்து வந்த காஞ்சனா இருவரையும் சாப்பிட அழைக்க.... மான்சி முன்னால் போக சத்யன் அவள் பின்னாலேயே போனான்

இருவரும் அருகருகே உட்கார்ந்து சாப்பிட.... சத்யன் சைந்தவியை டேபிளில் தூக்கி உட்காரவைத்து அவளுக்கும் ஊட்டிக்கொண்டே சாப்பிட்டான்

சாப்பிட்டு முடித்துவிட்டு ஹாலில் வந்து உட்கார்ந்த சத்யன்... சைந்தவியை தூக்கி மடியில் வைத்துக்கொண்டு “ சவி குட்டி நான் ஒன்னு சொன்னா கேட்ப்பியா” என்று கேட்டதும்

ம் என்று வேகமாக சைந்தவி தலையாட்டினாள்

“ நீ இனிமே என்னை அப்பான்னுதான் கூப்பிடனும் சரியா” என்று சத்யன் சொல்ல

“ ஏன் அங்கிள்ன்னு தான நான் கூப்பிடுவேன்” என சைந்தவி சத்யனின் மீசையை பிடித்து இழுத்தபடி கூற

“ இப்போ உன் அம்மா தாத்தா தானே அப்பா அதுமாதிரி நான் உனக்கு அப்பா... இனிமே அப்படியே கூப்பிடனும் ” என சத்யன் அவளுக்கு புரிவது போல கூற

அப்போது வந்த பரணி “ அவளை ஏன் வற்புறுத்தனும் குழந்தை காலப்போக்கில் தெரிஞ்சுக்கட்டும்” என்றார்

“ இல்ல அங்கிள் சைந்தவிக்கு நான் அப்பாவா இருக்கனும்னு ஆசைபடுறேன்... அப்பா மாதிரியில்லை” என்று சத்யன் தீர்மானமாக சொல்ல

பரணியின் முகத்தில் மெல்லிய புன்னகை படர “ சவி இனிமே அங்கிள்னு கூப்பிடாதே... அப்பான்னு கூப்பிடு” என்று தன் பேத்திக்கு சொல்ல ...

அவள் வேகமாக தலையசைத்துவிட்டு சத்யனின் தாடையை பற்றி “ அப்பா ம்ம் அப்பா” என்று ராகம் போட்டு சொன்னாள்

சத்யன் சிரிப்புடன் குழந்தையை அணைத்து “ ம்ம் இதுதான் சரி .. அப்போ நான் ஆபிஸ்க்கு கிளம்பறேன் அங்கிள் “ என்று எழுந்து கொள்ள

“ ஏன் இன்னிக்கு ஆபிஸ்க்கு போகனும் இன்னும் ரெண்டு நாள் கழிச்சு போகலாமே” என்று காஞ்சனா கேட்க

“ இல்ல ஆன்ட்டி நாளைக்கு சன்டே லீவுதானே இன்னிக்கு சும்மா கொஞ்சம் ஒர்க் பார்த்துட்டு வரலாம்னு தான்” என கூறிவிட்டு சத்யன் கிளம்பினான்

வாசல் வரை போனவன் மான்சியை காணவேண்டும் என்று மனம் துடிக்க நின்று திரும்பி பார்த்தான் ... அவளும் அப்போது அவனையே பார்த்துக்கொண்டிருக்க... சத்யன் தலையசைத்து போய்வருகிறேன் என்று சொல்ல... மான்சியும் தலையசைத்து அவனுக்கு விடைகொடுத்தாள்


ஆபிஸ்க்கு போன சத்யனை அங்கிருந்த நன்பர்களும் உழியர்களும் “ என்ன பாஸ் கல்யாணமான மறுநாளே ஆபிஸுக்கு தொரத்திட்டாங்களா” என்று ஏகமாய் கிண்டல் செய்ய .. சத்யனுக்கு ஏன் ஆபிஸ்க்கு வந்தோம் என்றானது

அவனுக்கு எந்த வேலையும் இல்லாமல் எல்லாவற்றையும் அங்கிருந்தவர்கள் முடித்துவிட்டு இருக்க ... சத்யன் சிறிதுநேரம் வெட்டியாக பொழுதுபோக்கிவிட்டு பிறகு வீட்டுக்கு போன்செய்யலாமா என்று நினைத்தான் ...

ஒருவேளை மான்சி அவள் அம்மா வீட்டில் இருந்தால் என்ன செய்வது என யோசித்தவன்.. சரி எதற்கும் முயற்சிசெய்யலாம் என்று நினைத்து தன்து செல்லை எடுத்து வீட்டு நம்பர்க்கு கால் செய்தான் ... மூன்று ரிங்கிலேயே எடுக்கப்பட்டது

எதிர்முனையில் மான்சியின் குரல் “ ஹலோ யாரது” என்று கேட்க

சத்யனுக்கு அவள் குரலே போதையூட்டியது “ ம் நான்தான் சத்யன்” என்று இவன் சொல்ல

உடனே “ என்ன சொல்லுங்க” என்றாள் மான்சி

“ ஒன்னுமில்ல இங்கே ஒருவேளையும் இல்ல எல்லாத்தையும் ஆபிஸ் ஸ்டாப்ஸ் முடிச்சிடாங்க... நான் சும்மாதான் இருக்கேன் அதான் போன் பண்ணேன் “ என்றான் சத்யன்

“ அப்போ வீட்டுக்கு வர்றீங்களா... எத்தனை மணிக்கு வருவீங்க.. மதியம் சாப்பாடு ரெடி பண்ணிறவா” என மான்சி அடுக்கடுக்காக கேட்க

அதுவரை வீட்டுக்கு போகவேண்டும் என்று எண்ணமே இல்லாத சத்யன் அவளே ஆர்வமாக கேட்கவும் உற்சாகத்தில் மனம் துள்ள பட்டென “ இன்னும் கொஞ்சநேரத்தில் அங்க இருப்பேன் மான்சி” என்றான்

“ ம் சரி நான் நம்ம வீட்லயே சாப்பாடு ரெடி பண்றேன் வச்சிரட்டுமா” என்று மான்சி கேட்க

“ ம் சரி மான்சி” என்று கூறிவிட்டு சத்யன் இணைப்பை துண்டித்துவிட்டு உய்ய் என்று விசிலடிக்க... வெளியிருந்த பியூன் எட்டிப்பார்த்தான்

சத்யன் உடனே வெளியே போய் பியூனிடம் தான் கிளம்புவதாக கூறிவிட்டு தனது பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்

மான்சிக்கு ஏதாவது வாங்கி போகலாமா என்று நினைத்தவன்... என்ன வாங்கலாம் என யோசித்து ஒரு பிரபலமான நகைகடையில் அவளுக்கு அழகான கால் கொலுசு வாங்கிக்கொண்டு வீட்டுக்கு கிளம்பினான்

சத்யன் வீட்டு கதவை தட்டியதும் மான்சிதான் வந்து கதவை திறந்தாள்... மான்சி ரொம்பவும் களைத்து கசங்கி போயிருந்தாள்

“ என்ன மான்சி ரொம்பவும் டல்லா இருக்க.. உடம்புக்கு ஏதாவது பண்ணுதா” என்று அக்கரையுடன் கேட்க

“ ம் அதெல்லாம் ஒன்னுமில்ல உள்ளே சாப்பாடு ரெடி பண்ணிகிட்டு இருந்தேன்... நீங்க பெல் அடிக்கவும் வேகமா வந்தேன் அதான்” என்று கூறிவிட்டு மான்சி கிச்சனுக்கு போய்விட

சத்யன் உள்ளே வந்து தனது ஷூக்களை கழட்டி வைத்துவிட்டு... தனது அறைக்கு போய் அந்த கொலுசை பீரோவில் வைத்தான் .. பிறகு உடைகளை களைந்து முகம் கழுவி சாட்ஸும் பனியனும் அணிந்து வெளியே வர... மான்சி டேபிளில் உணவுகளை எடுத்துவைத்து கொண்டிருந்தாள்

சத்யன் சாப்பிட அமர்ந்து மான்சியை பார்த்து “ நீயும் உட்காரு மான்சி ரெண்டுபேரும் சேர்ந்து சாப்பிடலாம்” என்று கூற

“ இல்ல நீங்க சாப்பிடுங்க நான் அப்புறமா சாப்பிடுறேன்” என்றாள்

சத்யன் அவளை வற்புறுத்தாமல் சாப்பிட ... உணவுவகைகள் அருமையாக இருந்தது... ம் இதுதான் வீட்டு சாப்பாடு என்பதுபோல் இருக்கு என்ன அருமையா இருக்கு என நினைத்துக்கொண்டே சாப்பிட்டு முடித்தான்

கைகழுவிவிட்டு வரும்போது “ மான்சி சவி எங்க” என்று கேட்க

“ அவ அப்பாக்கூட எங்கயோ கடைக்கு போயிருக்கா” ....என்ற மான்சி சாப்பிட உட்கார

“ நான் வேனும்னா உனக்கு பறிமாறவா மான்சி” என்று சத்யன் அவள் அருகில் வந்தான்

“ ம்ஹூம் நானே போட்டு சாப்பிட்டுக்கிறேன் நீங்க போங்க” என்று மான்சி தலைகுனிந்தபடி சொல்ல ...

சத்யன் எதுவும் பேசாமல் தனது அறைக்கு போய்விட்டான் ... மாலைவேளையில் தூங்கி பழக்கமில்லாத சத்யனுக்கு அன்றைய திருப்தியான உணவு கண்ணை உறக்கியது

சத்யன் தனது பனியனை கழட்டி போட்டுவிட்டு வெறும் சாட்ஸ்ஸுடன் ஏஸியை ஆன் செய்துவிட்டு கட்டிலில் படுத்துவிட்டான்... சிறிதுநேரத்தில் சுகமான உறக்கம் வந்து அவன் கண்களை தழுவ கண்மூடி உறங்க ஆரம்பித்தான்

நல்ல உறக்கத்தில் யாரோ தன் வெற்று மார்பை வருவது போல் இருக்க... சத்யன் கண்விழித்து பார்த்தான்.... அவனருகே மான்சிதான் அவன் மார்பின் பக்கவாட்டில் அக்குளில் தலைவைத்து படுத்துக்கொண்டு தன் விரல்களால் அவன் மார்பு முடிகளை கோதிவிட்டாள்

அவ்வளவு நேரமாக தூக்கக்கலக்கத்தில் இருந்த சத்யன் சட்டென கண்விழித்து பார்த்து... தன் மார்பில் சரிந்திருந்தவளை தூக்கி தன்மீது போட்டுக்கொண்டு “ மான்சி மை லவ் மான்சி” என்று புலம்பியபடி அவளை இறுக்கி அணைத்துக்கொண்டான்







“ உன்னை அணைத்துக்கொள்ள..

“ இருகைகள் போதாது...

“ பத்ரகாளி போல்..

“ பலகைகள் முளைக்க வேண்டும்..

“ ஒவ்வொன்றும் உன்னை அணைக்க...

“ போட்டியிட வேண்டும்....

“ இப்படித்தான் நீ மீண்டும் மீண்டும் ..

“ என் கனவுகளையும்....

“ கற்பனைகளையும்...

“ காவியமாக்குகிறாய் அன்பே...
Like Reply
Nice bro
Like Reply
எல்லாமே என் மான்சி - அத்தியாயம் - 8

சத்யன் மான்சியை தூக்கி தன்மீது போட்டு இறுக்கி அணைத்துக்கொண்டு மான்சி மான்சி என்று புலம்பியவாறே அவள் முகமெங்கும் முத்தமிட ...

“ ச்சு என்ன இது ஏன் இவ்வளவு அவசரம் மெதுவா” என்று மான்சி அவன் செயல்களுக்கு ஒத்துழைத்தவாறு கூற

அவளை முத்தமிடுவதை சிறிதுநேரம் நிறுத்தி அவளை தன்மீது இருந்து புரட்டித் படுக்கையில் தள்ளி அவளை பக்கவாட்டில் இருந்து அணைத்த சத்யன்

“ என்னது என்ன அவசரமா.... காலையில இருந்து வெறிப்புச்சு போயிருக்கேன் மான்சி... என் மூளையே வேலை செய்யாம நின்னுபோச்சு” என்றவன்

மறுபடியும் நெற்றியில் ஆரம்பித்து கண், மூக்கு, கன்னம், என்று இறங்கி இதழ்களுக்கு வந்தான்.... சிறிதுநேரம் அவளின் சிவந்த இதழ்களையே பார்த்து கொண்டிருக்க...

அவனிடமிருந்து ஒரு ஆவேசமான முத்ததை எதிர்பார்த்து கண்முடிிருந்த மான்சி அவன் அமைதியாக இருக்க கண்திறந்து அவனை பார்த்தாள்


“ என்னாச்சு... என் உதட்டை பார்த்து ஏதோ ஆராய்ச்சி பண்றாப்ல இருக்கு” என்று மான்சி கிண்டலாக சொல்ல

“ இல்ல ஆராய்ச்சி எல்லாம் இல்லை.... இது இனிமேல் எனக்கு தானே சொந்தம் மான்சி” என்ற சத்யன் அவள் இதழ்களை தன் நாக்கால் தடவி கேட்க

“ ம்ம் பின்னே வேற யாருக்காம் உங்களோடது மட்டும்தான்” என்றாள் மான்சி அவனுக்கு பதிலாக

ம்ம்ம் என்றவாறு குனிந்த தனது வேட்கையை முத்தத்தில் இருந்து ஆரம்பித்தான்... அவள் இதழ்களில் அழுத்தி முத்தமிட்டான்... பிறகு ஆர்வக்கோளாறில் கடித்து இழுத்தான்... அவள் வலியில் ஸ்........ என்று சத்தமிட ... ஓ ஸாரி என்று கூறி அவன் கடித்த இதழ்களை சப்பி ஆறுதல் படுத்தினான்

பிறகு தனது நாக்கை உள்ளேவிட்டு அவள் வாயை தன் நாக்கால் வட்டமிட்டு சுழற்றிபடியே தன் கைகளுக்கு அவளின் தனங்களின் மீது வேலை கொடுத்தான்... தன் வலது கையால் அவளின் இடது மார்பை பற்றியவன் ரவிக்கைக்கு மேலாக அதை கசக்கி விளையாடினான்

அவள் இதழ்களை விட்டுவிட்டு சரிந்து இறங்கி அவள் கழுத்தடியில் வந்து தனது முகத்தை வைத்து அங்கே வந்த வியர்வை வாசனையை சர்ரென உள்ளிழுக்க.... அந்த வியர்வை வாசம் மட்டும் போதும் இவனை காமப் பித்தனாய் மாற்ற
சத்யன் தன் முகத்தை கீழே இறக்கி அவள் மார்பில் தன் முகத்தை கவிழ்ந்துவைத்தான் அவள் ரவிக்கையில் இருந்து மறுபடியும் அதே மயக்கும் வியர்வை வாசனை...

அவள் அழகுதான் மனுஷனை பித்தனாக்குதுன்னா... அவளின் வியர்வை வாசனைகூட நம்மை பைத்தியமாக்குதே.. என்று நினைத்தான் சத்யன்
அவள் மார்பில் இருந்து முகத்தை நகர்த்தி வலது அக்குளில் வைத்து வாசம் பிடித்தவன் ... அந்த வாசனையின் வீரியம் தாங்கமுடியாமல் அவள் கையை மேல் நோக்கி தூக்கிவிட்டு ரவிக்கைக்கு மேலாகவே தன் நாக்கால் தடவிவிட

அவன் தலைமுடியை கொத்தாக பற்றிய மான்சி “ அய்யோ அங்கப்போய் என்ன பண்றீங்க... காலையில் இருந்து ஒரே வியர்வை நாத்தம்” என்றவாறு அவன் முகத்தை தன் அக்குளில் இருந்து நகர்த்த

அவளை நிமிர்ந்து பார்த்த சத்யன் “ எதுடி நாத்தம் இதுவா .... சொர்க்கத்துக்கு ஒரு வாசனை இருந்தால் அது இப்படித்தான் இருக்கும் மான்சி... ஸ் உன் உடம்பெல்லாம் என் நாக்கால் தடவனும் போல் இருக்கு மான்சி” என்றவன்
அவள் அடிவயிற்றில் கைவைத்து “ மான்சி இதுமாதிரியான நேரத்தில் பண்ணலாமா” என்று கேட்க

மான்சி வெட்கத்துடன் கண்மூடி “ ம்ம் ஆனா மெதுவாதான் பண்ணும்” என்றவள்... “ நான் போய் குளிச்சிட்டு வரவா” என்று சத்யனிடம் கேட்க

“ ம்ஹூம் குளிச்சா சோப் வாசனைதான் வரும் இந்த வாசனை போயிரும்... எனக்கு இதுதான் புடிச்சுருக்கு” என்றவன் எழுந்து அமர்ந்து அவள் முந்தானையை விலக்கி அவள் ரவிக்கையின் ஊக்கில் கைவைக்க

அவன் கையை பிடித்துக்கொண்டு “ ஸ் இதென்ன பட்டபகல்ல போய்” என்று மான்சி சினுங்கினாள்

“ நேத்து நைட்தான் நீ தூங்கிட்டயே மானு அதான்’ என அசடு வழிந்த வாறு சத்யன் அவள் கையை விலக்கி ரவிக்கையின் கொக்கிகளை நீக்கி அதை இரண்டு பக்கமமும் விலக்கிவிட்டு அவளை தூக்கி உட்காரவைத்து ரவிக்கையை கைவழியாக கழட்டிவிட்டு அவளை தன் மார்போடு அணைத்து பின்புறமாக கையை கொண்டு சென்று ப்ராவின் ஊக்கையும் கழட்டி அதையும் நீக்கிவிட்டு அவளை மறுபடியும் கட்டிலில் கிடத்தினான்


மான்சி கூச்சத்துடன் மார்புக்கு குறுக்கே கைகளை வைத்து மறைக்க.... சத்யன் உதட்டில் சிரிப்புடன் “ சரி நீ அங்கே மறைச்சுக்கோ... நான் இங்கே பார்க்கிறேன்” எனகூறி அவள் புடவையின் கொசுவத்தை கொத்தாக அவிழ்த்துவிட்டு பாவாடையின் முடிச்சில் கைவைத்து அவிழ்த்து சுருட்டி கால்வழியாக கழட்டினான்

மான்சி இப்போது தன் மார்புகளுக்கு குறுக்கே இருந்த கைகளை எடுத்து கீழே வைத்து தன் பெண்மையை மறைக்க... சத்யன் குறும்புடன் சிரித்து சட்டென மேலே போய் அவள் மார்புகளின் மத்தியில் தன் முகத்தை வைத்துக்கொன்டான்

மான்சி எதிர்க்காமல் அவன் தலைமுடியை தன் விரல்களால் கோதிவிட.. சத்யன் நிதானமாக தனது காதலுடன் கலந்த காமப் பயனத்தை ஆரம்பித்தான்

அவனுக்கு பிடித்த அவளது மார்பில் முட்டி, மோதி, புரண்டு , தடுமாறி, தடவி ,கடித்து, இழுத்து, சப்பி தனது ஆசைத்தீர சுவைத்தவன்...அவள் காம்பின் நீளம் தன் வாய்க்கு பத்தாது என்று நினைத்து அவள் மார்பின் காம்புகள் இரண்டயும் தன் விரல்களால் உருட்டி இழுக்க...

மான்சி சுத்தமாக தனது நிதானத்தை இழந்தாள்... அவன் தலையை பிடித்து தன் மார்பில் வைத்து அழுத்திக்கொண்டு தனது மார்பை உயர்த்தி கொடுத்து அவனுக்கு தோதாக வகைசெய்தாள்

சத்யன் ஒருபக்கத்து காம்பையே தன் வாயில் வைத்து விளையாடிக்கொண்டிருக்க... மான்சி அவன் வாயிலிருந்து அந்த காம்பை வலுக்கட்டாயமாக பிடிங்கிவிட்டு அவன் முகத்தை நகர்த்தி இன்னொரு காம்பை எடுத்து அவன் வாயில் தினிக்க ..

சத்யன் அவள் முகத்தை பார்த்துக்கொண்டே அதில் கொஞ்சநேரம் விளையாடியபடி ... கீழே மெதுவாக தனது கைகளை கொண்டு சென்று மெல்லிய ரோமம் படர்ந்த அவள் பெண்மையை தடவ ... மான்சி ஸ்க்....என்று சத்தமிட்ட படி தன் தொடைகளை இடுக்கிகொள்ள சத்யனின் விரல்கள் அவள் பெண்மையின் நடுவில் சிக்கிக்கொண்டது

தனது விரல்களை நகர் அவளின் பெண்மை பிளவில் தேய்த்தபடி உள்ளேவிட்டு தனது விரலால் அவள் பெண்மையின் பக்கச் சுவற்களை வருடிவிட்டான்...

அங்கே இருந்த அவளின் மன்மத துவாரத்தில் சரக்கென்று தன் நடுவிரலை நுழைக்க... அவன் விரல் அங்கிருந்த ஈரத்தில் வழுக்கிக்கொண்டு போனது

சத்யன் அவள் மார்பிலிருந்து விலகி சரிந்து இறங்கி அவள் தொடையில் முகம் வைத்து உள்ளே போன தன் விரலை சட்டென வெளியே இழுக்க... மான்சி லேசாக துடித்தபடி ஒருக்களித்து படுக்க முயற்சித்தாள் ..

சத்யன் அவளை புரள விடாமல் இடுப்பை பிடித்துக்கொண்டு அவள் தொடைகளுக்கு நடுவே தன் முகத்தை அழுத்தி இடைவெளியை ஏற்ப்படுத்தி அவளின் முக்கோண மேட்டில் தஞ்சமடைந்தான்

அவள் உடல் வாசனை கிளர்ச்சியை தூண்டியது என்றால்... அவள் பெண்மை வாசனை அளவுகடந்த காமத்தை தூண்டியது... அங்கேயே முகத்தை வைத்து தேய்த்த சத்யன் தன் மூக்கு நுனியால் அவள் மன்மத மொட்டை உரச... மான்சியின் உடல் துடிக்க கபகபவென உடல் சூடேறியது

சத்யன் தனக்கு பிடித்தமான பலகாரத்தை உண்பது போல் அவள் பெண்மையை... அவள் பெண்மையை ரசித்து புசித்தான்... அங்கே இருந்து வந்த மன்மத ஊற்றை தன் உதட்டால் உறிஞ்சினான் ... ஆனால் எவ்வளவு புசித்தும் தாகமும் அடங்கவில்லை பசியும் அடங்கவில்லை... இவன் தாகத்தை தணிக்க முடியாமல் அவள் பெண்மைதான் வரண்டு போனது

தன் தாகம் அடங்காத சத்யன் சலிப்புடன் நிமிர்ந்த மான்சியை பார்க்க... அவள் நீர் பூசிய இவன் முகத்தை பார்த்து வாய்ப்பொத்தி சிரித்தாள்

இவ்வளவு நேர மன்மத விளையாட்டில் சத்யனின் ஆண்மை தனது முழு வீரியத்தை அடைந்து தனது நீண்டநாள் துணையை தேடியது ... சத்யன் தனது சாட்ஸ்ஸை கழட்டிவிட்டு அவள் தொடைகளுக்கு மத்தியில் மண்டியிட்டு தனது விரைத்த ஆண்மையை அவள் பெண்மை வாசலில் வைத்து அழுத்த அது சுகமாக உள்ளேபோய் தனது இருப்பிடத்தை அடைந்து எக்காளமிட்டது


அவள் மெதுவாக ஆரம்பிக்க வேண்டும் என்று சொன்னதால் சத்யன் தன் வேகத்தை ரொம்பவும் குறைத்து மென்மையாக இயங்க ஆரம்பித்தான்... அவன் உறுப்பு அவள் பெண்மையின் விளிம்பை உரசியபடி சத்யனுக்கு அற்புதமான சுகத்தை கொடுத்தது

கண்மூடியபடி வாயில் எதைஎதையோ முனங்கியபடி சத்யன் இயங்க... சொர்க்கத்தை தனக்கு அறிமுகப்படுத்திய சத்யனின் ஆண்மைக்கு மான்சி தனது இடுப்பை நன்றாக உயர்த்தி ஈடுகொடுத்தாள்

உச்சகட்டத்தில் சத்யனின் வேகம் சற்று அதிகரிக்க “ மான்சி ஏய் மான்சி” என்று சத்தமிட்டபடி தனது உச்சத்தின் வெளிபாடடை அவள் பெண்மைக்குள் பாய்ச்சிவிட்டு முகம் முழுவதும் பூரிப்பும் சந்தோஷமும்மாக அவள் பக்கத்தில் சரிந்து விழுந்தான்

மான்சி உடனே திரும்பி அவனை கைகொள்ளாமல் இறுக்கி அணைத்து முகமெல்லாம் முத்தமிட்டு தனது சந்தோஷத்தை தெரிவிக்க... அவளின் செயலை பார்த்து சத்யன் பலத்த சிரிப்புடன் அவளை கட்டிக்கொண்டான்

சிறிதுநேரம் கழித்து அவளை சற்று விலக்கி படுக்கவைத்து தனது கைகால்களை அவள் மீது வாட்டமாக போட்டு “ ஏய் மான்சி என்மேல் உனக்கு இவ்வளவு ஆசை காதலா... என்னால நம்பவே முடியலை” என்று சத்யன் ஆச்சரியத்தில் கண்கள் விரிய கேட்க

“ இதென்ன கேள்வி உங்கமேல லவ் இல்லாமத்தான்... இவ்வளவும் பண்றேனா... நீங்க எப்பத்தான் என்னை புரிஞ்சுக்குவீங்க” என்று மான்சி சலிப்புடன் சொல்ல

“ ஏய் நீ எப்பயாவது என்கிட்ட உன் காதலை சொல்லிருக்கியா... நான் உன் காலை சுத்துற நாய் குட்டி மாதிரி... மான்சி மான்சின்னு தூக்கத்தில் கூட உன் பெயரை ஜெபம் பண்ணிகிட்டு இருக்கேன்” என்று சத்யன் கூறினான்

“ ஏன் நான் உங்களை புரிஞ்சுகிட்ட மாதிரி... உங்களுக்கு என்னை புரியலையா” என அவன் நெஞ்சில் இருந்த முடிகளை வருடியபடி மான்சி கேட்க

“ புரியிற மாதிரி நீ என்ன செஞ்ச... அந்த ஆக்ஸிடென்ட்ல என்னோட போன் நம்பரை சொன்னது மட்டும்தான்... எனக்கு தெரியும் மத்தபடி எனக்கு வேறெதுவும் தெரியலை” என்றான் சத்யன்

“ ம் பொண்டாட்டியோட மனசை கூட சரியா தெரிஞ்சுக்க முடியலை” என்று மான்சி நக்கல் செய்தாள்

“ சரி நான்தான் உன்னை புரிஞ்சுக்கலை ஒத்துக்கிறேன்... இப்போ நீயே சொல்லு நீ எப்பத்திலே இருந்து என்னை விரும்ப ஆரம்பிச்ச... ப்ளீஸ் மான்சி நீ இதை சொல்லலேன்னா என் தலையே வெடிச்சுடும்” என்று சத்யன் அவளை கெஞ்சினான்

ஏன் உங்களுக்கு புரியலை... அன்னிக்கு முதல்முதலா உங்களை பூங்காவில் பார்த்தப்போ நீங்க என் முகத்தையே பார்த்தீங்களே அப்பவே என் மனசுல ஒரு தாக்கம்... என்னடா இந்தாளு நம்ம முகத்தை இப்படி முறைச்சு பார்க்கிறானேன்னு நெனைச்சேன்...

" ஆனா நீங்க என் முகத்தை மட்டும்தான் பார்த்தீங்க... அழகா ஒரு பொண்ண பார்த்தா கண்களை கண்ட இடத்தில் மேயவிடம் இந்த காலத்தில் நீங்க என் முகத்தை மட்டும் பார்த்து ரசிச்சது எனக்கு ரொம்ப புடிச்சது”

மான்சி இதை சொல்லும் போது சத்யனுக்கு அம்மை போட்டிருந்த போது அவள் தனக்கு பணிவிடை செய்யும்போது தான் அவளை அணுவணுவாக ரசித்தது ஞாபகம் வர வாயை பொத்திக்கொண்டு சிரித்துவிட்டான்

" ஏன் சிரிக்கிறீங்க" என்று மான்சி கேட்க

" ம்ஹூம் அப்புறமா சொல்றேன் நீ மொதல்ல உன்னை பத்தி சொல்லு" என்றான் சத்யன்

" அதுக்கப்புறம் நீங்க சைந்தவிக்கூட விளையாடுறதை எங்க வீட்டு பால்கனியில இருந்து ரசிச்சு பார்பேன்.... ஒருநாள் பூங்காவில் சவி உங்க முதுகில தூக்கிகிட்டு ஓடினீங்களே அன்னிக்கு அதை பார்த்துட்டு என் ரூமுக்கு ஓடிவந்து ரொம்ப நேரம் அழுதேன் நமக்கு ஏன் இப்படி அன்பான ஒருத்தர் கிடைக்கலை என்று அன்னிக்கு இருந்துதான் ஏங்க ஆரம்பிச்சேன் "....

" அப்புறம்தான் உங்களுக்கு அம்மை போட்டது... தனியாளா நீங்க படுற கஷ்டத்தை பார்த்து எனக்கு தனிமையில் கண்ணீர் வரும்... அப்பதான் அம்மா என்னை போய் உங்களை கவனிச்சுக்க சொன்னாங்க... அன்னிக்கு என் சந்தோஷத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை தெரியுமா... உங்களுக்காக ஐஞ்சு நாள் லீவு போட்டு உங்களை பார்த்துகிட்டேன்... அதுலகூடவா என் மனசு உங்களுக்கு புரியலை" என்று மான்சி சத்யனை கேட்க

சத்யன் தெரியாது என்பது போல் உதட்டை பிதுக்கினான்
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)