மான்சி கதைகள் by sathiyan
#61
இந்த வீட்டைவிட்டுப் போகாமல் இங்கேயே இருந்து அவளை கண்டித்திருந்தால் அவள் திருந்தியிருப்பாளா? என்ற கேள்வியும் கூடவே எழுந்தது,

உடலைக் குறுக்கிக்கொண்டு தரையில் படுத்திருந்த மான்சியைப் பார்த்தான் சத்யன், என்னை கல்யாணம் பண்ணிகிட்டு இதையெல்லாம் அனுபவிக்கனும்னு இவளுக்கும் தலையில எழுதிட்டானே அந்த ஆண்டவன்,, ஆனால் இவள் இல்லாமல் என் வாழ்க்கை எப்படியிருந்திருக்கும் என்று எண்ணி கூடவே பயமும் வந்தது
எதைஎதையோ எண்ணமிட்டுக்கொண்டு தூக்கம் வராமல் படுத்திருந்தவனை “ சத்யா” என்ற மித்ராவின் தீனமான குரல் இவ்வுலகுக்கு கொண்டு வந்தது

சட்டென்று கண்விழித்த சத்யன் திரும்பி கட்டிலைப் பார்த்தான், மித்ரா ஒருக்களித்துப் படுத்து இவனையே பார்த்துக்கொண்டு இருக்க, சத்யன் எழுந்து கட்டிலருகே போனான்

“ என்ன வேனும் மித்ரா” என்று ஆதரவாய் கேட்டான்

“ குடிக்க தண்ணி வேனும் சத்யா” என்றாள் மித்ரா தினறிக்கொண்டு

பக்கத்து மேசையில் கூஜாவில் இருந்த ஆறவைத்த வென்னீரை டம்ளரில் ஊற்றி மித்ராவின் வாயருகே கொண்டு போனான், மித்ரா வாயைத்திறந்து இரண்டு மிடறு விழுங்கிவிட்டு போதும் என்று தலையசைத்தாள்

மேசையில் டம்ளரை வைத்துவிட்டு சத்யன் தயக்கமாக நிற்க்க, தூக்கம் வருதா சத்யா? ,என்றாள் மித்ரா

சத்யன் இல்லையென்று தலையசைத்தான்


“ அப்போ கொஞ்சநேரம் பேசலாமா?” என்று மித்ரா அனுமதி கேட்டாள்

அவன் சம்மதம் சொல்லாமல் தயங்கி நிற்க்க, “ என்கூட பேச உனக்கு அருவருப்பாத்தான் இருக்கும், ஆனா என்னோட நாட்கள் இல்லை இப்போ என்னோட இறுதி நேரம் கணக்கிடப்படுகிறது சத்யா, அதனால இறுதியா நான் சொல்றதை மட்டும் கேளு, ப்ளீஸ்” என்று மித்ரா கெஞ்சினாள்

சத்யனால் அதற்க்குமேல் தயக்கத்துடன் நிற்க்க முடியவில்லை, ஒரு நீண்ட பெருமூச்சுடன் , மித்ராவின் பக்கத்தில் அவளைப்பார்த்த வாறு கட்டிலில் அமர்ந்து “ ம் சொல்லு மித்ரா கேட்கிறேன்” என்றான்

சிறிதுநேரம் அவனின் கம்பீரமான தோற்றத்தை விழிகளால் வருடிய மித்ரா, மெதுவாக பேச ஆரம்பித்தாள்,

“ நீ இந்த வீட்டைவிட்டு, என்னைவிட்டுப் போனதில் இருந்து நான் உன்னை மறைமுகமா கண்கானிச்சுக்கிட்டுதான் இருந்தேன் சத்யா, அதுக்கு காரணம் உன்மேல் இருந்த அக்கறையில்லை, என்னைவிட்டுப் போன நீ கஷ்டப்படுறதை பார்க்கனும்ங்கற வெறி,, உனக்கும் மான்சிக்கும் கல்யாணம் நடந்தப்ப கொஞ்சநாள் உங்க ரெண்டுபேரையும் சந்தோஷமா வாழவிட்டு அப்புறமா உன்மேல் கேஸ்ப் போட்டு உங்க ரெண்டுபேரையும் பிரிக்கனும்னு நெனைச்சேன், கம்பெனி விஷயமா மேனேஜர் உன்கிட்ட கையெழுத்து வாங்க வந்தாருபாரு அதுக்கு ரெண்டு வாரத்திற்கு முன்னாடிதான் எனக்கு இந்த நோய் இருக்குன்னு தெரிஞ்சது, முதல்ல நான் நம்பலை, எங்கெங்கோ போய் எல்லா டெஸ்டும் எடுத்து பார்த்தேன், எனக்கு இந்த நேய் இருக்குறது உறுதியா தெரிஞ்சுது, நீ கடைசியா என்னைவிட்டுப் போகும் போது என்கூட கடைசியா ஒருத்தனை பார்த்தியே அவன்கிட்ட இருந்துதான் எனக்கு இந்த நோய் வந்திருக்கு, அதுமட்டுமல்ல நான் நல்ல போதையில் இருக்கும்போது நிறைய கையெழுத்து வாங்கி நிறைய பேர்கிட்ட ஏகப்பட்ட பணம் கடன் வாங்கிட்டான், கடன் எக்கச்சக்கமாகி என் கழுத்தை நெரிக்கும் சமயத்தில் அவனும் ஓடிப்போய்ட்டான்,நான் கடன்த்தொல்லையால அப்புறம் நோயோட தொல்லையால வீட்டுல இருந்த பொருளையெல்லாம் வித்து நிறைய குடிச்சேன், நிறைய போதை மருந்துகளை உபயோகிச்சேன், அதெல்லாம் இந்த நோய் தீவிரமாக ரொம்ப உதவுச்சு” என்று சொல்லிகொண்டுப் போன மித்ரா

கண்களில் விழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு “ இன்னும் கொஞ்சம் தண்ணி குடு சத்யா ” என்று வரண்ட குரலில் கேட்டாள்

சத்யன் எழுந்து தண்ணீரை டம்ளரில் ஊற்றி அவளுக்கு குடிக்க வைத்து, தண்ணீர் வழிந்த வாயை துடைத்துவிட்டான், பிறகு அவளை தூக்கி படுக்கையில் மேலேற்றி வசதியாக தலையணையில் சாயத்து படுக்கவைத்தான்

தொண்டையை சரிசெய்து கொண்டு மறுபடியும் பேச ஆரம்பித்தாள் மித்ரா “ இனிமேல் என் வாழ்நாள் எண்ணப்படுகிறது என்று தெரிஞ்சதும் நல்லாருக்க உங்களை பிரிக்க மனசு வரலை சத்யா, அப்புறம்தான் நீங்க ரெண்டுபேராவது சந்தோஷமா இருக்கனும்னு டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்துப்போட்டு உன்கிட்டயும் கையெழுத்து வாங்க மேனேஜரை அனுப்பினேன், அதோட கடன் பிரச்சனைகளை தீர்க்க கம்பெனியை விற்க்க முடிவுபண்ணி உன்னோட பங்குளை கேட்டும் கையெழுத்து வாங்கிட்டு வரச்சொன்னேன்,, அப்புறம் கம்பெனியை வித்தும் கடன் அடையலை சத்யா, ஒரு கடன்காரியா சாக எனக்கு விருப்பமில்லை, என் பாட்டிக்கிட்ட போய் உதவி கேட்டேன், அவங்க மறுத்துட்டாங்க, ஆனா ஆறுமாசத்துக்கு முன்னாடி திடீர்னு மாரடைப்பால பாட்டி இறந்துட்டாங்க, பாட்டி இறந்து ஒரு மாசம் கழிச்சு அவங்களோட உயில் படிக்கப்பட்டது, அதுல எனக்கு சேரவேண்டிய பங்குகளை மனுவோட பெயர்ல எழுதி அதுக்கு கார்டியனா என்னை போட்டிருந்தாங்க, அவனோட இருபத்தியோறாவது வயசுல அநத சொத்துக்களை அவன்கிட்ட ஒப்படைக்கனும்னு உயிலில் எழுதியிருந்தது , அதுவரைக்கும் சொத்தில் வரும் வருமானத்தை நான் என் இஷ்டப்படி அனுபவிக்கலாம்னு இருந்தது , இதன் நடுவில் எனக்கு ஏதாவது ஆயிட்டா சொத்தை பராமரிக்க மூனுபேரை நியமிச்சு இருந்தாங்க, மனுவுக்குன்னு வந்த சொத்தில் வரும் வருமானத்தை தொட எனக்கு விருப்பமில்லை, ஆனா கடன்காரங்க என்னை ரொம்ப டார்ச்சர் பண்ணாங்க, அதுக்கப்புறமாதான் வழக்குப் போட்டு மனுவை என்கிட்ட கொண்டு வந்துட்டா பாட்டியோட சொத்தின் ஏழுமாத வருமானத்தை வாங்கி மிச்சமிருக்கும் கடனை அடைக்கலாம்னு முடிவு பண்ணேன், உங்க ரெண்டு பேர்கிட்டயும் இதை நேரடியா சொல்லியிருந்தாக் கூட இரக்கப்பட்டு மனுவை என்கூட அனுப்பியிருப்பீங்க, ஆனா அந்த இரக்கத்தை தாங்கும் சக்தி எனக்கில்லைன்னு முடிவுப்பண்ணி மகனை கேட்டு வழக்கு பதிவு பண்ணேன், எப்படியும் மனுவை என்கிட்ட தனியா விடமாட்டீங்க, நீங்க யாராவது கூட வந்து தங்குவீங்கன்னு எனக்குத் தெரியும் சத்யா, அதனால்தான் அன்னிக்கு கோர்ட்ல மனுகூட நீங்க யாராவது தங்கனும்னு கேட்டப்ப மறுக்காம சம்மதம் சொன்னேன், இப்போ என் கடனையெல்லாம் அடச்சுட்டேன் சத்யா, இன்னும் இருப்பது முன்னாடி கம்பெனியில் வேலைசெய்த தொழிலாளர்களுக்கு தரவேண்டிய நாலுமாத சம்பளபாக்கி தான், அதுக்கும் ஏற்பாடு பண்ணிட்டேன் சத்யா இந்த வீடு அடமானத்தில் இருக்கு, இதை மீட்டு வித்தா நிறைய பணம் கைக்கு வரும் அதை வச்சு தொழிளாலர்கள் கடனை அடைக்கச் சொல்லி என்னோட வக்கீல் கிட்ட சொல்லிருக்கேன் சத்யா” என்று சொல்லி முடித்தவள் மூச்சிரைக்க தலையை பக்கவாட்டில் சாய்த்துக்கொண்டாள்
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#62
சத்யனுக்கு அவள்மீது இருந்த வெறுப்பு இப்போது இல்லை, தொழிளாலர்களின் நலனை நினைத்து அவள் செய்திருந்த ஏற்பாடுகளை நினைத்து அவனுக்கு நிம்மதியாக இருந்தது , கடன்காரியாக சாகக்கூடாது என்ற அவளின் நிலைப்பாட்டை மெச்சியது அவன் உள்ளம்

அவளுக்கு அருகில் இருந்த சத்யனின் கையை வருவது போல் இருக்க, சத்யன் குனிந்து பார்த்தான், மித்ரா தனது மெலிந்த விரல்களால் அவன் விரலை வருடி “ சாகும் முன் இதையெல்லாம் உன்கிட்ட சொல்லனும்னு நெனச்சேன் சத்யா , நீ வரலைன்னாலுன் கடிதமா எழுதி உன் வீட்டுக்கு அனுப்ப முடிவு பண்ணிருந்தேன், உன்கிட்ட மன்னிப்பை வேண்டும் அருகதை எனக்கு இல்லை, ஆனா என்னை மன்னிக்கும் நல்ல மனசு உன்கிட்ட இருக்கு சத்யா, அதனால் உன்கிட்ட என்னோட இறுதி மன்னிப்பை வேண்டுகிறேன் சத்யா” என்று அவனை நோக்கி கண்ணீருடன் கைக்கூப்பினாள் மித்ரா

சத்யனின் உள்ளம் நொந்து கண்களில் நீராய் தேங்கியது, கூப்பிய மித்ராவின் கைகளைப் பற்றி தன் நெஞ்சில் அழுத்திக்கொண்டான் “ என்னோட மனசுல இப்போ எதுவும் இல்லை மித்ரா, நீ இப்படி ஆயிட்டயேன்னு தான் ரொம்ப வருத்தமா இருக்கு, உன்னை அடிச்சாவது திருத்தி உன்கூட வாழாமல், உன்னைவிட்டு போனதை நெனைச்சு குற்றவுணர்ச்சியா இருக்கு மித்ரா” என்று கூறிவிட்டு சத்யனும் குமுறி தவிக்க

தரையில் படுத்து கண்மூடி இவர்களின் உரையாடல்களை கேட்டுக்கொண்டிருந்த மான்சியின் கண்ணீரில் தரையில் விரித்திருந்த போர்வை நனைந்தது, மித்ராவின் பேச்சும் சத்யனின் ஆறுதலும் அவளை கண்ணீர் விடவைத்தது, அவர்களின் உரையாடலுக்கு நடவே போய் ஆறுதலளிக்க அவள் மனம் நாகரீகம் கருதி தடுத்தது,

“ சத்யா உன்னோட மனைவி மான்சி ஒரு பெண் தெய்வம், என்னைக்குமே அவளை துண்புறுத்தும் விதமா ஒரு வார்த்தை கூட பேசாதே, என் மகனுக்கு அவள்தான் நல்ல தாய், இது கடவுள் ஏற்படுத்திய பந்தம், உனக்கு குழந்தைங்கன்னா ரொம்ப புடிக்கும்ல, நீயும் மான்சியும் இன்னும் நிறைய குழந்தைங்க பெத்துக்கங்க இதுவும்கூட என் ஆசைதான் சத்யா,, இது என்னைக்கும் உனக்கு நிலைக்கனும் சத்யா”, இதுதான் கடவுளிடம் நான் இறுதியாக வைக்கும் கோரிக்கை” என்ற மித்ரா சோர்வுடன் கண்களை மூடி சரிந்து படுத்துக்கொண்டாள்

சத்யன் அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்தான், முன்பு அழகியாக இருந்தபோது அவள் முகத்தில் இருந்த திமிறும் கர்வமும், நோயுற்று நலிந்து கிடக்கும் இப்போது இல்லை என்றாலும், அவள் மனதறிந்து திருந்தி மன்னிப்பு கேட்டப்பிறகு அவள் முகத்தில் ஒரு தேஜஸ் வந்தது போல் சத்யனுக்கு தோன்றியது,

மெதுவாக அவள் கையைப் பற்றி “ நாளைக்கு ஆஸ்பிட்டல் போகலாமா மித்ரா” என்று அன்பாக கேட்டான்

கண்களை மூடியபடி “ இல்ல சத்யா முடிவு இதுதான்னு தெரிஞ்ச பிறகு அதுக்காக நான் காத்துகிட்டு இருக்கேன், என்னோட நிலைமை இதுதான் தெரிஞ்சதும் தற்கொலை செய்துகிட்டு செத்துடனும்னு தான் நெனைச்சேன், ஆனா சபாபதியோட மகளா இல்லாம, சத்யனோட பொண்டாட்டி ஒரு கடன்காரியா சாகக்கூடாதுன்னு தான் எல்லாத்தையும் அடச்சேன் சத்யா” என்று மித்ரா குரல் கமற கூறினாள், இதைச்சொல்லும் போது உணர்ச்சிவசத்தில் அவள் நெஞ்சு வேகமாக ஏறி இறங்கியது



அவளின் வார்த்தைகளை கேட்டதும் சத்யனுக்கு நெஞ்சுக்குள் கோவென்று இரைச்சல் கேட்டது, ‘’சத்யனின் பொண்டாட்டி,, இந்த ஒரு வார்த்தைக்காக சத்யன் எத்தனை நாட்கள் ஏங்கியிருப்பான், “சத்யனின் பொண்டாட்டி” எந்த ஒரு வார்த்தையை கேட்க மித்ராவின் முகத்தைப் பார்த்துக்கொண்டு நாளெல்லாம் தவமிருந்தானோ, அந்த வார்த்தையை மரணத்தின் வாசலில் நின்றுகொண்டு மித்ரா கூறுகிறாள்

தன் கைக்குள் இருந்த மித்ராவின் கைகளை எடுத்து தன் நெஞ்சில் வைத்துக்கொண்டு “ மித்ரா” என்று தொண்டை அடைக்க சத்யன் அழைக்க

மித்ரா கண்ணீர் வழியும் கண்களை திறக்கவேயில்லை, அவன் பக்கம் திரும்பவும் இல்லை “ ஆமாம் சத்யா, எனக்கு இந்த நோய் வந்த பிறகு உன்மேல லவ்வும் வந்திருச்சு சத்யா, உன்முகத்தைப் பார்க்காம செத்துடுவேனோன்னு ரொம்ப ஏங்கினேன் சத்யா, இப்போ மனசுக்கு நிம்மதியா இருக்கு, மரணத்தின் வாசலில் யாருக்கும் மன்னிப்பு உண்டுன்னு நெனைக்கிறேன், முடிஞ்சா என்னை மன்னிச்சுடு சத்யா, ஆனா இப்பத்தான் உன்கூட வாழ ஆசையாயிருக்கு, இந்த கொஞ்ச நாளா உன்னை ரொம்ப லவ் பண்றேன் சத்யா, அதுவும் நீயும் மான்சியும் வாழும் வாழ்க்கையை பார்த்து உன்னை ரொம்பவே லவ் பண்ணேன் சத்யா,,நீ நம்பலைன்னாலும் உண்மை இதுதான் சத்யா ” என்று மேல செல்ல முடியாமல் மித்ரா மூச்சு வாங்க முடிக்கவும்

சத்யனால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை “ மித்ரா” என்று சிறு கதறலுடன் அவள் தலையை தூக்கி தன் நெஞ்சோடு அழுத்திக்கொண்டான்,அவன் கண்ணீர் அவள் தலையில் வழிந்தது
Like Reply
#63
அவன் நெஞ்சில் சாய்ந்திருந்த மித்ரா “ வேண்டாம் சத்யா, இந்த கேடுகெட்டவளுக்காக உன் கண்ணீரை வீணாக்காதே, நான் அதுக்கு தகுதியில்லாதவள்,, உன் கையால் எனக்கு கடைசி காரியத்தை முடிச்சுட்டு போய்டு சத்யா, மனுவோட கையால எனக்கு கொல்லி வைக்கனும் சத்யா இதுதான் என்னோட கடைசி ஆசை” என்று மித்ரா ஈனஸ்வரத்தில் பேச

படுத்திருந்த மான்சியால் இந்த உணர்ச்சிப் போராட்டத்தை தாங்கமுடியவில்லை, வாய்விட்டு அழுதபடி எழுந்தவள் சத்யனின் அருகில் வந்து அவன் தோளில் கைவைக்க,
மான்சியை திரும்பிப் பார்த்த சத்யன் “ மான்சி என்னால முடியலை மான்சி” என்று கதற,

மான்சி அவன் முகத்தை தன் நெஞ்சோடு அழுத்திக்கொண்டாள், “ என்னாலையும் தாங்க முடியலை சத்தி, மித்ராவை அந்த கடவுள் காப்பாத்திட்டா நம்மக்கூடயே ஊருக்கு கூட்டிட்டுப் போயிடனும் போலருக்கு சத்தி” என்று கூறிவிட்டு மான்சியும் அழுதாள்

ஆனால் நிச்சயிக்கப்பட்ட மரணத்தின் முன்னால் மூவரின் ஏக்கங்களும் எடுபடாது என்பது மூவருக்கும் புரியவில்லை, தன் கணவனுடன் ஒரு நாளாவது சந்தோஷமாக வாழவேண்டும் என்ற மித்ராவின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது, நோயின் பிடியிலிருந்து மித்ராவை விடுவித்து தன்னுடன் ஊருக்கே அழைத்துச்செல்ல வேண்டும் என்ற மான்சியின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது, தன்னை கணவனாக நினைத்து காதலிக்கும் மித்ராவை அருகிலேயே வைத்துக்கொள்ள வேண்டும் என்ற சத்யனின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது,

மறுநாள் காலையில் மித்ரா புதுப் பொழிவுடன் இருந்தாள், மித்ராவை சத்யன் தூக்கிச்சென்று ககுளியலறையில் விட மான்சி அவளை குளிக்கவைத்து, அவள் முகத்தில் மஞ்சள் பூசி, நெற்றியில் குங்குமம் வைத்து, அவளுக்கு புதுப் புடவை கட்டி, தலைவாரி பின்னலிட்டு, பின்னலில் பூவைத்து, கட்டிலில் கொண்டு வந்து படுக்கவைத்தார்கள்

சத்யன் கையில் இருந்த கிண்ணத்தில் இருந்து கஞ்சியை ஸ்பூனில் அள்ளி மித்ராவுக்கு ஊட்டிவிட, மித்ரா புதியவள் போல் சிறு வெட்கத்துடன் வாயைத்திறந்து வாங்கிக்கொண்டாள், அவளைப் பார்த்து மான்சிக்கு சந்தோஷமாக இருந்தது,


மித்ரா சாப்பிட்டு முடித்ததும் சத்யன் அவள் வாயை துடைத்துவிட்டு, தண்ணீர் குடிக்க வைத்தான், மித்ராவை மருத்துவமனையில் சேர்த்து அவள் உடலை இன்னும் சீரழிக்காமல் அவளுக்கு நல்லதொரு மரணத்தை கொடுக்க சத்யனும் மான்சியும் முடிவுசெய்து விட்டார்கள்,

மித்ராவை சிரிக்கவைக்கும் நோக்குடன் சத்யன் நிறைய கதை பேசினான், மான்சி அவனுடன் சேர்ந்து சிரித்து மித்ராவின் முகத்தில் புத்துணர்ச்சியை வரவழைத்தார்கள்,
மான்சியை அருகில் அழைத்து அவள் அடிவயிற்றில் கைவைத்து “ இந்த நிலைமையோட எனக்கு இவ்வளவு செய்றியே மான்சி, நீ ரொம்ப நாளைக்கு சத்யனோட நல்லாருக்கனும், மறு ஜென்மத்தில் இதே வயிற்றில் மகளாக வந்து நான் பிறக்கனும் மான்சி ” என்று கூறி மித்ரா மனதார வாழ்த்தினாள்

மான்சி அலமாரியில் தேடி,, தேடியப் பொருள் கிடைத்ததும் அதை எடுத்துக்கொண்டு வந்து சத்யனிடம் கொடுத்து “ இதை மித்ராவோட கழுத்துல பொடு சத்தி” என்றாள்,,
ஆமாம் மான்சி கொடுத்தது மித்ராவின் தாலிச் சங்கிலி, இத்தனை வருடங்களாக கேட்பாரற்று கிடந்ததை எடுத்து வந்து மித்ராவின் கழுத்தில் மான்சி போடச்சொல்ல, சத்யன் கலங்கிய கண்களும் நடுங்கும் நெஞ்சமுமாக அந்த தாலிச் செயினை மித்ராவின் கழுத்தில் போட்டான்,

தன் கழுத்தில் தொங்கிய தாலியை எடுத்துப் பார்த்த மித்ரா “ சத்யா எனக்கு எவ்வளவோ கஷ்டம் வந்து எல்லாத்தையும் வித்தேன், ஆனா இதை மட்டும் விக்கனும்னு எனக்கு தோனவேயில்லை சத்யா, அப்படின்னா இப்போ நான் நல்லவ தானே சத்யா” என்று கண்கலங்க கேட்டாள்

“ ஆமாம் மித்ரா நீ நல்லவதான், நான் இப்போ உன்னைத் தவறா நெனைக்கலை மித்ரா” என்று சத்யன் சொன்னான்

சத்யன் மான்சி இருவரிடமும் இயல்பாக இருந்த மித்ரா, மனுவை தூக்கிவந்தால் மட்டும் முகத்தை திருப்பிக்கொண்டாள், மான்சி அவளிடம் அதைப்பற்றி கேட்டேவிட்டாள்

“ இல்ல மான்சி மனுவோட மனசுல நான் எந்தவிதத்திலும் பதியக்கூடாது, கடைசிவரை நீதான் அவனுக்கு அம்மா,, என் சுவடே அவனுக்குள் பதியவேண்டாம், அதோட அவனைப் பார்த்து என் மனம் ஏங்க ஆரம்பிச்சுட்டா அப்புறம் எனக்கு மரணபயம் வந்துடும், மரணத்தை எதித்து போராடனும்னு நெனைப்பு வந்துரும், அதனால அவனை என்னைவிட்டு விலக்கியே வச்சுரு மான்சி” என்று மித்ரா இறைஞ்சுதலாக

அதன்பின் மனுவை அவளிடம் யாரும் அழைத்துச்செல்வதில்லை,,


மான்சியும் சத்யனும் அந்த வீட்டுக்கு வந்து ஏழு நாட்கள் முழுதாக முடிந்தது, அந்த ஏழுநாட்களும் மித்ரா இரவு பகல் பாராது நிறைய பேசினாள், சத்யனும் மான்சியும் அவளருகில் உட்கார்ந்து சலிப்பின்றி அவள் பேசுவதை கேட்டார்கள்,

எட்டாவது நாள் மித்ராவின் பேச்சு சற்று குறைந்தது, சத்யனிடம் “ எனக்கு கொஞ்சம் டிரிங்ஸ் வேனும் சத்யா” என்று கேட்டாள்,

சத்யன் மான்சியைப் பார்த்தான்,, “ ம் கொஞ்சம் ஊத்தி குடு சத்தி” என்றாள் மான்சி, அவளுக்கு தெரியும் மித்ராவின் நாட்கள் மணித்துளிகளாகி விட்டது என்று,

சத்யன் அலமாரியை திறந்து அங்கிருந்த வேட்காவை எடுத்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி அதில் சோடாவை கலந்து எடுத்து வந்து மித்ராவிடம் கொடுத்தான்,

“ தாங்க்ஸ் சத்யா என்று ஆர்வத்துடன் வாங்கி சீப்பினாள், இரண்டு மிடறுக்கு மேல் குடிக்க முடியவில்லை, நெஞ்சை அடைத்தது “ ம்ஹூம் வேனாம் சத்யா, கீழ ஊத்திடு என்று க்ளாசை அவனிடம் திருப்பிக் கொடுத்தாள் மித்ரா
Like Reply
#64
என் மனைவியாக மான்சி - அத்தியாயம் - 9

மான்சி அவளுக்கு சோற்றை குழைத்து ஊட்டிவிட கால்வாசி சாப்பிட்டுவிட்டு வாந்தியெடுத்தாள், சத்யனும் மான்சியும் அவள் எடுத்த வாந்தியை சுத்தம் செய்தார்கள்,,
அன்று இரவு “ சத்யா என்னை கொஞ்சநேரம் கட்டிப்பிடிச்சுக்கயேன் ப்ளீஸ்” என்று கெஞ்சினாள், உடனே மான்சி அவளை தூக்கி அமர்த்தி சத்யனின் நெஞ்சில் சாய்க்க சத்யன் கண்ணீருடன் மித்ராவை தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டான்

அவன் நெஞ்சை வருடிய மித்ரா “ சத்யா கல்யாணம் ஆன புதுசுல என்னைய ஒருநாள் மித்திம்மா ன்னு கூப்பிட்டுட்டு, அப்படி கூப்பிடாதேனனு நான் திட்டினதும் இனிமேல் கூப்பிடமாட்டேன்னு சொன்னியே உனக்கு ஞாபகம் இருக்கா?” என்று ஈனஸ்வரத்தில் கேட்டாள்

சத்யன் தொண்டை அடைக்க “ ம்ம் ஞாபகம் இருக்கு மித்ரா” என்றான்


“ இப்போ ஒரேயொரு வாட்டி அந்த மாதிரி கூப்பிடு சத்யா ப்ளீஸ்” என்று மித்ரா கெஞ்ச

சத்யன் துக்கம் தாளாமல் அழுதுவிட்டான், அவனின் முதுகுப்பக்கமாக கட்டிக்கொண்டு மான்சியும் அழ, “ மித்திம்மா,, மித்திம்மா” என்று சத்யன் கண்ணீருடன் அழைத்தான்

ஒன்பதாவது நாள் சம்மந்தமில்லாமல் எதைஎதையோ பேசினாள், எதையாவது சொல்லிவிட்டு அதற்கு சம்மந்தமேயில்லாமல் சிரித்தாள், நோய் அவள் மூளையையும் தாக்க ஆரம்பித்துவிட்டது என்று சத்யனும் மான்சியும் புரிந்துகொண்டார்கள்,

அன்று இரவு முழுவதும் மித்ராவுக்கு அடுத்தடுத்து வாந்தியும் வயிற்றுப்போக்கும் ஏற்பட, பத்தாம் அதிகாலையில் மித்ராவின் பேச்சு சுத்தமாக நின்று கண்கள் நிலைகுத்தியது, சத்யன் அவள் தாடையைத் தட்டித்தட்டி “ மித்ரா மித்ரா, மித்திம்மா கண்ணைத்திறந்து பாரும்மா” என்று கத்தி கதற, மித்ராவிடம் எந்த அசைவும் இல்லை

அவள் தொண்டைக்கும் நெஞ்சுக்கும் மட்டுமே உயிர் துடித்தது, “ பால் ஊத்தலாம் ஐயா, அவ்வளவுதான்யா” என்று திலகம் கண்ணீருடன் சொல்ல

மான்சி எடுத்துவந்த பாலை சங்கில் ஊற்றி சத்யன் முதலில் ஊற்றினான், மெதுவாக இறங்கியது, மான்சி இரண்டாவதாக ஊற்ற அதுவும் இறங்கியது, மான்சி மனுவைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு அவன் கையால் மித்ராவின் வாயில் பாலை ஊற்ற, கடகடவென இறங்கியது அடுத்ததாக யாரோ உறவினர் வந்து பாலை ஊற்ற உள்ளே இறங்காமல் மித்ராவின் வாயோரம் வழிந்தது பால், தொண்டையில் துடித்த உயிர் காற்று “ ஹக்” என்று ஒலியுடன் வெளியேறியது, மறுபடியும் சுவாசத்திற்காக மித்ராவின் நெஞ்சு ஏறி இறங்கவில்லை, அப்படியே நின்றுபோனது,

வாழும்போது பாவத்தை சேகரித்த அவளது ஆத்மா,, இறக்கும் போது சத்யன் மான்சி வழங்கிய மன்னிப்பால் புண்ணி ஆத்மாவானது

சத்யனும் மான்சியும் கதறியழ, அவர்கள் அழுவதைப்பார்த்து அனைவரும் அழுதனர்

முதல் நாளே மான்சி சத்யனின் போன் மூலமாக புவனாவுக்கு தகவல் சொல்லியிருந்ததால், கடையநல்லூரில் இருந்து அனைவரும் இரவே புறப்பட்டு வந்தனர்
வாழும்போது ஒரு அனாதையைப் போல் வாழ்ந்த மித்ரா, இறந்தவுடன் புருஷன், மகன், சகோதிரி, அம்மா, பாட்டி என்று அனைத்து உறவுகளின் கண்ணீரோடு எரியூட்டப்பட்டாள்
Like Reply
#65
ஒரு கணவனாக சத்யனும், ஒரு மகனாக மனுவும் மித்ராவுக்கு இறுதி காரியங்களை சரியாகச் செய்து அவளை எரியூட்டினார்கள்,

மித்ராவின் அனைத்து காரியங்களும் முடித்துவிட்டு,, மித்ராவின் ஆசைப்படி அந்த வீட்டை மேனேஜர் உதவியுடன் விற்று கம்பெனியில் வேலை தொழிலாளர்களின் சம்பள பாக்கியை செட்டில் செய்தான், கையில் மிச்சமிருந்த பணத்தை திலகத்திற்கும் வீட்டின் மற்ற வேலைக்காரர்களுக்கும் பிரித்துக்கொடுத்தான்

எல்லாவற்றையும் முடித்துவிட்டு மான்சி தன் மகனை தூக்கிக்கொண்டு சத்யனுடன் கடையநல்லூர் கிளம்பினாள்,


நல்ல உறக்கத்தில் அலாரம் அடிக்க மான்சி சிரமமாய் கண்விழித்து பக்கத்து மேசையில் இருந்த அலாரத்தை தட்டி சத்தத்தை நிறுத்தினாள், கட்டில் அருகே இருந்த சுவிட்சை தட்டினாள், கட்டிலுக்கு நேர்மேலே விட்டத்தில் தொங்கிய கண்ணாடி குழல் விளக்கு பளிச்சென்று எரிய, அதன் வெளிச்சத்தில் நேரம் பார்தாள், மணி ஐந்து ஆகியிருந்தது,

“ அய்யோ நேரமாச்சே,, புள்ளைகளை ரெடி பண்ணனுமே ” என்று பரபரப்புடன் படுக்கையை விட்டு எழ முயன்றாள், அவள் திரும்பவே முடியாத அளவுக்கு அவளை இறுக்கி அணைத்துக்கொண்டு தூங்கினான் சத்யன்

தன் கழுத்தடியில் முகத்தை வைத்துக்கொண்டு உறங்கும் சத்யனைப் பார்த்து மான்சிக்கு சிரிப்பு வந்தது, இன்னு நான்கு வருடத்தில் ஐம்பது வயதைத் தொடப்போகும் இந்த வயதிலும் சிறு குழந்தையை போல கபடமற்ற முகத்துடன் உறங்கும் சத்யனின் கலைந்துபோன முடியை மேலும் கலைத்துவிட்டு, இன்னும் கொஞ்சம் நெருங்கி அவன் முகத்தை தன் மார்பில் வைத்து அழுத்திக்கொண்டாள்,

அவள் அழுத்தத்தை தூக்கத்தில் உணர்ந்த சத்யனின் உதடுகள் தானாக பிரிந்து அவள் மார்பில் எதையோ தேடி அலைய,, அவன் உதடுகள் எதை தேடுகிறது என்று மான்சி புரிந்துகொண்டு மார்பை சற்று அசைத்து அவன் தேடியது கிடைக்காமல் அவன் உதடுகளை தடுமாற வைத்தாள்

இப்போது தூக்கத்தில் இருந்த சத்யனின் வலது கையும் கூட சேர்ந்து தேடியது, மான்சி மார்புகளை குறுக்கி கட்டில் பக்கமாக பாதி கவிழ்ந்து படுக்க, சத்யனின் கையில் பரபரப்பு கூடி அவசரமாக அவள் உடலை தடவி தேடியது
‘அடப்பாவி தூங்குறமாதிரி நடிக்கிறயா, நைட்டெல்லாம் அதுகளை அந்த பாடு படுத்திட்டு இப்போ மறுபடியும் அலையுறத பாரு’ என்று மனதுக்குள் எண்ணமிட்டு சிரித்த மான்சி அவன் காதருகே போய் “ ஏய் சத்தி தூங்குற மாதிரி நடிக்கிறயா,, மொதல்ல என்னை விடு, பிள்ளைக வந்து கதவை ஒடைக்குறதுக்கு முன்னாடி நான் குளிச்சிட்டு வெளியே போறேன், விடு சத்தி” என்று மான்சி கெஞ்ச

சத்யன் கண்ணை திறக்காமல், அவள் இடுப்பில் தன் கால்களை தூக்கிப்போட்டு வளைத்து தனக்குள் அடக்கினான், கைகளால் அவளை புரட்டி அவளின் திறந்த மார்புகளில் ஒன்றை கவ்வினான், மற்றொன்றை கையில் பற்றிக்கொண்டான்
அவன் தலையில் நறுக்கென்று குட்டிய மான்சி “ ஏய் ஏன் சத்தி இப்படி கடிக்கிற, மொதல்ல ரெண்டையும் விடு, எனக்கு நேரமாச்சு, இன்னிக்கு என்ன நாள்னு மறந்து போச்சா, இன்னும் கொஞ்சநேரத்தில் மேனேஜரும் வக்கிலும், ட்ரஸ்ட் ஆளுங்களும், சென்னையில இருந்து வந்துருவாங்க, அதுக்குள்ள நான் எல்லாரையும் தயார் பண்ணனும் விடு சத்தி” என்று மான்சி அவனிடமிருந்து விடுபட முயன்றாள்

அவளை புரட்டிப்போட்டு அவள்மீது ஏறியிருந்த சத்யன் , இப்போதுதான் கண்விழித்து “ ஓய் யாரை ஏமாத்தப் பாக்குற, நைட் எல்லாத்தையும் முடிச்சுட்டு மெயின் ஆட்டத்துக்கு போற நேரத்துல, கேக் வெட்டனும் வாங்கன்னு உன் புள்ளைக வந்து கதவைத் தட்டி கெடுத்துச்சுங்க, அய்யோ புள்ளைக வந்துருச்சு கேக் வெட்டிட்டு வந்து பண்ணலாம் சத்தின்னு சொன்ன, நானும் சரி போனாப் போகுதுன்னு விட்டுட்டு கேக் வெட்டப் போனேன்,, அப்புறம் மறுபடியும் வந்தப்ப டயர்டா இருக்கு விடியகாலைப் பார்க்கலாம், இதை மட்டும் வச்சுக்கன்னு இதைமட்டும் குடுத்து தூங்க வச்சுட்ட, சரின்னு நானும் வாயில வச்சுகிட்டே தூங்கிட்டேன், இப்பவும் ஏமாத்துற, நான் விட்டாத்தன நீ எந்துருச்சு போவ” என்றவன் அவள்மேல் ஏறி இறுக்கி அணைத்துக்கொண்டு படுத்து இடுப்பை வைத்து அழுத்தினான்

“ அடச்சே கருமம்” என்று அவன் தலையில் நறுக்கென்று குட்டிய மான்சி “ ஒரு பெரியமனுஷன் மாதிரியாவே நீ பேசுற, என்னமோ குடியே முழிகிப் போய்ட்டமாதிரி அழுவுற,, இந்த லட்சணத்தில் நீயெல்லாம் கடையநல்லூர் நகராட்சி பிரஸிடெண்ட்டு வேற, ஊர் உருப்புட்ட மாதிரிதான்” என்று மான்சி சலிப்புடன் நக்கல் செய்தாலும் அவனுக்கு வசதியாக காலை அகட்டி விரித்துப் படுத்தாள் 

தனது விரைத்த ஆண்மையை எடுத்து அதற்கு சரியான வழியைக் காட்டி உள்ளே அழுத்திவிட்டு அவள்மேல் படர்ந்து மெதுவாக இடுப்பை அசைத்தவன், அவள் இதழ்களைத் தேடி அதில் அழுத்தமாக முத்தமிட்டுவிட்டு “ ஏன்டி ஊர் தலைவர்ன்னா பொண்டாட்டி கூட படுக்கக்கூடாதுன்னு ஏதாவது சட்டம் இருக்கா என்ன?, எனக்குத் தேவை தினமும் ஒரேயொரு முறைதான், கருமத்துல முன்ன மாதிரி ஒரே நைட்ல ரெண்டு மூணு வாட்டியா பண்ணமுடியுது, ஒரு முறைக்கே மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்குது, நீ என்னடான்னா அந்த ஒரு முறைக்கே ஒழுங்கா காட்டமாட்டேங்குற, உன்னச் சொல்லிக் குத்தமில்லடி பாவம் உனக்கும் வயசாகிப் போச்சுல்ல” என்று சத்யன் அவளை பதிலுக்கு நக்கல் செய்துவிட்ட திருப்தியுடன், தனது இயக்கத்தில் வேகத்தை கூட்ட..
Like Reply
#66
அவன் எதிர்பாராத தருனத்தில் முரட்டுத்தனமாக அவனை புரட்டித் தள்ளிவிட்டு அவன்மேலே ஏறிய மான்சி “ ஒய் யாருக்குவே வயசாகிப் போச்சு? எனக்கா? ஒனக்கா? என்னமோ ஒனக்கு மட்டும் இளமை ஊஞ்சலாடுற மாதிரி சொல்ற, இன்னும் ரெண்டு மூணு வருஷத்துல பேரன் பொறந்துடுவான், புள்ளையில்லாத வீட்டுல கெழவன் துள்ளி விளையாண்ட கதையா ஆடிக்கிட்டு இருக்க, நானும் போனப்போகுதுன்னு விட்டுட்டு வேடிக்கைப் பாத்துக்கிட்டு இருக்கேன், என்கிட்டயவே?, இப்பப் பாரு என்ன நடக்குதுன்னு” என்றவள் வேகமாக அவன்மீது ஏறி அவனது உறுப்பை கையில் பிடித்து தனக்குள் விட்டுக்கொண்டு இடுப்பை அசைத்து அதிவேகமாக இயங்க ஆரம்பித்தாள் மான்சி

சத்யனுக்கு இந்த காலைவேளையில் அவளின் ஆவேசத் தாக்குதல் படு சுகமாக இருந்தது, கண்களை மூடிக்கொண்டு “ இதுதான் இதேதான் என் பொண்டாட்டி,, ம்ம் இன்னும் வேகமா பண்ணுடி,, ஆனா ஒடஞ்சு உள்ளப் போயிராமப் பாத்துக்க” என்று மறுபடியும் தனது கேலியை ஆரம்பிக்க.

“ ஏய் ” என்று அவன் தலையில் மறுபடியும் ஒரு கொட்டுவைத்துவிட்டு தனது ஆவேச அடியை அவன் ஆணுறுப்பில் இறக்கினாள், அவன் கண்முன் குலுங்கிய இரண்டு கனிகளையும் கையால் பற்றி வாயருகே கொண்டு சென்று கவ்விக்கொண்டான் சத்யன்

சிறிதுநேர ஆட்டத்தில் இருவருக்கும் ஒரேநேரத்தில் பொங்கிவிட, மான்சி அடித்தொண்டையில் மெல்லிய குரலில் அலறியவாறு அவன்மீது படுத்து இறுக்கிக்கொண்டாள்,

கொஞ்சம் தெளிந்த மான்சி தன் வலது கையை எடுத்து அவன் கன்னத்தில் பட்டென்று அடித்து “ ஏன் சத்தி இந்த மாதிரி பண்றதையெல்லாம் எனக்கு கத்துக்கொடுத்த, அப்படியே உயிரே போறமாதிரி இருக்கு” என்றாள் குரலில் போதையுடன்

சத்யன் பதில் சொல்லவில்லை, அவளை அணைத்து ஆறுதல்படுத்தினான், சிறிதுநேரம் கழித்து எழுந்த மான்சி “ எப்படியோ நீ நெனைச்சதை சாதிச்சுட்ட,, ம்ம் ஆனா நானும்தான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன்” என்று கூறி அவன் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு தனது உடைகளை வாரிக்கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தாள் ,

மான்சி உள்ளே குளித்துக்கொண்டிருக்கும் போதே கதவு படபடவென்று தட்டப்பட்டது, ஒரு இனிமையான உறவுக்குப் பிறகு மறுபடியும் ஒரு சுகமான தூக்கத்துக்குப் போன சத்யன் அலறியடித்துக்கொண்டு எழுந்தான்,



“ அப்பா எழுந்தாச்சா, கதவை திறப்பா” என்று ரதியின் குரல் கேட்க, அவளை தொடர்ந்து “ அப்பா நீ கதவை தொறக்குறியா இல்ல நாங்க கதவை ஒடச்சுக்கிட்டு உள்ள வரவா?” என்று தமிழரசியின் குரல் கேட்க, அவளுக்கு அடுத்து “ யப்பா அண்ணன் எழுந்திரிக்கறதுக்கு முன்னாடி போய் விஷ் பண்ணனும், சீக்கிரமா வாங்கப்பா” என்று சங்கமித்ராவின் குரல் கேட்டது

இவர்களின் அலறல் பாத்ரூமுக்குள் குளித்துக்கொண்டிருந்த மான்சியின் காதில் விழ, கதவை லேசாக திறந்து வெளியே எட்டிப் பார்த்து “ ஏ சத்தி கதவ ஒடச்சுற போறாளுங்க சீக்கிரம் கதவை திற சத்தி” மான்சி அவசரப்படுத்த

இடுப்பில் கட்டிய துண்டுடன் கட்டிலைச் சுற்றி எதையோ தேடிக்கொண்டு இருந்த சத்யன் “ அய்யோ இருடி என்னோட டிராயரை காணோம்னு தேடிக்கிட்டு இருக்கேன்” என்றவன் கட்டிலுக்கடியில் கிடந்த அவனது அன்டர்வேரை எடுத்து அவசரமாக மாட்டிக்கொண்டு கட்டிலில் கிடந்த கைலியை அவசரமாக இடுப்பில் சுற்றிக்கொண்டு ஓட்டமாக ஓடி கதவை திறந்தான்

முதலில் உள்ளே வந்தது தமிழரசிதான் “ அப்பா இன்னைக்கு அண்ணனுக்கு பொறந்த நாளு அண்ணா காலையில கண்ணு முழிக்கும் போது நாமெல்லாம் அங்க இருக்கனும்னு நைட் சொன்னது மறந்து போச்சா? எங்க உங்க பொண்டாட்டி அந்த பத்ரகாளி, இன்னும் குளிச்சு முடிக்கலையா?” என்று இடுப்பில் கைவைத்துக்கொண்டு அதிகாரமாக கேட்டாள்

பதினைந்து வயது தமிழரிசியின் வாய்க்கு சத்யனே பயப்படுவான்,, அவள் பேச்சு எப்போதுமே முதல்முதலில் அவன் சந்தித்த மான்சியை ஞாபகப்படுத்தும், இவளுக்கு பெரியவள் ரதிமீனா வயது பதினாறு, ரொம்பவே அமைதியானவள், தமிழரசிக்கு அடுத்தவள் சங்கமித்ராவும் ஓரளவுக்கு அமைதியானவள் தான் அவளுக்கு வயது பதிமூன்று , இதில் தமிழரசி மட்டும்தான் ஒரு பேட்டை ரவுடியின் பில்டப்போடு பேசுவாள், ஆனால் அண்ணன் மனுவின் மீது அலாதியான அன்பு வைத்திருப்பவள்

சத்யன் பிரஸ்ஸில் பேஸ்ட்டை தடவிக்கொண்டே “ அம்மா வந்ததும் நான் போய் குளிச்சுட்டு வர்றேன், நீங்க மூனு பேரும் அண்ணன் ரூமுக்குப் போய் இருங்க நான் வர்றேன்” என்று கூற

அவனெதிரே வந்து இடுப்பில் கைவைத்துக்கொண்டு “ ஏன் புருஷனும் பொண்டாட்டியும் ஒன்னா குளிக்க மாட்டீங்களாக்கும்” என்று தமிழரசி நக்கலாக கேட்க,

ரதி அவள் தலையில் ஒரு குட்டு வைத்து அறைக்கு வெளியே இழுத்துக்கொண்டு போனாள்

அவர்கள் போனதும் தான் சத்யனுக்கு மூச்சே வந்தது, பாத்ரூம் கதைவை திறந்து மார்பில் முடிந்த பாவாடையும் வெளியே வந்த மான்சியைப் பார்த்து “ யப்பா என்னா பேச்சு பேசுறாடி இந்த தமிழு, இவளை எவனுக்கு கல்யாணம் பண்ணிக் குடுத்து அவன் தலையை மொட்டை ஆக்கப்போறாளோ, ஆனாலும் அவன் பாவம்டி” என்று சத்யன் தனக்கு வரப்போகும் மருமகனுக்காக பரிதாபப்பட,

ரவிக்கையை மாட்டி கொக்கிகளை பூட்டியபடி “ ம்க்கும் என்னைய அடக்க ஒருத்தன் வந்த மாதிரி அவளுக்கும் ஒரு ராஜாதேசிங்கு வருவான்” என்றாள் மான்சி

வாயிலிருந்த எச்சிலை வாஷ்பேஷினில் துப்பிவிட்டு “ அப்போ என்னை ராஜாதேசிங்குன்னு சொல்றியா மான்சி” என்று சத்யன் வழிசலாக கேட்க

“ ஆமா ஆமா, நீ ராஜாதான், என்னா ஒன்னு முடியெல்லாம் கத்தை க்தையா நரைக்குது அதான் என்னப் பண்றதுன்னு தெரியலை” என்று அவன் தலையில் இருந்த நரையைப் பார்த்து கிண்டல் செய்தாள் மான்சி 


குனிந்து கண்ணாடியில் தனது தலையைப் பார்த்து “ ஆமாம்டி நிறைய நரைக்குது, ஆனா ஒனக்கு மட்டும் நரைக்கவே இல்லையே” என்று கேட்டுக்கொண்டு இருந்தவன், வெளியே இருந்து “ அப்பா குளிச்சிட்டயா, இல்லையா” என்று தமிழரசியின் குரல் கேட்க, “ இதோ ஆச்சு தமிழு ” என்று சத்யன் பாத்ரூமுக்குள் ஓடினான்
Like Reply
#67
ம்ம் ஊருக்கே பெரியமனுஷன், தன்னோட பதினைந்து வயது மகளுக்கு பயந்து இப்படி ஓடுறதை நினைத்து சிரித்தபடி புடவையைக் கட்டிக்கொண்டு அறையைவிட்டு வெளியே வந்தாள்

ஹாலில் அமர்ந்திருந்த மகள்கள் மூவரும் ஓடிவந்து அவள் கையைப்பிடித்து “ அம்மா வாம்மா அண்ணனை எழுப்பலாம்” என்று அவளை இழுத்துக்கொண்டு மனுவின் அறையை நோக்கி போனார்கள்

மனுவின் அறைக்கதவு திறந்தே இருக்க, நால்வரும் உள்ளே போனார்கள், கட்டிலில் மனு படுத்திருக்க அவனுக்கு இருபுறமும் சுதாங்கனும், சுதர்சனும், படுத்துக்கொண்டு மனுவை அசையவிடாமல் அணைத்துக்கொண்டு தூங்கினார்கள்,

அந்த அறையில் அவர்களுக்கென்று தனித்தனியாக கட்டில் இருந்தாலும் அவர்களுக்கு அண்ணனை அணைத்துக்கொண்டு தூங்கினால் தான் தூக்கம் வரும், மனுவுக்கும் தம்பிகளை அணைத்து தூங்க வைக்கவேண்டும் அதில்தான் அவனுக்கு சந்தோஷம்

சுதாங்கன், சுதர்ஸன், இருவரும் இரட்டையர்கள், வயது பதினொன்று, சத்யனின் கடைசி தயாரிப்பு, இருவருமே சத்யனின் காப்பி, அண்ணன் மட்டுமே அவர்களுக்கு உலகம் என்பது அவர்கள் அணைத்துக்கொண்டு தூங்குவதிலேயே தெரிந்துவிடும்

மான்சி கட்டிலை நெருங்கி, மனுவின் நெற்றியில் முத்தமிட்டு “ இந்தமாதிரியான காலையை இன்னும் பலநூறு வருஷம் நீ அனுபவிக்க நான் ஆண்டவனை வேண்டிக்கிறேன் மனு” என்றாள் பூரிப்பில் கலங்கி கண்களுடன்

உடனே கண்ணைத்திறந்துப் பார்த்த மனு “ தாங்க்ஸ்ம்மா” என்றான்

மான்சி அவன்மீது கிடந்த சின்னவர்களை நகர்த்திப் படுக்கவைக்க, மனு எழுந்து அமர்ந்து “ நான் எப்பவோ முழிச்சுட்டேன்ம்மா, நான் எழுந்தா தம்பிகளும் எழுந்துக்குவாங்கன்னு அப்படி படுத்திருந்தேன்” என்று அவன் சொல்லிகொண்டு இருக்கும்போதே அவனுடைய மூன்று தங்கைகளும் அவன் கையைப் பற்றிக்கொண்டு வாழ்த்துச் சொல்ல, புன்னகையுடன் அவர்களுடைய வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டான்

அப்போது சத்யனும் அறைக்குள் நுழைய மனு கட்டிலைவிட்டு இறங்கி வந்து அப்பாவை அணைத்துக்கொண்டான், மகனை அணைத்து உச்சியில் முத்தமிட்ட சத்யன் “ இன்னைக்கு மாதிரியே எல்லா பிறந்தநாளிலும் சந்தோஷம் உன்னைவிட்டு போகாம இருக்க வாழ்த்துறேன் மனு” என்றான்

“ தாங்க்ஸ்பா” என்ற மனுவுக்கு இன்று இருபத்தியொராவது பிறந்தநாள், மித்ராவின் பாட்டி மனுவின் பெயரில் எழுதிவைத்த சொத்துக்களை அவனிடம் ஒப்படைக்க வேண்டிய நாள், அதற்காக சென்னையில் இருந்து மேனேஜரும், மித்ராவின் வக்கீலும், பாட்டி நியமித்த டிரஸ்ட் ஆட்களும் இன்று வருகிறார்கள்
அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேனேஜர் செய்துவிட்டிருந்தார், 


சட்டையின் சுருக்கங்களை சரிசெய்த சத்யன் “ மான்சி நீ எல்லாருக்கும் சாப்பாடு ரெடி பண்ணு, வேலைக்காரங்களை விட்டு வீட்டு சுத்தம் பண்ணச்சொல்லு” என்று மனைவிக்கு உத்தரவிட்டவன்,, மகள்கள் பக்கம் திரும்பி “ அண்ணனுக்கு பொறந்தநாளுன்னு சொல்லி லீவு போட்டுட்டு கொட்டமடிக்காதீங்க, எல்லாரும் குளிச்சுட்டு ஸ்கூலுக்கு கிளம்புங்க” என்று மகள்களுக்கு உத்தரவிட்டவன்,

மனுவிடம் “ சரி மனு, நீ குளிச்சிட்டு ரெடியாவு, நான் ஸ்டேஷன் போய் அவங்களையெல்லாம் கூட்டிட்டு வந்துர்றேன்” என்று கூறிவிட்டு சத்யன் கதவை நோக்கித் திரும்ப,, “ அப்பாவ்” என்று கடைக்குட்டிகளின் குரல் கேட்க நின்று அவன் திரும்புவதற்குள் இருவரும் ஓடிவந்து அவன்மேல் கட்டி ஏறினார்கள்,
“ டேய் பசங்களா சட்டையை கசக்காதீங்கடா, அப்பா வெளியே போகனும்” என்று சத்யன் சொல்லி முடிப்பதற்க்குள் அவர்கள் இவனை ஒருவழியாக்கி இருந்தார்கள், சிரிப்புடன் மான்சியும் மனுவும் வந்து இரட்டையர்களை சத்யனிடமிருந்து பிய்த்து எடுத்தார்கள்,

சத்யன் தனது கசங்கிய சட்டையை குனிந்து பார்க்க, ரதி வேகமாக வந்து அப்பாவின் சட்டை சுருக்கங்களை சரிசெய்தாள்,, “ சரி விடும்மா, நேரமாச்சு நான் கிளம்புறேன்” என்று சத்யன் அவசரமாக வெளியே வந்தான்

காரை செட்டில் இருந்து எடுத்துக்கொண்டு வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு மான்சிக்காக காத்திருந்தான் சத்யன், மான்சி பிள்ளைகளிடம் இருந்து நழுவி வேகமாக வாசலுக்கு வந்தாள்,, அவளுக்கு தெரியும் இவள் வந்து அனுப்பவில்லை என்றால் கார் அங்கிருந்து ஒரு இஞ்ச் கூட நகராது என்று தெரியும்

காரை நெருங்கியவள் சத்யன் இருக்கையின் ஜன்னல் வழியாக தலையை உள்ளே நீட்டி “ என்னா சத்தி கிளம்பிட்டயா?” என்றாள்,, இது ஒரு சம்பிரதாய வார்த்தைதான் இருவருக்கும், ஆனால் அதில் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கும், இந்த பதினேழு வருட தாம்பத்தியத்தில் இருவருக்கும் நடுவேயேயான புரிந்துணர்வின் அடையாளங்கள் இதுபோன்ற சம்பிரதாய வார்த்தைகள்

“ ஆமாம் மான்சி நேரமாச்சுல்ல, வீட்டுக்கு ஏதாவது வாங்கனுமா மான்சி” என்று சத்யன் கேட்டான்,, இதுவும் அன்றாட வழக்கம்தான்

“ எதுவும் வேனாம் சத்தி, எல்லாம் இருக்கு” என்றவள் அவன் தலையைப் பார்த்துவிட்டு, “ என்னா சத்தி தலையில எண்ணை தடவல போலருக்கே?” என்றாள் மான்சி

“ ஆமாம், நீதான் உன் புளைய பாக்க வந்துட்டயே,, அப்புறம் நான் எப்படி தேய்ச்சுக்கறது” என்று சத்யன் சொல்ல...

“ ம்ஹூம், நீ இந்த மாதிரியே இன்னும் எத்தனை நாளுக்கு இருக்கப்போற சத்தி, குளிச்சுட்டு வந்தா தலையை நான்தான் துவட்டனும், தலைக்கு நான்தான் எண்ணை தடவனும், இதெல்லாம் மாத்திக்க மாட்டியா சத்தி, இன்னும் ரெண்டு வருஷத்துல, ரதிக்கு கல்யாணம் பண்ணி மருமகன் வந்துருவான் அவன் முன்னாடி நாம இப்புடி கொஞ்சினா நல்லாவா இருக்கும் ” என்று மான்சி உதாரணம் கூறி கூறினாலும் அவள் முகத்திலும் பெருமை பொங்கியது

அவளின் முகச் சிவப்பை ரசித்தபடி “ நான் என்ன பண்றது மான்சி, அஞ்சு புள்ள பெத்த பிறகும் இப்படி எதுவுமே சரியாம கும்முனு இருந்தா இப்படித்தான் நான் இருப்பேன்,, அதுவும் நீ கையைத் தூக்கி என் தலையில எண்ணைத் தடவும்போது கடகடன்னு ஆ.......” அவன் சொல்லி முடிப்பதற்குள் அவன் வாயை பொத்திய மான்சி

“ கொஞ்சம் விட்டா போதுமே ஒனக்கு, போ போ நேரமாச்சு” என்று சொல்ல

“ சரி சரி கிளம்புறேன்” என்று சொன்னவன், அவள் கழுத்தைச் சுற்றிவளைத்து தலையை உள்ளே இழுத்து அவளின் இதழ்களை கவ்வி அழுத்தமாக முத்தமிட்டுவிட்டு கிளம்பினான்,


மான்சி தன் உதடுகளை துடைத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைய,, சோபாவில் உட்கார்ந்து அரட்டையடித்துக் கொண்டிருந்த பிள்ளைகளில் தமிழரசி மட்டும் “ என்ன உங்க ரொமான்ஸ் முடிஞ்சுதா? அடக் கடவுளே இவங்க ரெண்டு பேரோட ரவுசு தாங்கலை, மொதல்ல என்னை ஏதாவது குழந்தைகள் காப்பகத்துல சேர்த்துடு அண்ணா” என்று மான்சியை நக்கல் செய்ய

அவள் தலையில் தட்டிய சுதாங்கன் “ உன்னையெல்லாம் குழந்தைகள் காப்பகத்துல சேர்க்கமாட்டாங்க தமிழு,, ஒன்லி முதுமலை யானைகள் சரணாலயத்தில்தான் சேர்த்துப்பாங்க” என்று கூறி அவளின் குண்டான உடலை கிண்டல் செய்ய

“ அம்மா பாரும்மா இந்த குட்டிப்பிசாசை ” என்று கண்ணை கசக்கியபடி சமையலறையில் இருந்த மான்சியிடம் புகார் வாசித்தாள் தமிழரசி
அவர்களை சமாதானம் செய்து ஸ்கூலுக்கு கிளப்பி அனுப்புவதற்குள் மான்சி ஒரு சுற்று இளைத்தே விட்டாள், இதுவும் அன்றாடம் நடப்பதுதான் , ஆனால் இந்த விஷயத்தில் அவளுக்கு பெரிதும் உதவுவது மனுவும் ரதியும் தான்,,
Like Reply
#68
பிள்ளைகள் அனைவரும் ஸ்கூலுக்கு கிளம்பிவிட, மனு மட்டும் அன்று கல்லூரிக்கு போகவில்லை, அவனுக்கு சேரவேண்டிய சொத்துக்கள் சம்மந்தமாக பேசுவதற்காக அனைவரும் வருவதால் கல்லூரிக்கு விடுப்பு எடுத்திருந்தான்

சற்றுநேரத்தில் சத்யனின் காரில் அனைவரும் வந்துவிட, மான்சி அவர்களை வரவேற்று சம்பிரதாய உபசரிப்புகளை செய்ய, அனைவரும் காபி டிபன் முடித்துவிட்டு பேசுவதற்காக அமர்ந்தனர்

ட்ரஸ்ட்டை சேர்ந்த ஒருவர், மனுவிடம் சில விசாரனைகளை முடித்துவிட்டு, ஏகப்பட்ட பேப்பர்களில் கையெழுத்து வாங்கினார், பிறகு சொத்துக்கள் சம்மந்தப்பட்ட பைல்களை மனுவிடம் கொடுக்க, அவன் அதை வாங்காமல் அப்பாவை பார்த்தான்

மகனைப் பார்த்த சத்யன் “ என்ன மனு வந்திருக்குறவங்க கிட்ட ஏதாவது சொல்லனும்னா சொல்லு” என்று அனுமதி அளிக்க

அப்பாவை நன்றியோடு பார்த்த மனு, ட்ரஸ்ட் ஆட்களின் பக்கம் திரும்பி “ இந்த சொத்துக்கள் எல்லாம் எனக்கு உரிமை இல்லாதது,, இந்த சொக்களோட சொந்தக்காரங்களே இதை அனுபவிக்க முடியாதபடி போய்ச் சேர்ந்த பிறகு, இது எனக்கு மட்டும் எதுக்கு, அதனால நான் சத்யமூர்த்தியின் மகனா இருந்து ஒரு முடிவு பண்ணிருக்கேன், எங்களுக்கு எங்கப்பாவும் அம்மாவும் சம்பாதிச்ச சொத்துகளே போதும், இந்த சொத்துக்களை சத்யமித்ரா அப்படிங்கிற பேர்ல ஒரு டிரஸ்ட் ஆரம்பிச்சு, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவங்களோட குழந்தைகளின் படிப்பு மற்றும் மருத்துவ செலவுகளுக்கு பயன்படுத்துங்க, இந்த டிரஸ்ட்க்கு நிர்வாகியா எங்கம்மா மான்சி சத்யமூர்த்தியை நியமிக்கிறேன்,, நீங்க எல்லாரும் அவங்கூட இருந்து ஒத்துழைக்கனும்னு கேட்டுக்கிறேன்" என்று மனு தீர்கமாக பேசி முடிக்க,,

அங்கிருந்த அனைவரும் அவனை ஆச்சரியமாகப் பார்த்தனர்,, இந்த வயதில் இவ்வளவு புத்தி கூர்மையுடன் மனு பேசியது அனைவரையும் பெருமைப்பட வைத்தது,,வந்திருந்தவர்கள் மான்சியின் வளர்ப்பை எண்ணி வியந்தனர்

வேகமாக வ்த மான்சி ஆனந்த கண்ணீருடன் மகனை கட்டிக்கொள்ள,, சத்யன் கலங்கிய கண்ணீருடன் மனுவை அனைத்துக் கொண்டான் ,,

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்ற உதரணக் குடும்பமாக சத்யன் மான்சியின் குடும்பம் இருந்தது,,



" சக்தியொரு பாதியாய்ச் சிவனுமொரு பாதியாய்த்

" தர்மத்தில் இணைந்து வாழ்வோம்

" கத்திவழி நேர்மையாய்ப் பண்புவழி மேன்மையாய்ப்

" பாரெல்லாம் வணங்க வாழ்வோம்!

" பள்ளியறை கொள்வதில் பரமனடி சேர்வதில்

" பக்கத்தில் பங்கு கொள்வோம்!

" பாதாதி கேசமும் சீரான நாயகன்

" பளிச்சென்று துணைவி வாழ்க!

" படுவதொரு துயரேனும் வருவதொரு சுகமேனும்

" பாதியாய்த் துணைவன் வாழ்க!

" தாய்வீடு விட்டபின் தன்வீடு தாய்வீடு

" என்றெண்ணியே தலைவி வாழ்க!

" சமகால யோகமிது வெகுகால யாகமென

" சம்சாரம் இனிது வாழ்க!

எழுதியவர் :கண்ணதாசன்
Like Reply
#69
என் கதைகள் படிக்க
https://xossipy.com/thread-4291.html?_e_...2102180419
Like Reply
#70
எல்லாமே என் மான்சி - அத்தியாயம் - 1

பூமியிடம் விடைபெற்றுச் செல்ல தொடங்கியிருந்த அஸ்தமனச் சூரியன், இரவின் வருகைக்காக தனது செந்நிற கிரகங்களால் வானத்தில் வாழ்த்து அட்டையை போல் ஓவியம் வரைந்து கொண்டிருக்க...

மலர்கள் மணம்வீசி நிலவுக்கு வரவேற்பு கவிதை வாசிக்க... பருத்தி வெடித்தார்ப் போல் செவ்வானம் முழுவதும் பஞ்சு பொதிகளாய் மேகங்கள்

அந்திவானம் அற்புதமான அழகை அள்ளித் தெளித்திருக்கும், அந்த வேளையில் சத்யன் தமிழ்ச்செல்விக்காக குச்சனூர் சனிபகவான் கோயில் வாசலில் காத்திருந்தான்.

நிமிடத்துக்கு ஒருமுறை சாலையை பார்ப்பதும் பிறகு தன் கையில் இருக்கும் கடிகாரத்தை பார்ப்பதுமாக இருந்தான் சத்யன்...இன்று சனிக்கிழமை எப்பவுமே மாலை ஐந்து மணிக்கெல்லாம் வரும் தமிழ்ச்செல்வியை இன்று மணி ஆறாகியும் இன்னும் காணலை... தமிழ் இன்னும் கொஞ்சநேரத்தில் வந்துடுவா என்று தனக்கே ஆறுதல் கூறி தவித்தபடி காத்திருந்தான் சத்யன்

சத்யன் ஒரு விவசாயக் குடும்பத்தில் மூத்தவனாக பிறந்தவன்... குச்சனூர் ஆண்கள் அரசு மேல் நிலைப்பள்ளியில் இறுதி வகுப்பு படித்து முடித்த மானவன்...
நல்ல உயரத்தில் சற்று ஒடிசலான தேகம்... அடர்ந்த கிராப் தலைமுடி...

அந்த காலத்து ராஜ வம்சத்தினர்க்கு இருப்பது போன்ற அகன்ற நெற்றி,
பார்ப்பவர் மனதை துளையிடுவதை போல கூர்மையான் சற்று பெரிய கண்கள்... நேரான நாசி.. பெண்களை போல் தடித்த உதடுகள்...
முகத்தில் வயதுக்கு மீறிய ரோம வளர்ச்சி.... நல்ல வெளுத்த நிறம் வெயிலின் தாக்கத்தில் மங்கியிருந்தது...
வகுப்பில் நன்றாக படிக்கும் நல்ல மானவன்... வீட்டில் அப்பாவின் மிரட்டலுக்கு பயந்து அம்மாவின் புடவைத்தலைப்பில் மறையும் மென்மையானவன்

அவன் அப்பா ஈஸ்வரமூர்த்தி பல ஏக்கர் நிலத்தில் சிலபேரை வைத்து வேலைவாங்கிக் கொண்டு ஊரில் பெரிய மனிதராக கம்பீரமாக நடமாடிக்கொண்டிருப்பவர்...
அவருடைய கம்பீரமான தோற்றம் எதையும் சாதித்துவிடும்....
அவன் அம்மா சாந்தி சத்யனைப் போலவே நல்லவள்.. அழகானவள்.. ஒரு குடும்பபொறுப்புள்ள தாய்...
சத்யனின் தஙகை சங்கீதா ஒன்பதாம் வகுப்பு மானவி அண்ணன் மீது பாசம் கொண்ட அழகான தங்கை... மொத்தத்தில் ஒரு பாசமான குடும்பம்

சத்யன் சிறிதுநாட்களாக காதல் வயப்பட்டிருந்தான்... அவள் பெயர் தமிழ்செல்வி... அதே ஊரில் வசிக்கும் ஏழை விவசாயியின் மகள்... நல்ல குறும்புக்காரி...நல்ல மாநிறத்தில் நாட்டுக்கட்டையான தேகம்.... சத்யனைவிட இரண்டு வயது பெரியவள்... பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு தனது தாயாருடன் விவசாய வேலைக்கு போவாள்...

சத்யனுக்கு அவளை சிறுவயதில் இருந்தே தெரியும்... ஆனால் முகத்தில் மீசை முளைக்க ஆரம்பித்ததில் இருந்துதான் அவன் மனதில் தமிழ் மீது காதலும் முளைக்க ஆரம்பித்திருக்கிறது...

சத்யன் தன் காதலை தமிழ்ச்செல்வியிடம் சொல்லவில்லை... கல்லூரி படிப்பை முடித்துவிட்ட பிறகு சொல்லலாம் என்று இருக்கிறான்... தமிழ் இவனிடம் தனிப்பட்ட முறையில் அன்பாக பழகுவாளே தவிர இவனை காதலிக்கிறாளா என்று தெரியவில்லை
Like Reply
#71
சத்யன் அவளிடம் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்வதற்காக காத்திருந்தான்... தூரத்தில் அவள் வருவது தெரிந்ததும சத்யன் உற்சாகமாக அவளை எதிர் நோக்கி போனான்

இவனை பார்த்ததும் தமிழ்ச்செல்வி ஒரு மலர்ந்த புன்னகையுடன் “ என்ன சத்யா ரொம்ப நேரமா காத்துகிட்டு இருக்கியா... இன்னிக்கு வேல முடிஞ்சு வரவே ரொம்ப லேட்டாயிருச்சு... உங்க வயக்காட்டுல தான் கரும்புக்கு களை வெட்ட போனேன்.... கரும்பு சோனை கையெல்லாம் கிழிச்சுருச்சு சத்யா” என்று தன் இருண்டு கையையும் சத்யன் முன் நீட்டி காண்பித்தாள்


அவள் முழங்கை வரை சிவந்த கோடுகள் தெரிய... சத்யனுக்கு அய்யோ என்று இருந்தது.... “ நீ முழுக்கைச் சட்டை போட்டுட்டு போகவேண்டியது தானே... இதுமாதிரி கையை கிழிக்காதுல்ல” என்று சத்யன் பரிவுடன் சொல்ல

“என்கிட்ட முழுக்கைச் சட்டை இல்லை சத்யா... ஒரு சட்டை தரேன்னு உங்கப்பா நாளைக்கு வீட்டுக்கு வரச்சொல்லிருக்கார்” என்றவள் அங்கிருந்த ஒரு கடையில் கற்பூரம் வாங்கிக்கொண்டு கோயிலுக்குள் நுழைய.... சத்யன் அவள் கையை பற்றி தடுத்தான்

“கொஞ்சம் இரு தமிழு நான் உன்கிட்ட பேசிட்டு போயிறேன் ... அப்புறமா லேட்டாச்சுன்னா அப்பா திட்டுவார்” என்று சத்யன் கெஞ்சும் குரலில் கூறியதும்

“சரி வா அந்த பக்கமா போய் பேசலாம்” என்று அவன் கையை பிடித்துக்கொண்டு கோவிலின் பின்புறமாக போனாள் தமிழ்

“ம் இப்போ சொல்லு என்ன பேசப்போற” என்று ஒரு மரத்தில் ஒயிலாக சாய்ந்தபடி தமிழ்செல்வி கேட்க

“தமிழு நான் படிக்கறதுக்காக சென்னைக்கு போறேன் வர்றதுக்கு மூனு வருஷம் ஆகும்... என் மாமா வீட்டுல தங்கி படிக்கப்போறேன்...நாளைக்கு காலையில போறேன்... நான் போயிட்டு வரவா தமிழு” என்று சத்யன் பரிதாபமாக முகத்தை வைத்துகொண்டு கேட்க

“அய்ய அதுக்கு ஏன் இப்புடி மூஞ்சிய வச்சுகிட்டு இருக்க... நல்லபடியா போய் படிச்சுட்டு வா... மெட்ராஸ்கார பசங்க கூட சேர்ந்து கெட்டுபோயிறாத... இப்போ போறமாதிரியே நல்ல புள்ளயா திரும்பிவா” என்று தமிழ்ச்செல்வி பெரிய மனுஷியாக புத்திமதி சொல்ல

“அதுக்கில்ல தமிழு நான் வர்றவரைக்கும் என்னை மறக்காம இருப்பியா” என்று சத்யன் ஏக்கமாக கேட்க

“இதென்னடா சத்யா சின்னபுள்ள மாதிரி பேசுற.. உன்னை போய் என்னால மறக்க முடியுமா... நீ நல்லபடியா போய் படிச்சு பெரியாளா வா.. அதுவரைக்கும் எனக்கு மாப்பிள்ளை வந்தாக்கூட கட்டிக்காமா இருக்கிறேன் என்னா சத்யா சரிதானே” என்று தமிழ் காற்றில் விலகிய தனது தாவணியை சரிசெய்து கொண்டே கூற

அவள் வார்த்தைகளை கேட்ட சத்யனுக்கு ரொம்ப சந்தோஷமாகிவிட்டது.. உடனே தன் கைகளில் இருந்த ஸ்வீட் பாக்கெட்டை அவளிடம் கொடுத்து “ இந்த தமிழு எங்கப்பா நேத்து தேனிக்கு போனப்ப வாங்கிட்டு வந்தாரு... என் பங்கை அப்படியே வச்சிருந்து உனக்கு எடுத்துட்டு வந்தேன்” என்று குடுக்க

“ அதை கையில் வாங்கி பிரித்து கொஞ்சம் எடுத்து தன் வாயில் போட்டவள் “ உங்கப்பா எப்பவுமே இப்படித்தான் வாங்கிட்டு வருவாரா...இன்னிக்கு கூட களனியில் வேலை செய்யறப்ப எனக்கு ஒரு கேக் மாதிரி எதுவோ குடுத்தாரு சத்யா ரொம்ப நல்லாருந்துச்சு... சரி எனக்கு நேரமாச்சு நான் சாமிய கும்பிட்டுட்டு வீட்டுக்கு போய் சோறு ஆக்கனும்” தன் கைகளை தாவணியின் முந்தானையில் துடைத்துக்கொண்டு தமிழ்ச்செல்வி கோயிலை நோக்கி போனாள்

சத்யன் நிமிர்ந்த நடையுடன் அவள் போவதையே பார்த்துக்கொண்டிருந்து விட்டு பிறகு தனது சைக்கிளை நிறுத்தியிருந்த இடத்துக்கு போனான்

சத்யனுக்கு சென்னைக்கு போக விருப்பமே கிடையாது... அவன் அம்மா சாந்திதான் அவனை வற்புறுத்தி தனது தூரத்து சொந்தகாரர்கள் வீட்டில் தங்கி படிக்க வேண்டும் என்று ஈஸ்வரனிடம் அனுமதி வாங்கியிருந்தாள்
Like Reply
#72
சத்யனுக்கு சினிமா விளம்பரம் ஓவியம் போன்றவற்றில் ஆர்வமிருந்ததால்... அவனை சென்னைக்கு அனுப்பி விசுவல் கம்னிகேஷன் படிக்க ஏற்பாடு செய்திருந்தாள் சாந்தி...

மறுநாள் காலையில் எழுந்ததும் சத்யன் சென்னை செல்ல அரைமனதோடு தயாராக... அவன் அம்மா ஆயிரம் புத்திமதிகள் சொல்லி அவனை வாசல் வரை வந்து வழியனுப்ப... சத்யன் வீட்டு வாசலில் தமிழ்ச்செல்வி நின்றுகொண்டிருந்தாள்

சத்யனுக்கு ஆச்சரியமாக இருந்தது தன்னை வழியனுப்ப அவள் வந்திருக்கிறாள் என்று நினைத்து முகம் மலர “என்ன தமிழு இந்த பக்கம்” என்று சம்பரதாயமாக விசாரிக்க

“ நேத்து உங்கப்பா முழுக்கை சட்டை ஒன்னு தர்றேன்னு சொன்னாரு தமிழு அதான் வந்தேன்... நீ மெட்ராஸ்க்கு கிளம்பிட்டயா” என்று அவள் கேட்க

சத்யனுக்கு அவள் தன்னை பார்க்க வரவில்லை என்றதும் ஏமாற்றமாக இருந்தாலும் அதை காட்டிக்கொள்ளாமல் “ ம் கெளம்பிட்டேன் தமிழு” என்றவன் தன் அம்மாவிடமும் விடைபெற்று குச்சனூர் பஸ் நிலையத்தை நோக்கிப் போனான்

அவன் மனம் முழுவதும் தனது தாவணி தேவதை தமிழ்ச்செல்வியின் ஞாபகம்தான்... அய்யோ இந்த மூன்று வருஷம் எப்போது முடியுமோ என்று நினைத்து கலங்கியபடி குச்சனூரில் இருந்து திண்டுக்கல் செல்லும் பஸ்ஸில் ஏறினான்.. சத்யன் திண்டுக்கல்லில் இருந்து சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸில் போகவேண்டும்

அவன் உடல் மட்டும்தான் சென்னை கிளம்பியது உள்ளம் குச்சனூரில் அந்த தாவணிப் பெண்ணின் முந்தானையை பிடித்துக்கொண்டு உலாவந்தது 


சென்னை வந்த சத்யனுக்கு ஒரே காங்க்ரீட் காடுகளாய் தெரிந்த அந்த மாநகரத்தை பார்க்கவே வித்யாசமாக இருந்தது

அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி அதனருகிலே ஒரு குடிசையை கட்டி... என்ற பழைய சினிமாப் பாடல் வரிகள் சென்னையில் இன்னமும் தேயாமல் ஓடிக்கொண்டிருந்தது

ஆற்றில் நீச்சல் பழகி, கண்மாயில் நீந்தி விளையாடி, குளத்தில் குதித்து கும்மாளமிட்ட சத்யனுக்கு.. ஒரே பக்கெட் தண்ணீரில் அத்தனை வேலைகளையும் முடிப்பது என்ற இந்த சென்னை வாழ்க்கை ரொம்பவே சிரமமாக இருந்தது...

சென்னை மாநகரின் தண்ணீர் தட்டுபாடு.... குடிக்கும் தண்ணீரில் இருந்து, டாஸ்மார்க் கடைகளில் க்யூவில் நிற்க்கும் நம்நாட்டு குடிமகன்கள் வரைக்கும் தெளிவாக தெரிந்தது

அடுத்த பிளாட்டில் கொலை நடந்து அந்த பிணம் அழுகி அதன் நாற்றம் வெளியே வரும்வரை அதை கவனிக்காத பிளாட் வாசிகளும்.... பக்கத்து வீட்டின் புருஷன் பொண்ட்டி சன்டையில் பஞ்சாயத்து பேசபோய் மண்டையை உடைத்துக்கொள்ளும் குடிசைவாசிகளும் சரிசமமாக நிறைந்த சென்னையை மனதில் நிலைநிறுத்த சத்யன் வெகுவாக முயற்சித்தான்

தலையில் முக்காடிட்டு தன் காதலன் பின்னால் அமர்ந்து தங்களின் மார்பு பந்துகளால் அவன் முதுக்கு ஒத்தடமிட்டு கைகளால் அவன் இடுப்பை சுற்றிவளைத்து கொண்டு இரண்டுச் சக்கர வாகனத்தில் பயனம் போகும் பட்டணத்து சிட்டுகளைப் பார்த்து வாயைப் பிளப்பான் சத்யன்... நாமும் இதேபோல் தமிழ்ச்செல்வியுடன் ஒருநாளைக்கு போகத்தான் போகிறோம் என்று நினைத்துக்கொள்வான்

காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக இந்த இயந்திர வாழ்க்கைக்கு பழக்கப்பட்டு விட்டான்... இப்போதெல்லாம் அவனுடைய மொத்த கவனமும் படிப்பில் தான் இருந்தது... அவனுக்கு மனதில் நிறைய ஆசைகள் இருந்தன ... தன் தங்கையை படிக்கவைத்து நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும்...
Like Reply
#73
எந்தநேரமும் வயல், வரப்பு ஆடு மாடு வேலையாட்கள் என்று கஷ்டப்படும் தன் அம்மாவை அழைத்து வந்து தன்னுடன் வைத்துக்கொண்டு ஒரு ராணியைப் போல் வாழவைக்க வேண்டும்.... என் அம்மா ராணி என்றால் என் தமிழ்ச்செல்விதான் இளவரசி... அவளை பைக்கில் உட்காரவைத்து இந்த சென்னையையே சுற்றிவர வேண்டும்....

திடீரென அவளுக்கு சுடிதார் போட்டால் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பார்த்து தானாகவே சிரித்துக்கொள்வான்... பைக்கில் இரண்டு பக்கமும் கால்போட்டு அவளுடைய திரண்ட மார்புகளை தன் முதுகில் அழுத்துக்கொண்டு போனால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து சிலிர்த்துக்கொள்வான்

சென்னை வாழ்க்கையில் ஒருநாள் ஒரு நிமிடமாக கடந்தது.... முதல் வருடம் படிப்பு முடிந்து லீவில் குச்சனூர் போனபோது தமிழ்ச்செல்வி அவள் அக்காவுக்கு பிரசவம் என்று தாராபுரம் போய்விட சத்யன் ஏமாற்றத்துடன் சென்னை திரும்பி வந்தான்

இரண்டாவது வருடம் இவனால் ஊருக்கு போகமுடியவில்லை... விடுமுறையில் கம்பியூட்டர் கல்வி கற்றுக்கொள்ள வேண்டும் என்று சென்னையிலேயே தங்கிவிட்டான்...

இன்னும் ஒரு வருடம் தானே கண்மூடி கண் திறப்பதற்குள் கழிந்துவிடும் என ஆறுதல் பட்டுக்கொண்டே தனது கவனத்தை விளம்பர படங்கள் எடுப்பதின் நுணுக்கங்களை செலுத்தி கவனத்துடன் கற்றுக்கொண்டான்

மூன்று வருடம் படிப்பு முடிந்து குச்சனூர் கிளம்ப தயாராகி கொண்டிருந்த போது... அவன் அம்மாவிடம் இருந்து அவன் செல்லுக்கு போன் வந்தது... ஆன் செய்து பேசினான்

“ என்ன சத்யா கிளம்பிட்டயா” என்று அவன் அம்மாவின் அன்பு குரல் கேட்க

“ம் ரெடியாகிக் கிட்டே இருக்கேன்மா... உனக்கு இங்கருந்து ஏதாவது வாங்கிட்டு வரனும்னா சொல்லும்மா நான் வாங்கிட்டு வர்றேன்” என்று சத்யன் கேட்டதும்

“அதெல்லாம் ஒன்னும் வேனாம் சத்யா நீ கிளம்பி வந்தா போதும்” என்றவள் எதையோ சொல்லத் தயங்குவது போல இருக்க

“என்னம்மா விஷயம் சொல்லுங்க” என சத்யன் வற்புறுத்தியதும்

“ ஒன்னுமில்ல சத்யா நானும் சங்கீதாவும் இப்போ பெரியகுளத்தில மாமா வீட்டுல இருக்கோம்பா... நீ குச்சனூர் போகவேண்டாம் நேரா இங்க வந்துரு” என்று அமைதியாக கூற

சத்யன் அவசரமாக “ என்னம்மா மாமா தாத்தா யாருக்காவது உடம்பு சரியில்லையா ஏன் பெரியகுளம் போனீங்க” என்று பதட்டமாக கேட்டான்

“ இங்க யாருக்கும் ஒன்னும் இல்ல நாங்க சும்மாதான் வந்திருக்கோம் சத்யா... நீ மாத்தி மாத்தி கேள்வி கேட்காம சீக்கிரமா புறப்பட்டு பெரியகுளம் வா” என்று கூறிவிட்டு இனைப்பை துண்டித்து விட்டாள் சாந்தி

சத்யனுக்கு குழப்பமாக இருந்தது ... ஏன் அம்மா பெரியகுளம் வரச்சொன்னாங்க என்று பலவாறு யோசித்தும் அவனுக்கு விடைக் கிடைக்காமல் குழப்பமான மனநிலையில் கிளம்பினான்

சென்னையிலெ இருந்து முத்துநகர் எக்ஸ்பிரஸில் கிளம்பி அதிகாலையில் திண்டுக்கலில் இறங்கியவன் அங்கிருந்து பஸ்ஸில் கிளம்பி பெரியகுளம் வந்து அவன் மாமா வீட்டை அடைந்த போது காலை ஐந்துமணி ஆகியிருந்தது 


சத்யன் தனது செருப்பை வாசலில் விட்டுவிட்டு வீட்டுக்குள் நுழைய ... அவன் அப்பாவை தவிர அவன் குடும்பத்தின் மற்ற அத்தனை பேரும் அங்கே இருந்தனர்...
Like Reply
#74
ஆனால் அத்தனைபேரும் எளவு வீட்டில் இருப்பதுபோல் இருக்க
சத்யன் தன் தோளில் இருந்த பையை எடுத்து வீசிவிட்டு தன் அம்மாவிடம் ஓடினான்... “அம்மா என்னம்மா ஆச்சு... அப்பா எங்க அவருக்கு என்ன ஆச்சு” என்று கலவரத்துடன் கேட்க

அவன் அம்மா பதிலே சொல்லாமல் அவன் தோளில் சாய்ந்து கதறியழுதாள்

அம்மா அழுவதை பார்த்து சங்கீதாவும் அவன் இன்னொரு தோளில் சாய்ந்து அழுதாள்

சத்யனுக்கு ஒன்றுமே புரியவில்லை தன் தோளில் இருந்த தன் தாயின் முகத்தை நிமிர்த்தி “ அம்மா அப்பாவுக்கு என்னம்மா ஆச்சு தயவுபண்ணி அழுவாம விஷயத்தை சொல்லும்மா” என்று கண்ணீர் குரலில் கேட்க

“உங்கப்பனுக்கு என்ன கேடு அந்த ****** மவன் நல்லா சுகமாத்தான் இருக்கான்” என்று சத்யனுக்கு பின்னால் இருந்து கர்ஜனையான அவன் மாமாவின் குரல் கேட்க

சத்யனின் குழப்பம் இன்னும் அதிகமானது ... மாமா இப்படியெல்லாம் அப்பாவை பேசமாட்டாரே... ஒருவேளை அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஏதாவது பெரிய சண்டையா... என்று நினைத்து அதை தன் அம்மாவிடமே கேட்டான்

அதற்க்கும் பதில் சொல்லாமல் சாந்தி கண்ணீருடன் தலையசைக்க... சத்யன் தன் அம்மாவை விட்டுவிட்டு எழுந்து தனது தாய்மாமனிடம் வந்தான்

“மாமா என்ன விஷயம்னு சொல்லுங்க... அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டையா... அம்மா ஏன் இப்படி அழறாங்க” என்று கேட்க

“இனிமேல் உங்கம்மா காலம் பூராவும் அழவேண்டியதுதான்... அந்த மாதிரிதானே உங்கப்பன் பண்ணிட்டான்” என்று அவன் மாமா கூற ... அவர் கண்களிலும் கண்ணீர் வழிந்தது

சத்யனுக்கு ஏதோ பெரியதாக நடந்திருக்கு என்று புரிய... தன் மாமாவை பார்த்தான்

அவர் இவனை தன் தோளில் சாய்த்து “ இவ்வளவு பெரிய புள்ளைகளை வச்சுகிட்டு அந்த படுபாவி என்ன வேலை பண்ணிருக்கான் பாரு” என்று கண்ணீர் குரலில் கூற

சத்யன் அவர் பிடியில் இருந்து தன்னை விடுவித்துகொண்டு “அப்பா என்ன மாமா செய்துட்டார்” என்று அவரை வற்புறுத்தி கேட்க

“ ம் உங்கப்பன் அவன் வயக்காட்டில் வேலை செய்ற யாரோ ஒரு சிறுக்கியை ரெண்டாவதா கல்யாணம் பண்ணிகிட்டான்” என்று சத்யனின் மாமா சொல்ல
சத்யன் தலையில் இடிவிழுந்தது போல் இருந்தது

அதிர்ந்து போய் “ என்ன மாமா சொல்றீங்க” என்ன அதிர்ச்சியான குரலில் கேட்க

“ ஆமாம் சத்யா அவன் கல்யாணம் பண்ணிகிட்டு ஐஞ்சு மாசம் ஆச்சு.... அதுக்கு முன்னாடியே உங்கப்பனுக்கும் அவளுக்கும் தொடுப்பு இருந்திருக்கும் போல அந்த நாரச்சிறுக்கி வயித்துல வாங்கிகிட்டா போல உடனே உங்கப்பன் ஏதோ கோயில்ல வச்சு தாலியை கட்டி வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டான் ...

"அன்னிக்கு இங்க வந்த உன் அம்மா இங்கயே தான் இருக்கா... இதெல்லாம் சொன்னா உன் படிப்பு கெட்டு போயிடும்னு நாங்க எதுவுமே உனக்கு சொல்லலை சத்யா... இப்போ தெரியுதா உன் அப்பன் லட்சணம்” என்று மாமா சொல்ல சத்யன் தலையில் கைவைத்துக்கொண்டு உட்கார்ந்து விட்டான்

வெகுநேரம் அதிர்ச்சியில் உறைந்திருந்த சத்யன் பிறகு சுதாரித்து தன் அம்மாவிடம் போய் அவள் கையை பற்றி “ அம்மா நீ எதுக்கும் கவலை படாதம்மா உனக்கு நான் இருக்கேன் என்று சொல்ல

சாந்தி தன் மகன் தோள் சாய்ந்து கண்ணீருடன் “அந்த முண்டை என் வாழ்க்கையில மண்ணள்ளிப் போடுவான்னு எதிர்பார்க்கலை சத்யா” என்று கதற

“யாரும்மா அந்த பொம்பளை” என்று சத்யன் ஆத்திரமாக கேட்டான்

“எல்லாம் அந்த பாவி தமிழ்ச்செல்வி தான் சத்யா... என்னை இப்படி நட்டாத்துல விட்ட முண்ட நல்லா இருப்பாளா சத்யா” என்று சத்யனை பார்த்து கண்ணீர் விட்டு கேட்க

அவளுக்கு பதில் சொல்லும் நிலைமையில் சத்யன் இல்லை அவன் கண்கள் இருட்ட சரிந்து தரையில் விழுந்தான் 


சத்யன் தரையில் சரிந்ததும் அவன் மாமா பரமன் வந்து அவனை தூக்கி தன் மார்பில் சாய்த்துக்கொண்டு “ வேன்டாம் மாப்ளே அதைப்பத்தி நெனைக்கவே நெனைக்காத.... உங்கப்பன இத்தோட தலைமுழுகிடு சத்யா” என்று ஆறுதல் கூறினார்

“அந்த பொண்ணுகிட்ட இவன் நல்லா பாசமா பேசுவாண்ணா... அவதான் நம்ம குடியை கெடுத்தவன்னதும் இவனால தாங்க முடியலைன்னா”... என சத்யனின் அம்மா கண்ணீர் விட்டாள்
Like Reply
#75
“அவகெடக்கா நாரச் சிறுக்கி நீ விடு மாப்பள... நாங்களும் இந்த ஆறுமாசமா எப்படி எப்படியோ உங்கப்பனை உள்ள தள்ளனும்னு பார்க்கிறோம்... ஆனா எப்படியாவது ஆளுங்களை புடிச்சு வெளியே வந்துடுறான் மாப்ளே... சாந்தியும் அந்தாளுமேல ஸ்ட்ராங்கா கேஸ் குடுக்க மாட்டேங்குறா... புருஷன் பாசம் தடுக்குது போல’ என்று பரமன் தங்கையை பார்த்து ஏளனமாக சொல்ல... சாந்தி தலையை குனிந்துகொண்டாள்

சத்யனின் தங்கை சங்கீதா தன் அண்ணன் மடியில் கவிழ்ந்து “ அண்ணா நானு நீயி அம்மா மூணுபேரும் செத்துபோயிடலாம்.... என்னால ஸ்கூலுக்கு கூட போகமுடியலை எல்லாரும் உங்கப்பாவுக்கு ரெண்டாவது கல்யாணம் ஆயிருச்சாமேன்னு கிண்டல் பண்றாங்க... அசிங்கமா இருக்குண்ணா” என்று அழ ஆரம்பிக்க

சத்யனுக்கும் அப்படித்தான் தோன்றியது ஆனால் தான் மட்டும் செத்துப் போகவேண்டும் என்று நினைத்தான்.... அவனுக்கும் கண்ணீர் வந்தது... அவன் முதல் காதல் பிஞ்சிலேயே உதிர்ந்து காய்ந்து சருகாகி விட்டது புரிந்தது... அடுத்து என்ன செய்வது என்று யோசித்தான்

பிறகு தன் மடியில் கவிழ்ந்து அழும் தங்கையை பார்த்தான் .. தன் தோளில் சாய்ந்து கண்ணீர்விடும் தாயை பார்த்தான்.... நான் உயிரைவிட்டுவிட்டால் இவர்களுடைய கதி என்னவாகும் என்ற அச்சம் ஏற்பட.. இருவரையும் அணைத்துக்கொண்டான்

அதன்பிறகு சத்யனை அவன் மாமா பரமன் தனியாக அழைத்து போய் மற்ற விவரங்களை கூறினார்

மொதல்ல உங்கப்பா அந்த பொண்ண கல்யாணம் பண்ணனும்னு சாந்திகிட்ட சம்மதம் கேட்டுருக்கான்....
உங்கம்மா முடியாதுன்னு அழுது ஆர்பாட்டம் பண்ணவே இந்தாளு சத்தமில்லாம அவளை கூட்டிட்டு வீரபாண்டி கோயிலுக்கு போய் தாலியைக் கட்டி கூட்டிட்டு வந்துட்டான்...
இதுக்கு அந்த கேடுகெட்ட பய ஊர்ல நாலுபேரு சப்போர்ட் வேற...
அப்புறமா எனக்கு தகவல் தெரிஞ்சு இங்கருந்து பத்துபேரை கூட்டிட்டு போய் எனனய்யா இதுன்னு கேள்வி கேட்டா...
ஆமா நடந்தது நடந்து போச்சு இனிமே தமிழுகூட சேர்ந்து குடும்பம் நடத்த முடிஞ்சா உன் தங்கச்சியை இங்க இருக்க சொல்லு இல்லேன்னா உன்கூடவே கூட்டிட்டு போயிருன்னு நக்கலா சொல்றான்....
எனக்கு வந்த ஆத்திரத்தில் அவனை அடிக்கப்போய் பெரிய கைகலப்பாயிருச்சு... அத்தோட உங்கம்மாவை இங்க கூட்டிட்டு வந்துட்டேன்....
அன்னிக்கே அவன்மேல போலீஸில் பலமா ஒரு கேஸ் குடுத்துருக்கனும் உன் அம்மாதான் வேனாம்னு தடுத்துட்டா....
அதுக்கப்பறம் அந்த பாவி என்னா ஏதுன்னு எட்டிகூட பார்க்கலை.... போனவாரம் ஒரு ஆள் உங்கப்பா அனுப்புன வக்கிலுன்னு வந்தான்....

" உங்கப்பா தன்னோட சொத்தை ஐஞ்சு பங்கா போட்டு அதில் மூணுபங்கு உங்க மூணுபேர்க்கும் மீதி ரெண்டு பங்கு அவனுக்கும் அந்த சிருக்கிக்கும்ன்னு சொல்லி பத்திரம் எழுதி அந்த வக்கீல்கிட்ட குடுத்தனுப்பியிருந்தான் அதை உன்அம்மா கையால கூட தொடலை...

"எனக்கு என் பிள்ளை இருக்கான் அவன் என்னையும் என் மகளையும் காப்பாத்துவான் அந்தாளோட சொத்து எனக்கு வேண்டாம்னு திருப்பி அனுப்பிட்டா மாப்ள... அதுக்கப்புறம் எந்த தகவலும் இல்லை.... இதையெல்லாம் சொன்னா உன் படிப்பு கெட்டு போயிரும்ன்னு தான் நாங்க எதுவும் சொல்லலை” என பரமன் விளக்கமாக நடந்ததை சொல்ல 


சத்யனுக்கு அடுத்து என்ன செய்வது என்று ஒன்றுமே புரியவில்லை... இன்னும் நான் வேற மேல படிக்கனும்... தங்கச்சியை படிக்க வச்சு கல்யாணம் பண்ணனும்... அதைவிட அம்மாவை இந்த நிலைமையில் எங்க விட்டுட்டு போறது என்று குழம்பி தன் மாமாவின் முகத்தை பார்க்க

அவர் இவன் மனநிலையை உணர்ந்து “ அவன் கிடக்கான் விடு மாப்ள உனக்கு நான் இருக்கேன்டா... அவன் பணமும் வேண்டாம் அவன் உறவும் வேண்டாம்...

"எங்க சொத்தில் உன் அம்மாவோட பங்கை நாங்களே எடுத்துகிட்டு அதுக்குண்டான பணத்தை அம்மா பேர்ல டெபாசிட் பண்ணிரலாம்ன்னு இருக்கோம்...
இதை நாங்க எல்லாரும் ஏற்கனவே முடிவு பண்ணிட்டோம்... நீபோய் நல்லபடியா மேல் படிப்பு படி....
சங்கீதாவையும் நல்லா படிக்க வைக்கலாம்... பணத்தை பத்தி நீ கவலையேபடதா.... ஆனா மாப்ள உன் அம்மாவை இங்கருந்து கூட்டிட்டு போய் சென்னையில் வச்சுக்க...
இங்கேருந்தா இங்க கேட்கிறவங்களுக்கு பதில் சொல்ல முடியலை அதனால நீ கூட்டிட்டு போயிரு நான் மாசம் ஒருமுறையாவது வந்து உங்களையெல்லாம் பார்த்துக்கிறேன்... என்ன மாப்ள நான் சொல்றது சரிதானே” என்று சத்யனை பார்த்து கேட்டார்
Like Reply
#76
சத்யனுக்கு மனது ஒரளவுக்கு நிம்மதியானலும் தன் குடும்பத்தின் அவல நிலைக்கு காரணமான அந்த தமிழ்ச்செல்வியை போய் பார்த்து அவள் முகத்தில் காறித்துப்பிட்டு வரனும் என்று நினைத்தான்

மறுநாள் யாருக்கும் தெரியாமல் குச்சனூர் கிளம்பி போனான் சத்யன்..... அந்த ஊரில் இருந்த அனைவரும் இவனை பரிதாபமாக பார்ப்பதுபோல் இருக்க ... நாம இங்க வந்தது தப்போ என்று நினைத்தான் சத்யன்... ஆனால் அவள் முகத்தை பார்க்க வேண்டும் என்பதற்காகவே அத்தனைபேர் பார்வையையும் தாங்கிகொண்டு தன் வீட்டு வாசலையடைந்தான்

வெளியே இருந்த ஒரு பண்ணையாள் இவனை பார்த்துவிட்டு சங்கடமாக தலையை சொரிந்தாறு “ வாங்க தம்பி அப்பா இல்லை வயக்காட்டுக்கு போயிருக்கார்.... அந்தம்மா மட்டும் உள்ளே இருக்காங்க” என்று சொல்ல
சத்யனுக்கு வயிரெரிந்து அந்த நாய்க்கு இவ்வளவு மரியாதையா என்று நினைத்தவன் “கூப்பிடு அந்தம்மாவை” என்று ஏளனமாக சத்தம் போட்டு சொல்ல

அவன் போய் கூப்பிடுவதற்க்குள் சத்தம் கேட்டு தமிழ்ச்செல்வியே வெளியே வந்தாள்... வந்தவள் சத்யனை பார்த்ததும் அதிர்ச்சியில் அப்படியே நிற்க்க....

சத்யன் அவளை ஏறஇறங்க பார்த்தான்...அவளின் நிறைமாத வயிறு உப்பியிருந்தது ... அவன் அப்பா ஈஸ்வரனுடன் நிறைவாக குடும்பம் நடத்தும் பூரிப்பு அவள் முகத்தில் தெரிந்தது... தனது தாயின் இடத்தில் இருக்கும் அவளை பார்த்து சத்யனின் மனம் கொதித்தது

அதற்க்குள் அங்கே நிறையபேர் கூடிவிட சத்யன் சண்டையிடதான் வந்திருக்கிறான் என்று நினைத்து சிலர் அவனை சமாதானம் செய்ய முயற்சிக்க

சத்யன் அனைவரையும் உதறித் தள்ளினான் " என்னை விடுங்கய்யா எல்லாரும் ஊராய்யா இது ... எங்கம்மாவை விரட்டிட்டு இந்த கேடுகெட்டவளை வச்சு குடும்பம் நடத்துறான் எங்கப்பன் அதை கேட்க எவனுக்கும் தைரியமில்லை என்னை வந்து மடக்கறீங்களா... என்றவன் தமிழ்செல்வி பக்கம் திரும்பி "

" என்னடி ஊரையே உனக்கு சப்போர்ட் வளைச்சு போட்டுட்டியா.... ஏன்டி ஊர்ல உனக்கு வேறெந்த மாப்பிள்ளையும் கெடைக்கலையா எங்கப்பன் தானா கிடச்சான்.... உன் அழகுக்கு தெருவிலே வந்து நின்னா நீ நான்னு போட்டி போட்டு உன்னை ***** வருவானுங்களே அதைவிட்டுட்டு இந்த கிழவனை போய் ஏன்டி புடிச்சிகிட்ட.... சொத்து வரும்னு தானே அதை நீ சும்மா கேட்டா கூட எங்கம்மா குடுப்பாங்களேடி ...

" ச்சே நான் உன்னை எவ்வளவோ உயர்வா நெனைச்சேன் நீ இப்படி அடுத்தவ புருஷனுக்கு ஆசை படுறவன்னு இப்பத்தானே தெரியுது.... நல்லவேளை நான் தப்பிச்சேன் எங்கப்பன் மாட்டிக்கிட்டான்... இன்னும் எத்தனை நாள் அவன்கூட இருக்க போறியோ தெரியலை .... ச்சே நீயெல்லாம் ஒரு பொம்பளை" என்ற சத்யன் கத்தியவாறே அவளை பார்த்து காறியுமிழ்ந்துவிட்டு ரோட்டில் இறங்கி விருவிருவென நடந்தான்

ஏனோ அவன் மனமே இப்போ நிம்மதியாக இருந்தது ... ஏதையோ சாதித்த திருப்தி இருந்தது .... இனி வாழ்க்கையில் எந்த தடையுமின்றி முன்னேறலாம் என்று எண்ணமிட்ட வாறு பெரியகுளம் வந்தான் 


இது நடந்து சிலநாட்கள் கழித்து சத்யன் சென்னையில் இருக்கும் தன் நன்பன் ஒருவன் உதவியுடன் சென்னை புறநகர் பகுதி மேடவாக்கத்தில் ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து தன் அம்மாவையும் தங்கையையும் அழைத்துக்கொண்டு போனான் சத்யன்

பரமன் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தார்... சத்யனின் சில நன்பர்களும் அவனுடைய சென்னை வாழ்க்கைக்கு பெரிதும் உதவினர்

சத்யன் தனது தங்கை சங்கீதாவை ஒரு நல்ல கல்லூரியில் சேர்த்தான்.... தானும் மேல் படிப்புக்காக சென்னை பிலிம் ஸ்கூலில் சேர்ந்து மூன்று வருடம் படித்தான்...

என்னதான் பிள்ளைகளை பார்த்து சந்தோஷமடைந்தாலும் எந்த வயதில் கணவனின் ஆதரவு தேவையே அந்த வயதில் கணவனை பிரிந்த கவலை சாந்தியை உள்ளுக்குள்ளேயே சிறிதுசிறிதாக அரிக்க ஆரம்பித்தது... அதன் விளைவு சில பெயர் புரியாத நோய்கள் சாந்தியின் உடம்பில் குடியேற உடல் நாளுக்குநாள் நலிவடைந்தது
Like Reply
#77
சத்யனுக்கு இதுவே பெரும் கவலையாக இருந்தது... தனது படிப்பு தன் தங்கையின் படிப்பு இவற்றுடன் தனது அம்மாவையும் கவணமுடன் பார்த்துக்கொண்டான்...

ஆனால் சத்யன் எவ்வளவுதான் கவணமாக பார்த்தாலும்.. பணத்தை வாரியிறைத்து வைத்தியம் செய்தாலும் சாந்தியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் நலிவடைந்தது

சத்யனின் மூன்றாமாண்டு படிப்பின் போது சாந்தியின் உடல்நிலை சற்று மேசமாக சத்யன் பரமனுக்கு போன் செய்து உடனே வரவழைத்தான்...

பரமனிடம் சாந்தி தன் மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து தன் உயிர் போவதற்குள் திருமணம் நடத்த சொல்ல...
அவரும் தனது தங்கையின் கடைசி ஆசையை நிறைவேற்ற தீவிரமாக சங்கீதாவுக்கு மாப்பிள்ளை தேடினார்


இறுதியாக தன் மனைவியின் அக்கா மகன் கைலாஷ்க்கு சங்கீதாவை பேசிமுடித்த பரமன்... திருமண பொருப்புகள் அனைத்தையும் தனதாக்கிக்கொண்டு சிறப்பாக நடத்தினார்

சங்கீதாவின் திருமணத்தை பற்றி ஈஸ்வரனுக்கு சொல்லவில்லை என்றாலும்... தன் மகளின் திருமணத்தை கேள்விப்பட்டு தனது கடமையை செய்ய வந்தவரை சத்யன் கடுமையாக எதிர்த்து திருப்பி அனுப்பினான்

சங்கீதா தன் கணவன் வீட்டுக்கு போய்விட ... படிப்பு முடிந்த சத்யன் தனது நன்பர்களுடன் சில விளம்பர கம்பெனிகளுக்கு தனியாக சில விளம்பர படங்களை தயாரித்து கொடுத்தான் ... அவை நல்லமுறையில் வந்து இவனுக்கு பேர் வாங்கி கொடுக்க... சத்யன் மெதுவாக வாழ்க்கையின் அடுத்த படிகளில் கால் வைத்தான்

கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமையை கொண்டு முன்னேறிய சத்யன் தன்னுடைய 27 வயதில் தன் தாயை இழந்தான் ...

சங்கீதா நோயின் தீவிரத்தில் தான் துன்புறுவதை கண்டு கண்ணீர் விட்ட தன் மகனை காண சகிக்காத அந்த தாய் தனியாக அவனை தவிக்க விட்டுவிட்டு தனது கல்லறை தேடி போய்விட்டாள்

தாயின் இழப்பு சத்யனை ரொம்பவே பாதிக்க சத்யன் தன் வாழ்க்கையில் விரக்த்தியின் உச்சத்துக்கே போய்விட்டான் ...
பரமன்தான் அவனை தேற்றினார்
தன் மனைவியின் மரணத்தை கேள்விப்பட்டு ஈஸ்வரன் குச்சனூரில் இருந்து கிளம்பி வருவதற்குள் சத்யன் தன் தாயின் இறுதி சடங்கை முடித்திருந்தான்
ஈஸ்வரனுக்கு இதைவிட வாழ்க்கையில் பெரிய அவமானம் வேறென்ன இருக்கமுடியும்...
தன் மனைவின் இறுதி காரியங்களை கூட செய்யமுடியாத அவர் தலைகுனிந்து குச்சனூர் போய் சேர்ந்தார் 
Like Reply
#78
Super bro
Like Reply
#79
எல்லாமே என் மான்சி - அத்தியாயம் - 2

தன் தாயின் மரனத்தால் சோர்ந்து முடங்கிப்போன சத்யனை அவன் நன்பர்களும் பரமனும்தான் அறிவுரைகள் சொல்லி நடப்பு வாழ்க்கைக்கு திருப்பினர்...

மீதமிருந்த தனது அம்மாவின் பணம் நகைகள் மற்றும் இவனது உழைப்பில் வந்த பணம் எல்லாவற்றையும் சேர்த்து ... சத்யன் அண்ணாநகர் பகுதியில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் சொந்தமாக ஒரு இரட்டை படுக்கையறை கொண்ட ஒரு வீட்டை வாங்கி அங்கே குடிபெயர்ந்தான்...

கையில் இருந்த பணத்தை கொண்டு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி போட்டான்... அவ்வளவு பெரிய வீட்டில் தனியாளாக இருக்க கஷ்டமாக இருந்தாலும்.. அங்கே கிடைத்த தனிமையால் மனதுக்கு நிம்மதியாக இருந்தது..
சங்கீதாவும் அவள் ஒரு வயது மகனுடன் அவள் கணவன் இருக்கும் மஸ்கட் போய்விட்டாள்... ஒவ்வொருநாள் இரவும் சங்கீதாவும் கைலாஷ்ம் போன் செய்து சத்யனிடம் பேசி அவன் மனதில் இருக்கும் அனாதை உணர்வை போக்க முயற்ச்சித்தனர்

நல்ல அழகான அமைதியான அப்பார்ட்மெண்ட் குடியிருப்புகள்... கார் பார்கிங் செய்ய வசதியான இடம் குழந்தைகள் விளையாட சிறிய பூங்கா.. அக்கம்பக்கம் யாரும் ஒட்டி உறவாடவில்லை என்றாலும்...ஒருவரையொருவர் பார்த்தவுடன் ஒரு புன்னகைக்க பஞ்சம் இருக்காது

சத்யனுக்கு இப்போதெல்லாம் வாழ்க்கை வாழ்வதற்கு ரொம்ப சுலபமாக இருந்தது... வங்கியில் கடன் பெற்று சொந்தமாகவே விளம்பரபட நிறுவனம் நடத்தும் சத்யன் முப்பதுபேர் கொண்ட ஒரு சிறிய நிறுவனத்துக்கு எம் டி யாக இருந்து திறமையாக செயல்பட்டான்

தனது வேலை நேரம் போக மீதி நேரங்களில் வீட்டில் இருந்து கொண்டு தனது முன்னேற்றத்துக்கான வழிகளை பற்றி சிந்தித்து சரியாக செயல் படுத்தினான்...
வெளியே யார் முகத்தையும் பார்க்க தேவையிராத அந்த அப்பார்ட்மெண்ட் வாழ்க்கை சத்யனுக்கு ரொம்ப பிடித்துப்போனது

அவனது நட்பு வட்டாரம் சிகரெட்டையும், மதுவையும், பெண்களையும், அவனுக்கு அறிமுகப்படுத்தி இருந்தாலும்.. எல்லாவற்றிலும் அளவோடும் கவனத்தோடும் இருந்தான்


வார கடைசி நாட்களில் மட்டும் தன் நன்பர்களுடன் மது அருந்தும் சத்யன்... தனது வாலிப வயதின் தாக்கங்களை சில பழகிய பெண்களிடம் தனித்துக் கொண்டான்

இன்னும் நான்கு மாதங்களில் முப்பதை எட்டப்போகும் சத்யன் தன் வாழ்வில் திருமணம் என்ற ஒன்றை பற்றி சிந்திக்கவே இல்லை... இப்போதெல்லாம் அவன் தங்கை சங்கீதா போன் செய்தால் அவன் திருமணத்தை தவிர வேறு எதைபற்றியும் பேசுவது கிடையாது

சத்யனின் மாமா பரமன் அடிக்கடி வந்து அவனை பார்த்துவிட்டு போவார்... ஆனால் போகும்போது மறக்காமல் அவன் திருமணப் பேச்சை எடுக்காமல் இருக்க மாட்டார்... சத்யன் எதையாவது சொல்லி அவரை சமாளித்து அனுப்புவான்
Like Reply
#80
தனது ஓய்வு நேரங்களில் அழகான ஓவியங்களை வரையும் சத்யன் அதுவும் போரடித்தால் வீட்டை கீழே இறங்கி வந்து பூங்காவில் விளையாடும் மழலைகளின் அழகை பார்த்துக் கொண்டு பொழுது போக்குவான்

அன்றும் அப்படித்தான் பூங்காவில் இருந்த சிமிண்ட் பெஞ்சில் அமர்ந்து குழந்தைகளின் விளையாட்டை ரசித்து கொண்டிருந்தான்...

அப்போது சருக்கில் விளையாடிக்கொண்டிருந்த ஒரு மூன்று வயது பெண் குழந்தை சரிந்துவந்து கீழே கொட்டப்பட்டிருந்த மண்ணில் விழாமல் பக்கவாட்டில் விழுந்து அழ ஆரம்பித்தது

அதை கவனித்த சத்யன் ஓடிச்சென்று குழந்தையை தூக்கி சமாதானம் செய்ய அதற்க்குள் ஐம்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்து அவனிடமிருந்து குழந்தையை வாங்கிக்கொண்டார்

குழந்தைக்கு காயம் எதுமில்லை என்றாலும் விழுந்த அதிர்ச்சியில் அழுதுகொண்டே இருந்தது... சத்யன் அவரிடமிருந்து குழந்தையை வாங்கி தன் தோளில் போட்டு தட்டி கொடுத்து சமாதானம் செய்ய...

அந்த புதியவனின் சமாதானத்தில் குழந்தை தன் அழுகையை நிறுத்தி சத்யனை பார்த்து சிரித்தது... குழந்தை சிரிக்கவும் சத்யனுக்கும் சிரிப்பு வந்தது ... குழந்தையின் குண்டு கன்னத்தில் முத்தமிட்டு சத்யன் சிரிக்க... அந்த குழந்தையும் பதிலுக்கு இவன் கன்னத்தில் முத்தமிட்டு அதன் அழகு முகம் மலர கன்னங்கள் குழிய அழகாக சிரித்தது 


“இவ யார்கிட்டயும் அவ்வளவு சீக்கிரம் ஒட்டிக்க மாட்டா ஆனா உங்களுக்கு முத்தமெல்லாம் குடுக்கறாளே” என்று வந்தவர் ஆச்சரியமாக சத்யனிடம் சொல்ல

“ம் என்னை இவளுக்கு பிடிச்சு போச்சுன்னு நெனைக்கிறேன்” என்று அவருக்கு பதில் சொன்ன சத்யன்.. குழந்தையை பார்த்து “அப்படித்தானே பாப்பா” என்று கேட்டான்

உடனே குழந்தை அவன் தலையில் தட்டி “என் பேரு பாப்பா இல்லை சைந்தவி” என்று சொல்ல..

அந்த நடுத்தர வயது மனிதர் “ஏய் சவி இதென்ன பெரியவங்க கிட்டே மரியாதையில்லாம பேசறே” என்று குழந்தையை அதட்டினார்

“விடுங்க சார் சின்ன பாப்பா தானே... ஸாரி ஸாரி சைந்தவி தானே” என்று குழந்தைக்கு பயந்தவன் போல் நடிக்க... அவன் நடிப்பில் குழந்தையும் அந்த மனிதரும் சிரித்துவிட்டனர்

அவர் சத்யனிடம் “நான் பரணீதரன்... சொந்த ஊர் திருச்சி லால்குடி... ரிட்டையர் மிலிட்டரி மேன்... இப்போ ஒரு பிரபல கம்பெனிக்கு செக்கியூரிட்டி ஆலோசகரா இருக்கேன்... உங்க பிளாட்டுக்கு எதிர் பிளாட்லதான் இருக்கேன்..... இங்கே குடிவந்து இரண்டு மாசம்தான் ஆச்சு .... இவ என் மகள் வயிற்று பேத்தி சைந்தவி.. சரியான வாலு பொண்ணு” என்று தன்னையும் தன் பேத்தியையும் பரணி அறிமுகம் செய்துகொண்டார்

“என்னோட பிளாட்டுக்கு எதிரில் இருக்கீங்களா நான் பார்த்ததேயில்லையே” என்று சத்யன் ஆச்சிரியமாக கேட்க

“ம் நீங்க என்னை பார்த்ததில்லை சார் ஆனா நான் உங்களை தினமும் நீங்க ஆபிஸிலிருந்து வரும்போது பார்ப்பேன்” என்று பரணி சொன்னதும்

“ அய்யோ நீங்க என்னைவிட வயசில் பெரியவர் நீங்க போய் என்னை சார்ன்னு கூப்பிட்டுகிட்டு” என்று பதறிய சத்யன் சத்யன் “என் பெயர் சத்யன்... ட்ரிபிள் எஸ் என்ற பெயரில் சொந்தமா ஒரு விளம்பர நிறுவனம் நடத்துறேன் சார்” என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டான்
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)