Adultery ஜாதிமல்லி (Completed - நிறைவு )
Waiting bro please update bro
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
அதற்க்கு அடுத்த வாரத்தில் சரவணன் மீராவுக்கு இப்போதைக்கு  சிகிச்சையளிக்கும் மருத்துவரால் சொன்ன அந்த மனநல நிபுணரான டாக்டர் அருள் பிரபாகரனுடன் சந்திப்புக்காக மீராவை அழைத்துச் சென்றான். மீரா அவர்கள் முன்பு சென்ற மருத்துவமனை இல்லாமல் விட வேறு மருத்துவமனைக்குச் செல்வதைக் பார்த்து பீதியடைந்தாள்.

 
மீரா இப்போது எல்லாம் ரொம்ப அமைதியாக இருப்பவள். பெரும்பாலும் யாரிடமும் பேச மாட்டாள் அதுவும் பேசினால் அளவோடு தான் பேசுவாள். அவள் பிள்ளைகளுடன் பேசும் போது மட்டும் கொஞ்சம் சாதாரணமாக பேசுவாள். அவள் செய்த துரோகத்துக்காக அவள் சரவணனிடம் சாதாரணமாக பேச வெட்கப்படுவாள் அனால் இப்போது அவளாகவே பேசினாள்.
 
"நாம் எங்கே போகிறோம்? ஏன் இந்த மருத்துவமனை? ” அவள் கேட்டாள்.
 
“கவலைப்படதே மீரா, நாம இப்போது ஒரு புதிய மருத்துவரைப் பார்க்க போறோம். நம்ம பழைய மருத்துவர் அவரைப் பார்க்க பரிந்துரைத்தார், ”சரவணன் அவளுக்கு ஆறுதலாக கூறினான்.
 
"இது எதற்கு, நான் நல்ல தான் இருக்கேன். எனக்கு ஒன்னும் இல்லை."
 
அவளுக்கு ஆறுதலாக பேசியபடியே அவர்கள் ரிசெப்ஷனுக்கு வந்து சேர்ந்தார்கள். டாக்டர் அருலைக் பற்றி கேட்டதும், அவர்கள் மருத்துவமனையின் 2 வது மாடியில் உள்ள டாக்டரின் சிகிச்சை அறைக்கு அனுப்பப்பட்டனர். டர். அருள் ரிசப்ஷனில், டாக்டர் தற்போது மற்றொரு நோயாளியுடன் இருப்பதால் அவர்களை காத்திருக்கச் சொன்னாள் அங்கே இருக்கும் நேர்ஸ் கம் ரிஷப்ஷனிஸ்ட்.  அவர்கள் அப்பொய்ண்ட்மென்டுக்கு சுமார் 15 நிமிடங்கள் முன்னதாகவே வந்துவிட்டார்கள். மீரா அங்கேயே காத்திருக்கும்போது மேலும் மேலும் பதற்றமடைவதை சரவணன் பார்க்க முடிந்தது. இறுதியாக, ஒரு ஜோடி மருத்துவரின் அறையிலிருந்து அவர்கள் சிகிச்சை முடிந்து வெளியே வந்தார்கள்.
 
சரவணனையும் மீராவையும் உள்ளே செல்லச் சொல்ல அவர்கள் டாக்டர் அறை உள்ளே போனார்கள். டாக்டர் அருள் ஒரு 45 தில் இருந்து 48 வயதுடையர் போல தோன்றியது. ஒரு நோயாளியை அமைதிப்படுத்தும் ஒரு கனிவான முகம் அவருக்கு இருந்தது. அவர் சார்ந்த மருத்துவ நிபுணத்துவத்துக்கு அது ஒரு பிளஸ் பாயிண்டாக இருக்கலாம்.
 
"உள்ளே வாங்க, திரு. சரவணன் மற்றும் திருமதி மீரா," அவர் ஒரு புன்னகையுடன் அவர்களை அன்புடன் வரவேற்றார். “டாக்டர். கணேஷ் (முன்னதாக மீராவுக்கு சிகிச்சையளித்த நிபுணர்) உங்களைப் பற்றி எனக்கு விளக்கி இருக்கார் . தயவு செய்து உட்காருங்கள்."
 
பின்னர் அவர் பொதுவாக வயது, கல்விப் பின்னணி, வீடு மற்றும் குடும்பம், தொழில் போன்ற அவர்களின் பின்னணியைப் பற்றி சில கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார். அவர் பேசும் விதத்தில் ரொம்ப கனிவு இருந்தது. மீரா மெதுவாக அவளது பீதியை இழக்கத் தொடங்கினாள். மீராவை இந்த அறைக்கு இணைக்கப்பட்ட அறைக்கு அழைத்துச் செல்ல டாக்டர் அருள் மற்றொரு செவிலியரை அழைத்தார். மீராவின் எடை, உயரம் மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை மீராவுக்கு எடுக்க சொன்னார். மீரா சிறிது நேரம் அங்கே இருக்கும் ஒரு படுக்கையில் படுத்துக் கொஞ்சம் ஓவ்வு எடுக்க சொன்னார். இப்போது சில விஷயங்கள் தெரிந்த கொள்ள, சரவணனிடம் தனியாக பேச விருமினார்.
 
மீரா தயக்கத்துடன் செவிலியர்ருடன் போனாள் (அவள் சரவணனின் பக்கத்தை விட்டு செல்ல விரும்பவில்லை). டாக்டர் அருள் இப்போது தனது கவனத்தை சரவணன் பக்கம் திருப்பினார்.
 
"திரு. சரவணன், நான் உங்களை சரவணன் என்று பெயர் சொல்லி  அழைக்கலாமா? நம்ம ரொம்ப போர்மலாக இருக்க வேண்டாம் என்று நான் நினைக்கிறேன். ”
 
"நிச்சயமாக டாக்டர், அப்படியே கூப்பிடுங்க, எந்த பிரச்சனையும் இல்லை."
 
"நல்லது நல்லது. சரவணன், டாக்டர் கணேஷ் உங்கள் மனைவியிடம் அவர் நடத்திய அனைத்து சோதனைகள் மற்றும் ரிசல்ட் பற்றி என்னிடம் கூறினார். இப்போதைய நிலைமை ஏற்படுத்திய  பிரச்சினைகள் அல்லது சிக்கல்கள் என்னவென்று நீங்கள் என்னிடம் சொல்லுங்கள். நான் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும். ”
 
டாக்டர் அருளுக்கு  சரவணனின் தயக்கத்தைக் காண முடிந்தது. அவருக்கு இது நல்லாவே புரிந்தது. அவர் சிகிச்சையளிப்பதில் அவரது 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தில், மக்கள் மனம் திறந்து எல்லாம் சொல்வது எவ்வளவு கடினம் என்பதை அவர் அறிந்திருந்தார். இது பொதுவாக வலிமிகுந்த நினைவுகளைத் மீண்டும் கிளறிவிடும், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அதைப் பற்றி மீண்டும் பேச சங்கடம் படுவது புரிந்துகொள்ள முடிந்தது.  இது போன்ற விஷயங்கள் பொதுவாக மிகவும் தனிப்பட்ட விஷயம் மற்றும் உணர்வுகள் பாதிப்பை  கொண்டவை. அவர் பொறுமையாக இருக்க வேண்டியிருந்தது, அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தனது உதவியை நாடுகிற மக்களுக்கு அவர் நம்பிக்கை கொடுக்க வேண்டியிருந்தது.
 
"சரவணன், என்ன நடந்தது என்பதைப் பற்றி பேசுவது உங்களுக்கு கடினம் என்று எனக்குத் தெரியும், ஆனால் உங்கள் இருவருக்கும் நான் உதவுவதற்கு எனக்கு முன்பு நடந்த விஷயங்கள் தெளிவாக அறிவது அவசியம். நீங்கள் இங்கே வெளிப்படுத்துவது கண்டிப்பாக மருத்துவர் / நோயாளியின் இரகசியத்தன்மையைக் கொண்டிருக்கும். அது வேறு யாருக்கும் தெரியாது, ஏன்,எனக்கு வேலை செய்யும் செவிலியர்கள் கூட தெரிய வராது என்றும் நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். நான் பரிந்துரைக்கும் சிகிச்சை / மருந்து மட்டுமே அவர்களுக்குத் தெரியும், ஆனால் நோயாளியின் வரலாற்றின் விவரங்கள் எதுவும் கிடையாது. அது எனது தனிப்பட்ட ரகசிய குறிப்புகளில் மட்டுமே இருக்கும்."
 
டாக்டர் அருள், சரவணன் அவர் பேசியபின் சற்று அமைதி அடைவதை கண்டார், ஆனாலும் இந்த விஷயத்தைத் திறந்து வெளிப்படுத்த சரவணனின் மன போராட்டத்தைக் காண முடிந்தது. அவர் வெளிப்படுத்த வேண்டியது தனிப்பட்ட முறையில் மிகவும் சங்கடமாக இருந்த ஒரு விஷயமாக இருக்க வேண்டும். அது என்னவாக இருக்கக்கூடும் என்று அவர் ஓரளவு யூகிக்க முடியும், ஆனால் அவர் தானாக முடிவுகளுக்கு செல்ல விரும்பவில்லை, சரவணன் பேசுவதற்காக காத்திருந்தார்.
 
"சரவணன், உங்கள் மனைவிக்கு அல்லது சொல்லப்போனால் உங்களுக்கே இப்போது நீங்க சந்திக்கும் பிரச்சினையை ஏற்படுத்தியதை பற்றி நீங்கள் சொல்லாவிட்டால் என்னால் உதவ முடியாது."
 
சரவணன் ஆழ்ந்த மூச்சு எடுத்தான். பிரபு தனது மனைவியுடன் உடலுறவு கொள்ளும் போது பிரபுவின் தந்தை அதை தர்ச்செய்யலாக பார்த்துவிட, அதன்பின்னே அவன் பிரபுவின் தந்தையுடன் பேசிய சுருக்கமான தருணத்தைத் தவிர, வேறு எந்த நபரிடமும் அவன் இதைப் பற்றி பேசியதில்லை.  டாக்டர் அருலுக்கு அதை சொல்ல வேண்டியது அவசியம் என்பதை அவன் அறிந்திருந்தான். ஆனால் அப்படி சொல்லும் போது அது மிகவும் வேதனையான சில காயங்களை மீண்டும் திறக்கப் போகிறது. மனைவியின் மன நலனுக்காக டாக்டருக்கு அவ்வாறு செய்வதைத் தவிர வேறு வழியில்லை.
 
“டாக்டர் இது அனைத்தும் சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. எனது பால்யாநான்பண், பிரபு என்ற ஒருவன் கல்ப்பில் இருந்து  எங்கள் சொந்த ஊருக்கு வந்திருந்த நேரம். ”
 
டாக்டர் அருளுக்கு பிரச்சினை எங்கிருந்து தொடங்கியது, என்ன பிரச்சினையாக இருக்கக்கூடும் என்பதைப் புரிந்து கொள்ளத் தொடங்கியாது. அவரது பல வருட அனுபவத்தில், ஒரு தம்பதியினரிடையே இனிமையான வாழ்க்கையில் சிக்கல் உருவாகுவதுக்கு  பெரும்பாலும் மூன்றாம் நபர் அவர்கள் உறவில் புகுருவதுனால தான். பெரும்பாலும் அந்த மூன்றாம் நபர் ஒரு பெண்ணாக இருக்கும். ஆனால் அந்த மூன்றாம் நபர் ஆணாக இருப்பது முற்றிலும் அரிது என்று சொல்லமுடியாது.
 
பிரபு மெதுவாக வீட்டுக்குள் எப்படி பாம்புபோல நுழைந்தான் என்பதை டாக்டர் அறிந்தார். எப்படி அவன் தனது வருகைகளை அடிக்கடியாக  ஆக்கியது, பின்னர்  அவனுக்கு தெரியாமல் தனது வீட்டிற்கு வருகை தருவது என்பதை சரவணன் சொன்னான். சரவணன் தனது சொந்த குடும்பம் எவ்வாறு எல்லாவற்றையும் இழந்தது என்பதையும், தனது சொந்த மனஉறுத்தினாலும் மற்றும் கடின உழைப்பினாலும் தான் ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக மாறியது என்பதையும் சொன்னான். அந்த பணி இன்னும் அவனது நேரத்தை எவ்வாறு எடுக்குது மற்றும் அவனது வியாபாரத்தை கவனித்து, அந்த வெற்றியை தொடர்ந்து உறுதிப்படுத்த வேண்டிய நிலைமையும் எடுத்து சொன்னான். இதை பயன்படுத்தி பிரபு அவன் மனைவியை மயக்கிவிட்டான் என்று சொல்லி முடித்தான்.
 
டாக்டர் அருளுக்கு இது ஒன்றும் புதிதல்ல. குடும்ப தலைவனுக்கு குடும்பத்துக்காக பல பொறுப்புகள், பல வேலைகள் இருக்கும். பிரபு போன்ற பொறுக்கிகளுக்கு ஒரே வேலை தான்.
 
"வெளிப்படையாக தெரிந்ததை விட அவர்களுக்கு இடையே வேறு எதுவோ நடக்கிறது என்று நீங்கள் எப்போது சந்தேகித்தீர்கள்."
 
எப்படி ஜாதிமல்லி அவன் சந்தேகத்தை கிளப்பியது என்று சரவணன் சொன்னான். டாக்டர் அருள் ஆச்சரியப்படவில்லை. கள்ளத்தனம்  செய்யும் ஜோடிகள் தங்கள் செய்யும் தப்பை மறைக்க அதிக முயற்சி எடுத்தாலும், பெரும்பாலும் அவர்கள் எதிர்பாராத சில விஷயங்கள் அவர்களைக் காட்டி கொடுத்திடும். இந்த விஷயத்தில் வித்தியாசமாக அது ஜாதிமல்லியாக இருந்தது. இது மட்டும் இல்லாமல், பிரபுவின் வங்கி புத்தகத்தை தனது வீட்டில் கண்டுபிடித்தது, அதனால் பிரபு சென்னையிலிருந்து திரும்பி வந்ததை அவனிடம் கூட சொல்லாமல் நேராக தனது வீட்டிற்குச் சென்று மீராவை சந்தித்தது மேலும் அவன் சந்தேகத்தை தூண்டியது என்று சரவணன் சொன்னான்.
 
"உங்கள் நண்பருக்கும் உங்கள் மனைவிக்கும் இடையே ஒரு பாலியல் கள்ள தொடர்பு இருப்பதை நீங்கள் எப்போது அல்ல எப்படி உறுதிப்படுத்தினீர்கள்?"
 
பிரபுவின் தங்கையின் திருமணத்திற்கு முந்தைய நாள் பார்த்தது, பிறகு திருமணம் முடிந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு அவன் வீட்டில் அவன் பார்த்தது மற்றும் பழைய கோயில் மண்டபத்தில் மூன்றாவது முறை அவர்கள் ஈடுபடும் மோசமான செயலை பார்த்ததை பற்றி சரவணன் அவரிடம் கூறினான். பிரபுவின் தந்தை காரணமாக இந்த விவகாரம் எப்படி முடிந்தது என்று சரவணன் அவரிடம் கூறினான். இந்த கள்ள உறவு மேலும் தொடராமல் தடுக்க பிரபு தந்தை கொடுத்த கட்டளை பற்றியும் கூறினான்.  சரவணன் மனைவியையோஅல்லது நண்பன்னானியோ ஏன் அவன் நேராக தடுக்கவில்லை என்பதை டாக்டர் அருள் அறிய விரும்பினார். சரபனன் தனது மனதில் அப்போது இருந்த அச்சங்களை சொல்ல அவர் கவனமாகக் கேட்டார். பிரபுவின் வருகைக்கு முன்பு எப்படி இனிமையான வாழ்கை அவர்களுக்கு இருந்ததையும் விளக்கினான்.
 
"அது மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது, அதற்குப் பிறகு வேறு ஏதாவது நடந்ததா என்று சொல்லுங்கள்" என்று டாக்டர் அருள் ஆய்வு செய்தார்.
 
அப்போது தான் சரவணன் கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்கு முன்பு என்ன முடிவுகள் எடுத்தான் அதன் பிறகு என்ன நடந்தது என்று டாக்டரிடம் சொன்னான். அதற்க்கு பிறகு தான் மெல்ல மெல்ல மீராவின் உடல் நிலை மோசமாகி கொண்டு இருந்தது. அவள் அலைகளால் மெல்ல மெல்ல குறைந்து இப்போது இடையும் குறைந்து மோசமாக போய்க்கொண்டு இருக்காள்.
 
டாக்டர் அருள் சரவணனிடம்  விஷயங்கள் தெரிந்து கொண்ட பிறகு, மீராவுடன் தனிப்பட்ட முறையில் கவுன்சிலிங் நடத்தினார். சரவணனும் அங்கே இருந்தால் தன் மனைவி மனம் திறந்து பேச முடியாமல் போகலாம் என்று அவர் சரவணனிடம் கூறினார். மீரா டாக்டருடன் தனியாக விருப்பத்துக்கு மிகவும் சங்கடமாக இருந்தது, அவர்களுடன் சரவணன் இருக்கணும் என்று கெஞ்சினாள். பக்கத்துக்கு அறையில்  வெளியே தான் இருக்கிறேன் என்று சரவணன் மீராவை சாந்தப்படுத்தினான். மீராவுடன் சேஷன் முடிந்த பிறகு டாக்டர் அருள் மீண்டும் சரவணனுடன் தனியாக பேசினார்.
 
"உங்கள் மனைவியை அவள் வாழ்க்கையில் நடந்தது சம்பவங்கள்  மிகவும் மோசமாக பாதிக்க செய்துவிட்டது.  நான் அவளை பேசவைக்க மிகவும் சிரமப்பட்டேன், ஆனால் நான் இதை எதிர்பார்த்தேன். நோயாளியை மெதுவாக மனம் திறக்க செய்ய வழிகள் உள்ளன, ஆனால் அதற்கு நேரம் எடுக்கும். இது எளிதானது அல்ல. "
 
“அவளுக்கு என்ன பிரச்சனை டாக்டர்? அதை குணப்படுத்த முடியுமா? ”
 
"நான் முதலில் ஒரு உறுதியான முடிவுக்கு வருவதற்கு முன்பு இன்னும் சில கவுன்சலிங் அமர்வுகள் இருக்க வேண்டும், ஆனால் அவள் எம்.டி.டி.யால் (MDD)  பாதிக்கப்படுகிறாள் என்று நான் ஏறக்குறைய சொல்ல முடியும்."
 
“எம்.டி.டி? அப்படி என்றால்  என்ன டாக்டர்? ”
 
"எம்.டி.டி என்பது பெரிய மனச்சோர்வுக் கோளாறைக் குறிக்கிறது (Major Depressive Disorder) அல்லது நீங்கள் சும்மா புரிதலுக்கு மனச்சோர்வைச் (depression) என்று சொல்லலாம்."
 
"சரவணன், இதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு பொதுவாக குறைந்த சுயமரியாதை, விஷயங்களில் ஆர்வமின்மை, பசியின்மை, மனநிலை மாற்றங்கள் போன்ற சில அறிகுறிகள் இருக்கும்."
 
டாக்டர் இப்படி சொல்லும் போது மீராவில் இவற்றில் சிலவற்றை சரவணன் அடையாளம் காண முடிந்த்திருந்தது ஞாபகம் வந்தது.
 
"ஏதாவது செய்ய முடியுமா டாக்டர், நீங்கள் அவளை குணப்படுத்த  முடியுமா?"
 
"நான் நிச்சயமாக இதற்க்கு முழு முயற்சி செய்வேன். நான் உங்கள் மனைவிக்கு உடனடியாக சில மருந்துகள் கொடுக்க தொடங்குவேன். அவங்களுக்கு தூக்கம் எப்படி இருக்குது என்று சொல்லுங்கள்? ”
 
சரவணன் சிறிது நேரம் யோசித்தான். "ஆமாம் டாக்டர் நான் சில நேரத்தில் இரவில் திடீரென்று குளித்தால் அவள் இன்னும் விழித்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன்."
 
"சரி, அவள் கைகள் நடக்கும் கொள்வதை நான் இப்போது பார்க்குல, வீட்டில் அப்படி எதுவும் நடுக்கும் இருப்பதை கவனித்து இருக்கீங்களா?"
 
"இல்லை டாக்டர் அப்படி எதுவும் இல்லை."
 
“நான் அவங்களுக்கு முதலில் அல்பிரஸோலம் (Alprazolam) மற்றும் ஆண்டிடிரஸண்ட்ஸ் (Antidrepessants soretonin) செரோடோனின் ஆகியவற்றை தொடங்குரென். மருந்துகளின் டோஸேஜ் அளவு மற்றும் எதனை முறை எடுக்கணும் என்று  குறித்து நான் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன். ”
 
டாக்டர் அருள் சரவணனிடம் சொல்லாதது என்னவென்றால் ஒரு சிறிய ஆனால் குறிப்பிடத்தக்க சதவீத நோயாளிகளில் இது தற்கொலைக்கு வழிவகுக்கும். அது 10% க்கும் குறைவாக இருந்தது, இந்த நேரத்தில்  சரவணனை எச்சரித்து அச்சப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று கருதினர்.
 
"வாரத்திற்கு ஒரு முறை கவுன்சிலிங்கிற்காக அவளைப் பார்ப்பது மிகவும் நல்லது என்று கருதுகிறேன். ஒன்று உங்கள் நேரம் அதிகம் எடுக்கும் மேலும் அதிக செலவு ஏற்படும் என்று நான் உங்களுக்காக அஞ்சிக்கறேன். பணம் என்பது ஒரு பிரச்சினையாக இருந்தால், அதை ஒரு மாதத்திற்கு 2 அமர்வுகளாக வைத்துக் கொள்ளலாம். ”
 
“இல்லை டாக்டர், பணம் எனக்கு முக்கியமல்ல. என்னால் செலவு செய்ய முடியும். எனது மனைவியின் உடல்நிலை தான் மிக முக்கியமானது. தயவுசெய்து வாரத்துக்கு ஒரு முறையாக மாற்றவும். ”
 
அடுத்த வாரம் முதல் கவுன்சலிங் தொடங்கியது. முன்னேற்றம் மெதுவாகவும், கஷ்டமாகவும் இருந்தது. மீரா மெதுவாக பேசவும், அவளது உள் எண்ணங்களையும் போராட்டங்களையும் வெளிப்படுத்தவும் சில மாதங்கள் ஆனது. உண்மையான முன்னேற்றம் காணப்பட்டபோது, மீரா மனச்சோர்வுக்குள் தாக்கி மறுபடியும் மறுபடியும் மனம் இறுகிவிடுவாள். அவள் மீண்டும் சரியாக பேசத் தொடங்குவதற்கு மீண்டும் சில அமர்வுகள் எடுக்கும். சுமார் ஐந்து மாதங்களுக்குப் பிறகு டாக்டர் அருள் சரவணனை அழைத்து அவரை தனிப்பட்ட முறையில் பார்க்க விரும்பினார். மீராவின் முன்னேற்றத்தை மறுஆய்வு செய்வது மற்றும் மேலதிக சிகிச்சையைப் பற்றி விவாதிப்பத்துக்காக.
 
"வாங்க சரவணனை, உட்காருங்க," டாக்டர் அருள் அவரது அறைக்குள் நுழையும் சரவணனை பார்த்து கூறினார்.
 
“மாலை வணக்கம் டாக்டர். மீரா நிலையில் என்ன முன்னேற்றம் இருக்கு என்று சொல்லுங்கள் டாக்டர்? ”
 
"ஓரளவு முன்னேற்றம் இருக்கு. அவளுடைய மனச்சோர்வு மற்றும் அவளுடைய இப்போது இருக்கும் மனநிலைக்கான முதன்மைக் காரணங்களை நான் புரிந்து கொண்டேன். ”
 
சரவணன் டாக்டர் அருலைப் பார்த்தான், அவன் மனைவி நலனடையும் பாதையில் இருக்கிறாராளா என்று அறிய ஆவலுடன்.
 
“உங்கள் மனைவி உங்களை மிகவும் நேசிக்கிறாள் என்பது உங்களுக்குத் தெரியும். எல்லாவற்றிற்கும் மேலாக இப்போது நீங்கள் அவளுக்காக என்னவெல்லாம் சகித்துக்கொண்டீர்கள் என்பது தெறித்து. "
 
"ஆனால் அவள் இன்னும் என்னிடம் விலகி இருக்காள், நான் ஏதாவது கேட்டால் பதிலளிப்பாள் தவிர உண்மையில் என்னுடன எதுவும் தானாக வந்து பேச மாட்டாள்."
 
“சரவணன், உங்கள் மனைவி உங்கள் அன்புக்கு தகுதியற்றவள் என்று நினைக்கிறாள். அவள் செய்த துரோகத்தால் அதனால் அவள் மேல் அவளுக்கு இருக்கும் வெறுப்புணர்வு நிரம்பியிருப்பதால், உங்களை நேசிக்க அவளுக்கு உரிமை இல்லை என்று மனம் நொறுங்கி இருக்காள். ”
 
"பிரபு மற்றும் அவளது துரோக செயல்களால் நீங்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று அவள் உணர்ச்சிகள் அவளை கொல்லுது.  அவளால் உங்களிடம் தன் அன்பைக் காட்டவோ அல்லது அவள் உடலை  பகிர்ந்து கொள்ளவோ முடியாது என்று அவள் மிகவும் மனச்சோர்வையும் தன மேல் கோபத்தையும் உணர்கிறாள். ”
 
"அவள் ஒரு தீண்டத்தகாத பெண், அவளை தொட்டால் உங்களுக்கு தீங்கு விளைந்திடும் என்று அவள் ஆழ்மனதில் பதிந்து விட்டது."
 
"அதனால் நானும் கஷ்டப்படுகிறேன் இல்லையா டாக்டர்."
 
"ஆமாம், அவள் அதை நன்கு அறிந்திருக்கிறாள், அதுவே அவளுக்கு வேதனை கொடுக்கிறது. உண்மையில் அவளுக்கு இருக்கும் உள்ளுணர்வுகள் என்னவென்றால் .. அதை எப்படி சொல்வது .. ஹ்ம் அவள் ஒரு அசுத்தம் ஆனவள் மற்றும் அந்த அசுத்தத்தின் துர்நாற்றம் அவள் உங்களைத் தொட்டால் உங்களுக்கும் பற்றிக்கும் என்ற மனநிலையில் அவளால் விடுபட முடியவில்லை. "
 
"அதனால் என்ன செய்வது டாக்டர்."
 
"இந்த எண்ணத்தை மெல்ல மெல்ல தான் போக்கணும்."
 
"சரவணன் மனம் மிகவும் சக்தி வாய்ந்தது என்று உங்களுக்குத் தெரியுமா, அவள் தன்னைத்தானே தண்டிக்கிறாள், அதனால் அவளுடைய உடல்நிலை எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதைப் பிரதிபலிக்கிறது. உங்கள் மனைவியாக ஒரு நல்ல பெண் உங்கள் வாழ்வில் வரவேண்டும், உங்கள் அன்புக்கு தகுதியானவள் மற்றும் உங்களுக்கு அன்பு செலுத்த தகுதியானவன் வரவேண்டும் என்று மிகவும் விரும்பி வருந்துகிறாள். என்று அவள் உணர்கிறாள். அவள் இறந்தால் மட்டுமே அது நடக்கும் என்று நினைக்கிறாள். அவளை பொறுத்தவரை அவள் வாழ்கை முடிந்துவிட்டது."
 
"ஐயோ டாக்டர், இது என்னது, அவள் ஏதாவது செஞ்சிக்க போறாள்," என்று சரவணன் பதறினான்.
 
"ஆமாம், சரவணன் நீங்கள் ஒரு புதிய மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தொடங்குவதற்காக அவள் மரணமடைய வேண்டும் என்று அவள் மனதில் எண்ணத்தை வலியுறுத்திக்கொண்டு இருக்கிறாள். இந்த எண்ணத்தை மாற்றுவது என் முக்கிய வேலை."
 
"அவள் பிரபுவுடன் சென்றால் நான் வேறொரு பெண்ணுடன் ஒரு புதிய வாழ்க்கைக்குச் அமைத்திருக்க முடியும் என்று அவளால் நினைக்க முடியவில்லையா?"
 
"அது நடந்திருந்தால், அவள் உங்களுக்கு துரோகம் செய்ததை உலகம் முழுவதும் அறிந்திருக்கும். அதனால் உங்களுக்கு ஏற்படும் அவமானத்தை நினைத்துப் பார்க்க அவளால் தாங்க முடியவில்லை. ”
 
"இந்த ஒரு காரணத்துக்கு மட்டும் தான அவள் பிரபுவுடன் அவளது கள்ள தொடர்பை முடித்து கொண்டாள்?"
 
“இல்லை இல்லை… அவள் செய்த காரியத்துக்கு அவள் தன்னை வெறுக்கிறாள். நீங்கள் எந்த தவறும் செய்யாதபோது, அவர்களின் துரோக செயலால் நீங்க மட்டுமே கஷ்டப்படுகிறீர்கள் என்று அவள் உணருவதால், அவள் கடும் மனச்சோர்வடைகிறாள். நீங்க ஒரு பெரிய அநீதிக்கு ஆளானதாக அவள் உணர்கிறாள். அவள் தன்னை தண்டிக்க வேண்டும் என்று விரும்புகிறாள், ஆனால் அதே நேரத்தில் உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட வேதனைக்கும் அவமானத்துக்கு முதன்மையான காரணம் இருந்த இன்னொரு நபர், பிரபு, எந்த பாதிப்பும் இல்லாமல் தப்பித்துவிட்டான் என்று அவளை துன்பத்தில் ஆதிகிறது. அவனும் அவதிப்பட வேண்டும் என்று அவள் விரும்புகிறாள். அவளுடைய மனதில் உங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று ஆழ்ந்து பதிந்திருக்கு.”
 
“அதனால் என்ன பயன். அது எதையும் மாற்றப்போவதில்லை டாக்டர். ”
 
“இது தான் அவளுடைய மன அழுத்தத்திற்கு இன்னொரு காரணம். அவர்கள் இருவரும் தண்டிக்கப்பட வேண்டுவார்கள் என்றாலும் நீங்கள் உங்கள் மனைவியோ,ப்ரபுவையோ தண்டிக்க நினைக்கவில்லை. நீங்கள் கொடுக்க கூடிய எந்த தண்டனையையும் விட உங்கள் இரக்கம் தன் அவளுக்கு ரொம்ப வலிக்கிறது. "
 
"அதனால் நான் இப்போ என்ன செய்ய வேண்டும்?? அவளை அடிக்க ஆரம்பிக்கலாம்மா?"
 
மனச்சோர்வு தரும் நகைச்சுவையை டாக்டர் அருள் பார்த்து அவரது முகத்தில் ஒரு புன்னகை தோன்றியது.
 
"அது உங்கள் இயல்பு குணம் இல்லை" என்று டாக்டர் அருள் கனிவோடு கூறினார்.
 
“தண்டனைக்கு தகுதியான அனைவரும் உண்மையில் தண்டனை அடைவதில்லை, எந்த தவறும் செய்யாத சிலர் ஏன் வேதனை படுகிறார்கள் என்றும் புரியவில்லை. நம்முடைய நீதி உணர்வு எப்போதும் வாழ்க்கையில் நீதி இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் உண்மையில் வாழ்கை ஒவ்வொரு முறையும் அப்படி இருந்ததில்லை. பிரபு துன்பப்படுகிறாரான இல்லையா என்பது உண்மையில் ஒரு பொருட்டல்ல என்பதை நான் அவளுக்கு உணர்த்த வேண்டும். இது உடனே நடக்காது."
 
டாக்டர் அருள் திடீரென்று நிறுத்தி சரவணனிடம், “மீராவுக்கு கடவுள் பக்தி அதிகமா?” என்று கேட்டார்.
 
“ஆம், நான் அப்படி தான் நினைக்கிறேன். ஏன் டாக்டர்?
 
"நல்லது. நாம் தண்டனையில் இப்போது தப்பித்தாலும் கூட, ஒவ்வொருவரும் அவர்கள் செய்த பாவங்களின் விளைவுகளை சந்திக்க  ஒரு உயர்ந்த சக்தி இருக்கிறது என்ற கருத்தை நான் வலுயுறுத்தி உங்கள் மனைவியை மனா நிறைவு அடைய முயற்சிக்கலாம். பிரபு தனது செயல்களுக்காக ஒரு நாள் தீர்ப்பை எதிர்கொள்வான் என்று உங்கள் மனைவிக்கு நம்பிக்கை வரணும். ”
 
டாக்டர் அருள் சரவணனைப் பார்த்து, “கவலைப்பட வேண்டாம் சரவணன், நாம குறைந்தபட்சம் இவ்வளவு முன்னேற்றம் கண்டதில் மகிழ்ச்சியடைகிறேன். போரில் வெற்றி பெற முயற்சிப்போம். ”
 
“சொல்லுங்கள் சரவணன், உங்க நிலை என்ன. நீங்க உண்மையிலேயே எப்படி பீல் பண்ணுறீங்க. ”
 
“ஏன் டாக்டர், நான் நன்றாக தான் இருக்கிறேன். எனக்கு எந்தத் பிரச்சனையும் இல்லை. ”
 
டாக்டர் அருள் சரவணனை வினோதமாகப் பார்த்து, “அப்படியா? உங்க  மனைவி அல்லது பிரபு மீது நீங்க ஒரு முறை கூட கோபம், வெறுப்பு அல்லது வேறு எதையும் உணரவில்லையா? ”
 
டாக்டரின் கூர்மையான பார்வையில் சரவணன் சற்று சஞ்சலம்  அடைந்தான். “சரவணன், அப்படி பட்ட உணர்ச்சிகளை உணருவது தவறல்ல. நீங்க எலும்புகள், சதை மற்றும் இரத்தத்தால் ஆன மனிதர். நீங்க எப்போதும் ஒரு துணிச்சலான ஆளுமையை ஆள் என்று வெளியில் காட்ட விருப்புறிங்க. உங்களுக்குள் அனைத்தையும் அடக்கி வச்சிக்காதிங்க.  அது நல்லதுக்கில்லை."
 
ஆமாம், அவனுக்கு பிரபு மீது கோபம் மற்றும் வெறுப்பு வரும் தருணங்கள் பல முறை இருந்தன, மீரா மீது கூட விரைவான கோபம் கொள்ளும் தருணங்கள் இருந்தன, ஆனால் அவன் அதை எப்போதும் அடக்கினான். அவன் ஒரு பிடிவாதமான தன்மையைக் கொண்டிருந்தான், அவன்  எப்போதும் குடும்பத்துக்கு ஒரு பாறை போல் வலுவாக இருக்க வேண்டும், மேலும் வாழ்க்கை எறியும் எந்த சவால்களையும் எதிர்கொள்ள உறுதி இருக்க வேண்டும் என்று தனுக்குத்தானே வகுத்துக்கொண்டான்.
 
“சரவணன், நான் உன்னைப் பற்றியும் கவலைப்படுகிறேன். எல்லாவற்றையும் அடக்கி வைப்பது நீங்கள் எதிர்பார்க்காத போது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். எனக்கு மேலும் பிசினெஸ் வென்றும் என்று நான் இதை சொல்லுல்லா, ”டாக்டர் சிரித்தார்,” ஆனால் உங்களுடனும் சில கோன்சலிங் நடத்த விரும்புகிறேன்."
 
இது நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, சரவணன் வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்தான். மீரா அவனிடமிருந்து சற்று தொலைவில் அமர்ந்து இருந்து தொலைக்காட்சியைப் பார்த்தாள், ஆனால் அவள் சரவணன் அறியாதபடி பெரும்பாலும் தன் கணவரை தன் பார்த்துக்கொண்டு இருந்தாள். பிள்ளைகள் டுவிஷேனுக்கு போயிருந்தார்கள். அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்க சரவணன் திரும்பி கதவைப் பார்த்தான். அவன் எழுந்திருக்குமுன், மீரா எழுந்து சென்று கதவைத் திறந்தாள். ஒரு மூச்சுத்திணறலுடன் அவள் இரண்டு மூன்று படிகளை பின்னோக்கி நகர்த்தினாள். இதைப் பார்த்த சரவணன் எழுந்து விரைவாக வாசலுக்கு நடந்தான். அவனும் திகைத்துப் போனான். மீராவின் எதிர்வினைக்கான காரணம் அவனுக்கு இப்போது புரிந்தது. அங்கே பிரபு மற்றும் கோமதி நின்றுகொண்டு இருந்தார்கள். பிரபு தங்கள் மகளை சுமந்தபடி நின்றான், அவர்கள் மகளுக்கு இப்போது ஒரு வருடத்துக்கு மேலாக ஆகி இருக்க வேண்டும்.
[+] 11 users Like game40it's post
Like Reply
Super sago
Like Reply
Super update and counseling...
Like Reply
Superrrrr superrrr bro very interesting continue bro
Like Reply
Nice update. In the mid of the story, saravanan had some dreams during the sleep and was blabbering something like "Meera, you are the queen of the house...." I thought something interesting in the story.. But, the episodes after the known of truth did not have anything of that sort. Meera mindset is not like wife suffering due to betrayal. Its more like she is suffering from headache. Not sure prabhu or meera will be punished.
The original story was written completely in the saravanan pov. so the emotions and feelings are perfectly projected. This story did not go by any POV, so there is no emotions at all. Everything is flat. That is the biggest letdown.  Sad
Like Reply
nice update
Like Reply
Super boss, adutha level.
Like Reply
மீரா அந்த வீட்டில் வேலைக்காரி போல தான் இருந்தா. குழந்தைகளுக்கும் கணவனுக்கும் சமைத்து போடுவது, வீட்டை சுத்தம் செய்வது. கணவன் இவளுடன் அவ்வப்போது உறவு கொண்டாலும் இவள் திருப்தி அடைந்தாளா என்று கவலை படவில்லை. உள்ளுக்குள் அவள் கொண்டிருந்த ஏக்கங்களை தீர்த்தது பிரபு தான். அவளை பல முறை உச்சம் அடைய செய்து சொர்கத்தை காண்பித்தவன் அவன். பிரபு ஒரு வழியில் மீராவுக்கு நல்லது மட்டும் தான் செய்து இருக்கான் அவன் சுய நலமும் அதில் கலந்து இருந்தால் கூட. அவனோடு கூடி மகிழும் போது அவள் அடையும் இன்பம் அவள் சரவணனோடு வாழ்ந்த வாழ்க்கையில் ஒரு நாளும் அனுபவித்து இராதது. இது மீராவின் மனசாட்சிக்கே தெரியும். அவன் மீது இவள் கோபம் கொள்வது நியாயம் இல்லை. மூன்று வருடங்களுக்கு பின்பும் இணங்கியது இவள்தானே. அப்படி என்றால் அந்த சுகத்தை மறக்க முடியவில்லை அந்த இன்பம் இவளுக்கு தேவை என்று தான் அர்த்தம். இனி மட்டும் அவள் எப்படி வீட்டில் ஒவ்வொரு ரூமிலும் மகிழ்ச்சியுடன் அவனோட கூடி மகிழ்ந்ததை மறக்க முடியும். கல்லில் செதுக்கியதை போல அவள் சாகும் வரை அந்த நியாபகம் இருக்கும்.
Like Reply
Counselling portion was good. Expected the doctor and Meera portion of counselling that is very crucial. What questions did doctor asked meera and what she responded, but it was more on sided. Anyways, the story is going to finish, now, waiting to see the end.
Like Reply
Very thrilled. Please post the final episode soon.
Like Reply
Super Bro. Waiting for the exciting finish.
Hope this will be remembered for long time like your other story.
[+] 1 user Likes xossipyenjoy's post
Like Reply
Superu
Like Reply
சரவணனுக்கு இப்போ என்ன நடக்குது என்று அதிர்ந்த நிலை. பிரபு அவனது குடும்பத்தினருடன் இங்கே ஏன் வந்தான்? சரவணன் மீண்டும் பிரபுவை  பார்ப்பான் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. மிஞ்சி மிஞ்சி போனால், மிக அரிதான நிகழ்வுகளில், பிரபு மீண்டும் ஊருக்கு வந்தபோது அவர்கள் ஒருவருக்கொருவர் தற்செயலாக கடந்து சென்றிருக்கலாம். பிரபு உண்மையில் தனது வீட்டிற்கு வருவான் என்று அவன் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை, குறிப்பாக அவர்கள் கடைசியாக எப்படி பட்ட நிலைமையில் பிரிந்தார்கள் என்று எடுத்துக்கொள்ளும் போது. சரவணன் மீராவைப் பார்த்தான். ஆரம்ப அதிர்ச்சிக்குப் பிறகு, வந்த விருந்தாளிகளை வா என்று அழைக்காமல் கூட உள்ளே சென்று விட்டாள். அதை இப்போது சரவணன் செய்ய வேண்டியதாக ஆகிவிட்டது.

 
“உள்ளே வாங்க, என்ன ஆச்சரியம் உங்களை இங்கே பார்க்குறது,” சரவணன் உண்மையிலேயே அப்படி உணர்ந்து இதை சொன்னான், வெறும் சம்பிரதாயத்திற்காக அவன் இதைச் சொல்லவில்லை.
 
சரவணனுக்கு பிரபுவின் முகத்தில் இருந்த சங்கடத்தை காண முடிந்தது. சங்கடம் மட்டுமல்ல, அவன் முகத்தி பார்த்தால் அவனுக்கு மனத்தளர்ச்சி இருப்பதாகத் தோன்றியது. அதைப் பாரதத்தின் மூலம் சரவணனுக்கு விளங்கியது அவர்கள் இங்கே வருகை தருவது பிரபுவின் எண்ணமல்ல. அநேகமாக அது அவன் மனைவி கோமதியின் யோசனையாக இருந்திருக்கும்.
 
"நன்றிங்க, உங்களை மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி."
 
கோமதி தான் அவள் முகத்தில் மகிழ்ச்சியான புன்னகையுடன் இதை சொன்னாள். பிரபுவின் புன்னகை செயற்கூச்சமுள்ள புன்னகை போல வித்யாசமாக இருந்தது. வழக்கமாக அவன்  முகத்தில் இருந்த தன்னம்பிக்கையான, ஏன் திமிர்பிடித்த புன்னகையை என்று கூட நீங்க சொல்ல முடியமா அந்த புன்னகை இல்லை. கோமதி விறுவிறுவென்று உள்ளே நடந்து வந்தாள், பிரபு சற்றே பணிவாக நடந்து வந்தான்.
 
மீரா அவர்களை உள்ளே கூட அழைக்காமல் உள்ளே போயிருந்தாலும், கோமதி நேராக அவளிடம் நடந்து மீராவின் கைகளை அவள் கைகளில் எடுத்தாள்.
 
“அக்கா, நீங்க எப்படி இருக்கீங்க? என்ன நடந்தது, உடம்புக்கு என்ன? உடல்நலம் சரி இல்லாதது போல இருக்கே."
 
மீரா பதற்றத்தோடு அவள் கணவனைப் பார்த்தாள். அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவள் விரும்பாத முக்கியமான விஷயம்,  அவர்கள் பிரிந்ததால் ஏற்பட்ட ஏக்கத்தினால் அவள் உடல்நிலை பாதிக்கப்பட்டது என்று பிரபு நினைத்துவிடுவானோ என்பது. சரவணன் அவள் தடுமாற்றத்தில் இருந்து காப்பாத்த பேசினான்.
 
இல்லை, அவளுக்கு சமீபத்தில் கேஸ்ட்ரிக் பிரச்சினை இருந்தது, சரியாக சாப்பிட முடியவில்லை. அவளுக்கு கொஞ்ச நாளில் நல்ல போய்விடும். நாங்கள் டாக்டரை பார்த்திட்டோம். இப்போது சரியான மருந்துகளை எடுக்கிறாள். "
 
சரவணன் சோபாவின் சிங்கிள் நாற்காலியில் அமர்ந்தான், பிரபு நீண்ட சோபாவில் அவனருகில் அமர்ந்திருந்தான், கோமதி பிரபுவுக்கு  மறுபுறம் அமர்ந்திருந்தாள். கோமதி மீராவை தன்னுடன் இழுத்துச் வந்திருந்தாள், மீராவுக்கு வேறு வழியில்லை, நீண்ட சோபாவின் மறுபுறம் உள்ள மற்ற சிங்கிள் நாற்காலியில் உட்கார்ந்தாள். பிரபு தனது மகளை மடியில் வைத்திருந்தான். மீரா பிரபுவைப் பார்க்க விரும்பவில்லை. உண்மையில், ஏறக்குறைய மூன்று வருடங்களுக்குப் பிறகு அவன் தந்தையின் இறுதிச் சடங்கிற்காக  பிரபு திரும்பி வந்த நேரத்தில் ரொம்ப அவள் காதலனைப் பார்க்க ஆவலாக ஏங்கி கொண்டு இருந்தது போல் இல்லாமல்,  இந்த முறை அவனைப் பார்க்க அவளுக்கு எந்த விருப்பமும் இல்லை. பிரபுவுடன் கணவருக்கு அடிக்கடி அநீதி இழைத்த சோபாவில் அவர்கள் உட்கார்ந்திருப்பது அவளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், அவளுக்கு மிகவும் துரதிட்டமுடையக இருந்தது.
 
நீங்க எப்போது ஊருக்கு வந்தீங்க? சரவணன் பிரபுவிடம் கேட்டான்.
 
சரவணனுக்கு பதில் அளிக்கும் போது பிரபு மிகவும் தயக்கத்துடன் பேசினான். “அம்மா அதிக நேரம் பப்பு வீட்டில்  செலவிடுகிறார். என்ன அவள் வீடு இங்கிருந்து அதிக தூரம் இல்லை. வீட்டை சுத்தம் செய்ய மட்டுமே அவுங்கு வந்திட்டு அப்பப்போ வந்துட்டு போவாங்க. ”
 
“அப்படியா? மன்னிக்கவும், நான் அம்மாவுடன் தொடர்பு வச்சிக்கில்ல.” மீறவும் பிரபுவும் இடையே உள்ள கள்ள தொடர்பு இறுதியாக முடிவடைந்த காலத்திலிருந்தே சரவணன் பிரபுவின் குடும்பத்துடன் எந்தவிதமான தொடர்பையும் வைத்திருக்கவில்லை. அவுங்க குடும்பத்தில் என்ன நடக்குது என்றே சரவணனுக்கு தெரியாது.
 
“ஆமாம், அம்மா இப்போது வீட்டில் இருக்கிறாங்க. இந்த முறை அவுங்கள வந்து எங்களுடன் நிரந்தரமாக சென்னையில் தங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், ஆனால் அவுங்களுக்கு தான் இதில்  விரும்பவில்லை. ”
 
"உன்  தாயை நீ கவனித்துக் கொள்ள முடிந்தால் அது நல்லது பிரபு. அவுங்களுக்கு வயதாகிறாது, உன் தந்தை இல்லாமல் அவுங்க ரொம்ப  தனிமையாக உணருவங்க. ”
 
சரவணன் பிரபுவின் தந்தையை மிகவும் அன்பாக நினைத்தான். அவர் நேர்மையாகவும், மானம் பெரிதென்று கருதும் மனிதர். அதனால்தான் தன் மகன் செய்த மோசமான துரோகத்தை அவரது மனசாட்சியை எளிதாக்க எடுத்துக் கொல்லாவோ மன்னிக்கவோ முடியவில்லை. அது இறுதியாக அவரை விரைவான மரணத்துக்கு  அழைத்து சென்றுவிட்டது.
 
“அதைத்தான் நான் அவருக்கும் சொல்லிக்கொண்டிருக்கிறேன்,” கோமதி இப்போது உரையாடலில் குறுக்கிட்டாள்.
 
“நான் தயாராக தான் இருந்தேன், ஆனால் என் அம்மா தான் வர விரும்பவில்லை. நான் என்ன செய்ய முடியும், ”என்று பிரபு புலம்பினான், தனது முயற்சியின்மையை நியாயப்படுத்தினான்.
 
அப்படியானால், இப்போது நிலைமை என்ன?” சரவணன் விசாரித்தான்.
 
"அம்மா இறுதியாக வர ஒப்புக்கொண்டாங்க, நிரந்தரமாக இல்லாவிட்டாலும் குறைந்தது சில மாதங்களாவது, பின்னர் அங்கு தங்குவதைப் பற்றி அவுங்களுக்கு எப்படி இருக்கு என்று பார்ப்போம்," என்று பிரபு பதிலளித்தான்.
 
தங்களுக்கு இடையேயான மூன்று வழி உறவின் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலை அங்குள்ள மூன்று பேருக்குத் தெரியும். இது இப்போதும் பெரும் உள் உணர்ச்சி எழுச்சியை ஏற்படுத்தியது, ஆனால் அவர்கள் வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஒரு நாகரிகமான உரையாடலில் ஈடுபட  முயன்றனர். சாதாரணமாக பேசுவது, ஆனால் அதே நேரத்தில் அவர்களின் உணர்ச்சிகளைக் காண்பிப்பதை மறைப்பது கடினமான ஒன்றாக இருந்தது. அவர்கள் மூவரும் பேசிக் கொண்டிருந்தபோது மீரா மட்டும் தனது பார்வையை தரையில் வைத்திருந்தாள்.
 
"நல்லது பிரபு. இன்னும் எவ்வளவு நாள் இங்கு இருப்பீங்க? ” சரவணன் கேட்டான்.
 
"நாங்க இங்கு மூன்று நாட்கள் இருக்கிறோம், நாங்க நாலாவது நாளில் தான் புறப்பிடுறோம்" என்று இந்த முறை பதிலளித்தவர் கோமதி.
 
"இங்கே பாருங்க, உங்களுக்கு காபி டி எதுவும் ஒப்பார் பண்ணாமல் பேசிக்கொண்டு இருக்கேன். உங்களுக்கு காபி ஓகே வா."
 
அவர்கள் தலை அசைக்க," மீரா எல்லோருக்கும் காபி போட்டு கொண்டு வரியா."
 
அதிர்ச்சி அடைந்த மீரா சடாரென்று மேலே நிமிர்ந்து பார்த்தாள். சீக்கிரம் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறினால் நல்ல இருக்கும் என்று அவள் நினைத்துக்கொண்டு இருந்தாள், ஆனால் அவளுடைய கணவன் அவர்களுக்கு காபி கொடுக்குமாறு சொல்லுறார். விருந்தாளிகளை உபசரிப்பது நல்ல பண்பாடு என்று மீராவுக்கு தெரிந்தும் கூட அவளுக்கு இங்கே பிரபு இருப்பது பிடிக்கவில்லை. அவன் எப்போது இங்கு இருந்து போவான் என்று காத்திருந்தாள்.
 
அந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது இருக்கும் நிலை மிகவும் வித்தியாசமானது. முன்பு பிரபு வந்து அவளைப் பார்க்க வேண்டும் என்று அவள் எதிர்பார்புதன் இருப்பாள். கிட்டத்தட்ட எல்லா நேரங்களிலும் இதுபோன்ற அவன் வருகைகள் மிக விரைவாக அவர்களுக்கு இடையேயான காதல் மற்றும் காம பாலியல் இன்ப விளையாட்டாக மாறும். அந்த வருகைகள் அவளுடைய பிரியேட்ஸ் நேரத்தில் இருந்தபோதும் கூட அது அவர்கள் பாலியல் இன்பத்துக்கு தடையாக இருந்ததில்லை. அவள் கைகளால் அல்லது வாயால் அவன் ஆசைகளை பூர்த்தி செய்வாள். இப்போது இங்கே உட்கார்ந்து இருந்தது ரொம்ப வேதனையாக இருந்தது எண்னணில் அவளும் பிரபுவும் இணைந்திருந்த அதே சோபாவில் அவர்கள் இப்போது அமர்ந்திருந்ததால் அவளுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. இது முன்பு போன்ற இனிமையான நினைவுகளை ஏற்படுத்தவில்லை, மாறாக அவளது வெட்கக்கேடான நடத்தையை நினைவூட்டுயாது.
 
சென்று அவர்களுக்கு காபி செய்ய வேண்டியது அவளுக்கு மிகவும் விரும்பத்தகாததாக இருந்தது. ஏனென்றால், அவளிடம் காபி கேட்பத்தின்  மூலமேக தானே பிரபு முதலில் அவளது நனவில் தன்னை நுழைத்துக் கொண்டான். ஆயினும், அவர்களின் திடீர் எதிர்பாராத வருகையான கேட்ட கனவு முடியும் வரை அவள் இப்போது ஒரு நல்ல விருந்தளிப்பவராக செயல்பட வேண்டியிருந்தது. மீரா மெதுவாக ஒரு வார்த்தை கூட பேசாமல் எழுந்து சமையலறைக்கு நடக்க ஆரம்பித்தாள். ஹாலில் இருந்து சமையலறைக்குள் அவர்கள் டைனிங் ஹால் வழியாக நடந்து செல்லும்போது அவள் உடலின் பின்புறத்தில் ஒருவரின் பார்வை இருப்பதுபோல அவளால் உணர முடிந்தது. இது பிரபுவின் பார்வையாக இருக்க கூடாது என்று மட்டும் விரும்பினாள். முன்பு போல் கிளுகிளுப்பாக இல்லாமல் இப்போது அவனது பார்வை ஒரு அருவருப்பு உணர்வை ஏற்படுத்தும்.
 
மீரா அவர்கள் மூன்று பேருக்கும் இடைய உரையாடல் நடப்பதை கேட்க முடிந்தது. வார்த்தைகளின் ஒலி மட்டும் காதுகளுக்கு லேசாக கேட்டது தவிர அவர்கள் என்ன பேசுறார்கள் என்று தெளிவாக கேட்கவில்லை. அவள் அடுப்புக்கு முன்னால் நின்றபோது அவள் சில ஆழமான சுவாசங்களை எடுக்க ஆரம்பித்தாள். அவள் தன்னை அமைதிப்படுத்த வேண்டியிருந்தது. அவள் மெதுவாக தன் உணர்வுகளைப் பற்றிய நிலை அறிய வேண்டாம் என்று சிந்திக்க துவங்கினாள். அவள் மெதுவாக கொஞ்சம் அமைதியாகவும், எண்ணங்கள் கொஞ்சம் தெளிவாகவும் மாறியது. அவள் மனதில் வந்த அந்த எண்ணங்களின் முடிவு அவளுக்கு நிம்மதி மிகுந்த உணர்வு ஏற்படுத்தியது.
 
பிரபுவுடனான தனது கள்ள உறவு முடிவுக்கு வர வேண்டும் என்று அவள் திட்டவட்டமாக முடிவு செய்திருந்தாலும், கணவருக்கு ஏற்பட்ட வேதனையால் அவளும் மிகுந்த வேதனையை அனுபவித்திருந்தாலும், பிரபுவை மீண்டும் சந்திக்க நேர்ந்தால், அவளது ஆழ்ந்த மறைந்த உள் உணர்வுகள் என்னவாக இருக்கும் என்று அவளுக்கு உண்மையில் தெரியாது. அவள் மீண்டும் பிரபுவுடன் உண்மையில் எந்தவித தொடர்பும் கொள்ள  விரும்பவில்லையா அல்லது அப்படி அப்படி செய்வது தான் சரியானது என்று அவள் நினைத்தாள் அவள் உண்மையான உணர்வுகளை அடைக்கிக் கொண்டாளா. இது அவளுக்கு தெளிவாக தெரிவது முக்கியம்.
 
அவள் எப்போதாவது பிரபுவை மீண்டும் பார்த்தால் மட்டுமே அவள் உண்மையில் பிரபுவை மறந்துவில்லாலா இல்லையா என்ற அந்த சோதனை வரும். இன்று வரை அது ஒருபோதும் நடக்காது என்று அவள் நம்பினாள் அனால் இப்போது அது எதிர்பாராத விதமாக நடந்ததால் அவளுக்கு வேண்டிய பதில்கள் கிடைத்துவிட்டது. அவளுக்கு கிளிர்ச்சியான உணர்வுகள் இல்லை, ஏக்கத்தின் உணர்வுகள் இல்லை, ஆசையின் உணர்வுகள் இல்லை. எதுவுமே இல்லை. வெறுப்பு  உணர்வுகளும் கூட இல்லை. இது முக்கியமானது, அன்பும் வெறுப்பும் சில சமயங்களில் இது போன்ற உறவுகளில் மிகவும் நெருக்கமாகப் பின்னிப் பிணைந்திருக்கலாம், இது காதல் வெறுப்பாகவும், அல்லது வெறுப்பு காதலாக எளிதில் மாறலாம். இப்போது அவள் பிரபு நினைத்து அல்லது பார்த்து எதுவுமே  உணரவில்லை. அவன் அவளுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை. அவன் எங்கே இருக்கிறான், அவன் என்ன செய்கிறான் அல்லது அவனின் நிலை  என்ன என்பதைப் பற்றி அவளால் உண்மையில் கொஞ்சம்கூட கவலைப்படவில்லை. அவள் நல்ல இருக்கணும் என்று எல்லா சிரமங்களையும் தாங்கிக்கொள்ளும் தன் கணவரின் மகிழ்ச்சி மட்டுமே அவளுடைய ஒரே கவலை.
 
அடுப்பில் ஒரு கேட்டல் தண்ணீர் வைத்தபோது, சமையலறைக்குள் யாரோ நுழைவது போல அவள் உணர்ந்தாள். அவள் திரும்பி பார்த்தால், சரவணன் வந்துகொண்டு இருந்தான். பிரபு அங்கு வரத் துணிய மாட்டான் என்று அவளுக்குத் தெரியும், ஆனால்கோமதியாக இருந்தால் ஆவலுடன்  உரையாடலை மேற்கொள்ளும் மனநிலையில் அவள் இல்லை. சரவணன் முகத்தில் அக்கறை கலந்த கவலை தெரிந்தது.
 
“மீரா உனக்கு ஒன்னும் இல்லையே? உன்னால் சமாளிக்க முடியும் தானே? காபி போடா நான் உனக்கு உதவவா? ”
 
அவள் கண்கள் அவள் கணவனின் அக்கறையை கண்டு மென்மையானது. அவள் கணவனை அப்படியே அனைத்துக் கொள்ளனும் என்று துடித்தாள். அவள் தலையை அவர் மார்பில் புதைத்து அழு வேண்டும்  போல இருந்தது. ஆனாலும் இப்போதும், ச்ச, நான் அதற்க்கு தகுதியானவள்ளா என்றே எண்ணம் குறுக்கிட்டு அவளை தடுத்தது.
 
"பரவாயில்லை, அவர்களுடன் பேசிக்கொண்டு இருங்க. நான் காபி செய்து சீக்கிரம் வறேன். ”
 
“நிச்சயமாகவே சொல்லுற மீரா. நான் எதுவும் செய்யணும் என்றால் தயங்காம சொல்லு, ” சரவணன் முகத்தில் இன்னும் அந்த அக்கறை மாறாமல் இருந்தது.
 
மீரா முகத்தில் ஒரு சிறிய நடுங்கும் புன்னகை தோன்றியது. அவள்  முகத்தில் அவன் மிக நீண்ட காலத்துக்கு பிறகு பார்த்த அவனுக்கான முதல் புன்னகை. இது சரவணனை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்தது.
 
"இல்ல, நான் சமாளிச்சிக்கிறேன், நீங்க போங்க. நீங்களும் இங்கே வந்திட்டிங்க,  அவுங்க அங்கே தனியாக இருக்காங்கங்க .. ஆனால் அவர்கள் ஏன் திடீரென்று வந்தாங்க என்று எனக்கு புரியல, ”மீரா அவர்கள் இருவரின் மனதிலும் ஏற்பட்ட கேள்விக்கு குரல் கொடுத்தாள்.
 
"எனக்கும் அதே கேள்வி தான், ஒன்னும் புரியில."
 
இந்த வருகை ஒரு சாதாரண நட்ப்புக்கான வருகை இல்லாமல் வேறு உள்நோக்கம் இருக்க வேண்டும் என்று சரவணனுக்கு ஒரு சிறிய உணர்வு இருந்தது. இது அவனது வாழ்க்கையில் இன்னொரு குழப்பத்தை  ஏற்படுத்துமா .. அவன் மனதில் ஆச்சரியப்பட்டான். அவன் மீண்டும் ஹாலுக்கு நடந்து சென்றான். கோமதியும் பிரபுவும் ஒரு தீவிரமான கிசுகிசு உரையாடலில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது. அவன்  உள்ளே நுழைந்தவுடன் அவர்கள் அதை நிறுத்தினார்கள். இதை பார்த்த போது, இந்த வருகை கண்ணுக்கு வெளிப்படையாக தெரிந்ததை விட  வேறு ஏதேனும் ஒன்று இருப்பதை சரவணனுக்கு மேலும் உறுதிப்படுத்தியது.
 
சரவணன் உட்கார்ந்தவுடன், அவர்கள் மீண்டும் பொதுவாக பேச ஆரம்பித்தார்கள். சரவணன் பிரபுவின் பிசினெஸ் குறித்து விசாரித்தான். சரவணனின் பிசினெஸ் போல இது இன்னும் பெரிய அளவில் இல்லை என்றாலும் அது நல்லாக தான் போய்க்கொண்டு இருக்கு என்று பிரபு கூறினான். பிசினெஸ் வெற்றிபெற வேண்டும் என்றால் எப்போதும் நேரமும் கடின உழைப்பும் தேவை என்று சரவணன் பிரபுவுக்கு  அறிவுறுத்தினான். தேவையற்ற விஷயங்களில் கவனம் போனால்  எளிதில் பிசினெஸ் தோல்வியடையச் செய்யலாம் என்றான். அவன் எதோ  பிரபுவிடம் சுற்றிக்காட்ட விரும்புவது போல் இருந்தது.
 
மீரா அனைவருக்கும் காபியுடன் வந்தாள். அவள் சோபா முன்னால் இருந்த மேஜையில் காபி டம்ளர்  கொண்டுவந்த தட்டை வைத்தாள், அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஒரு டம்ளர் எடுத்துக் கொண்டனர். பிரபுவின் மகள் அவன் மடியில் தூங்கிக்கொண்டு இருந்தாள்.
 
சரவணன் தூங்கும் குழந்தையைப் பார்த்து, ”உன் மகள் உன்னை போல இருக்காள்," என்று பிரபுவிடம் சொன்னான்.
 
இதைக் கேட்டு கோமதி சிரித்தாள், ”உண்மையில் நீங்க அப்படி நினைக்கிறீங்கள?”
 
அவள் மீராவின் பக்கம் திரும்பி, ”அக்கா நீங்க என்ன நினைக்கிறிங்க , அவள் அவரை போலவோ அல்லது என்னைப் போலவோ இருக்க?” என்றாள்.
 
மீரா உரையாடலுக்குள் இழுக்கப்படுவதை விரும்பவில்லை, ஆனால் இப்போது குழந்தையைப் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
 
“எனக்குத் தெரியல .. இப்போதைக்கு தெரியல, சரியாய் சொல்லுவதும் இன்னும் காலம் ஆகணும் என்று நினைக்கிறேன், ”என்று மீரா பதிலளித்தாள்.
 
இதைச் சொன்னதே அவசியத்தை விட அதிகமாக இருந்தது என்று அவள் உணர்ந்தாள். அவள் வெறும் தலையை மட்டும் ஆட்டியிருக்க வேண்டும்.
 
"அக்கா சரியாக சொன்னாங்க, நீங்க என் குழந்தையை சரியாக கவனிக்கவில்லை," கோமதி சரவணனைப் பார்த்து கூறினாள்.
 
அடுத்து என்ன வரப்போகிறது என்று அவனுக்குத் தெரிவது போல, பிரபுவின் தலை திடீரென கீழே தொங்கியது.
 
"அவள், அவர் குழந்தை இல்லாதபோது அவள் எப்படி அவரைப் போல் இருக்க முடியும்," கோமதி மீராவின் மற்றும் சரவணனின் எதிர்வினைகளைக் காண காத்திருந்தது போல அவர்கள் முகத்தை பார்த்தபடியே அவ்வாறு கூறினாள்.
 
இருவரும் அவளை திகைத்துப் பார்த்தார்கள்.
 
வா… வா… நீ என்ன சொல்லுற,” சரவணன் தடுமாறியபடி பேசினான்.
 
மீராவும் அதே போல அதிர்ச்சியடைந்தாள். அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவள் செய்தது போல கோமதியும் பிரபுவுக்கு துரோகம் செய்தாளா? அப்படி இருந்தாலும்கூட, அவள் ஏன் இங்கே பிரபு இருக்கும் போதே சொல்லணும். அவள் இதயத்தில் அவள் ஒரு மகிழ்ச்சியை உணர்ந்தாள், கோமதி பிரபுவை ஏமாற்றியிருந்தால், நிச்சயமாக பிரபுவின் செயலுக்கு அது தகுந்தது தான். அவள் இப்போது முதல் முறையாக பிரபுவின் முகத்தை உற்று நோக்கினாள். இது பொலிவில்லாமல் சோர்வாக  இருந்தது. நிச்சயமாக இது அவனுக்கு  எந்த ஆச்சரியமும் இல்லை. இதைப் பற்றி அவனுக்கு  முன்பே தெரியும் என்று புரிந்தது.
 
"நீங்க இருவரும் என்னைப் பற்றி எதுவும் நினைக்கிறதுக்கு முன்பு, அவள் என் வயிற்றில் இருந்து பிறக்கவில்லை என்பதையும் சொல்லிடுறேன். அவள் எங்கள் வளர்ப்பு மகள், ”கோமதி ஒரு சிறிய புன்னகையுடன் கூறினாள்.
 
“எனக்கு புரியில. இது எப்படி சாத்தியம் .. எனக்கு குழப்பமாக இருக்கு, ”என்றான் சரவணன்.
 
"நான் எல்லாவற்றையும் விளக்குகிறேன். உங்களுக்கு தெரியும்மொ, தெரியாதோ, நாங்கள் இருவரும் கல்ப்பில் இருக்கும் போது நான் கர்பமாக இருக்கிறேன் என்று நம் இருவர் பெற்றோரிடமும் சொன்னோம். நாங்கள் அங்கே சென்று ஐந்து மாதங்கள் ஆகியும் இன்னும் எந்த நல்ல செய்தியும் இல்லை என்று எங்கள் இருவரின் பெற்றோரும் ரொம்ப தொந்தரவு செய்ய தொடங்கிவிட்டார்கள். அவர்களுக்கு வேண்டியது ஒரு பேரக்குழந்தை.
 
நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று சொன்னபோது, என் அம்மா அங்கு வர விரும்பினாங்க அப்படி  இல்லையென்றால் என்னை இங்கு வரச் சொன்னார்கள். விசா பெறுவது சாத்தியமில்லை என்றும், பிரபு பணிபுரிந்த நிறுவனத்தில் நல்ல மருத்துவ சலுகைகள் இருப்பதாங்க சொல்லி சமாளித்தோம். அவுங்களை நம்பவைக்கவும் செய்தோம்.  என்னை இங்கே கவனித்துக் கொள்ள ஆளும் இறுக்கர்கள் என்று சொன்னேன்.  இருந்தாலும் என் அம்மாவுக்கு மகிழ்ச்சியாக இல்லை, என்னிடம் குறை சொல்லி ரொம்ப தொந்தரவு செய்தாள். ஆனால் நான் சிரமத்துடன் அவளை சமாளித்தேன். நாங்கள் உண்மையில்  கையில் குழந்தையுடன் தான் திரும்பி வந்தோம். அனைத்து முறையான தத்தெடுக்கும் வேலைகளும் அங்கே செய்துவிட்டோம். அந்தக் குழந்தை அங்கு திருமணமாகாத இந்தியப் பெண்ணுக்குப் பிறந்தது. ”
 
இப்போது சரவணன் மற்றும் மீரா இருவரும் கவனத்துடன் அவள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தார்கள். பிரபு இன்னும் தலையை கீழே தொங்கியபடி இருந்தான், அநேகமாக அவமானத்தில். கோமதி தொடர்ந்தாள்.
 
"நான் கர்ப்பமாக முடியாதபோது, நாங்கள் இருவரும் சோதனை செய்தோம்." "என் கணவருக்கு என்னை ஒரு தாயாக மாற்றும் திறன் இல்லை என்று தெரிந்தது. இது தெரிந்தால், எங்கள் இருவரின் பெற்றோர் மிகவும் கவலை படுவார்கள் என்று தெரியும், குறிப்பாக என் கணவர் அவுங்க குடும்பத்துக்கு ஒரே ஆண் வாரிசு என்பதால். எனவே, நாங்கள் இதை மறைக்க முடிவெடுத்தோம். எங்கள் பெற்றோரை தேவை இல்லாமல் வருத்தப்படுத்த நாங்கள் விரும்பவில்லை. ”
 
ஹ்ம்ம் .. இந்த பெரிய ஆண்மை கொண்ட .. விரியும் உள்ள ஆள், பிறர் மனைவியின் கற்பை சூறையாடும் மனிதன் தன மனைவிக்கு குழந்தை கொடுக்க இயலாதவன் என்று மீரா மனதில் சிரித்துக்கொண்டாள். அவர்கள் முதலில் உடலுறவு கொள்ளத் தொடங்கியபோது, அவர்கள் எப்போதும்மே முன்னெச்சரிக்கையைப் பயன்படுத்தாததால், பிரபு மூலம் அவள் கர்ப்பம் தரிக்கவில்லை என்பது அதிர்ஷ்டம் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்தாள். இப்போது தான் தெரிந்தது அது கடவுளின் கருணை.
 
அந்த நேரத்தில் பிரபுவும் அவன் ஒரு குழந்தைக்கு  தந்தை ஆகா முடியாது என்பதை அறிந்திருக்க மாட்டான். அதனால் அவன் அப்போது அவள் கர்பம் ஹிராலா இல்லையா என்ற கவலை இருந்திருக்காது, அல்லது ரகசியமாக அவனுக்குள் அவளை கர்பம் ஆக்க ஆசை இருந்திருக்கும். அவனை மட்டும் சொல்ல முடியாது. அவள் கூட பாதுகாப்பை பற்றி முழு அக்கறை எடுக்கவில்லையே. அந்த நேரத்தில் அவள் காமத்தால் எவ்வளவு கண்மூடித்தனமாக இருந்தாள் என்பதை இது காட்டியது. எனவே எப்படியிருந்தாலும், இவை அனைத்து பற்றியும் ஏன் எங்களுக்கு கோமதி சொல்லுறாள் என்று மீரா ஆச்சரியப்பட்டாள்.
 
"அப்படியிருக்க நீ ஏன் இதையெல்லாம் எங்களிடம் சொல்லுற?" சரவணன் மீராவின் எண்ணங்களை எதிரொலிக்கக் சரவணன் கேட்டான்.
 
இதற்க்கு பதில் கூறாமல் கோமதி கேட்டாள். “எனது நிலைமையைப் பற்றி நினைச்சி பாருங்க. நான் உங்கள் இருவரையும் கேட்கிறேன், "என்று சரவணன் மற்றும் மீரா, இருவரையும் பார்த்து கூறினாள்," தாய்மையின் மகிழ்ச்சியை என்னால் அனுபவிக்க முடியாது நியாயமா? "
 
சரவணன் மற்றும் மீரா இருவரும் சில நொடிகள் அமைதியாக இருந்தனர், பின்னர் சரவணன் பதிலளித்தான், ”சில நேரங்களில் விதி நம்மை பல துன்பங்களுக்கு ஆளாக்குகிறது, நாம் அதை ஏற்றுக்கொண்டு அதை சமாளிக்க கற்றுக்கொள்ள வேண்டும். சில நேரங்களில் சில விஷயங்களை மாற்ற முடியாது. ”
 
"நான் ஒப்புக்கொள்கிறேன், சில நேரங்களில் எதுவும் செய்ய முடியாது, ஆனால் ஒரு வழி இருந்தால் ஏன் அதை செய்யக்கூடாது" என்று கோமதி உறுதியாக கூறினாள்.
 
"நீ என்ன சொல்ல வர," சரவணன் குழப்பத்துடன் கேட்டான்.
 
"என்னால் உண்மையாக ஒரு தாயாக இருக்க முடியும்….," என்று அவள் இழுத்தாள்… நான் ஏன் உங்க மூலம் ஒரு தாயாக கூடாது. "
 
“என்னது!!! ... உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கா..” சரவணன் கத்தியபடி  திடீரென எழுந்து, அவன் கேட்ட வார்த்தைகளில் அதிர்ச்சியடைந்தான்.
 
"என்ன!!! என் கணவர்ரா!!, ”மீரா அதிர்ச்சியிலும் வலியிலும் மனதுக்குள் நினைத்தாள்.
 
பிரபுவின் மடியில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை சத்தத்தைக் கேட்டு எழுந்து அழ ஆரம்பித்தது.
 
"உனக்கு பைத்தியமா," என்று சரவணன் அவள் சொன்னதில் எரிச்சல் அடைந்து  மீண்டும் சொன்னான்.  " "நீ வேற எங்கேயாவது போகலாமே, நான் எதுர்க்கு," என்று கோபம் அடைந்தான்.
 
"நீங்களா ஏன் இருக்க கூடாது," கோமதி ஆத்திரம் அடையாமல் நிதானமாக சொன்னாள், "உங்க மனைவியும் மற்றும் என் கணவரை பற்றி எல்லாம் எனக்கு தெரியும்."
 
ப்போது மீரா மற்றும் சரவணன் இருவரும், அதிர்ச்சியில் வாய் அடைந்துபோனார்கள். பிரபுவின் முகம் ஒரு சோகமான, உதவியற்ற தோற்றத்தைக் கொண்டிருந்தது. அவனுக்கு இதில் விருப்பம் இல்லை என்று காட்டியது.
[+] 12 users Like game40it's post
Like Reply
SUPER TWIST. AWESOME  Heart Heart Heart
Like Reply
With all guilty of not able to father a child, prabu should have been in the same situation when he met saravanan last time. But, he confidently spoke to him and came to meet meera and fucked her. This is something absurd. He should have been ashamed of himself that even though he fuck meera or any other woman, he is not capable to impregnate them. 

Meera will now be very proud of Saravanan making her mother of two beautiful and lovely children and made her enjoy the motherhood to the fullest. She will start loving him even more now and feel that he is the real man.
Like Reply
Semma ji. Saravanan ithuku ok solvana??? Seekiram adutha update kodunga.
Like Reply
Excellent update.
Like Reply
Super thala. Saravanan, meera munnadi pondatti kaiyala prabu seruppadi vangina maathiri irukkan.
Like Reply
Eppa samy mdiyale enna oru twist enna oru turning point kalakiteenga bro sema super continue quickly waiting bro for more intresting
Like Reply




Users browsing this thread: 7 Guest(s)