Fantasy என்ன பண்றது என் லவ்வர் ஆச்சே!!
#21
என்ன பண்றது என் லவ்வர் ஆச்சே!! - Ep9

"பாருடி அங்க!!! கிஷோர் வேகமா போறான், பின்னாடியே மூத்த மருமக சௌமியா உம் போறா. இங்க பெரியவங்க ரெண்டு பேர் இருக்கோமே ஏதாச்சும் மதிக்குறாங்களா ன்னு பாரு"

"ஏங்க மரியாதை குறைஞ்சுருச்சு எதுவும் இல்ல.. கிஷோர் எதையோ நினச்சு சங்கட படறான், அதுக்கு தான் சௌமியா உம் கூட போறா"

"சின்னவனுக்கு ரொம்ப செல்லம் கொடுத்து கெடுத்து வச்சுருக்க டி நீ.. அருமையான பொண்ணு மலர், நம்ம வீட்டுக்கு மருமகளா வந்திருந்தா குடும்பமே சந்தோசமா இருந்திருக்கும். உன் மவன் எல்லாத்தையும் கெடுத்து விட்டுட்டான்"

"ஏங்க சும்மா திட்டிட்டே இருக்காதீங்க அவனை, ஏன் நீங்க கூட எத்தனை தடவ என்னை எங்கம்மா வீட்டுல விட்டுட்டு ரெண்டு நாள்ல திரும்ப வந்து கூட்டிட்டு போயிருக்கீங்க, அது மாதிரி கிஷோரும் மலரை கூட்டிட்டு வருவான்"

"இதுவும் அதுவும் ஒன்னு இல்ல டி, எனக்கு என்னமோ மலரை கை விட்டுருவானோ ன்னு தோணுது. ஏன் டி என் மேல ஏதாச்சும் தப்பு இருக்கா? நான் மலர் கூட நெருக்கமா இருந்ததை நினச்சு தப்பா எடுத்திருப்பானோ?"

"உங்களுக்கு என்ன புத்தி கெட்டுப்போச்சா? மருமக மேல இவ்ளோ பாசம் காட்டுற மாமனார் நினச்சு எல்லாரும் சந்தோசம் படுவாங்க. அதுங்க சின்னசிருக குள்ள ஏதாச்சும் இருக்கும்"

"சரிடி என்ன ரெண்டு பெரும் உள்ள போனாங்க, இன்னும் வரல"

"நான் வேணா, என்னனு போய் பாத்துட்டு வரட்டுமா?"

"நீ போகாத, கதிரை போய் கேக்க சொல்லு"

அறைக்குள்ளே மகனுடன் விளையாடி கொண்டிருந்த கதிர், தன் அறைக்கு வந்த அம்மா வள்ளியை பார்த்து சட்டென நெற்றியை பொத்தி கொண்டான். 

"டேய் என்னடா நெத்தியை மூடுற" 

கையை எடுத்துவிட்டு "ஹ்ம்ம் அவ கிட்ட கேக்காம ப்ளவுஸ் எடுத்து மலர் ட்ட கொடுக்க சொன்னேன் ல. அதுக்கு தான் சௌமியா எனக்கு பரிசு கொடுத்திருக்கா"

சிரிப்பை அடக்கிக் கொண்டே பாசமாக அவன் நெற்றியை தேய்த்து விட்டாள். "இருக்கட்டும் கதிர், கிஷோர் சோகமா இருக்கான் ன்னு, சௌமியா போய் பேசிகிட்டு இருந்தா. போய் என்னன்னு பாத்துட்டு அப்டியே மதியத்துக்கு சமைச்சு வைக்க சொல்லு"

அம்மாவிடம் சரி என்று சொல்லிவிட்டு கிஷோரின் அறையை திறந்த கதிர் அவர்களை பார்த்து விட்டு "அவன் என்ன பச்சை குழந்தையா டி, இப்டி கட்டி பிடிச்சு கொஞ்சிகிட்டு இருக்குற, ச்சீ எந்திச்சு வா" என்றான்.

ஏற்கனவே மலரிடம் அவன் வழிந்ததை கண்டு கோபத்தில் அவன் நெற்றியை பழுக்க வைத்தாலும் அவள் கோபம் குறையாமல் தான் இருந்தது. கதிரின் இந்த வார்த்தைகள் அவள் கோபத்தை இன்னும் மூட்டி விட்டது.

கிஷோரை கட்டி பிடித்தவாறே, பக்கத்தில் டேபிளில் இருந்து கண்ணாடி உருண்டையை எடுத்து கையில் உருட்டி கொண்டே "என்ன சொன்னிங்க திரும்ப சொல்லுங்க" 

"அ.. அது.. பசிக்குது ம்மா, சாப்பிட ஏதாச்சும் வேணும்"

"போங்க.. வந்து வைக்குறேன்"

தன் கழுத்தில் புதைந்து இருந்த அவன் முகத்தை உயர்த்தி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். "தம்பி!! அண்ணி போய் சமைக்கிறேன், இன்னைக்கு உனக்கு ஏதாச்சும் ஸ்பெஷல் ஆ வேணுமா"

"உங்க பாசம் மட்டுமே போதும் அண்ணி"

அவனுடைய இன்னொரு கன்னத்திலும் முத்தம் கொடுத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

ஒரு மணி நேரம் மற்றும் முப்பது நிமிடங்கள் கடந்து செல்ல, சாப்பாடு தயார் ஆகி அனைவரும் ஹாலில் வந்து அமர்ந்தனர். என்னதான் கிஷோர் எதுவும் வேண்டாம் என்று சொன்னாலும், அவள் ஸ்பெஷல் ஆக கமகமவென மணக்க பிரியாணி செய்து அதனுடன் அதிரசம், லட்டு சில வகையான பலகாரங்கள் செய்து அசத்தி விட்டிருந்தாள்.

பேருக்கென ஆளுக்கொன்று வைத்து விட்டு மீதமுள்ள அனைத்தும் கிஷோரின் தட்டுக்கே சென்றது. இன்னும் வேண்டுமென்று கிஷோரின் தட்டில் இருந்து எடுக்க சென்ற கதிர், சௌமியா வின் கோவ பார்வைக்கு அஞ்சி கையை எடுத்துக் கொண்டான்.

இன்று காலை வீட்டில் நடந்த சண்டைக்கு பிறகு, கிஷோர் மேல் சௌமியா காட்டும் அன்பு பலமடங்கு  அதிகரித்து இருந்ததை மற்றவர்கள் கவனிக்க தவறவில்லை. 

கிஷோர் சாப்பிட்டு முடித்து விட்டு கிச்சனுக்கு சென்று கையை கழுவி விட்டு திரும்ப சௌமியா அவன் முன் முந்தானையை நீட்டிய படி நின்றாள். அவளை பார்த்து மகழ்ச்சியாக சிரித்துவிட்டு முந்தானையால் கையை துடைத்து விட்டு வாயையும் துடைத்து விட்டு நகர்ந்து செல்ல.

"டேய், நில்லுடா"

"என்ன அண்ணி?"

"நல்ல மூக்கு முட்ட சாப்பிட்டயே, உனக்காக தான் மாங்கு மாங்கு ன்னு சமைச்சேன். நல்லா இருக்கு ன்னு ஒரு வார்த்தை கூட சொல்லாம போற"

"அது இல்ல அண்ணி, எனக்கு இன்னும்" என்று அதற்கு மேல் சொல்லாமல் தலையை திருப்பி கொண்டான்.

"என்னடா!!! இன்னும் மலர் நினைப்பு போக மாட்டீங்குதா?"

"ஆமா அண்ணி"

"சரிடா!! உன்னையே நினச்சு பாசத்த காட்டுற என்னை நீ மதிக்காம அவளையே நினைச்சுட்டு இரு" என்று கோவமாக சொல்லிவிட்டு அவனை கடந்து சென்றாள்.

"நில்லுங்க அண்ணி" என்று அவள் கையை பிடித்து இழுத்தான்.

அவன் இழுத்த வேகத்தில் அவன் மீது வந்து மோதினாள். தன் மீது வந்தவள் மீண்டும் செல்லாதவாறு அவள் வெற்று இடுப்பில் கையை வைத்து பிடித்து கொண்டான்.

"விடுடா என்னை, நீ அவளை அழுதுட்டு இரு போ"

"சாரி அண்ணி"

"எதுக்கு சாரி சொல்ற, நீ அவளையே நினைச்சுக்கோ, எனக்கு பிரச்னை இல்ல. வேணும்னா போய் கூட்டிட்டு வா" என்று கண்களில் நீர் தேங்க உடைந்த குரலில் சொன்னாள்.

"அதெல்லாம் தேவை இல்ல அண்ணி, நான் சாரி சொன்னது எதுக்குன்னா, உங்க சமையலுக்கு நான் எதுவும் பாராட்டு தரலை ல அதுக்கு தான்"

உதட்டில் புன்னகை எட்டி பார்க்க, அவன் முகத்தை நேரடியாக பார்க்காமல் வலது பக்கம் தலையை திருப்பி "அப்போ பாராட்டு" என்றாள்.

"ம்ஹூம் நோ, நான் பாராட்ட மாட்டேன்"

அவள் புருவங்கள் சுருங்கி அவனை முறைக்க, அடுத்த நொடி அவள் புருவங்களை ஒட்டியவாறு அவள் நெற்றியில் முத்தமிட்டு "இது அதிரசத்துக்கு"

கண்களை மூடி சிரிக்க, அவள் கன்னங்கள் பொறுமியது.

அடுத்து அவள் கன்னத்தில் முத்தம் வைத்து விட்டு "இது லட்டுக்கு" என்றான்.

கண்களை திறந்தவள் அவனை பார்த்து சிரித்து தேங்க்ஸ் சொல்ல வாயெடுக்க, அவள் உதட்டில் முத்தம் வைத்து "இது பிரியாணிக்கு" என்றான். 

"அய்யயோ!!! சாரி அண்ணி ஒரு ப்லொவ் ல உதட்டுல முத்தம் கொடுத்துட்டேன். மன்னிச்சுருங்க"

அவள் பதில் எதுவும் சொல்லாமல் எந்த ஒரு பாவனையும் முகத்தில் காட்டாமல் அவன் முகத்தையே கூர்மையாக பார்த்து கொண்டிருந்தாள். தன் வலது கையால் அவன் கன்னத்தில் பளாரென்று ஓங்கி ஒரு அரை கொடுத்து "இது நீ மலரை நினைச்சதுக்கு"

பளாரென்று கன்னத்தில் கொடுத்த அரையில் அவன் முகம் திரும்ப, திரும்பிய முகத்தை பிடித்து இழுத்து அவன் உதட்டில் முத்தம் வைத்து "இது நீ இனிமேல் மலரை நினைக்க கூடாது அதுக்காக"
[+] 2 users Like manaividhasan's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22
என்ன பண்றது என் லவ்வர் ஆச்சே!! என்ற நான் எழுதும் கதையை  
கக்கோல்ட் பாணியில் கொண்டு செல்ல நினைத்தேன்.. ஆனால் கதையில் வரும் தகாத (மாமனார் மருமகள்) உறவு சில நண்பர்களுக்கு மனக்கசப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் தான் என்னவோ இந்த கதைக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன். அதற்கு நான் வருத்தம் கொள்கிறேன். 

கதையின் போக்கை மாற்றி அமைப்பது ஒன்றும் பெரிய காரியம் அல்ல. நீங்கள் சொல்லுங்கள்.

கதையை கக்கோல்ட் பாணியில் கொண்டு செல்லலாமா?
கதையை கொழுந்தன் அண்ணி பாணியில் கொண்டு செல்லலாமா?
[+] 1 user Likes manaividhasan's post
Like Reply
#23
lot of cuckold stories are already being posted. so you continue as such dont change
Like Reply
#24
அண்ணி கொழுந்தன் பாணியில் கொண்டு போங்க, இங்க நிறைய அம்மா மகன் கதைகள் உள்ளது, ஆனால் அண்ணி கொழுந்தன் கதைகள் நிறைய இல்லை, இது என்னோட தனிப்பட்ட கருத்து.
[+] 1 user Likes Vaaliba Vayasu's post
Like Reply
#25
Dont call it as cuckold the girl living her own way with the family and society
Like Reply
#26
(27-05-2020, 04:00 PM)manaividhasan Wrote: என்ன பண்றது என் லவ்வர் ஆச்சே!! என்ற நான் எழுதும் கதையை  
கக்கோல்ட் பாணியில் கொண்டு செல்ல நினைத்தேன்.. ஆனால் கதையில் வரும் தகாத (மாமனார் மருமகள்) உறவு சில நண்பர்களுக்கு மனக்கசப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் தான் என்னவோ இந்த கதைக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன். அதற்கு நான் வருத்தம் கொள்கிறேன். 

கதையின் போக்கை மாற்றி அமைப்பது ஒன்றும் பெரிய காரியம் அல்ல. நீங்கள் சொல்லுங்கள்.

கதையை கக்கோல்ட் பாணியில் கொண்டு செல்லலாமா?
கதையை கொழுந்தன் அண்ணி பாணியில் கொண்டு செல்லலாமா?

அண்ணி கொழுந்தன் உறவில் கதை பெரிய தொய்வு அடைந்து விட்டது. அதற்கு முந்திய பாணியில் விருவிருப்பும், துடிப்பும், படிக்கத் தூண்டும் ஆர்வமும் மிகுந்து இருந்தது. கக்கோல்டு உறவு இன்றைய குடும்ப, சமூக கலாச்சாரத்தில் மிக வேகமாகப் பரவி தம்பதிகளின் வாழ்க்கையில் புது வசந்தம், உற்சாகம், மகிழ்ச்சி, இன்பம் துளிர்ந்து, தளைத்து, வாழ்க்கை செம்மையாகிறது. ஆகவே, முதலில் தொடங்கிய அதே பாணியில் கதையின் ஓட்டத்தைத் திருப்புங்கள்.
[+] 1 user Likes Vijaya Deepak's post
Like Reply
#27
(27-05-2020, 04:00 PM)manaividhasan Wrote: என்ன பண்றது என் லவ்வர் ஆச்சே!! என்ற நான் எழுதும் கதையை  
கக்கோல்ட் பாணியில் கொண்டு செல்ல நினைத்தேன்.. ஆனால் கதையில் வரும் தகாத (மாமனார் மருமகள்) உறவு சில நண்பர்களுக்கு மனக்கசப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் தான் என்னவோ இந்த கதைக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன். அதற்கு நான் வருத்தம் கொள்கிறேன். 

கதையின் போக்கை மாற்றி அமைப்பது ஒன்றும் பெரிய காரியம் அல்ல. நீங்கள் சொல்லுங்கள்.

கதையை கக்கோல்ட் பாணியில் கொண்டு செல்லலாமா?
கதையை கொழுந்தன் அண்ணி பாணியில் கொண்டு செல்லலாமா?
இந்த கதையை ஒரு குடும்ப காம மாற்றினால் நன்றாக இருக்கும் மலர் கேரக்டரை விட வேண்டாம் நண்ம்பா அண்ணியைை முதிலில் ஓத்துவிட்டுு அதன்பிிறகு அண்ணிியின் சம்மதத்துடன் மலரை திருமணம் செய்து கொண்டு அதன்் பிறகு அனைைத்து குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் யாரைவேண்டாலும் செக்ஸ்வது போல் கொண்டு சென்றால் நன்றாக இருக்கும்் இதில்் பிற குடும்ப உறவுகளையும் செக்ஸ் செய்வது போல் மேலும் நன்றாக இருக்கும் நண்பா. 
இது என்னுடைய கருத்து நண்பா
Like Reply
#28
இந்த கதை உங்கள் கதை உங்கள் விருப்பம் படி எழுதவும் நன்பா.
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#29
Bro nice update

மாமனார் மருமகள் உறவாக கொண்டு போங்கள்
Like Reply
#30
Don't change your creativity just for comments. It will reduce your interests in the story. All sorts of stories are there. So if someone doesn't like a category they won't go into it and it all depends on the way of storytelling. So far you have posted good. In cuckold too consensual sex without husband's knowledge then converting to cuckold is good in my point of view. Beginning la irunthe cuckold na light ah bore adichurum
[+] 1 user Likes dotx93's post
Like Reply
#31
(27-05-2020, 06:45 PM)Jackz Wrote: இந்த கதையை ஒரு குடும்ப காம மாற்றினால் நன்றாக இருக்கும் மலர் கேரக்டரை விட வேண்டாம் நண்ம்பா அண்ணியைை முதிலில் ஓத்துவிட்டுு அதன்பிிறகு அண்ணிியின் சம்மதத்துடன் மலரை திருமணம் செய்து கொண்டு அதன்் பிறகு அனைைத்து குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் யாரைவேண்டாலும் செக்ஸ்வது போல் கொண்டு சென்றால் நன்றாக இருக்கும்் இதில்் பிற குடும்ப உறவுகளையும் செக்ஸ் செய்வது போல் மேலும் நன்றாக இருக்கும் நண்பா. 
இது என்னுடைய கருத்து நண்பா
Like Reply
#32
Bro ipo la cuckold normal aiduchu, so u don't worry. Neenga cuckold type continue panunga. Anni play la anna va cuckold ha vechikonga. Than maari play la kishore cuckold ha vechikonga. Tamil cuckold stories avalo va ila, so please don't change cuckold plot bro. My kind request.
[+] 1 user Likes Balaj's post
Like Reply
#33
நீங்க எப்படி கொண்டு போகனும்னு நினைக்குறீங்களோ அப்படியே கொண்டு போங்க. அப்ப தான் நல்லா இருக்கும்
Like Reply
#34
நண்பா கதை கண்டினியூ பண்ணுங்க
Like Reply
#35
Revenge thriller try panuga
Like Reply
#36
நண்பா உங்கள் கதை செம்ம மூடாக உள்ளது இதை பெருந்தொடராக எழுதவும் நீங்கள் முதலில் எழுதியது போலவே மாமனார் மருமகள் கதை கொண்டு சென்று பிறகு அண்ணியை ஓத்துவிட்டு குடும்ப ஓல் கதையாக எழுதுங்கள். பிறகு பல குடும்ப உறவுகள் அதில் சேர்ந்து காமம் சொட்ட எழுதுங்கள். அண்ணியை முதலில் ஓக்கவும்
[+] 1 user Likes kuttysex123's post
Like Reply
#37
bro pls cont...
Like Reply
#38
Update panuga bro
Like Reply
#39
சூப்பர் story continue
Like Reply
#40
என்ன பண்றது என் லவ்வர் ஆச்சே!! - Ep10

தினசரி வீட்டு வேலைகளில் மூழ்கி கிடந்த கிஷோரின் அம்மா வள்ளி, அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரித்து போயிருக்க, அலுவலகமே கதியென்று மாறிப்போன கிஷோரின் அண்ணன் கதிர், மலர் மருமகளாக வந்திருந்தால் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும் என்று அனுதினமும் எண்ணி எண்ணி இழைத்துப்போன கிஷோரின் அப்பா, மலரை கிஷோர் அனுப்பி விட்டதில் இருந்து கிஷோரின் மேல் பாசத்தை பொழிந்து அங்கு காதல் சிறிதளவு துளிர்த்து விட்டதை அறிந்திராத கிஷோரின் அண்ணி சௌமியா.. இப்படியாக ஒரு வாரம் கடந்து சென்றிருந்தது.. நாட்கள் கடக்க கடக்க கிஷோரும் அவன் அண்ணி சௌமியாவும் யாருக்கும் தெரியாமல் உதட்டில் முத்தமிட்டு கொள்வது வழக்கமான ஒன்றாகி போனது, அது வெறும் பாசத்தின் வெளிப்பாடு தான் என்று அவர்களை அவர்களே ஏமாற்றிக் கொண்டிருந்தனர். 

சௌமியாவின் எட்டு மாத குழந்தை பிரதீப் அறையில் பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருக்க, அதை அவன் அப்பா மொபைலில் படமெடுத்துக் கொண்டிருந்தான். கிஷோரின் அம்மாவும் அப்பாவும் ஹாலில் டிவி பார்த்து கொண்டிருந்தனர்.. வீட்டின் கொள்ளைப்புறத்தில் துணிகளை சௌமியா வேர்க்க விறுவிறுக்க துவைத்துக் கொண்டிருக்க, அவள் பின்னால் கிஷோர் மெதுவாக சத்தமில்லாமல் வந்து கொண்டிருந்தான்.

அண்ணிணிணிணிணி!!! என்று பின்னாலிருந்து வந்து முத்து முத்தாய் வியர்வை பூத்திருந்த அவள் முதுகில் முகத்தை பதித்து அவள் வயிற்றில் கைகளை பின்னி கட்டிப் பிடித்தான். 

டேய் என்னடா என்னை துணி துவைக்க நேரம் கூட ஃபிரீயா விட மாட்டிங்கிற. என்று செல்லமாக கோவித்து கொண்டவள், தன் இடக்கையை பின்னால் செலுத்தி அவன் பிடரியை பிடித்து முன்னாள் இழுத்து தன் தலையை திருப்பி அவன் உதட்டில் தன் உதடு பதித்து முத்தமிட்டாள்.. வெறும் உதட்டால் உதட்டை ஒட்டி எடுத்துக் கொண்டிருந்தவர்கள், இப்பொழுது உதட்டை திறந்து நாவால் சின்ன சின்ன தீண்டல்கள் வரை வந்திருந்தார்கள். கிஷோரின் ஆள்காட்டி விரல் அவள் தொப்புளை குடைந்து கொண்டிருக்க, 

சரி போதும் போடா, யாராச்சும் பாத்தா கள்ளக்காதல் ன்னு சொல்லிட போறாங்க.. 

சரி நான் ஒன்னும் பண்ணல, சும்மா உக்காந்து என் அண்ணி துணி துவைக்குற அழகை பாத்துகிட்டு இருக்கிறேன்.. இதை யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க..

சரி என்னமோ பண்ணு.. என்று சொல்லிவிட்டு ஓரக்கண்ணால் அவனை பார்த்து ரசித்துக்கொண்டே துணிகளை துவைத்துக் கொண்டிருந்தாள்.

திடீரென வீட்டின் முன்பாக ஒரு கார் நிற்கும் சத்தம். அடுத்த நிமிடத்தில் கிஷோரின் அம்மா கொள்ளை புறத்துக்கு வந்து "கிஷோர், சௌமியா கொஞ்சம் வீட்டுக்குள்ள வாங்க. சீக்கிரம் வாங்க.. வீட்டுக்கு விருந்தாள் வந்துருக்காங்க.." என்று சொல்லிவிட்டு மறுபடியும் வேகமாக உள்ளே சென்றாள். அவள் முகத்தில் ஒரு சந்தோசம்..

கிஷோர் நீ உள்ள போ, நான் கை கால் கழுவிட்டு வரேன்.

கிஷோர் வீட்டிருக்குள்ளே வர, அங்கு ஹாலில் சோஃபாவில் தனது அப்பா அம்மா வயது மதிக்கத்தக்க தம்பதியினர் அமர்ந்திருந்தனர். கோல்ட் வாட்ச், இரண்டு கைகளில் மூன்று தங்க மோதிரம், கழுத்தில் பெரிய தங்க சங்கிலி, வெள்ளை வேஷ்டி சட்டை, தங்க வளையல்கள், கழுத்தில் இரண்டு தங்க சங்கிலி பட்டு சேலை என அவர்கள் தோரணையே பெரிய இடத்து மக்கள் என பறை சாற்றியது.. அவர்கள் அருகில் கணக்கு பிள்ளை தோரணத்தில் ஒருவர் நின்றிருந்தார். கிஷோருக்கு அவர்கள் யாரென்று கண்டறிய நொடி கூட தேவையில்லை.. இதான் என் அப்பா அம்மா என்று குறைந்தது நூறு முறையாவது, சோஃபாவில் அமர்ந்திருப்பவர்களின் முகத்தை மலர் தன் போனில் கிஷோருக்கு காட்டியிருக்கிறாள்.

அவர்கள் வந்திருப்பது காரணம் தெரியாமல் அவன் முழித்துக் கொண்டிருக்க மரியாதைகக்காக அவர்களை பார்த்து சிரித்தான்.. பின்னாலே சௌமியாவும் ஹாலுக்கு வந்தாள். கிஷோரின் அப்பாவும் அம்மாவும் அவர்களுக்கு எதிரில் சேரில் அமர்ந்திருந்தனர். பணம் படைத்தவர்களுக்கே பொதுவான கர்வம் சிறிதும் அன்றி முகத்தில் மரியாதையுடன் வீட்டின் மூத்த மருமகள் என்ற பெயரில் சௌமியாவுக்கும் அவர்கள் தங்கள் கைகளை கூப்பி வணக்கம் ம்மா என்றார்கள்.. 

பதிலுக்கு பணிவுடன் வணக்கத்தை தெரிவித்த சௌமியா "இவ்வளவு நல்ல மனிதர்கள் யார்" என்று தெரியாமல் முழிக்க பக்கத்தில் இருந்த கிஷோரின் கைகளை கிள்ளி "யாரு அவங்க" என்று கண்களாலே கேட்க..

கிஷோரின் அம்மா வள்ளி "சௌமியா இது நம்ம மலரோட அப்பா அம்மா ம்மா.. சார் பேரு சிங்காரம் அவங்க சம்சாரம் பேரு மரகதம்.. இந்த மரகதம் க்ரூப்ஸ் தெரியும்ல.. அது இவங்க தான்மா.. அவங்களே நம்ம வீடு தேடி வந்துருக்காங்க.. அப்டியே கிச்சனுக்கு போயி காபி போட்டு கொண்டு வாம்மா"

மலர் என்ற பெயரை கேட்டதும் சௌமியா வெறுப்புடன் காபி போட போக, சிங்காரம் குறுக்கிட்டார்.. அம்மாடி நீ இங்க வாம்மா.. காபி லாம் வேண்டாம், வரும் போது தான் ரெண்டு பேரும் நல்லா சாப்பிட்டுட்டு வந்தோம்.. 

சிங்காரம் மேலும் தொடர்ந்தார்.

நான் நேராவே விஷயத்துக்கு வந்துடரனே.. எங்களுக்கு இருக்கிறது ஒரே பொண்ணு.. பரம்பரை பரம்பரையா நாங்க சேர்த்து வச்சது எல்லாம் அவளுக்கும் அவளை கட்டிக்க போற மருமவனுக்கும் தான். அவ சந்தோசம் தான் எங்களுக்கு முக்கியம், ஆனா இந்த கடைசி ஒரு வாரம் பாருங்க.. ரூமை விட்டு வெளியே வராம அழுதுகிட்டே கிடந்தா, என்னடா ன்னு விஷயத்தை கேட்டா அப்போ தான் சொல்றா, இந்த உங்க இளைய மகனை விரும்புறதா சொன்னா, சரி விரும்பட்டும் நல்லது தான், தம்பிய பத்தி நாங்க விசாரிச்ச வரைக்கும் தம்பி சொக்க தங்கம் ன்னு எல்லாரும் சொல்றாங்க.. உங்க எல்லாருக்கும் என் பொண்ணை பிடிச்சிருக்கு ன்னு தெரியும். அப்புடி இருக்க தம்பி ஏன் கோவிச்சுக்கிட்டு என் பொண்ணு கூட பேசாம இருக்குன்னு விசாரிச்சுட்டு போகலாம் ன்னு வந்தேன்.. 

எல்லாம் சரியா போச்சுன்னா மேற்கொண்டு விஷயத்தை நாம பேசலாம். என்ன சம்பந்தி நான் சொல்றது சரிதானே.. என்று கிஷோரின் அப்பாவை பார்த்து கேக்க அவருக்கு முகமெல்லாம் சந்தோசம்.. 

எங்களுக்கு மலர் மருமகளா வர்றதுல ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்.. அதுவும் இவ்ளோ பெரிய இடத்துல இருந்து.. 

இப்பொழுது சௌமியா குறுக்கிட்டு நீங்களே பேசிட்டா எப்புடி மாமா, கிஷோர் கிட்ட கேக்க வேண்டாமா?

சிங்காரம்: அம்மாடி நீ சொல்றதுலாம் சரி தான்மா.. ஆனா தம்பி க்கு பிடிக்காமலா ரெண்டு பேரும் லவ் பண்ணாங்க..

சௌமியா: மனசு எப்போவும் ஒரே மாதிரியே இருக்காது இல்லையா.. மாறலாம்.

கிஷோர் அப்பா: சௌமியா...

சிங்காரம்: இருங்க சம்பந்தி, உங்க மூத்த மருமக எனக்கு மக மாதிரி.. நானே எடுத்து தெளிவா சொல்றேன்..

இங்க பாரும்மா, மாப்ள கிஷோர் நல்ல பெரிய படிப்பு படிச்சிருக்கார், ஆனா ஒரு நல்ல வேலை இருந்தா தான ஊருக்குள்ள மதிப்பு, அட மதிப்பை விட்டுதள்ளு.. கல்யாணம் ஆச்சுன்னா குடும்பத்தை நடத்துறதுக்கு நல்ல வேலை வேண்டாமா? 

மலர் கழுத்துல தாலி கட்டட்டும் மாப்ள.. வேலையே வேண்டாம், நம்மகிட்ட இருக்குற சூப்பர் மார்க்கெட் பிசினஸ்ஸை மாப்பிளையே சொந்தமா வச்சு நடத்தட்டும். மாப்பிள்ளை நூறு பேருக்கு வேலை போட்டு கொடுப்பாரு.. 

இந்தா கைப்புள்ள, கடைய மாப்பிள்ளை பேருல சிக்கல் எதுவும் வராம மாத்திரலாம் தான..

கைப்புள்ள ராமசாமி: ஐயா தம்பி கையெழுத்து போட்டா ரெண்டே நாளுள்ள மாத்திரலாம்.

சிங்காரம்: பாருங்க ரெண்டு நாள் தான். நிச்சயம் ஆன உடனே கடைய பேர் மாத்துறதுக்கு வேலை ஆரம்பிச்சுருவோம்..

கிஷோரின் அம்மாவும் அப்பாவும் வாயடைத்து போனார்கள், கிஷோருக்கு சொத்து பத்து இதையெல்லாம் தாண்டி மலர் தான் முக்கியமாக பட்டது, அவன் மனதில் இன்னும் மலர் மிகப்பெரிய இடத்தை பட்டா போட்டு வைத்திருந்தாள்.. 

சௌமியாவால் பதில் பேச முடியவில்லை, அவளுக்கு கிஷோரின் சிறப்பான வருங்காலத்திற்கு முட்டுக்கட்டை யாக இருந்து விடுவோமோ என்ற அச்சம் வந்தது.. 

சிங்காரம் அடுத்து ஒரு அதிர்ச்சியை தருவதற்கு மேலும் தொடர்ந்தார்.

மருமகன் மட்டும் நல்லா இருந்தா போதுமா, மருமகன் குடும்பம் நல்லா இருக்கணும் இல்லையா.. உன் மாப்ள சிவில் இன்ஜினியரிங் படிச்சுட்டு சின்னதா கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி வச்சு நடத்துறாரு ல.. நல்ல வேலை தெரிஞ்சவர் தான்.. நல்ல விஷயம் தான் ஆனா கையில காசு சேர மாட்டிங்குதே.. 

கணக்குப்புள்ள என் சிநேகிதன் போன வாரம் ஏதோ சொன்னானே என்ன அது, 

ஐயா, செந்தில் சாரை தான சொல்றீங்க.. புதுசா ரெஸ்டாரண்ட் கட்டணும் ன்னு சொல்லிட்டு இருந்தாரு..

ஆமா அது தான், அந்த காண்ட்ராக்ட் ஐ நம்ம கதிர் க்கு வாங்கி கொடுத்துருவோம்.. அந்த காண்ட்ராக்ட் மட்டும் முடிஞ்சதுன்னா இப்போ நீங்க இருக்குற மாதிரி நாலு வீடு கட்டலாம்.. அதே மாதிரி வரிசையா காண்ட்ராக்ட் நிறைய வாங்கி கொடுத்துருவோம். இதுக்கு பதிலா எனக்கு வேண்டியது ஒன்னே ஒன்னு தான்.. என் பொண்ணு முகத்துல சந்தோசம்..

இது எல்லாமே மாப்ள கிஷோர் சொல்றதுல தான் இருக்கு.

வள்ளி: சம்பந்தி எங்க என் மருமக மலரை காணோம்..

சிங்காரம்: அவ கார்ல தான் உக்காந்து இருக்கா, கிஷோர் கூப்பிட்டா தான் வருவேன் ன்னு அடம் பிடிச்சு உக்காந்திட்டா..

வள்ளி: டேய் கிஷோர் ஒழுங்கா போய் மலரை கூட்டி வா..

கிஷோருக்கு மனதெல்லாம் பட்டாம்பூச்சி பறந்தாலும் சௌமியாவை பார்த்து அவள் சம்மதத்திற்கு காத்திருந்தான்.

சௌமியா இன்னும் திகைப்பிலிருந்து மீளவில்லை, தன்னை அறியாமல் தலை அசைத்து கிஷோருக்கு சம்மதத்தை தெரிவித்தாள்..

கிஷோர் வேகமாக ஓடி காருக்கு சென்றான்.. அது ஒரு ஜாக்குவார் - XF மாடல் கார், ஐம்பது லட்சம் இருக்கும். பின் சீட்டில் சோகமாக மலர் அமர்ந்து இருந்தாள்..

கிஷோரை பார்த்ததும் கார் ஜன்னலை கீழே இறக்கினாள்..

மலர்

அவள் திரும்பாமல் அழுது அழுது வீங்கிய முகத்துடன் அவனை கண்டு கொள்ளாமல் இருந்தாள்.

மலர் வா உள்ள

போ.. சிணுங்கினாள்..

என்னை மன்னிச்சுரு மலர், இனிமேல் நான் அந்த மாதிரி நடந்துக்க மாட்டேன்..

என்மேல சத்தியம் பண்ணு..

உன்மேல சத்தியமா..

அப்போ சொல்லு

என்ன சொல்ல

ப்ப்ச்ச்ச்ச்ச்.....

ஐ லவ் யூ பொண்டாட்டி

லவ் யூ டூ டா புருஷா..

மலர் மறுபடியும் வீட்டிற்குள் நுழைந்தாள்.
[+] 2 users Like manaividhasan's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)