Posts: 69
Threads: 7
Likes Received: 134 in 41 posts
Likes Given: 0
Joined: Jan 2019
Reputation:
7
சாந்தினி.. புன்னகை மாறாமல் நந்தாவைக் கேட்டாள்.
”சொல்லிரவாடா…?”
” சொன்னா… அப்பறமா… நீதான் அசிங்கப் படனும். ” என்றான் நந்தா.
சிரித்த முகமாக அறைக்குள் நுழைந்த கன்யா… அமைதியாகப் போய் சுதிகாவின் அருகில் உட்கார்ந்து கொண்டாள்.
தமிழரசி..” ஏய் நீ சொல்லுடி..! அதையும் பாத்துரலாம்..! என்ன பண்ணான்.?” என சாந்தினியிடம் கேட்க…
கடுப்பாகிவிட்டான் நந்தா. தமிழரசியைப் பார்த்து. . முறைத்துக்கொண்டு…
”ம்… உன் வாய்ல…” என்றான் ”நல்லா சொல்லிருவேன். ..”
சுதிகா ” சீ.. ! அசிங்கமா பேசாதடா..” எனச் சிரித்தாள்.
தமிழரசி ” ஆ..! என் வாய்ல என்ன முத்தமா குடுத்துட்ட..?” எனக் கேட்டாள்.
சுதிகா ” ஏய். . ஆசையாடி உனக்கு. .?”
” யாரு இவன்மேலயா..? ஆளப்பாரு… ! மூஞ்சியும் மொகறையும். .. தேவாங்கு மாதிரி. ..” எனச் சிரித்தாள்.
” ஏய் வேணாம் தமிழ் என்னை வம்புக்கு இழுக்காத.!” என்றான் எச்சரிக்கும் விதமாக.!
”ஹ…! என்னடா பண்ணுவ..? ஒரு மயிறும் புடுங்க முடியாது”
” ம்கூம். .! உனக்கு என்னமோ நேரம் செரியில்ல.. அப்றம் வெச்சிக்கறேன் உன்னை..”
”ஐய..! வெச்சிக்கற மூஞ்சியப்பாரு..! நீ வெச்சிக்க நான் ஒண்ணும். . அவள மாதிரி இல்ல. .” என சாந்தினியைச் சுட்டிக்காட்டினாள்.
சாந்தினியும். .. நந்தாவும். . ஒருவரையொருவர் திகைப்புடன் பார்த்துக் கொண்டனர்.
” என்னடி.. ஒளர்ற…?”சாந்தினி கேட்டாள்.
தமிழரசி ” நான் ஒண்ணும் கல்யாணம் ஆனவ இல்லேன்னு சொன்னேன்.! அன் மேரிடு..”
” அன் மேரிடுன்னா…?” சுதிகா கேட்டாள்.
” மேரீடத்தான் வெச்சிக்க முடியும்…”
” யூ. .. மீன்…?” சுதிகா.
” கீப்..?” சாந்தினி.
” யா..! பட்… நான் அன்மேரீடு. .! கட்டிக்கத்தான் முடியும்..! வெச்சிக்க முடியாது..”
”யாரு. . உன்னைவா…?” என்றான் நந்தா.
” ஏன் எனக்கென்ன கொறைச்சல்…?”
சாந்தினி. ”என்ன நிறைனு கேளு..” எனச் சிரித்தாள்.
நந்தா ”உன் சைஸ் என்ன. .?”
” சிக்ஸ்…” தமிழரசி.
” நான் உன் செப்பலை கேக்கலை..” என அவள் மார்பைச் சுட்டிக்காட்டினான்.
” தர்ட்டி சிக்ஸ்..” சிரித்தாள்.
சுதிகா ” ஏய். . யாருகிட்ட கதைவிடற..? உன்னோட சைஸ் தர்ட்டி டூ தான..?” என்றாள்.
” வத்த….!” என்றான் கிண்டல் சிரிப்புடன்.
மார்புகள் அதிர…சட்டென எழுந்து நின்றாள் தமிழரசி.
” வெளில பாத்து கணக்குப்போடாத மகனே.. உள்ள பாத்தா செத்துருவ..” என்றாள்.
” ஹா.! நாங்க பாக்காத ஸ்ட்ரக்சரா..? சும்மா அளக்காத.. அங்க ஒரு மயிரும் இல்ல. .” என்றான் நந்தா.
” யாருடா அளக்கறா..? ” என சரலெனத் தன் தாவனித் தலைப்பை ஒதுக்கி. .. தனது சின்ன. . மாதுளை மொட்டுக்களைக் காட்டினாள். ஜாக்கெட் என்பதால்.. அவைகள் நன்றாகவே வடிவம் காட்டின. ஜாக்கெட்டையும். . அவள் கொக்கி விலக்க… வெட்கமடைந்து விட்ட… கன்யா.. எழுந்து வெளியெ ஓடிவிட்டாள்.
” இன்னோசன்ட் கேர்ள்..” என்ற சுதிகாவின் கைபேசி பாட. அதை எடுத்துக் கொண்டு வெளியே போனாள். !
•
Posts: 69
Threads: 7
Likes Received: 134 in 41 posts
Likes Given: 0
Joined: Jan 2019
Reputation:
7
ஜாக்கெட்டையும் கழற்றிக் காட்டினாள் தமிழரசி.!
அவளது சின்ன முலைகளை கருப்பு பிரா கச்சிதமாகக்கவ்விப் பிடித்திருந்தது.!
” ஹ்ஹா..! சப்ப. .. பீசு..!”என்றான். ”சாத்துக்குடி சைஸ்ல வெச்சிட்டு. . என்னமா சீன் போடற..?”
” ஹே..! நீ என்ன பெரிய மன்மதன்னு நெனப்பா..?” என்றவாறு.. அப்படியே வந்து அவனை அடித்தாள்.
முகத்தைப் பிராண்டினாள்.
தலைமயிரைப் பிடித்து உலுக்கினாள். !
” ஏய் விட்றீ… லூசு..” என்றவன்.. கண்முன்னே தொங்கும் அவளின் பருவப்பந்துகளை… கப்பெனப் பிடித்து. . ஒரு அழுத்து அழுத்தினான்.
” ஆவ்..வ்..” என அவனை இரண்டு கைகளாலும் மாறி.. மாறி அடித்தாள்.
சட்டென அவளை மடக்கிப்பிடித்தான் நந்தா.
அவன்மேல் விழுந்து உருண்டாள். அவனைக் கடித்தாள்.! அவனும் கடித்தான்.!
இருவரும் கட்டிப்பிடித்து உருண்டனர். தமிழரசியின் உதட்டைக்கவ்வி உறிஞ்சினான் நந்தா.
உதடுகளை உறிஞ்சியவாறே.. அவளை மல்லாக்கத் தள்ளி… அவள் மேல் கவிழ்ந்தான். அவளது முலைகளைப் பிடித்து அவன் அழுத்த… திகைப்பானாள் சாந்தினி.
” டேய்…! டேய். .! என்னடா பண்ற அவள..?”
தமிழரசியின் உதடுகளைவிட்டு. ” ரேப் பண்ணப்போறேன். .” என்றான்.
தமிழரசி அவனுக்கு அடியிலிருந்து சொன்னாள்.
”உனக்கு ஏன்டா.. அத்தனை சிரமம்..? நானும் கஷ்டப்பட்டு.. நீயும் எனர்ஜிய வேஸ்ட் பண்ணி. .. தேவையா.. அது..? ப்யூ மினிட்ஸ்… என்னால அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியாதா என்ன. .? ” என அவளும் அவனைக்கட்டிப் பிடிக்க. .. சாந்தினி வெகுண்டு எழுந்தாள்.
”அடப்பாவிகளா.. உருப்படுவீங்களா நீங்க…?” என்றாள்.
தமிழரசி ” ஒரு உதவி பண்ண முடியுமா உன்னால..?” என சாந்தினியிடம் கேட்டாள்.
” என்னடீ… எரும..?”
” நீ.. போய்ட்டு ஒரு ஆஃபன் அவர் கழிச்சி வாயேன்..!”
கடுமையாக முறைத்தவள்.. பின்..” ஸாரி. .” என நகர்ந்தாள்.
”தேங்கஸ்..” என்க.. கதவருகே போன சாந்தினி வெளியே எட்டிப் பார்த்துவிட்டு. கதவைச் சாத்தித் தாளிட்டாள்.
திரும்பி வந்து.. ” உன்ன நம்ப முடியாது. .! பாவம் பையன டபாய்ச்சிருவ.” எனச் சிரித்தாள்.
” ஏய் நாங்க என்ன லைவ் ஷோவா நடத்தறோம்..?” என்றாள் தமிழரசி.
சிரித்தாள் சாந்தினி. ”ஹா.. நீங்களே.. தாராளமா இருக்கப்ப.. எனக்கென்னனு வேண்டாமா.?” என்றுவிட்டு.. அகட்டிக்கிடந்த.. தமிழரசியின் பாவாடையை மேலே தூக்கி விட்டு. .. ஜட்டியைப் பிடித்துக் கீழே இழுத்தாள்.
”கமான்டா.. நந்தா. .! இவள நல்லா பக் பண்ணு…! அவ மோளம் அத்தனையும் அடங்கிரனும். .” என சாந்தினி சொல்ல. .
” க்கும். ..! கல்யாணமாகி.. ரெண்டு வருசமா… நீயும் உன் புருஷன்கூட பக் பண்ணிட்டுதான் இருக்க. ..! உன் மோளம் மட்டும் அடங்கிருச்சா என்ன. .?” எனச் சிரித்துக் கொண்டு கேட்டாள் தமிழரசி.
நந்தா காரியத்தில் இறங்கினான். தமிழரசியின் பிராவைத் தளர்த்தி… அவளின் ஆப்பிள் வடிவக் கனிகளைக் கவ்வி.. உறிஞ்சினான். அழகிய சிறிய காம்புகள்தான். .. ஆனால் விறைத்துக்கொண்டு. .. அவைகள்.. விரசம் காட்டின.!
சாந்தினி.. உடனே ஓடி… அவளது கைபேசியை எடுத்து கேமிராவை ஆன் செய்து. . வீடியோ மோடுக்கு மாற்றி… அவர்களைப் படம் பிடித்தாள்.! இரவில் இரண்டு முறை அவன் சாந்தினியோடு உடலுறவு கொண்டிருந்ததால்.. இப்போது அவனால் அதிக நேரம். .. முன்விளையாட்டுக்களில் ஈடுபட முடியவில்லை. !
தனது ஆடைகளையும் தளர்த்திக் கொண்டு. .. அவளின் மதலையின் பூவான…. அழகிய.. உப்பிய. .. சதைப்பிளவின்…சிறிய துவாரத்தில் தன் விறைத்த. .. பாலுறுப்பப் புகுத்தி உடலுறவு கொள்ளத் துவங்கினான். !
அவனது முரட்டுத்தனமான.. இடிப்பில்… அவளின் மெண்மையான உடல் அதிர்ந்து குலுங்கியது.. !!
•
Posts: 69
Threads: 7
Likes Received: 134 in 41 posts
Likes Given: 0
Joined: Jan 2019
Reputation:
7
நந்தா.. தமிழரசியின் அனுமதியுடன் அவளின் அந்தரங்க வெடிப்பில் அவனின் ஆணாயுதத்தை சொருகி அவளைப் புணரத் தொடங்கி விட்டான்.
"ஆஹா..! பிரமாதம்…! பின்றடா..! இன்னும் நல்லா வேகமா..குத்துடா…! அவளுது.. ரெண்டா கிளிஞ்சிரனும்…” என சாந்தினி ஒரு பக்கம். .. மிகத்திறமையான கேமராமேன் போல… அவர்களின் உடலுறவு காட்சிகளைப் படமாக்கிக்கொண்டிருந்தாள்.
” ஹேய்..! மூ… மூஞ்ச… எ… எடுத்ராதடீ..” என அடியில் இடி வாங்கிக் கொண்டு திணறியவாறு சொன்னாள் தமிழரசி.
அவன் அதிவேக இயக்கத்தில்.. அவளை இடித்து… தன்ஜீவ நீரை அவளுள் சிந்தி…. களைத்தவனான்.! விறைவான மூச்சுடன் அவன்.. அவளைவிட்டு. .. விலகிப் படுத்தான்.!
‘ஹம்.’ மெனப் பெருமூச்சு விட்ட தமிழரசி..!
” என்னமா.. ஏர்றான் தெரியுமா.? எரும மாடுமாதிரி…! கனக்கறான்..!” என்றவள் சாந்தினியிடம் சொன்னாள் ”இதுக்கு நீ ட்ரீட் தரவேண்டியிருக்கும்..”
” எதுக்குடி..?”
” லைவ் ஷோ… பாத்த இல்ல.?”
” ஹ்ஹா..! அப்படி பாத்தா.. நீங்கதான் எனக்கு ட்ரீட் தரணும்..! உங்களுக்கு ஹெல்ப் பண்றனில்ல..?”
”எப்படியோ…ஓசிலயே பாத்துட்ட…”
” பாத்தது மட்டுமா… படமும் புடிச்சிட்டேன்..! அட்டகாசமா வந்துருக்கு..” எனக் கைபேசியை ஆட்டிக்காட்டினாள்.
”ஆனா. . சூப்பரா இருந்துச்சிப்பா… லைவ்வா பாக்கறது..! செம கிக்குதான் போ…” என் சிரித்தாள்.
” அப்ப. .. நான் உன் வீட்டுக்கு வரட்டுமா..?” மெதுவாக எழுந்து உட்கார்ந்தவாறு கேட்டாள் தமிழரசி.
” எதுக்கு. ..?”
” நீயும். . உன் புருஷனும் என்ஜாய் பண்றத லைவ்வா பாக்க..” அவள் கேட்டதும் வாய்விட்டுச் சிரித்தான் நந்தா.
” ஆமா சாந்தி. .!”
” ஏய்…! அடங்குங்கடா..!” என்ற சாந்தினி.. தமிழரசியைப் பார்த்து
” உன்னெல்லாம் வீட்டுப்பக்கம் சேக்கரதே தப்பு. ” என்றாள்.
” ஏன்டி.?”
” என் புருஷன எங்கயாவது மயக்கிட்டேன்னா..?”
” ஹா.. ஹா…! உங்க புருஷன நாங்க வந்துதான் மயக்கனும்..? போடீ இவளே…! இப்ப மட்டும் உன் புருஷன் உத்தமனா என்ன..? எல்லா ஆம்பளைங்களும் ஒரே ரகம்தான். .”
” ஏய்.. மூடுறீ..! எம்புருசன் ஒண்ணும் அப்படிப் பட்ட ஆள் இல்ல. .”
” ஆமா…! நீதான் மெச்சிக்கனும்”
” எம்புருசன நான் மெச்சாம வேற எவடி வந்து மெச்சிவா.?”
” க்கும். .! உனக்கொரு விசயம் சொல்லட்டுமா..?”
” என்ன. ..?”
” லாஸ்ட் டைம் உன்னப் பாக்க உன் வீட்டுக்கு வந்தேனே..”
” ஆ…! வந்த..! அதுக்கென்ன இப்ப. ..?”
” அன்னிக்கு நீ குளிக்கப் போனப்ப…என்கிட்ட வந்து ரொம்பவுமே வழிஞ்சான் உம் புருஷன்.! என் ஒதடு லிப்ஸ்டிக் போட்டமாதிரியே இருக்குன்னெல்லாம் சொன்னான்.!”
” அடிப்பாதகத்தி..!”
”இன்னொன்னு சொன்னா நீ ஷாக்காகிருவ…”
” என்ன. .?”
” உனக்கு முன்ன என்னைப் பாத்துருந்தா என்னைத்தான் கல்யாணம் பண்ணிருப்பேனு சொன்னான்.! வேணா… போய் கேட்டுப்பாரு உன் உத்தம புருஷன” என தமிழரசி சொல்ல.. அமைதியாக இருந்த நந்தா. . இப்போது சொன்னான்.
” எப்படியோ.. நல்லாருந்த சாந்தி. . குடும்பத்துல… கலவரத்த உருவாக்கி விட்டுட்ட..?”
” ஏதோ. .. நம்மளால முடிஞ்ச.. ஒரு சிறு உதவி..” எனச் சிரித்தாள் தமிழரசி.!
” அடி.. குடிகேடீ…! இது உதவியாடி உனக்கு. .?” என எரிச்சலோடு கேட்டாள் சாந்தினி.. !!
•
Posts: 69
Threads: 7
Likes Received: 134 in 41 posts
Likes Given: 0
Joined: Jan 2019
Reputation:
7
இன்று மாப்பிள்ளை… பெண்.. மறு அழைப்பு. .! அவர்களை அழைத்துவர.. வேனுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.! பெரும்பாலான உறிவினர்கள் போய்விட்டாலும் இன்னும் சில உறவினர்கள் இருக்கத்தான் செய்தனர்.!
நந்தா.. குளித்து முடித்து உடைமாற்றிக்கொண்டிருந்த போது அறைக்குள் வந்தனர். சாந்தினியும். ..கன்யாவும்.
” என்னடா.. ரெடியா. ? ” எனக்கேட்ட சாந்தினி .. சிவப்புக்கலரில் சல்வார் கமீஸ் போட்டிருந்தாள். மார்பில் இடது பக்கமாக துப்பட்டா போட்டிருந்தாள். வலது பக்க முலையை மூடவில்லை. அது எடுப்பாய் தெரிந்தது. நெற்றி.. வகிட்டில் திலகமிட்டு… பார்க்க… அற்புதமாகத் தோன்றினாள்.!
” ம்… ம்…!” என்றான். ”செம க்யூட் ..”
” யார்ரா…?”
” நீதான். .”
அவள் வதனத்தில் புன்னகை மலர்ந்தது.
”நெஜமாவாடா..?”
” காலங்காத்தால பொய் சொல்வாங்களா யாராவது..?”
கன்யா சிரித்தாள்.
” நானும் அதாண்ணா.. சொன்னேன் ”
சாந்தினி. ”நேத்து பூரா… பட்டு சேலை கட்டிருந்தது வெறுத்துப் போச்சுடா.. அதான் சுடி போட்டேன். ஆனா என் புருஷனுக்கு சுடி போட்டா புடிக்காது..”
” ஆ.. ! அப்றம்…?”
” ச்சீய்… படவா..! சேலைதான் கட்னும்பார்..”
” ஓ..! ஆனா.. நீ சேலைலயும் அசத்தலாத்தான் இருப்ப..” என்றான்.
அவர்கள் பின்னாலேயே வந்தாள் சுதிகா…!
”ஹேய் என்னப்பா பண்றீங்க இங்க. .? வாங்க சாப்பிடலாம்..!” என்றவாறு உள்ளே வந்தவள் கையில் சீப்புடன்.. கண்ணாடி முன்பாக நின்றிருந்த நந்தாவைப் பார்த்து விட்டு..
”ஓ.. ஸாரு.. மேக்கப் பண்றாரா..?” என்றாள்.
” பண்ணியாச்சுங்க.. மேடம்..” என்றான்.
”சரி. . சரி.. போதும் நட…! என்ன பண்ணாலும் நீ தேவாங்கு மாதிரிதான் இருப்ப..” எனக் கிண்டல் செய்தாள்.
” ஆஹா. ..! நீ இருக்கற லட்சணத்துல.. என்னைவேற கிண்டல் பண்ற..? எல்லாம் அவகூட பழகின தோசம்..!”
” ஹேய் .! நாங்கள்ளாம் லட்சணம்தான்டா..”
” அத நீதான் சொல்லிக்கனும்..”
” ஹா..! எங்களுக்கெல்லாம் தற்புகழ்ச்சி புடிக்காதுப்பா..” எனச் சிரித்தாள்.
சாந்தினி.
”ஏய்.. போதும் வாங்கப்பா. .” என்க.. எல்லோரும் அறையிலிருந்து வெளியேறினர்.
நந்தாவுடைய அம்மாவும். . அவளது தோழி.. மிருதுளாவும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
” நேரமாகுதுப்பா … சாப்பிட்டு கெளம்புங்க… நேரங்காலமா போய்ட்டு வரவேண்டாமா..?” என்றாள் மிருதுளா.
” ஆண்ட்டிக்கு. .. அவசரம்போல..” எனச் சிரித்தாள் சாந்தினி.
” ஆமாப்பா..! நா போகனும். .! நாளைலருந்து. . கிளாஸ் எடுத்தே ஆகனும்… எக்ஸாம்வேற ஸ்டார்ட்டாகப் போகுதில்ல..? ”
நந்தா ”டோண்ட் வர்ரீ ஆண்ட்டி. . போயிடலாம் ” என்றான்.
” நீயும். . இன்னிக்கே போறியாடா..?” சுதிகா கேட்டாள்.
நந்தா தன் அம்மாவைப் பார்த்தான்.
அம்மா ” ரெண்டு நாள் இருந்துட்டு போடா..” என்க..
” ம்.. சரி..! இருக்கேன் ” என்றான்.
நந்தாவுக்கு இப்போது வேலை கிடைத்திருப்பது…தமிழ்நாடு மின்வாரியத்தில்..! ஆனால் இன்னும் அவன் வேலையில் சேரவில்லை… அண்ணன் திருமணம் முடிந்த கையோடு போய் சேர்ந்துகொள்ளலாம் என ஏற்பாடு…!
ஆனால்… வேலை அவனுக்கு. அவனது சொந்த ஊரில் கிடைக்கவில்லை.. ! வேலை கிடைத்திருப்பது மிருதுளாவின் ஊரில். .! அந்த வேலை வாங்கிக்கொடுத்தது கூட மிருதுளாதான். !. அதனால் தற்போதைக்கு அங்கேயே வேலை பார்த்துக்கொண்டிருந்துவிட்டு. . பின்னால் மாற்றல் வாங்கிக்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டிருந்தது.!!
அவர்கள் மாப்பிள்ளை. . பெண்ணை அழைத்துவரக் கிளம்பிய போதே.. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.! ஒருமணிநேரப் பயணம். ..! பெண் வீட்டில் அமோகமான வரவேற்பு அளிக்கப் பட்டது.! கறி விருந்து. . உண்டுவிட்டு. . நேரம். . காலமெல்லாம் பார்த்துத்தான் கிளம்பினார்கள். !
கிளம்பும் சமயம் லேசாக மழை தூறியது.!
” என்னடா இது.. மழையெல்லாம் வருது..” என்றாள் தமிழரசி.
” ம்..! அதிசயமா இன்னிக்கு நீ குளிச்சிருக்க இல்ல. . ? அதனாலதான். .” எனச் சிரிக்க.. அவன் விலாவில் இடித்தாள்.
தூரலில் நனைந்தவாறே அவர்கள் பயணம் துவங்கியது.!! மாழையான போது எல்லோருமே… அவரவர் ஊர்களுக்குப் போய்விட்டனர். நந்தா தன் நண்பர்களுடன்.. இரவுப் பார்ட்டியைக் கொண்டாடினான்.!!!
•
Posts: 69
Threads: 7
Likes Received: 134 in 41 posts
Likes Given: 0
Joined: Jan 2019
Reputation:
7
இரண்டு நாட்கள் கழித்து.. ஞாயிற்றுக்கிழமையன்று.. வேலைக்குக் கிளம்பினான் நந்தா.. !!
நந்தா பேருந்தைவிட்டு இறங்கியபோது… பேருந்து நிலையம் மிகவும் கூட்டமாக இருந்தது. !
அமாவாசை நாள் என்பதால்.. அருகில் இருக்கும் மிகப்பிரசித்தி வாய்ந்த வனபத்ரகாளி அம்மன் கோவிலுக்குச் செல்பவர்கள் கூட்டம் அலைமோதியது.!
அவன் போகவேண்டிய பேருந்து இல்லாததால்.. நகரப்பேருந்துக்காக் காத்து நின்றபோதுதான் அந்தப் பெண்ணைப் பார்த்தான் நந்தா.
அழகான பெண் மட்டுமல்ல.. மிக ஆரோக்யமான பெண்ணாகவும் இருந்தாள் அவள். ! அவனுக்கு முன்னால் ஒரு பத்தடி தூரத்தில் நின்றிருந்தாள். அவளுக்கு முன்பாக ஒரு ஆண். அவளது கணவனாக இருக்க வேண்டும். ! அவர்கள் இருவருக்கும் நடுவில்.. ஒரு சிறுவன்.. அவன் தோளில் கைகளைப் போட்டு.. வளைத்திருந்தாள் அவள். ! அவளது.. மகனாக இருக்க வேண்டும். !
அவனுக்குப் பக்கவாட்டுத் தோற்றத்தில் நின்றிருந்தாள் அப்பெண். ! வயது நிச்சயமாக முப்பதுக்குள்தான் இருக்குமெனத் தோண்றியது.!
மாநிறம்தான் என்றாலும். . முதல் பார்வையிலேயே.. எந்த ஒரு ஆணையும் வசீகரிக்குமளவு… வடிவான உடலமைப்பும்.. அழகான.. திருத்தமான முகமும்.. நல்ல உயரமும்.. அமையப் பெற்றிருந்தாள்.! இளம்பச்சை நிறத்தில் பட்டுப்புடவை உடுத்தியிருந்தாள்.!
கழுத்தில் தாலியுடன் சேர்த்து. .ஒரு செயினும் தெரிந்தது. கைகளில் ஒற்றை வளையல்.. இடதுகை விரலிலிருந்த மோதிரம் என. எல்லாம் கவனித்தான். அவள் அப்படி.. இப்படி அசைந்தபோது… சற்றே விலகின முந்தாணையின் மறைவில்.. ஒளிந்திருந்த. .அவளது.. அழகான.. எடுப்பான வடிவம் கொண்ட… மார்பைப் பார்க்க முடிந்தது.! அவள் அங்க லாவண்யங்கள் அவனை வெகுவாகக் கவர்ந்து விட… அவளது கணவனின் அதிர்ஷ்டத்தை எண்ணி.. வியந்தவாறு அவளையே.. பார்க்கத் தொடங்கினான்.
கூட்டம் நிரம்பிவழிந்த. . பேருந்து நிலையம் முழுவதும் அவன் பார்வை.. சுற்றி வந்தாலும். . அது ஆவலாக நிலைத்து நின்ற இடம் என்னவோ… அவளது மார்பகம்தான்.!
இதை அறியாத அப்பெண் சுற்றும்..முற்றும் பார்த்த போதுதான்… எதேச்சையாக.. அவனையும் ஒரு பார்வை பார்த்தாள்.! அவளது கண்களை நேருக்கு நேராகப்பார்த்தான் நந்தா. அவனை இயல்பாக ஒரு பார்வை பார்த்துவிட்டு. . மறுபடி.. பழைய மாதிரி திரும்பிக் கொண்டாள்.!
ஆனாலும் சில நொடிகள் கழித்து. .. மறுபடி அவனைப் பார்த்தாள்.! மூன்றாம் முறையாகப் பார்த்த போது… குறிப்பாக அவனை மட்டுமே பார்த்தாள்.! இருவரின் பார்வைகளும் ஒரே நேர்க்கோட்டில் சந்தித்துக் கொண்டன.!
அவனது பார்வையின் பொருளை உணர்ந்தாளோ… என்னவோ… அதன் பிறகு அவனை அடிக்கடி பார்த்தாள்.!
இவ்வளவு நேரமும் தன்னைப் பற்றின பிரக்ஞை உணர்வு இல்லாமல் நின்றுகொண்டிருந்தவள்.. இப்போது கவனம் செலுத்தத்தொடங்கினாள். கால்களை… அசட்டையாக அதன் விருப்பப்படி வைத்து நின்றிருந்தவள்… உடனே அவைகளை நெருக்கமாகச் சேர்த்து வைத்து. .. சீராக பாவித்து. . நளினமாக நின்றாள்.! விலகியிருந்த முந்தானையை ஒழுங்கு படுத்தினாள். !
தன் கணவனைப் பார்ப்பதுபோல நகர்ந்து நின்று… கணவனோடு பேசியவாறே… நந்தாவை நோட்டம் விடத்தொடங்கினாள். சில நிமிடங்களில் இருவரது பார்வைகளும். . சினேகிதமாகின.! ஒன்றையொன்று… பரிச்சயமாக பாவித்தன.! நேசமான பார்வைகள்.! காதலோடு நோக்கின..! பின் நெஞ்சை முட்டும் தாபங்களால்.. ஒன்றையொன்று தழுவின..! ஆலிங்கனம் செய்தன.! முத்தமிட்டுக் கொண்டன.!! அவளுக்கு அதிகம் வியர்க்கத் தொடங்கிவிட்டது.! அடிக்கடி கைக்குட்டையை உபயோகித்தாள். அவளது உள்ளத்தவிப்பு. . அவனுக்குப் புரிந்து போனது.!
மெதுவாக நகர்ந்து. .. அருகில் இருந்த கடைக்குப் போய் மாதுளை ஜூஸ் ஆர்டர் செய்தான் நந்தா. ! மேலே தொங்கிக்கொண்டிருந்த புத்தகங்களைப் பார்வையிட்டு… பாக்யா வார இதழை எடுத்துக் கொண்டான் !
கடைக்காரர் நீட்டிய மாதுளை ஜூஸை வாங்கி.. அவளைப் பார்த்தவாறு நின்று குடித்தான். அவள்…அவனைத்தான் கவனித்துக்கொண்டிருந்தாள்.
‘ வேணுமா..?’ பார்வையாலேயே கேட்டான் நந்தா.
‘ ம்கூம். .’ அவளது பார்வை பதிலளித்தது. இதழ்களில் மெல்லிய குறுநகை.!!
அதேநேரம் அவளது பேருந்து வந்து விட்டது.! அவளது கணவன் சீட் பிடிக்க.. முன்னால் ஓடினான். அவளது மகன்.. அவள் கையைப் பிடித்து இழுக்க… நந்தாவைப் பார்த்துச் சிரித்து விட்டு. .. பேருந்தை நோக்கிப் போனாள்.!
அப்படியும். பேருந்தில் ஏறும் முன்… அவனை நான்கைந்து முறை.. திரும்பித் திரும்பிப் பார்த்தாள். பேருந்தில் திபுதிபுவென கூட்டம் ஏறியதால் அதன் பின் அவளைப் பார்க்க முடியவில்லை.
!!
அப்பறம்.. அவன் போகவேண்டிய பேருந்தும் வந்து விட… அவனும் போய் ஏறிக்கொண்டான்.! கூட்ட நெரிசலில் அரைமணிநேரப் பயணம்…! நிறையவே வியர்த்துப் போனது அவனுக்கு. .!
பேருந்து நிறுத்தத்தில்.. ஒரு ஆட்டோ ஸ்டேண்டும்… ஒருபக்கம் மட்டும் வரிசையாகக் கடைகளும் இருந்தன.! மெதுவாகவே நடந்தான். அந்த ஏரியாவில். .. ஓரளவு வசதியானவர்கள். . அதிகம் பேர் இருந்தனர். காம்பௌண்ட் கேட்டைத்திறந்து. . உள்ளே போய்.. இரட்டை மாடி.. வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினான்.!
உள்ளிருந்து எந்தச்சத்தமும் இல்லாமல் போக… மறுபடி அழுத்தினான். இந்த முறை கதவு திறக்கப் பட்டது. ! கதவைத் திறந்தவள் மிருதுளா..!
” ஹலோ. .. ஆண்ட்டி. .” எனச் சிரித்தான்.
” அடடே.. நந்தாவா? வா… வா..” என்றாள் முகம் மலர.. ” கொஞ்சம் தூங்கிட்டேன்..”
படுக்கையிலிருந்து எழுந்து வந்திருந்தாள். புடவைக் கட்டு… கலைந்து தளர்ந்திருந்தது. தோளில் நிற்காமல் சரிந்த.. புடவையை எடுத்து. . மறுபடியும் போட்டுக்கொண்டாள். அவனை உள்ளே அழைத்து சோபாவில் உட்காரவைத்துவிட்டு. .. ஃப்ரிட்ஜ்ஜிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். தாகம் தீரக்குடித்தான்.
” அண்ணன் எங்கருக்கான்..?” எனக் கேட்டாள் மிருதுளா.
”நம்ம வீட்லதான் ஆண்ட்டி. .”
” அண்ணி..பரவால்லியா..?”
புன்னகைத்தான்.
” அது இனிமேதான் ஆண்ட்டி தெரியும். .”
•
Posts: 69
Threads: 7
Likes Received: 134 in 41 posts
Likes Given: 0
Joined: Jan 2019
Reputation:
7
சிறிது நேர இளைப்பாறலுக்குப் பின்.. சொன்னாள் மிருதுளா.
” உனக்கு ரூம் கூட அல்ர்ட் பண்ணி வெச்சிட்டேன் நந்தா. .! வா பாக்கலாம்..”
புன்னகையுடன் எழுந்தான் நந்தா.
”அங்கிள் எப்ப வருவார் ஆண்ட்டி. .?”
” நாட் ஹோப் ..” என்றாள்.
” சன்டே கூட வீட்ல இருக்க மாட்டாரா.. என்ன. .?”
பேசியவாறே.. மாடிப்படிகளில் ஏறினர். மாடியில் இரண்டாவதாக இருந்த அறையைத் திறந்து உள்ளே போனாள். அவனும் பின் தொடர்ந்தான்.
” இதான் நந்தா உன் ரூம். ! கெஸ்ட் யாரு வந்தாலும் இந்த ரூம்லதான் தங்க வெப்பேன். இனிமே இது உன் ரூம். ! இதுல நீ என்னென்ன மாற்றங்கள் பண்ண நெனக்கிறியோ.. உன் விருப்பம்போல பண்ணிக்கோ… இனிமே இது உன் வீடு..”
” ரொம்ப தேங்க்ஸ் ஆண்ட்டி.”
நந்தா அந்த அறையை ஆராய்ந்தான். கட்டில் மெத்தை கசங்காமல் இருந்தது. எம்பிராய்டரி வரைந்த தலையணைப் பூக்கள். . நான்கு வண்ணங்களில் மிகவும் அழகாக இருந்தது. சுவரோரமாக ஒரு டேபிள். வோயர் சர். மேற்குப் பார்த்த ஜன்னல். இளரோஸ் திரைச்சீலை. கைக்கெட்டும் தூரத்தில் பக்கத்து வீட்டு மாடி அறை.!
” எம்பிராய்டரி நீங்க பண்ணதா ஆண்ட்டி. .?” நந்தா கேட்டான்.
” ம்.. ” என மெலிதாகப் புன்னகைத்தாள்.
” சூப்பரா இருக்கு..”
அட்டாச்டு பாத்ரூம். .! பாத்ரூம் கதவைத் திறந்து பார்த்தான். மிகவும் சுத்தமாக இருந்தது.!
இரவு..! எட்டரை மணிக்கு அவர்கள் இரவு டிபனைச் சாப்பிடும்போது கேட்டான் நந்தா.
” அங்கிள் வருவாரா.. மாட்டாரா ஆண்ட்டி..?”
” யாமறியோம் பராபரமே..” என்றாள்.
”போன மாசம்வரை.. மாடில ஒரு குடும்பம் குடியிருந்தாங்க..! எனக்கு பயமில்லாம இருந்துச்சு. .”
” சரி விடுங்க..! அதான் நான் வந்துட்டேன் இல்ல. .?”
அவர்கள் டிபன் சாப்பிட்டு முடித்த சிறிது நேரத்தில் அவளது கணவர் வந்து விட்டார்.
” ஹல்லொ… யங் பாய்..” என்றார் அவனைப் பார்த்து. ”எப்படி இருக்கே..?”
” பைன் அங்கிள்.! நீங்க எப்படி இருக்கீங்க..?”
அவர் நிதானத்தில் இல்லை. போதையில் இருந்தார். லேசாகக் குளறிக் குளறிப் பேசினார்.
” குட் மேன்..! பாய்..! உங்கம்மா எப்படி இருக்காங்க..?”
” ம்..ம்.. நல்லாருக்காங்க அங்கிள்.! கல்யாணத்துக்கு வந்துருக்கலாமில்ல.. அங்கிள்.?”
” வேலை மை பாய்..! லீவ் போட முடியல..! அப்பறம் எப்படி எல்லாம் நல்ல படியா முடிஞ்சிதில்ல..?”
” ஓ.! அதெல்லாம் பக்காவா நடந்து முடிஞ்சிருச்சு அங்கிள்.”
அவர் சாப்பிடவில்லை. வெளியிலேயே சாப்பிட்டு விட்டதாகச் சொன்னார்.
நீண்ட நேரம் அவருடன் பேசினான் நந்தா. அவன் படுக்கப்போனபோது பத்துமணிக்கு மேலாகிவிட்டது. அவன் படுத்த சிறிது நேரம் கழித்து. . மிருதுளா வந்தாள்.
” ஏதாவது வேணுமா..நந்தா. ?” எனக் கேட்டாள்.
” அப்படி எதும் இல்ல ஆண்ட்டி”
” ஏதாவது தேவைப்பட்டா கேளு…”
” சரி ஆண்ட்டி. .! நீங்க தூங்கல.?”
” தூங்கலாம்..! நாளைலருந்து டிவிய வேணா உன் ரூம்க்கு மாத்திக்கறியா..?”
” ஏன் ஆண்ட்டி. .?”
” பெரும்பாலும் நான் டிவி பாக்க மாட்டேன். ஆனாலும் அது என் ரூம்லதான் இருக்கு.! நீ.. ஒரு வயசுப் பையன்.. நெறைய டிவி பாப்ப..”
” இல்ல.. பரவால்ல ஆண்ட்டி. நான் அப்படியெல்லாம் டிவி பாக்ற ஆளில்லை..! கிரிக்கெட் மட்டும் விரும்பிப் பாப்பேன் அவ்வளவுதான். .! உங்க ரூம்லயே இருக்கட்டும்..”
” நீ.. ரொம்ப பொய் பேசுவ போலிருக்கே..?”
” சே..சே..! நான் ஒரு நேர்மையான இளைஞன் ஆண்ட்டி. .! என்னை நம்புங்க..”
” ம்..ம்.. பாக்கறேன்..!” எனச் சிரித்தாள்.
அவனும் சிரித்தான். உடனே பேச்சை மாற்றினான்.
” அங்கிள் செம டோஸ்ல இருக்கார் போல..?”
சட்டென அவள் முகம் வாடியது. ஒரு கவலை மேகம் அவளின் முகத்தில் கருக்கொண்டது.
” என்னால முடிஞ்சவரை ட்ரை பண்ணேன் நந்தா.. நோ யூஸ்..! இப்பெல்லாம் டெய்லி குடிதான். இனி என் கைல ஒண்ணுமே இல்ல. .” எனத்தொடங்கி.. தனது கணவனைப் பற்றி நிறையக் கதைகளைச் சொன்னாள்.
” உங்கம்மா உன்கிட்ட எதும் சொல்லலையா நந்தா. .”
” என்ன ஆண்ட்டி. .?”
” அங்கிளுக்கு.. இன்னொரு குடும்பம் இருக்கு..” என்றாள்.
திடுக்கிட்டான்.
”என்ன சொல்றீங்க ஆண்ட்டி. .?”
” ஆமா நந்தா. ! சின்ன வயசுக்காரிதான்.! புருஷன் இல்ல. எட்டு வயசுல ஒரு பையன் இருக்கான்.. ! இப்ப ஒரு ரெண்டு வருசமா.. அவளோட தொடர்புலதான் இருக்கார்.! எவ்வளவோ சண்டை போட்டுப் பாத்தாச்சு.. ஒண்ணும் திருத்த முடியல..! இதெல்லாம் உங்கம்மா உன்கிட்ட சொல்லிருப்பானு நெனச்சேன். எங்களுக்குள்ள பேச்சு வார்த்தைகூட அவ்வளவா இல்ல. ! இன்னிக்கேகூட நீ வந்துருக்கேன்னுதான் இங்க வந்துருக்கார். இல்லேன்னா. . ராத்திரி வந்துருக்க மாட்டார்..” என.. வருந்தும் குரலில் சொன்னாள்.
அவளது சோகங்களைக் கேட்ட அவன் மனது கரைந்தது. அவளுக்காக மிகவும் வருந்தினான். முதல் நாளே அவள். . அவனிடம் மனசுவிட்டுப் பேசியது.. அவர்களுக்குள் நெருக்க உணர்வை அதிகரிக்கச் செய்தது. மேலும் பேசியவள்.. பேச்சினிடையே.. கண்கள் கலங்கிவிட்டாள்.
” என்ன ஆண்ட்டி இது..! நீங்க போயி..” என்று கனிவோடு அவளது கரத்தைப் பற்றி. . ஆறுதல் சொன்னான்.
” இப்பெல்லாம் நான் தனிமைல ரொம்பத் தவிக்கறேன் நந்தா. யாருமே இல்லாம அனாதையாகிட்ட மாதிரி ஒரு பீலிங்..! வெரி லோன்லினெஸ்..! இதுலருந்து என்னால விடுபடவே முடியல.” என மிகவும் வருந்திச் சொன்னாள் மிருதுளா.. !!
•
Posts: 28
Threads: 0
Likes Received: 1 in 1 posts
Likes Given: 2
Joined: Jan 2019
Reputation:
0
Semmma broooo story ..... superah irukku bro nalla periya storyah eluthunga daily update podunga bro ... nalla irukku bro semme intresting..
•
Posts: 69
Threads: 7
Likes Received: 134 in 41 posts
Likes Given: 0
Joined: Jan 2019
Reputation:
7
விடுமுறை நாள்..! ஆனாலும் வழக்கம் போல எழுந்து. .. நடை பயிற்சி.. உடற்பயிற்சி.. எல்லாம் முடித்துக்கொண்டு. . சமையல் கட்டுக்குப்போய்… மிருதுளாவுக்கு உதவி செய்தான் நந்தா.
” என்ன புரோகிராம் நந்தா.. இன்னிக்கு. .?” என அவனிடம் கேட்டாள்.
” சொல்லிக்கற மாதிரி ஒன்னுல்ல ஆண்ட்டி. .” என மெல்லிய புன்னகையுடன் சொன்னான்.
” அப்ப. . வேற என்னதான் பண்ணப்போற…?"
யோசித்துப் பார்த்தான். உருப்படியாக ஒன்றும் தோண்றவில்லை.
” என்ன பண்றது..? புல் ரெஸ்ட்தான் ஆண்ட்டி. .” என்றான்.
” ஒரு நாள் முழுசுமா..?”
” ம்..ம்…! ”தோள்களைக் குலுக்கினான் ”ஒரு நாள் என்ன ஒரு நாள். . ? ஏன் நீங்க இல்லை. .?”
” ஸாரி நந்தா. .” என்றாள்.
” ஏன் ஆண்ட்டி. .?”
” எனக்கு.. இன்னிக்கு வேறொரு புரோகிராம் இருக்கு”
” இட்ஸ் ஆல் ரைட் ஆண்ட்டி. .! நா வீட்லதான இருக்கப் போறேன்..! நீங்க போய்ட்டு வாங்க..”
அருகில் வந்து.. அவன் கையை எடுத்து.. அவள் கைக்குள் வைத்துக்கொண்டாள்.
” ஒன்னு பண்ணேன்..”
” என்ன ஆண்ட்டி. .?”
” சினிமா போயேன்..! போரடிக்காம இருக்கும்..”
சிரித்தான்.
”தேங்கஸ் ஆண்ட்டி”
” போறதான..?”
” ம்..!” தலையாட்டினான்.
” உன்னை தனியா விட்டுட்டு போக மனசில்ல.. அதான். .! எப்படியும். . நான் வரதுக்கு… சாயந்திரம் ஆகிறும். .”
” பரவால்ல ஆண்ட்டி. .! நீங்க மெதுவாவே வாங்க…”
” எல்லாம் சமைச்சு வெச்சிட்டு போறேன்.! மறக்காம சாப்பிடனும் என்ன. .? நான் வந்து பாக்கறப்ப.. எதுவும் மிச்சம் இருக்கக்கூடாது..” என்றாள்.
ஆனால் அவள் எங்கே போகிறாள் என்று அவளும் சொல்லவில்லை. அவனும் கேட்கவில்லை. !
பத்து மணிக்குப் புறப்பட்டுப் போனாள் மிருதுளா. அதிக மேக்கப் இல்லாத.. அவளது எளிய தோற்றம்.. அவளது அழகின் கம்பீரத்தை வெளிக்காட்டியது.!
மதியக்காட்சி.. சினிமாவுக்குப் போனான் நந்தா. விடுமுறை நாள் என்பதால் நனாறாகவே கூட்டம் இருந்தது. கூட்டத்தோடு கூட்டமாகப் படம் பார்த்துவிட்டு.. அப்படியே ஷாப்பிங் பண்ணினான். அவனுக்கு ஜீன்ஸ் பேண்டும். . டீ சர்ட்டும் எடுத்தான்.! ஆண்ட்டிக்கும் நல்லதாக ஒரு புடவை வாங்கினான்.!!
அவன் வீடு போனபோது.. மிருதுளா வந்திருந்தாள். கதவைத் திறந்த மிருதுளா.. அவனைச் சிரித்த முகமாக வரவேற்றாள். அவன் கையிலிருந்த.. பேகைப் பார்த்துவிட்டுக் கேட்டாள்.
” என்ன இது..?”
” ஷாப்பிங் பண்ணேன் ஆண்ட்டி. .”
” அப்படியா…? குட்.” கண்ணாடியைக் கழற்றித் துடைத்துக் கொண்டாள். ”என்னெல்லாம் வாங்கினே..?”
” ட்ரஸ்ஸஸ் மட்டும்தான் ஆண்ட்டி. .”
” எடேன் பாப்போம்..”
வெளியே எடுத்துப் புடவையை அவளிடம் கொடுத்தான்.
”நல்லாருக்கா பாருங்க..”
” அட… புடவையா..?” என வியப்புடன் வாங்கினாள். விரித்துப் பார்த்து.. ”வாவ்.. வெரி நைஸ்..! யாருக்கு இது.. உன் அம்மாக்கா..?” எனக் கேட்டாள்.
புன்னகையுடன் சொன்னான்.
”உங்களுக்குத்தான் ஆண்ட்டி..”
குப்பென அவள் முகத்தில் ஒரு மகிழ்ச்சி பூத்தது. சந்தோசத்தில் பூரித்தாள். கண்களில் பரவசம் பொங்கியது.
”ஓ..! தேங்கஸ் நந்தா. .”
” புடவை புடிச்சிருக்கா ஆண்ட்டி. .?”
” இது மாதிரி. . புடவை ஒன்னு நானே எடுக்கனும்னு நெனச்சிட்டிருந்தேன்..! பட் நீ எடுத்துக் குடுத்ததுல ரொம்ப ரொம்ப சந்தோசம்..”
அவனது பேண்ட்.. சர்ட்டையும் எடுத்து. . அவன் நெஞ்சில் வைத்துப் பார்த்து..நன்றாக இருப்பதாகச் சொன்னாள்.
” சரி போய் முகம் கழுவிட்டு. . துணி மாத்திட்டு வா.. சூடா காபி குடிக்கலாம்..” எனச் சொன்னாள்.
” நீங்க எப்ப வந்தீங்க ஆண்ட்டி?”
” இப்பதான்.. கால்மணிநேரம் ஆகிருக்கும்..”
மாடியறைக்குப் போனான். அறைக்குள் நுழைந்து. . ஜன்னல் கதவைத்திறக்க… அப்போதுதான் அவளைப் பார்த்தான்.
எதிர் வீட்டு மாடி ஜன்னலில்.. அழகான ஒரு இளம்பெண் முகம்.. தெரிந்தது. !
பார்த்தவுடன் 'பச்சக்' என மனதில் ஒட்டிக்கொள்ளும் முகம்.! அவளது கருவண்டு விழிள் அவனைக் கண்டதும்… உடனே சினேகித்தது.!
”ஹலோ ” சொன்னான்.
அவளும் தயங்காமல்.. உடனே..
”ஹலோ. .” சொல்லிச் சிரித்தபோது இன்னும் அழகாகத் தோன்றினாள்.
”நான் நந்தா. .” என்றான்.
கண்களைச் சிமிட்டி..
”பூரணி.” என்றாள்.
குரல் இனிமையாகவே இருந்தது.
” ஸ்வீட் நேம்..! அதைவிட.. உங்க வாய்ஸ்…ஸ்வீட்டா இருக்கு..” எனக் கொஞ்சமாகக் கத்திச் சொன்னான்.
” ஆ..! எங்கூட பேச ஆசப்படறீங்கன்னு தெரியுது.. அதுக்காக இப்படி ஐஸ் வெக்கனுமா என்ன. ?” எனக்கேட்டுச் சிரித்தாள்.
”ஐயோ நெஜமாதாங்க தாரிணி. ப்ராமிஸ்..”
” பாத்திங்களா… அதுக்குள்ள ஆள மாத்திட்டிங்க .?”
”ஆள மாத்திட்டனா… ? என்ன சொல்றீங்க..?”
” என் பேரு என்ன. .? மறுபடி சொல்லுங்க பாப்பம்..?”
” தாரிணி. .தானே..?”
” பூரணி..! அன்னபூரணி..! தாரிணி இல்ல. .!”
” ஓ..! எக்ஸ்ட்ரீம்லி…”
”ஸாரியா..?”
” ம். ம்..! ஒரு சின்ன தவறு நடந்துருச்சு..! உங்க. . அழகும். .குரலும். . என் கவனத்த.. மிஸ் பண்ண வெச்சிருச்சு..! பூரணி. . சரிதானே..? அன்னபூரணி. .?”
” கரெக்ட்..” என்றாள். ”என்ன.. மிருதுளா ஆண்ட்டியோட கெஸ்ட்டா நீங்க. .?”
” ஆ.. ஆமா. .”
” படிக்கறீங்களா…?”
” வேலைல இருக்கேன்..”
” என்ன வேலை. .?”
” ஈ பீ ல..” என விபரம் சொன்னான். ”நீங்க. .?”
” வொர்க்கிங்..?”
” எங்க. .?”
ஒரு கம்பெனியின் பெயரைச் சொன்னாள். அதேநேரம் அவனைத்தேடி வந்த மிருதுளா.. அறைக்குள் நுழைந்தாள்..
•
Posts: 69
Threads: 7
Likes Received: 134 in 41 posts
Likes Given: 0
Joined: Jan 2019
Reputation:
7
அந்தப் பெண் உடனே மிருதுளாவைப் பார்த்து.. சிரித்தபடி..
”ஹலோ ஆண்ட்டி. . குட் ஈவினிங்..” என்றாள்.
” குட் ஈவினிங்..! என்ன பண்ணிட்டிருக்கே நீ..?” என மிருதுளா ஜன்னல் ஓரமாகப் போய் நின்றாள்.
” உங்க நந்தா வோட டாக் பண்ணிட்டிருக்கேன். நந்தா உங்க கஸினா..?”
” ஆமா. .” என்றவள் உடனே நந்தாவிடம் திரும்பிச் சொன்னாள் ” நந்தா இந்த பொண்ணு இருக்கே… பூரணி. சரியான வாயாடி..! இது வாயாடி மட்டுமில்ல.. வாலும் கூட..! அவகிட்ட கவனமா இரு இல்லேன்னா உன்ன ஒரு வழி பண்ணிருவா..”
” ஹலோ. .. ஹலோ. .. ஆண்ட்டி.! அனியாயமா என்னை கெட்டவளா மாத்திடாதிங்க..! ” என்றுவிட்டு உடனே அவனிடம் சொன்னாள் ”நந்தா… ஆண்ட்டி சொல்றத நம்பாதிங்க..! நான் ரொம்ப. . ரொம்ப நல்ல பொண்ணு..! யாரோட வம்பு தும்புக்கும் போக மாட்டேன்.. நான் உண்டு என் வேலை உண்டுன்னு.. இருக்கற.. ‘ காம் ‘ டைப் நானு”
நந்தா சிரித்து..
”அதாவது என்னை மாதிரி..” என்றான்.
” அப்கோர்ஸ்..” என்றவள் உடனே ”யூ.. மீன்..?”
”நானும் உங்கள மாதிரிதான் காம் டைப்..”
” என்ன ஒற்றுமை பாத்திங்களா நமக்குள்ள..? இதான் நந்தா கடவுள் செயல்ன்றது..! ஒரே மாதிரியான நம்ம ரெண்டு பேரை மீட் பண்ண வெச்சு. ..”
” அம்மா பூரணி. ..” ஆண்ட்டி இடை புகுந்தாள். ”போதும்மா.. நீ ரொம்ப தங்கமான பொண்ணுன்னு.. இந்த ஊருக்கே… இல்லல்ல.. நாட்டுக்கே தெரியுமே..! அத நீ வேற தனியா சொல்லனுமா என்ன. .?”
” ஹ்ஹா. .! தேங்க்ஸ் ஆண்ட்டி. .பட் ஒன் திங்க்.. என் பேரு அம்மா பூரணி இல்ல. . அன்ன பூரணி..!! உங்க நந்தா என்னடான்னா.. தாரிணின்றாரு..! நீங்க அம்மா பூரணின்றீங்க…! என் பேரு எனக்கே மறந்துரும் போலிருக்கு..” என்றாள்.
” அதெப்படி.. உன்னால மட்டும் முடியுது. ..?” எனக் கேட்டாள் மிருதுளா.
” என்ன ஆண்ட்டி. .?”
” மூச்சு விடாம படபடனு பேசறியே…! வாய் வலிக்காது?”
சிரித்தாள். ஆனாலும் விட்டுத்தராமல்
”அதெல்லாம் ஒரு கலை ஆண்ட்டி. .” என்றாள்.
நந்தா. ” ஆனா. . உங்க பேச்சும் உங்கள மாதிரியே.. அழகா இருக்கு..” என்றான்.
மிருதுளா ”இந்தப் பொண்ணுகிட்ட இப்படி பேசாத நந்தா. . மாட்டிப்ப..” என்றாள்.
பூரணியைப் பார்த்தான். அவள் கன்னங்கள் குழையச் சிரித்தாள்.
நந்தா ”என்ன தப்பு. .? உண்மையத்தானே சொன்னேன்.”
அவனை நம்பிக்கையற்ற விதமாகப் பார்த்தாள் மிருதுளா. உதட்டில் மெல்லிய புன்னகையுடன் சொன்னாள்.
” நீ பேசல.. உன் வயசு பேசுது..”
” ஹா..! என்ன ஆண்ட்டி நீங்க.? பூரணியோட குரல் இனிமையா இருக்கா இல்லையா..?”
நகைத்தாள் மிருதுளா.
நந்தா ” நெஜமாவே ஸ்வீட் வாய்ஸ் ஆண்ட்டி அது.! அவங்க மட்டும் பாடினாங்கன்னா..” என்றவன் பூரணியைப் பார்த்து ”பாட்டு கத்துக்கறீங்களா.. பூரணி. .?” எனக் கேட்டான்.
” நானா.. இல்லையே..! நீங்க கத்து தர்றீங்களா..? அப்ப நா ரெடி..” என்றாள் குரலை சரி பண்ணிக்கொண்டு. . ஹம் பண்ண. . மிருதுளா அவசரமாக
” சரி.. சரி. போதும் விடு..” என்றாள்.
”அதெப்படி..? பட்… ஆண்ட்டி ஒரு விசயம் கவனிச்சீங்களா?”
” இல்லம்மா.. நீயே சொல்லிறேன். ”
”நந்தா எனக்கு பாடக்கத்துத் தரப்போறாரு..! அப்படித்தான நந்தா. .?”
” நான் கத்துத்தரப்போறதில்ல. ஆனா நீங்க விரும்பினா…”
” நோ… நோ… நீங்க கத்து தரீங்க எனக்கு. .! நா உங்கள்ட்டதான் பாடக்கத்துக்கப் போறேன். பீ சுசீலா.. ஜானகி.. சித்ரா.. இவங்க வரிசைல..”
”நிச்சயமா நீங்க வருவீங்க..ட்ரை பண்ணா..! அவ்ளோ இனிமையானது உங்க குரல். ”
”தேங்க்ஸ்..! பட் நந்தா. . உங்கள எனக்கு புடிச்சிருக்கு..” என்றாள்.
அவன் கொஞ்சம் வழிவதுபோலச் சிரித்தான்.
தொடர்ந்து.. " கொஞ்ச நஞ்சமில்ல.. எவ்ளோ புடிச்சிருக்குனு சொன்னா நம்ப மாட்டிங்க..” என்றுவிட்டு. . குழந்தைபோல.. அவள் கைகளை ஆகலமாக விரித்துக்காட்ட.. குபீரெனச் சிரித்தான் நந்தா.
”ச்சோ.. ஸ்வீட். .!!” மனம்விட்டுச் சிரித்தான்.
அந்தப் பெண்ணின் பால் கனிந்த நட்பு.. காதலாகக்கூடத் தோன்றியது. இதுபோன்ற ஒரு கலகலப்பான பெண்ணை எந்தப்பையன்தான் விரும்ப மாட்டான்.? இவளது காதலன் அதிர்ஷ்டக்காரனாகத்தான் இருக்க வேண்டும். !
” பூரணி.. யூ ஆர் வெரி க்யூட்..! ரொம்ப ஜாலியா.. கலகலப்பா பேசறீங்க..! ” எனப் பாராட்டினான்.
அவளது முகம் பிரகாசமானது.
”அப்ப என்னைப் புடிச்சிருக்கு இல்லையா..?”
”புடிச்சிருக்காவா..? ரொம்ப.. ரொம்ப புடிச்சிருக்கு. .!”
அருகில் மிருதுளா இல்லாவிட்டால் இன்னும் என்னெல்லாமோ சொல்லியிருப்பான். அப்போது அவள் கை பேசி சிணுங்கியது.
”எக்ஸ்க்யூஸ் மீ..” சொல்லி.. செல்லில் பேசினாள்.
மிருதுளாவைப் பார்த்தான் நந்தா.
மிருதுளா.. ” சரியான வாயாடி பொண்ணு..! எல்லார் கூடவும் இப்படித்தான்.. கலகலன்னு பேசுவா.. சுலபமா எல்லார் கூடயும் பிரெண்டாகிருவா..” என்றாள்.
கைபேசியில் உரையாடின பூரணி. . இவர்களைப் பார்த்து..
” ஓகே பிரெண்ட் நந்தா. ! மறுபடி இன்னொரு நாள் பேசலாம்.! எனக்கு அழைப்பு வந்தாச்சு.. பை.. பை..! ஆண்ட்டி. பை..” எனக் கையசைத்து.. டாடா காட்டிவிட்டு. . அவசரமாக அங்கிருந்து காணாமல் போனாள்..!!!
•
Posts: 69
Threads: 7
Likes Received: 134 in 41 posts
Likes Given: 0
Joined: Jan 2019
Reputation:
7
ஜன்னல் அருகில் இருந்து மெதுவாக நகர்ந்து வந்து.. கட்டிலில் உட்கார்ந்தாள் மிருதுளா. நந்தாவைப் பார்த்து.. மெல்லிய குரலில் கேட்டாள்.
” நீ.. லவ் பண்றியா நந்தா. .?”
”லவ்வா..? என்ன ஆண்ட்டி.. நீங்க. .! அதெல்லாம் இல்ல ஆண்ட்டி. .”
” இவள இல்லப்பா… ஊர்ல..?”
” சே.. சே..! நா ஒன்னும் அப்படிப்பட்ட பையன் இல்ல ஆண்ட்டி. .”
” ஹேய்..! உக்காரு இப்படி. .” எனச் சிரித்து. . அவன் கையை எட்டிப் பிடித்து. . அருகில் உட்கார வைத்துக் கொண்டாள்.
” லவ் பண்றது கெட்ட பழக்கம் இல்ல நந்தா. .! ”
” இ.. இல்ல. .! நா.. அப்படி சொல்லல.. ஆண்ட்டி. .”
” உனக்குத்தான்.. உன் சொந்தத்துல.. தமிழரசி.. சுதிகானு..நெறைய யங் கேராள்ஸ் இருக்காங்களே.. அவங்கள்ள யாராவது..?”
” சே.. சே..! அவங்கள்ளாம் ஆல் ரெடி… ஆள் வெச்சிருக்காங்க ஆண்ட்டி. ! ”
” அப்ப நீ.. லவ்வே பண்ணதில்லயா…?”
” அதெல்லாம். . காலேஜ் டேஸோட முடிஞ்சு போச்சு ஆண்ட்டி.. இப்பெல்லாம்.. ப்ரீ பர்ட்தான்..” எனச் சிரித்தான்.
” அப்பறம் பூரணி எப்படி இருக்கா..?” எனக் குறும்பாகப் பார்த்துக் கொண்டு கேட்டாள்.
புன்னகைத்தான்.
” ம்.. ம்.. நல்லாருக்கா ஆண்ட்டி. .”
” அவள ரொம்ப புடிச்சிப்போச்சு போலிருக்கு..?”
” அப்படித்தான் நானும் நெனைக்கறன் ஆண்ட்டி. .! ஆனா அவளுக்கெல்லாம் கண்டிப்பா. ..இப்ப பாய் பிரெண்டு இருப்பான்..”
” ஏன் வருத்தமா இருக்கா..?”
”சே… சே..! அதெல்லாம் இல்ல”
” இன்னொரு விசயம் தெரியுமா உனக்கு. .?”
” என்ன.?”
” பூரணி. . ஒரு டெஸ்ட் ட்யூப் பேபி..”
வியந்து போய்ப் பார்த்தான்.
”நெஜமாவா ஆண்ட்டி. .?”
” ஆமாப்பா..!!”
” என்னால நம்ப முடியல ஆண்ட்டி. .! பாக்க தேவதை மாதிரி இருக்கா… அத்தன அழகு..!!”
” அப்ப நம்பிக்கை இல்லையா.. நான் சொன்னதுல..?”
” இல்ல.. நா அப்படி சொல்லல ஆண்ட்டி. .! இதுக்கு முன்ன எந்த ஒரு டெஸ்ட் ட்யூப் பேபியையும் நான் பாத்ததில்ல அதான். ..எப்படி இது.. ?”
அதன் பிறகு… பூரணி. . கருவான விதம்… உருவான விதம்… ருதுவான விதமெல்லாம் தனக்குத் தெரிந்தவரை சொன்னாள் மிருதுளா..!! ஏழரை மணிவரை பேசிக் கொண்டிருந்து விட்டு. .
”சரி வாப்பா டிபன் சாப்பிடலாம்” என எழுந்தாள்.
நந்தா ” நீங்க நடங்க ஆண்ட்டி. . நான் வரேன்.” என பாத்ரூம் போனான்.
அவன் பாத்ரூமில் இருக்கும்போது.. வெளியே ‘தடால் ‘ என ஒரு சத்தம் கேட்டது. பாத்ரூமிலிருந்து வந்தவன் அறைக்கு வெளியே போய்ப் பார்க்க. .. காலைப் பிடித்தவாறு.. மாடிப்படிக்கட்டில் உட்கார்ந்திருந்தாள் மிருதுளா.
”என்னாச்சு ஆண்ட்டி. .?” அருகில் போனான்.
”ஸ்லிப்பாகிட்டேன்..!” என முனகலாகச் சொன்னாள்.
” அச்சச்சோ… அடி. ஏதாவது பட்றுச்சா.. ஆண்ட்டி. .?”
” அடி படல்ல.. ஆனா கால் சுளுக்கிருச்சுனு நெனைக்கறேன்.. கால் ஊனினா.. பயங்கரமா வலிக்குது.. அதான். . அப்படியே உக்காந்துட்டேன்.”
"ஐயோ.. என்ன ஆண்ட்டி நீங்க? பாத்து வரக் கூடாது? "
அவளுக்கு இரண்டு படிகள் கீழே போய் உட்கார்ந்தான். அவள் காலை எடுத்து.. நீட்டச் செய்தான். அவளால் நல்ல விதமாக நீட்ட முடியவில்லை.
” கால.. ஊன முடியல…”என்றாள்.
” எந்த இடம்..?”
” இங்க. .” என பாதத்தின் மேற்புறதத்தில் தொட்டுக் காண்பித்தாள்.
அவள் சொன்ன இடத்தில்.. காலை மெதுவாக நீவினான்.
” வீட்ல மூவ் இருக்கா ஆண்ட்டி. ?”
” ஆ.. இருக்குப்பா. .”
” எந்திரிங்க…” என மெதுவாக அவளை எழுப்பி.. நிற்கச் செய்தான்.
மிருதுளா தள்ளாடி அவனைப் பிடித்து நின்றாள்.
"நடக்க முடியுமா ஆண்ட்டி?"
"ம்கூம்.. முடியாது"
"சரி பாத்து வாங்க.."
சிறிது தயக்கத்துடன் அவளின் இடுப்பில் கைபோட்டு. .. கைத்தாங்கலாக அவளைக் கீழே அழைத்துப் போனான். படிகளில் இறங்கும் போது அவள் அவன் பக்கம் அதிகமாக சரிந்தாள். அதில் அவளது மென்மையான மார்பு அவன் தோளில் அழுந்தியது. மெல்ல நடத்தி அவளது அறைக்குக் கூட்டிப்போய்.. கட்டிலில் உட்கார வைத்துவிட்டுக் கேட்டான்.
” மூவ் எங்க ஆண்ட்டி. .?”
” அலமாரில பாருப்பா..”
அலமாரியிலிருந்த மூவை எடுத்து வந்து. . அவள் கால் மாட்டில் அமர்ந்தான். மெதுவாக அவள் காலைத் தொட்டு.. அவளது புடவையை சற்றே மேலேற்றினான். பொன்னிறக் கால் பளிச்சிட்டது. மூவை பிதுக்கி அவள் கால் நரம்பு சுளுக்கிய இடத்தில். . நன்றாகத் தடவினான்.
” கொஞ்ச நேரம் படுத்துக்கோங்க ஆண்ட்டி" என்றான்.
மிருதுளா பின்னால் நகர்ந்து சாய்ந்து உட்கார்ந்தாள்.
”அந்த டிவிய போட்டு விடு..! கொஞ்ச நேரம் பாக்கலாம்..”
நந்தா எழுந்து தொலைக்காட்சிப் பெட்டியை உயிர்ப்பித்துவிட்டு வந்து. . அவள காலருகே உட்கார்ந்து.. மெல்லப் பிடித்து விட்டான். சிறிது நேரத்தில்..
” போதும்பா விடு..” என காலை நகர்த்திக் கொண்டாள்.
ஒரு அரை மணி நேர ஓய்வுக்குப் பின்..
” சரி நடப்பா.. டிபன் ரெடி பண்ணலாம்..” என கட்டிலிலிருந்து நகர்ந்து இறங்கி.. மெதுவாக கால்களை ஊன்றி.. நடந்தாள்.
"இன்னும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க ஆண்ட்டி"
” இப்ப பரவால்ல.. வா..” என முன்னால் நடக்க.. அவனும் எழுந்து போனான்.
தோசைதான் ஊற்றினாள்.! நந்தா தேங்காய் சட்னி அரைத்தான்.! இருவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு மறுபடி அவளது படுக்கையறைக்குள் போக..
” இவ்ள நேரம் நின்னதுல மறுபடி கால் வலிக்குதுப்பா ” என்றாள் மிருதுளா.
” சரி உக்காருங்க… மறுபடி மூவ் போடலாம்..! ” என்றான்.
கட்டிலில் உட்கார்ந்து காலை நீட்டிக் கொண்டாள். அவளது காலை எடுத்து மடியில் வைத்து. .. மூவைப் போட்டு.. இதமாகத் தடவிவிட்டான். மேலும் அரைமணிநேரம்.. கழித்து..
”எனக்கு தூக்கம் வருதுப்பா..! நீ டிவி பாத்துட்டு. .. ஆப் பண்ணிட்டு போயிரு.. நான் தூங்கறேன்..” என்றாள்.
” சரி ஆண்ட்டி. . நீங்க தூங்குக்க.. இப்ப கால் வலி எப்படி இருக்கு..?”
”ம்.. பரவால்ல..! ஆனா காலைலதான் எப்படி இருக்கும்ன்னு தெரியல..” என்றாள்.
” டாக்டர்கிட்ட போகனுமா..?”
” அந்தளவுக்கெல்லாம்.. ரொம்ப இல்ல. .! என்ன கொஞ்சம் நொண்டியடிக்கனும். .” எனச் சிரித்தாள்.
” படுங்க. .. நா வேணா.. காலமுக்கி விடறேன்..”
படுத்துக்கொண்டாள் மிருதுளா. அவள் கால்களைப் பிடித்து விட்டான் நந்தா. அவளின் இரண்டு கால்களையும் நன்றாக பிடித்து அமுக்கி விட..
” போதும்பா..விடு..” என்றாள்.
” நீங்க. . தூங்குங்க பேசாம. .” என்றான்.
புன்னகையுடன் டிவியைப் பார்த்துப் படுத்தவள்.. அசதி காரணமாகவோ.. என்னவோ.. அப்படியே தூங்கிவிட்டாள். கெண்டைக்கால்வரை அவள் புடவை ஏறியிருக்க… அவள் கால்களின் அழகை ரசித்துப் பார்த்தான் நந்தா. அவள் கால்களில் இளமை இல்லை. ஆனால். . தோலின் மென்மையில் கவர்ச்சி இருந்தது.!
‘ எத்தனை அழகான பாதங்கள்?’ என வியந்தான்.
‘ அவளின் இளமையில் இதே இந்தப் பாதங்களும். . கால்களும் எத்தனை அழகாக இருந்திருக்கும்..? ‘
இந்தத் தோல் இன்னும் சில வருடங்களில் வறட்சித் தண்மை பெற்று சுருங்கிப் போகலாம்..!
ஆனால். . இன்னும் எத்தனை வழவழப்பாக… மிருதுவாக இருக்கிறது.? வெண்மையான பாதங்களில் .. மிகச் சிறிய பித்தவெடிப்புக்களின்.. ரேகை தெரிந்தது. பாதத்தின் மேற்புரம்.. விரல்களை நோக்கி. நீண்ட. . நரம்புகள் லேசாகப் புடைத்துக்கொண்டிருந்தன.! கால் விரல் நகங்களைச் சுத்தமாக வெட்டி.. நாவல் நிறச் சாயம் பூசியிருந்தாள்.! கால் விரலின்.. வெள்ளி மெட்டிகள்.. தனி அழகுடன் மிளிர்ந்தன.. !!
•
Posts: 69
Threads: 7
Likes Received: 134 in 41 posts
Likes Given: 0
Joined: Jan 2019
Reputation:
7
நன்றாகத் தூங்கிவிட்டாள் மிருதுளா. ஆழ்ந்து தூங்கும் அவள் தூக்கம் கலைந்து விடாமல் இருக்க. . டிவி சத்தத்தை மிகவும் குறைத்து வைத்தான் நந்தா. கால்களிலிருந்த கையை விலக்கி.. புடவையைக் கீழே இழுத்து விட.. திடுமென ஒரு பெருமூச்சு விட்டு வலப்பக்கமாகப் புரண்டு படுத்தாள்.
அப்படிப் புரண்டு படுத்ததில் அவளது முந்தானை ஒதுங்கியது. கொஞ்சம் தொளதோளவென இருந்த ரவிக்கைக்குள் சிறைபட்டுக் கிடந்த மிருதுளாவின் இடப்பக்க மார்பகம் பளிச்செனத் தெரிந்தது.!
நிதானமாக அவள் மார்பை ரசித்தான் நந்தா. இனம் புரியாத ஒரு உணர்ச்சி அவன் மனதில் எழுந்தது. அவள்மீது அவனுக்குப் பாலுறவு ஆசையெல்லாம் எதுவும் இல்லை. ஆனாலும் அவளிடம் ஏற்பட்ட வாஞ்சை.. அவனை ஈர்த்தது. அவளது மார்பில். . இளமையின் புடைப்போ.. விடைப்போ இல்லை. !
தளர்ந்து சரிந்து விட்ட மார்பகம்தான். ஆனாலும் அதன் கவர்ச்சியோ… அழகோ.. குறைந்து விடவில்லை. பெண்மையின் வசீகரம்.. அவள் மார்பில் பரிணமித்திருப்பதாக.. அவனுக்குத் தோன்றியது. லேசாக சுருக்கம் விழுந்து விட்ட.. அவளது வயிறும். . தொப்புளும் கூடத் தெரிந்தது. சில நொடிகள்… எந்தவித விகல்பமும் இல்லாமல். . அவள் தூங்கும் அழகையும். . அவளது உடலின் அங்கங்களையும் ரசித்துப் பார்த்தான்.!
ஒரேயோரு நொடி… அவளது பாலுறுப்பு எப்படி இருக்கும்..? என்ற எண்ணம்… அதனால் தோன்றிய கற்பனை.. அவன் மனதில் மின்னிப் போனது.! அவனது எண்ணப்போக்கு… அவனுக்கே.. வியப்பாகவும். . விசித்திரமாகவும் இருந்தது.! ஆனாலும் அவளைப் பற்றி.. அவ்விதம் நினைத்ததற்காக.. அவன் வெட்கப் படவில்லை. எப்படிப்பட்ட பெண்ணாக இருந்தாலும் சரி.. அவளுக்குப் பிறப்புறுப்பு என்ற ஒன்று. . இருந்தே ஆகவேண்டும். !
பிறந்த குழந்தைக்கு முதலில் பார்க்கப் படுவது.. அதன் பிறப்புறுப்புதான்.! எனவே அது தவறல்ல..! அந்தப் பெண் தயே என்றாலும் ஒரு ஆண்… அவளைப் பெண்டாளவும்… அதன் மூலம் அவள் நம்மைக் கருவுறவும்… நிச்சயம். . அவளுக்குப் பிறப்புறுப்பு.. அவசியம்.!!
இயற்கையின் இயல்புக்கும்… சமுதாய நெறிகளுக்குமிடையேதான் எத்தனை பெரிய முரண்பாடுகள்..???
‘ ஓ..! சமுதாயம் எத்தனை வஞ்சகமானது..? ‘ என சிலிர்த்துக்கொண்டான் நந்தா.
” ஓ…! அழிக.. இந்த சமுதாய நெறிகள்..!!” என சபிக்க வேண்டும் போலிருந்தது.
ஒரு நெடுமூச்சு விட்டு மெதுவாக எழுந்தான். நெஞ்சில் பொங்கிய.. ஒரு நெகிழ்ந்த உணர்ச்சியுடன்.. குனிந்து. .. ஆழ்ந்து உறங்கும்.. மிருதுளாவின் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டான் நந்தா. ..!!!!
பட்டுப்போன்ற மிருதுத் தண்மையுடன் இருந்தது.. மிருதுளாவின் கன்னம் .! முதல் முத்தம் அவனுக்கு நிறைவைத் தராததால். . மீண்டும் இன்னொரு முறை முத்தமிட்டான்.! அப்பறம் அவன் மெல்ல விலகிப் போய்… டிவியை அணைத்துவிட்டுத் திரும்ப.. புரண்டு படுத்த மிருதுளா.. தூக்கக் கண்களுடன் அவனைப் பார்த்தாள்.
அவனும் பார்த்தான்.
” ஏம்ப்பா. .?” கரகரக் குரலில் கேட்டாள்.
” தூங்குங்க ஆண்ட்டி. .! குட்நைட்..” என்றான்.
மெல்ல.. ” இங்கயே படுத்துக்கயேன்..” என்றாள்.
” இ.. இல்ல. . பரவால்ல. .ஆண்ட்டி. .”
தயக்கமே இல்லாமல் ”என்னமோ..நந்தா. . நீ என்கூடவே இருக்கனும் போலிருக்கு..! ப்ளீஸ். . வாயேன்..! நா வேணா.. இப்படி ஓரமா படுத்துக்கறேன் ” என ஓரமாக நகர்ந்து படுத்தாள்.
” ஐயோ. . என்ன ஆண்ட்டி நீங்க. .? படுத்துக்குங்க..!”
” ஒரு மாதிரி. .லோன்லியா.. பீல் பண்றேன் நந்தா. .! நெஜமா.இப்ப நீ.. போனதும் நான் அழப்போறேன்..” என அவள் சொல்ல.. அவளருகே போனான்.
”ச்ச..! என்ன ஆண்ட்டி. . அழறேன் அது… இதுன்னுட்டு..நான் போகல..”
அவனுக்குப் படுக்க.. அருகில் இடவசதி செய்து கொடுத்தாள்.
”கால் வலி எப்படி இருக்கு ஆண்ட்டி. .?” நந்தா கேட்டான்.
” அசைக்கறப்ப.. வலிக்குது..”
” இன்னொருக்கா… மூவ் போட்டு விடவா..?”
” இல்லப்பா.. வேண்டாம். ! ரொம்ப தேய்க்கவும் கூடாது. . நீ படுத்துக்க. ”
மெதுவாகச் சாய்ந்து படுத்தான். உடனே தூங்கிவிடவில்லை. இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டுத்தான் தூங்கினர்.!!
திடுமென விழிப்பு வந்தது நந்தாவுக்கு. .! சட்டென அவன் உணர்வு மீண்டு பார்த்தபோது.. அவன் முகம் மிருதுளாவின் மார்பில் இருந்தது. !
திடுக்கிட்டு அவன் முகம் விலக்க… மிருதுளாவின் கை…அவனை அணைத்திருந்தது. அவனது தோளில் கிடந்த அவள் கையை அவன் நகர்த்த.. அவளும் விழித்துப் பார்த்து..
”என்னப்பா. .?” என்றாள்.
எதுவும் சொல்லாமல்.. அவன் புரள முயன்றான்.
” பரவால்லப்பா.. படுத்துக்கோ” என மறுபடி அவன் மேல் கை போட்டாள்.
வியப்பையும். .. சங்கடத்தையும் ஒரே நேரத்தில் உணர்ந்தான் நந்தா. அவனது தயக்கம் உணர்ந்து உரிமையோடு.. அவனை அணைத்தாள்.
அவன் தலையைத் தடவி…
” நா.. தூங்கறப்ப.. முத்தம் குடுத்த இல்ல..? இப்பக் குடு..!” என்றாள்.
” ஆ.. ஆண்ட்டி. .! அ… அது..வந்து. . தப்பா.. எதும். .”
” தெரியும்ப்பா..! நா உன்ன தப்பா நெனைக்கல…! அந்த முத்தம் எனக்கு மறுபடி வேணும்னுதான் கேக்கறேன்..!”
அவன் தயங்கினான்.
” நான் தூங்கினப்பறம்தான் தருவியா..?” எனக் கேட்டுச் சிரித்தாள்.
” ஐயோ என்ன ஆண்ட்டி. . நீங்க. .!” என அவன் நெழிய… அவள் உதட்டில் புன்னகை மாறாமல்..
”ஆனா நான் உன்ன மாதிரி இல்ல..” என்றுவிட்டு. . அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள். அவளது மார்பில் ஒன்று அவன் புஜத்தில் அழுந்தியது.
” நந்தா. .”
” ஆ… ஆண்ட்டி. .?”
” என்னமோ தெரியலப்பா.. உன்மேல எனக்கு கொள்ளை பிரியம் வந்துருச்சு…! உன்னை ஒரு குழந்தை மாதிரி கொஞ்சனும் போலிருக்கு. .! என்மேல உனக்கு பிரியமில்லையா..?”
” ரொ.. ரொம்பவே.. இ… இருக்கு ஆண்ட்டி. .”
” அப்ப .. என்னை இருக்கமா கட்டிப்பிடிச்சக்கோ…”
நந்தா தயங்கினான். அவன் கன்னத்தில் தன் உதட்டைத் தீற்றினாள். அவனை நன்றாக அணைத்துப் படுத்து. . ஏக்கப் பெருமூச்சு விட்டாள்.
”என்னப்பா. . விருப்பமில்லியா..?”
” அப்டிலாம்…இல்ல ஆண்ட்டி..”
” கமான்.. என்ன கிஸ் பண்ணேன்..”
ம்கூம்..! அதை அவன் செய்யவில்லை. ! தயக்கம் தடுத்தது.! மிருதுளாவின் நெஞ்சில் தாபம் முண்டின. உணர்ச்சிகள் கிளறப்பட.. அவளது பெண்மை விழித்துக்கொண்டு. . ஒரு ஆணின் துணை வேண்டும் என்கிற விரகத்தை மூட்டி… அவளைத் தவிக்க வைத்தது.. !!
•
Posts: 314
Threads: 1
Likes Received: 108 in 98 posts
Likes Given: 291
Joined: Jan 2019
Reputation:
2
Awesome story bro continue , Waiting for update
•
Posts: 69
Threads: 7
Likes Received: 134 in 41 posts
Likes Given: 0
Joined: Jan 2019
Reputation:
7
இப்போது மிருதுளா .. மிகவும் தவிப்பாக இருந்தாள். அவளது காம உணர்ச்சிகள் வெடித்துக் கிளம்பிவிட்டன. பல வருடங்களாக… அனுபவிக்கப் படாமல் முடங்கிக் கிடந்த.. அவளது பெண்மையின் வேட்கை.. இப்போது புது வேகம் பெற்று. .. அவளை வாட்டியது.!
பலநாள்.. இரவிலும் தனிமையிலும் உடலை வாட்டி வதைக்கும் விரகத்தின் அவஸ்தை தாளமுடியாமல் தவித்தவள்தான் மிருதுளா. அந்தத் தவிப்பு இன்றும் வந்து விட்டது.. !
நந்தாவை தன் நெஞ்சுடன் சேர்த்து இறுக்கி அணைத்துக் கொண்டு. .. அவனது நெற்றியில் தனது தாபம் நிறைந்த உதடுகளைப் பதித்து அழுத்தமாக முத்தமிட்டாள். அவள் மூச்சுக் காற்று சூடாகிவிட்டது.
” நந்தா. .”
” ஆண்ட்டி. .?”
” எப்ப கல்யாணம் பண்ணிக்கப்போறே..?”
” இப்ப என்ன அவசரம்.. ஆண்ட்டி. .?”
"ஏன்.. அவசரமில்லயா?"
"ம்கூம்.."
"அவசரமில்லே சரி.. அவசியம் கூடவா இல்ல?"
"ஆ.. ஆண்ட்டி?"
” சரி விடு.. அழகான பொண்ணா பாத்துரலாமா.. நம்ம பக்கத்து வீட்டு பூரணி மாதிரி. .?”
"பூ.... ரணி மாதிரியா?"
"ம்ம்.."
” ம்கூம்.. அவளை மாதிரி வேண்டாம். உங்கள மாதிரி.. அழகா.. அன்பா..னு.. சொல்லுங்க..”
அவன் சொன்னது.. அவள் மனதைக் குளிரச் செய்தது. நெகிழ்ச்சியில் அவனை உச்சி முகர்ந்தாள்.
”என்னை மாதிரியா…?”
” ம்..”
” ஐயோ..நந்தா.."
"ஏன் ஆண்ட்டி?"
"நான் கிழவி நந்தா.."
"இப்போதானே ஆண்ட்டி நீங்க கிழவி..? மிடில் ஏஜ்ல நீங்க எப்படி இருப்பீங்க தெரியுமா?"
" என்னை.. உனக்கு அத்தனை புடிக்குமா..?”
” இந்த உலகத்துலயே எனக்கு ரொம்ப புடிச்சது.. நீங்க மட்டும்தான் ஆண்ட்டி. ”
அவ்வளவுதான் இன்ப உணர்ச்சி பொங்கிவிட்டது.அவளுக்கு. .? அவனது கன்னத்தில் மாறி.. மாறி முத்தங்களைப் பதித்தாள். அவளின் அணைப்பும் முத்தமும் அவனை கிறங்க வைத்தது.
இறுதியில்.. அவன் உதட்டில்.. தன் உதட்டை.. அழுந்தப் பதித்தாள். நீண்ட நேரம்.. அவன் உதட்டில் பதித்த.. தன் உதடுகளை அவள் விலக்கவே இல்லை. அவனை மேலும் இருக்கி… அவன் கால் மீது தன் காலைப் போட்டு பின்னினாள். பின் மெதுவாக அவன் உதட்டை.. கவ்வி தன் வாய்க்குள் இழுத்துச் சுவைத்தாள்.. !
அவனால் நம்ப முடியவில்லை. மிருதுளாவிடமிருந்து இப்படி ஒரு செயலை அவன் எதிர் பார்த்திருக்கவில்லை. அம்மாவின் தோழி என்றாலும் அவளின் அழகு அவனுக்கு பிடிக்கும். இப்போது அந்த அழகே.. அவனை நாடி வந்திருக்கிறது.
அவன் இளம் பெண்களை பதம் பார்த்திருக்கிறான். ஆனால் ஒரு முதியவளை பதம் பார்த்ததில்லை. அந்த வாய்ப்பு இதோ.. இப்போது..
அவனது இளமையின் நரம்புகள் மீட்டப் பட்டது. அவனும் சூடானான். மெல்ல.. மெல்லத் தயக்கத்தை உதறினான். அவள் இடுப்பில் தன் கையை வைத்தான்.
"ஆ.. ஆண்ட்டி.."
"நந்தா.."
"நீங்க ரொம்ப அழகான பெண்மணி ஆண்ட்டி.."
"வயசானவளா?"
"சே.. இல்ல.."
"ம்ம்.."
பிரிய மனமில்லாமல்.. இருவரும்… இறுக்கியபடி உதடுகளை பொறுத்திக் கொண்டனர். இருவருக்கும் காமம் வெடிக்க.. ஆழமான முத்தச்சுவைக்குள் மூழ்கினர். மூச்சு முட்டியது மிருதுளாவுக்கு. ! கைகள் விறுவிறுத்து விட்டன.! உடம்பில் மெல்லிய ஒரு நடுக்கம். புதுப்பெண் போல..!
"நந்....து.."
"ஆண்ட்டி?"
"ராஜா.... உன்ன எனக்கு ரொம்ப புடிச்சு போச்சுடா.."
"எனக்கும் ஆண்ட்டி"
மெல்ல அவஅவள்ள் இடுப்பை தடவகனான். மடிப்பு விழுந்த அந்த இடுப்பின் மென்மையை தடவியவனின் ஆண்மை வீறு கொண்டு எழுந்து அவளை முட்டியது.
மெல்ல மெல்ல முன்னேறி அவள் முந்தானைக்குள் கை விட்டான். அவள் மார்பைத் தொட்டான். ரவிக்கைக்கு மேலாக அவளின் தளர்ந்த மார்பைத் தடவினான். அவள் உடல் சிலிர்த்து நெளிந்தாள். மார்பை மெல்ல அழுத்திப் பிசைந்தான்.
பெருமூச்சுக்களாக வெளியிட்டாள் மிருதுளா.
"ஹ்ஹம்ம்.. நந்து.."
"ஆண்ட்டி?"
"எடுத்துக்கோப்பா.."
"என்ன ஆண்ட்டி?"
"உனக்கு எனன வேணும் என்கிட்டே..?"
"நீங்க.."
"எடுத்துக்கோ.."
அவள் முலையை மெதுவாகத்தடவி… அவள் ரவிக்கைக் கொக்கிகளை விடுவித்தான். பிராவில் பிதுங்கிய… அவளின் பழுப்பு நிற முயல்குட்டிகளைப் பிசைந்தான்.! உணர்ச்சிப் பெருக்கில் பெருமூச்சுடன் அவனைப் பிரிந்து மல்லாந்தாள் மிருதுளா. வெம்மை மூச்சில்.. அவளது மார்புகள் விம்மித் தாழ்ந்தன.! கண் இமைகளை ஒரு முறை அழுத்தமாக முடித்திறந்தாள்.. !
அவளின் இனிமையான வாசணையும்..மெண்மையான.. பெண்மை அங்கங்களும். . அவனது இளமை மோகத்தை அதிகரிக்கச் செய்தது. அவள் மீது. . பரவினான் நந்தா. அவனைத் தாபத்துடன் இருக்கிக்கொண்டாள் மிருதுளா. அவளது உடல்..கொதிக்கத் தொடங்கியது. கண்கள் மயங்கின. அவளது பிராவைத் தளர்த்தி.. சரிந்த அவள் மார்பகங்களுக்கு விடுதலை அளித்தான்.
அவன் முகம்.. அந்த அழகிய.. சதைத் திரட்சியான தளர்ந்த மார்பகங்களுக்கிடையே.. புரண்டது. அவனது உதடுகள். . அவளின்.. நாவல்பழக்காம்புகளைச் சுவைத்தன. நாக்கு. .. துலாவித் துலாவி… அவள் இன்ப லாகிரியை மீட்டியது.! அவளது உடம்பு ஓயாமல் நெளிந்தது.
ஆரம்பித்து.. சில நொடிகள்தான் ஆகியிருக்கும். ஆனால் அதுவே… அவளை யுகாந்திரமாக உணர வைத்தது. அத்தனை விரகம்..!! அத்தனை தவிப்பு..!!
தவிப்பைத் தாளமுடியவில்லை அவளால்.! அவன் தன்னைப் புணர்ந்தால்தான் .. தன் திணவு அடங்கும் எனத் தோன்றியது அவளுக்கு. அவன் தலைமுடியை அளைந்தாள். அவன் புஜங்களை அழுத்திப் பிடித்தாள்.! முதுகைத் தடவினாள். பிருஷ்டங்களைத் தடவி.. அவனது உடைகளைத் தளர்த்தி… நேரடியாக அவன் புட்டங்களைப் பிசைந்தாள்.
அவனது உதடுகள்.. அவளின் உணர்ச்சி மிகுந்த முலைக் காம்புகளை… ஆர்வமுடன் உறிஞ்சி… அவளது உயிரைப் பருகின. அதன் வெம்மை தாங்க முடியாத அவளது கை… அவனது உடம்பெங்கும் தடவி வந்து அவனது… பருத்த ஆண் குறியைப் பற்றியது.
‘ஹப்…பா..!!!’ ஒரு நொடி மலைப்பாக உணர்ந்தாள் மிருதுளா.. !!
•