மான்சி கதைகள் by sathiyan
#21
மான்சி,, சத்யன் கொடுத்த இந்த ஒரு இதழ் முத்தத்துக்கே சொக்கிப்போனாள், அவன் நாக்கு அவள் வாய்க்குள் சுழலும் போதெல்லாம் கண்களை மூடி வாயை ஓவென்று திறந்துகொடுத்தாள், அவன் நாக்கு சுழன்று முடித்தது அவன் உதடுகள் குவிந்து அவளின் உமிழ்நீரை உறிஞ்சி இழுக்கும்போது இவள் உமிழ்நீரை அதிகமாக சுரந்து அவனின் தீராத தாகத்தை தணிக்க முயன்றாள்

அவன் தனது எச்சிலைபோய் இப்படி இழுத்து இழுத்து உறிஞ்சுகிறானே அது அவ்வளவு சுவையாகவா இருக்கும் என்று மான்சிக்கு சந்தேகம் வர அவனின் உமிழ்நீரை உறிஞ்சி தனது சந்தேகத்தை போக்கிக்கொள்ள முயன்றாள், ம்ம் இதுவும் சுவையாகத்தான் இருந்தது, வித்தியாசமான சுவை அவரின் உயிரை மற்றவர் உறிஞ்சுவது போன்ற வித்தியாசமான சுவை,

அவனின் வாசத்தையும் அறிந்துகொள்ளும் ஆர்வம் மான்சிக்கு வந்துவிட,, அவன் தாடையை தன் கைகளில் ஏந்தினாள், தன்னோடு நெருக்கி இழுத்தாள், தன்து வாயை பெரிதாக திறந்து அவனுடைய உதடுகளை கவ்வி உள்ளிழுத்து சப்பி சுவைக்க, இப்போது சத்யன் அவளின் முத்தத்தில் மயங்கிப்போனான்,

இருவரும் மாற்றிமாற்றி உறிஞ்சும் வேகத்தில் மிச்சமிருந்த எச்சில் இருவரின் கடைவாயிலும் ஒழுகி, கழுத்தில் வழிந்தது , முதன்முறையாக அனுபவித்து ஆசையோடு காதலோடு நமக்கே நமக்கு என்ற முடிவுடன் இருவரும் முத்தமிட்டதால் நேரம்போவது தெரியவில்லை இருவருக்கும், அவன் வாய்க்குள் ஆராய இனி எதுவுமில்லை என்றாலும், இனி அவள் வாய்க்குள் தேட எதுவுமில்லை என்றாலும், இருவரும் இதழ்களை விலக்கிக்கொள்ள மனமின்றி அப்படியே இருந்தனர்

இருவரின் உதடுகளும் மரத்துப்போவது போல் இருந்தது, இருவரின் வாயும் வரண்டு போவதுபோல் இருந்தது, இருவருக்கும் மூச்சுமுட்டுவது போல் இருந்தது, வெகு நேரம் நின்றதில் இருவருக்கும் கால்கள் வேர்பிடித்தது போல் இருந்தது, ம்ஹூம் இனிமேலும் வாயை விலக்கித்தான் ஆகவேண்டும் என்ற நிலையில் இருவரும் விலகினார்கள்,

மான்சியின் உதடுகள் கன்றிச்சிவந்து தடித்து போயிருந்தது, சத்யனின் உதடுகள் தடித்து கருத்துப்போயிருந்தது, மான்சி வெட்கத்துடன் தலைகவிழ்ந்தாள், சத்யன் பார்க்க இதுதான் அவளின் முதல் வெட்கம், ஒரு பெண்ணென்று தன்னை உணர்ந்த முதல் வெட்கம், ஒரு ஆணால் தான் எப்படி கவரப்பட்டோம் என்றுணர்ந்த முதல் வெட்கம், இப்போது ரொம்ப அழகாக இருந்தாள் மான்சி,

சத்யன் மறுபடியும் அவளை இழுத்து அணைத்தான், அவளும் மறுக்காமல் அவன் நெஞ்சில் சரணடைந்தாள், சற்றுமுன் இவளின் காதலும் அவனின் காதலும் இதழ்களை போர்க்களமாக்கி வாள்சண்டையில் ஈடுபட்டதைபோல், இப்போது இருவரின் உடலையும்ப் போர்க்களமாக்கி காமப்போர் நடத்த இருவரின் உடலும் துடித்தது, ஆனால் அவர்களின் கண்ணியமிகு காதல் அவர்களை கட்டுப்படுத்தியது


" எனது அன்னைக்கு பிறகு..

" நீ தான் எனக்கு ...

" நிலவை அறிமுகப்படுத்தினாய்...

" அன்று என் அன்னை தன் மடியில் படுத்து..

" நிலாச்சோறு ஊட்டினாள்!

" இன்று நீ உன் மடியில் என்னை கிடத்தி..

" தேன்நிலாவை ஊட்டுகிறாய்!

" காதலின் உச்சக்கட்டத்தில் நீ நிற்கிறாய்!

" காமத்தின் கட்டத்தில் கால்வைக்க நான் தவிக்கிறேன்!

" என் மார்பின் ரோமங்களை நீயும்...

" உன் கூந்தல் ரோமங்களை நானும்..

" எண்ணிக் கொண்டே விழித்திருக்கும்..

" காலம் எப்போது வரும்?"

சத்யனின் நெஞ்சில் இருந்த மான்சி “ நேரமாச்சு சத்தி மனு அழுவப்போறான் வா வீட்டுக்குப்போகலாம்” என்று கிசுகிசுப்பாக சொல்ல...

'ம்ம்,, என்றானேத் தவிர சத்யனுக்கு அவளைவிட மனமில்லை, அணைத்தவாறே நடந்தான், சத்யனுக்கு அந்த ஒரு முத்தம் திருப்த்தியாக இல்லை,, அவனின் ஏக்கங்கள் அடங்கவில்லை,, அவனின் தாபங்கள் தீரவில்லை, இத்தனை நாட்களாக அடக்கிவைத்திருந்த ஏக்கங்கள் எல்லாம் இந்த ஒற்றை முத்தத்தில் கிளறிவிட்ட தீ போல் அவனுக்குள் கொழுந்துவிட்டு எரிந்தது,

மான்சியின் இடுப்பைச்சுற்றி வளைத்திருந்த அவன் கைவிரல்கள் வயிற்றில் ஆழமாக பதிவதுபோல் அழுத்தினான், மான்சியின் உடலில் ஒரு சிலிர்ப்பு வந்து அடங்கியது, அவன் தொட்டு அணைத்த அந்த விநாடியில்மான்சியிடம் இருந்த ஆளுமை உணர்வு காணமல் போய் பெண்மையின் அத்தனை குணங்களும் வந்துவிட்டது தன்னை ஒரு பெண்ணாய் உணர்ந்தாள், அவளைத் தொட்ட அதே விநாடியில் சத்யனின் மனதில் இவ்வளவு நாட்களாக இருந்த அடிமை உணர்வு மாறி ஒரு ஆளுமை உணர்வு வந்தமர்ந்தது, முதன்முறையாக தன்னை ஒரு முழுமையான ஆணாக உணர்ந்தான்,, சிறிதுதூரம் நடந்ததும் வீடு வந்துவிட மனமேயில்லாமல் தனது கையை விலக்கினான்

மான்சி அவனுக்கு முன்னே போய் மனுவைத் துக்கி முத்தமிட்டு ஒரு ஓரமாய் நின்றுகொண்டாள், சத்யன் அவளருகே வந்து மகனை வாங்கிக்கொண்டு அவள் தோளில் உரிமையுடன் கைப்போட்டுக் கொண்டு பாட்டியைப் பார்த்தான்
அவர்களை நிமிர்ந்து பார்த்த பாட்டியின் கண்கள் கலங்கியது, சத்யனை இதுபோல ஒரு குடும்பமாக பார்க்கத்தான் இத்தனை நாட்களாக காத்திருந்தார்,

“ பாட்டி மான்சி என்னை கல்யாணம் செய்துக்க ஒத்துக்கிட்டா,, நாளைக்கு கல்யாணத்தை கோயில்ல வச்சுக்கலாம்னு நெனைக்கிறேன்,, நீங்க என்ன சொல்றீங்க பாட்டி” என்று சத்யன் சந்தோஷமாக பாட்டியிடம் கேட்டான்
பாட்டி என்னம்மா என்பது போல் மான்சியை பார்க்க,, சத்யன் மான்சியை சீண்டி “ ம் பாட்டிகிட்ட சொல்லு மான்சி” என்று தூண்டினான்

மான்சி தலையை குனிந்தவாறு “ ஆமா அம்மாச்சி, எனக்கும் சத்திய புடிச்சிருக்கு” என்று சொல்லிவிட்டு சத்யனின் பின்னால் மறைந்தாள்
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22
“ ஏன்டா சத்தி மான்சி புள்ளயா இது என்னால நம்பவே முடியல, இவளுக்கு வெட்கப்பட தெரியும்ங்கறதே இப்பத்தான் பாக்கறேன், அவளுக்கு கல்யாணக்களை வந்துருச்சு சத்தி” என்ற பாட்டியின் மனதில் திடீரென்று மித்ராவின் நினைவு வந்துபோனது,

ஆனால் எதையாவது பேசி சந்தோஷமாக இருக்கும் சின்னஞ்சிறுசுகளின் மனதை நோகச் செய்யவேண்டாம் என்ற நினைத்தார், அவருக்கு மான்சியைப் பற்றி ஏற்கனவே தெரியும் என்பதால் வாழ்க்கையில் நொந்துபோன சத்யனும் மான்சியும் நல்லா வாழவேண்டும் என்று நினைத்தார்

“ எல்லாம் சரி சத்தி நாளைக்கே எப்புடிடா கல்யாணத்தை வக்கிறது, நாளு கெழமை பாத்துதாலே வக்கனும் இவதான்னு முடிவாகிப் போச்சே அப்பறமா ஏன்லே அவசரம்” என்று பாட்டி இலையை அடுக்கிக்கொண்டே கூறினார்

“ அதெல்லாம் நாளு கிழமை பாத்து வச்ச கல்யாணத்தோட கதியெல்லாம் நான் பாத்துட்டேன், அதனால நல்ல நாளு எல்லாம் தேவையில்லைப் பாட்டி, நாளைக்கே வச்சுக்கலாம், நான் விடியகாலையிலயே தென்காசி போயி புதுத்துணி தாலி எல்லாம் வாங்கிட்டு வந்துர்றேன், நீங்க இங்க யாராவது முக்கியமான நாலுபேருக்கு சொல்லிடுங்க, அம்மன்கோயில்ல கல்யாணத்தை முடிச்சுடலாம்” என்று சத்யன் அவசரமாக ஆனால் முடிவாக கூறினான்

அவன் அவசரத்தை கண்டு பாட்டிக்கு சிரிப்பு வந்தது, “ சரிப்பா அப்புடியே செய்யலாம்,, நீ என்ன புள்ள சொல்ற?” என்று பாட்டி கேட்க

அவள் சொல்வதற்கு முன்பே சத்யன் அவசரமாக “ அவளுக்கென்ன பாட்டி தெரியும், எல்லாம் நம்ம ஏற்பாடு பண்ணா சரிதான்னு சொல்லுவா” என்று பாட்டியிடம் சொன்னவன் “ என்ன மான்சி நான் சொல்றது சரிதான” என்று சொல்லிவிட்டு அவளிடம் அபிப்ராயம் கேட்டான்

மான்சி அவனைப் பார்த்து முறைக்க,, சத்யன் பார்வையால் கெஞ்சினான்,, பாட்டி இலைக்கட்டை எடுத்துக்கொண்டு சமையலறைக்குப் போக..

“ பாட்டி மான்சிய அவ குடிசைல விட்டுட்டு வந்துர்றேன்” என்ற சத்யன் மகனை ஒரு கையில் தூக்கிக்கொண்டு, மறுகையால் மான்சியை சுற்றி வளைத்துக்கொண்டு வெளியே வந்தான்

வெளியே வந்ததும் தனது இடுப்பில் இருந்த சத்யனின் கையை வலுக்கட்டாயமாக விலக்கிய மான்சி “ எனக்கு குடிசைக்கு போகத்தெரியும், நேரமாச்சு நீயும் சாப்பிட்டு கொழந்தைக்கும் சாப்பாடு குடுத்து தூங்க வை, என் கூட வரவேனாம்” என்று சொல்லிவிட்டு மான்சி நகர

சத்யன் அவள் கையை எட்டிப்பிடித்து “ ஏன் மான்சி என்னை வரவேண்டாம்னு சொல்ற, வேனும்னா மனுவை பாட்டிக்கிட்ட குடுத்துட்டு வரவா?” என்று ஏக்கமாக கேட்டான்.

அதேசமயம் உள்ளேயிருந்து பாட்டி “ ஏலேய் சத்தி சின்னவன கொண்டாலே ஆகாரம் குடுக்கனும், நேரமாச்சு” என்று குரல் கொடுத்தார்

சத்யன் உடனே மனுவை கீழே இறக்கிவிட்டு “ மனுக்குட்டி நீ போய் பாட்டிக்கிட்ட மம்மு சாப்பிடு நான் மான்சி அம்மாவ அவங்க வீட்டுல கொண்டுபோய் விட்டுட்டு வர்றேன்” என்று சொல்ல, குழந்தை கொஞ்சம் பிடிவாதம் செய்தது, சத்யன் சமாதானம் செய்து உள்ளே அனுப்பி வைத்தான்

“ வா மான்சி” என்று சத்யன் மான்சியின் கையை பிடிக்க.. அவள் கோபமாக கையை உதறிவிட்டு..

“ ஏன் சத்தி இப்படி பண்ற, அம்மாச்சி என்னா நெனைக்கும், எனக்கு சங்கடமா இருக்கு சத்தி” என்று மான்சி சிறு குரலில் சொல்ல ..

“ ம் சின்னஞ்சிறுசுகள் ஜாலியா இருக்கட்டும்னு நெனைப்பாங்க, அவங்களும் இதையெல்லாம் கடந்துதான வந்திருப்பாங்க, இப்ப நீ வர்றியா? இல்லையா? ” என்று கோபமாக கூறிய சத்யன் அவளை நோக்கி கையை நீட்டினான்


மான்சி எதுவுமே கூறாமல் முறைப்புடன் வேகமாக தன் குடிசையை நோக்கி நடந்தாள்,, சத்யன் ஒரு கணம் தயங்கி நின்றான், அவள் பின்னால் போகலாமா? வேண்டாமா? என்று தயங்கி நின்று யோசித்தான், பிறகு ஒரு முடிவுடன் நிமிர்ந்தபோது மான்சி சிறிது தொலைவு போய்விட்டிருந்தாள், சத்யன் வேகமாக ஓடி அவள் கையைப் பற்றினான்

அவள் வெடுக்கென்று திரும்பிப் பார்க்க,, “ மான்சி நான் ரொம்ப அலையுறேன்னு நெனைக்கிறயா? உனக்கு இதெல்லாம் பிடிக்கலையா மான்சி?” என்று அவள் முகத்தைப் பார்த்து சங்கடமாக சத்யன் கேட்க..

அவன் முகமும் பேச்சும் மான்சியின் மனதை என்னவோ செய்ய “ அப்படியில்ல சத்தி நமக்கும் ஒரு கட்டுப்பாடு வேனும் சத்தி, நாளைக்கு கல்யாணம்னு சொல்லிட்ட சரின்னு நானும் ஒத்துக்கிட்டேன், ஆனா இப்ப இந்த ராத்திரியில என்கூடவே நீ வந்தா அம்மாச்சி என்னா நெனைக்கும், அதான் நான் தனியா போறேன் சத்தி ” என்ற மான்சி முன்னால் இரண்டடி வைத்தாள்

“ அப்ப நான் வர வேண்டாமா மான்சி” என்று சத்யன் ஏக்கமாக கேட்டான்

மான்சி நின்று திரும்பி பார்த்தாள்,, அவன் கண்களில் இருந்த ஏக்கம் அவள் நெஞ்சை துளையிட்டது, அவள் கைகள் அவள் அனுமதியில்லாமல் உயர, வாய் அவளின் உத்தரவின்றி “ வா சத்தி” என்று அழைத்தது

அடுத்த வினாடி சத்யன் அவள் கைகளை பற்றியிருந்தான், அவளை நெருங்கி நின்று “ நான் உன்னை எதுவும் பண்ணலை ஆனா கொஞ்சநேரம் உன்கூட இருந்துட்டு போயிர்றேன், எனக்கு உன்னை பாக்காம இருக்கமுடியல மான்சி, அதனாலதான் நாளைக்கே கல்யாணத்தை வச்சேன்” என்றான் சத்யன்
Like Reply
#23
மான்சி அதுவுமே சொல்லவில்லை, அவன் கையைப்பிடித்துக்கொண்டு வயலில் நடந்து வரப்பில் ஏறினாள், நிலவு சூரியனிடமிருந்து அதிகப்படியான ஓளியை பெற்று பகல்போல் காய்ந்தது, மான்சி வரப்பில் அமர்ந்து சத்யனை அமரச்சொல்லி கையைப்பிடித்து இழுத்தாள்

சத்யன் மறுவார்த்தையின்றி அவள் பக்கத்தில் அமர்ந்தான், மான்சி நிலவின் ஓளியில் சத்யனின் முகத்தைப் பார்த்தாள், அவன் முகத்தில் தாயின் அன்புக்காக ஏங்கும் குழந்தையின் ஏக்கம் தெரிந்தது, அதேபோல் காதலியின் தழுவலுக்காக தாபத்துடன் காத்திருக்கும் காதலனின் நிலையும் தெரிந்தது,

மான்சி என்ன நினைத்தாளோ சத்யனின் தோளைப்பிடித்து தன் மடியில் அவன் தலையை சாய்த்தாள், அவன் தலையை எடுத்து தன் நெஞ்சோடு அணைத்தாள், அவளுக்கு கண்கள் கலங்கியது, அவன் தலைமுடியை கோதிவிட்டாள், பிறகு அவன் முகத்தை நிமிர்த்தி நெற்றியில் முத்தமிட்டாள்,

சத்யனுக்கும் அழுகை வந்தது, மூச்சை அடக்கி அழுகையை கட்டுப்படுத்தி கண்களை மூடிக்கொண்டான்,

“ சத்தி எனக்கும் எல்லா ஆசையும் இருக்கு சத்தி, நான் ஒன்னும் மரக்கட்டை இல்ல, என் மொகத தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி அவுக ரெண்டு பேத்தையும் வீட்டுக்குள்ள படுக்க வச்சுட்டு வெளியத் திண்ணையிலே வந்து படுத்து, உள்ள கேட்குற சத்தம் பொறுக்காம காத பொத்திக்கிட்டு கூனிக்குறுகி படுத்து கண்ணீர் விட்டுருக்கேன் சத்தி, எத்தனையோ நாள் என்னை கட்டுப்படுத்த உப்பில்லாத சோறு தின்னு, பச்சைத்தண்ணிய தலையில ஊத்திக்கிட்டு படுத்துருக்கேன்,

" ஆனா ஒன்னப் பாத்ததுக்கு பொறவுதான் எனக்கு வாழனும்னு ஆசையே வந்துச்சு, உன்கூடவே இருக்கனும்னு தா சூளையில வேற எந்த வேலைக்கும் அனுப்பாம என்கூட வச்சுகிட்டேன், கிணத்துல குளிக்கும்போது நீ பாத்தப்ப மேல வந்து ஒன்ன பளார் பளார்னு நாலு அறைவிடனும்னு தா நெனைச்சேன், ஆனா நீ தப்பு பண்ணிட்டோம்னு ஓடாம தைரியமா கையை கட்டிக்கிட்டு ஒக்காந்திருந்த பாரு அந்த நிமிஷம் முடிவு பண்ணேன் சத்தி இந்த சென்மத்திலே எனக்கு புருஷன்னா அது நீதான்னு,

" இருந்தாலும் மனசுக்குள்ள பயம் ஒரு கொலைகாரி ஒனக்கு பொண்டாட்டியா வர எனக்கே சம்மதமில்ல, அதனாலதான் சத்தி ஒனக்கு நான் வேனாம் வேனாம்னு சொன்னேன், ஆனா அந்த வார்த்தையை நானஸ்ரே என்னை வெறுத்துதான் சொன்னேன், மத்தபடி எனக்கு ஓமேல பயங்கர ஆசை பாசம் நேசம் எல்லா இருக்கு சத்தி, ஒன்ன வேற யாருக்கும் விட்டுக்குடுக்க மாட்டேன் சத்தி, எனக்கு ஒன்னப் பாத்துக்கிட்டே இருக்கனும் ஒன்ன தொட்டுக்கிட்டே இருக்கனும், நீயும் என்னத்தவிர வேற யாரையும் வேற யாரையும் திரும்பிக்கூடப் பாக்கக்கூடாது, என்கூடவே பேசனும், என்கூடவே இருக்கனும்,

" இதுவரைக்கும் எங்கம்மா கூட என்ன துணியில்லாம பாத்தது இல்ல, ஆனா என்னோட பாதி ஒடம்ப பாத்த ஒனக்கு மட்டும் முழுசா எல்லாத்தையும் சொந்தமாக்கி, நீ சொன்னதையெல்லாம் கேட்டு ஒனக்கு அடிமையா ஒன் காலடியில கெடக்கனும் சத்தி, இந்தமாதிரி ஏகப்பட்ட ஆசை சத்தி, கல்யாணத்தை நீ நாளைக்கே வைக்கனும்னு நான் ரொம்ப ஆசப்பட்டேன், அதேமாதிரி வச்சிட்ட, ஆனா இந்த ஒரு ராவு ஒன்ன பாக்காம எப்புடி இருக்கப்போறேன்னு தெரியலை சத்தி, இப்பக்கூட அம்மாச்சி ஏதாவது சொல்லுமோன்னுதான் கோவமா பேசுனேன் சத்தி” என்று மான்சி மூச்சுவிட நேரம் ஒதுக்காது முதன்முறையாக படபடவென்று தன் மனதில் இருந்தவற்றை கொட்டினாள்,


சத்யன் தன் கண்ணீர் அவளுக்குத் தெரியா வண்ணம் அவள் மடியில் கண்ணீரை துடைத்துவிட்டு, நிமிர்ந்து அவள் முகம்பார்த்து காதலாய் புன்னகையுடன் “ திருடி இவ்வளவு ஆசைய மனசுல வச்சுக்கிட்டு என்கிட்ட ஒன்னுமே தெரியாத பாப்பா மாதிரி ஆக்ட் பண்ணிருக்க, இருடி உனக்கு நாளைக்கு இருக்கு வேடிக்கை” என்று வேடிக்கையாகப் பேசி அவள் இடுப்பில் கிள்ளினான்,

சத்யனின் சந்தோஷத்தை அளவிட வார்த்தைகளே கிடையாது, மான்சியும் தன்னை இவ்வளவு விரும்புகிறாள் என்ற செய்தி அவனை இவ்வுலகில் புதிதாக ஜனனமெடுக்க வைத்தது, அவளுடன் புதிதாய் வாழ்ந்து மடியவேண்டும் என்று எண்ணினான்

இன்னமும் மான்சி அவனை மடியைவிட்டு விலக்கவில்லை, அவள் விரல்கள் அவன் முடிகளில் அலைந்தது, இரவும் நிலவும் அவர்களுக்குள் நெருக்கத்தை ஏற்ப்படுத்தியிருந்தாலும், இருவரும் இன்னும் நெருங்க பயந்ததுபோல அப்படியே இருந்தனர், அவள் மடியில் கிடந்த சத்யனுக்கு அவளின் வாசம் புதிதாக இருந்தது, சிறு இடைவெளிக்கூட இல்லாத முழுக்கைச் சட்டை அவனுக்கு பெரும் தடையாக இருந்தது, என்ன செய்வது என்று தெரியாமல் மெதுவாக சட்டையின் நடு பட்டனில் கைவைத்து திருகினான்


அவன் பட்டனில் கைவைத்தது மான்சிக்கு தெரிய அவள் உடலில் சட்டென்று ஒரு விரைப்பு வந்தது, மடியில் படுத்திருந்த சத்யன் அவள் சட்டை பட்டனில் இருந்து உடனே கைகை விலக்கிக்கொண்டான்

அதன்பிறகு இருவரிடத்திலும் தேவையில்லாமல் ஒரு அமைதி, மான்சிதான் அந்த அமைதியை கலைத்து மெதுவாக குனிந்து அவன் காதருகில் “ சத்தி உனக்கு வேற எதாச்சும் வேனுமா?” என்றாள்

சத்யனுக்கு என்னன்னவோ கேட்க ஆசைதான் ஆனால் அவளது விருப்பம் என்னவோ “ உனக்கு மான்சி” என்றான்.

“ ம்ஹூம் எனக்கு எதுவும் வேனாம், எனக்கு மொதல்ல உன் கையால என் கழுத்துல தாலி வேனும் அப்பறம்தான் எல்லாம் வேனும்” என்று பட்டென்று பதில் சொன்னாள் மான்சி

சத்யன் அமைதியாகி மோகத்தை அடக்கி மானத்தை முன்னிருத்தி எழுந்தான், அவளையும் கைகொடுத்து எழுப்பி நிறுத்தி, அவள் எலும்பெல்லாம் நொருங்கும்படி இறுக்கி அணைத்தான், மான்சிக்கு உடல் வலித்தது ஆனால் மனம் சுகித்தது,, என் காதலன் கண்ணியவான் என்று கர்வத்துடன் நினைத்தாள்,

அணைத்த அதே வேகத்தில் அவளை விடுவித்த சத்யன், “ நீ கிளம்பு மான்சி, நாளைக்கு காலையில சீக்கிரமா எழுந்திருச்சு ரெடியா இரு, நான் தென்காசி போய்ட்டு நேரா கோயிலுக்கு வர்றேன், மனுவையும் குளிக்க வச்சு ரெடி பண்ணிரு, வேற என்னன்ன செய்யனும்னு பாட்டிக்கிட்ட கேட்டு தயார் பண்ணிடு ” என்று தனது உத்தரவுகளை சொல்லிவிட்டு அவள் பதிலை எதிர்பார்க்காது விடுவிடுவென நடந்தான்

மான்சி மனதில் கிளர்ச்சியும் உதட்டில் புன்னகையுமாக போகும் தன் காதலனையேப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு தனது குடிசையை நோக்கி போனாள்
Like Reply
#24
என் மனைவியாக மான்சி - அத்தியாயம் - 4

மறுநாள் சத்யன் சொன்னதுபோலவே எல்லாம் தயாரானது, மான்சியின் அம்மாவும் தங்கையும் திருமணம் முடிந்து வருபவர்களுக்கு சத்யன் வீட்டில் உணவு சமைத்தார்கள், பாட்டி தனது கொள்ளுப்பேரனை இடுப்பில் இடுக்கிக்கொண்டு பம்பரமாய் ஊரை ஒரு வலம் வந்தார்கள், நெருங்கிய சொந்தங்கள் சிலருக்கு சொல்லிவிட்டு ஊர் அம்மன் கோயிலில் எளிமையான ஒரு திருமணத்திற்கு ஆகவேண்டியதை கவனித்தார்கள்,

மான்சி சத்யன் சொன்னதுபோல் குளித்துவிட்டு அதே முழுக்கைச் சட்டையுடன் சத்யன் எடுத்துவரும் கூரைப்புடவைக்காக சத்யன் வீட்டு வாசலில் நின்று பாதையில் தன் விழிகளை பதித்து காத்திருந்தாள்,,

மணி பதினொன்று ஆனது சத்யனை கானவில்லை, மான்சி தங்கை வேறு அடிக்கடி ஓடிவந்து “ என்னக்கா இன்னும் மாமாவை கானோம், என்னாச்சுன்னு தெரியலையே” என்று உள்ளே வைக்கும் சாம்பாருக்கு இங்கே வந்து இவள் வயிற்றில் புளியைக் கரைத்துவிட்டுப் போனாள்


மான்சிக்கு படபடப்பாக இருந்தது, இந்த அவசரக் கல்யாணம் நின்றுவிடுமோ, என் வாழ்க்கையில் எந்த சந்தோஷமும் நிலைக்காதோ, எனக்கு சத்தியோட பொண்டாட்டியா வாழ கொடுப்பினை இல்லையோ, என் சத்திக்கு என்னாச்சுன்னு தெரியலையே, என்று குழம்பி தவித்தாள்,அந்த கொஞ்சநேர காத்திருப்பில் மான்சியின் மனம் இந்த உலகையே ஒருமுறை சுற்றி வந்தது

ஏதோ ஞாபகம் வந்தாற்போல் வீட்டுக்குள் ஓடி கூடத்தில் இருந்த பூஜை அலமாரியின் கதவைத்திறந்து உள்ளே இருந்த விளக்கை ஏற்றி, அங்கிருந்த முருகனின் படம் முன்பு கைகூப்பி நின்றாள், “ என் சத்திக்கு எதுவும் ஆயிருக்ககூடாது முருகா” என்று அவள் மனம் மறுபடியும் மறுபடியும் அதையே உருப்போட்டது,

கண்களில் கண்ணீர் வழிய கடவுளை கைகூப்பி நிற்கும் மகளை ஆச்சர்யமாக பார்த்தாள் மான்சியின் தாய், தன் மகள் தெய்வத்திடம் வேண்டி நின்று இப்போதுதான் பார்க்கிறாள்,

வீட்டுக்குள் வந்த பாட்டி மான்சி கண்ணீருடன் நிற்பதைப் பார்த்து நெகிழ்ந்து போனார், இனிமேல் தன் பேரனின் வாழ்க்கை சரியாகிவிடும் என்ற நிம்மதி ஏற்ப்பட்டது, மான்சியின் காதல் அவனை எடுத்த எந்த காரியத்திலும் உடனிருந்து ஜெயிக்கவைக்கும் என்ற நம்பிக்கை உண்டானது

மான்சி மறுபடியும் வாசலுக்கு வந்தாள், அவள் கண்ணில் வழிந்த கண்ணீர்க்கு பதில் சொல்வதுபோல் சத்யன் யாருடனோ மோட்டார் சைக்கிளில் வந்து இறங்கினான், மான்சி புன்னகையுடன் அவசரமாக கண்களை துடைத்துக்கொண்டாள்

உதடுகளில் தேங்கிய சிரிப்புடன் அவளை நெருங்கிய சத்யன் “ ஸாரி மான்சி ரொம்ப நேரம் காக்க வச்சுட்டேன், தென்காசிலேருந்து இங்க வர பஸ் கிடைக்கலை, அப்புறமா இவர்கிட்ட விஷயத்தை சொல்லி ஹெல்ப் கேட்டேன், உடனே ஹெல்ப் பண்ணார்” என்றவன் அந்த நபரிடம் திரும்பி “ ரொம்ப நன்றிங்க சார், இவதான் சார் என்னோட மனைவி இன்னும் கொஞ்சநேரத்தில்” என்று பெருமை பொங்க அறிமுகம் செய்தான்

மான்சியை பார்த்து அந்த நபர் கைகூப்பி வணக்கம் சொல்ல, மான்சியும் பதிலுக்கு வணக்கம் சொன்னாள், “ எனக்கு நேரமாச்சு வர்றேன் தம்பி” என்று அந்த நபர் விடைபெற்றார்

மான்சியை நெருங்கி அவளை உற்றுப்பார்த்த சத்யன் “ அழுதியா மான்சி? ” என்றான்

மான்சி எதுவும் சொல்லாமல் தலையை குனிந்துகொண்டாள்

“ கேட்குறேன்ல்ல பதில் சொல்லு அழுதியா மான்சி, ஏன் அழுத?” என்று மறுபடியும் கேட்டான்

அவனை நிமிர்ந்து பார்த்த மான்சி “ ஒன்னைய இவ்வளவு நேரமா கானோம்னு அழுதுட்டேன் சத்தி” என்று சொல்லும்போதே மறுபடியும் அவளுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது

அப்போது அங்கே வந்த மான்சியின் அம்மா “ ஆமா தம்பி என்னிக்கும் சாமி கும்பிடாதவ இன்னிக்கு அழுதுக்கிட்டே உங்களுக்காக சாமி கும்பிட்டா தம்பி, நீங்க வர லேட்டாயிருச்சுன்னு ரொம்ப பயந்துட்டாப் போலருக்கு” என்று சத்யனிடம் கூறினாள்

கையிலிருந்த பொருட்களை பக்கத்தில் இருந்த மான்சியின் அம்மாவிடம் கொடுத்துவிட்டு, மான்சியின் கையைப்பற்றி இழுத்து தன் நெஞ்சில் சாய்த்து “ ம் இதுக்கெல்லாமா அழுவுறது, எனக்கு வீரமா பேசுற மான்சிய தானே புடிக்கும், இந்த அழுமூஞ்சி மான்சிய புடிக்கலையே என்னப் பண்ணலாம்?” என்று யோசிப்பவன் போல நடித்து “ பேசமா வேறப் பொண்ண பாத்து கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதான்” என்று குறும்புத்தனமாக பேசினான்
Like Reply
#25
அவன் நெஞ்சில் இருந்த மான்சி சட்டென்று விலகி அவனை உண்மையான ஆக்ரோஷத்துடன் முறைத்துப் பார்த்து “ அவ எந்த லோகத்து ராணியாயிருந்தாலும் ஒரே வெட்டுதான், எனக்கு கொலையும் செயிலும் புதுசு இல்ல சத்தி, ஒன்னை யாருக்கும் விட்டுத்தர மாட்டேன் சத்தி, இந்த ஒடம்பு மண்ணுல போற வரைக்கும் நீ என்கூடத்தான் இருக்ககோனும்” என்று ஆவேசமாக பேசினாள்

உண்மையில் சத்யனே ஒரு நிமிஷம் அரண்டு போனான், அவள் காதலின் ஆழம் அவனை சிலிர்க்க வைத்தது, இதைவிட தனக்கு வேறென்ன வேண்டும் என்று எண்ணியபடி ‘‘ அம்மா மாகாளி, வாம்மா கல்யாணத்துக்கு நேரமாச்சு” என்று அவளை அழைத்துக்கொண்டு உள்ளே போனான்

சத்யன் கூடத்தில் நின்றபடி வெள்ளை வேட்டியும் சட்டையும் போட்டுக்கொண்டு வெளியே வந்தபோது, மான்சி அங்கிருந்த ஒற்றை அறையில் கூரைப்புடவையை கட்டிக்கொண்டு வெளியே வந்தாள்

சத்யன் அவளைப்பார்த்து வியந்துபோனான், அந்த சிவப்பு நிற கூரைச்சேலையும் கூந்தலை பின்னி தலை நிறைய சூடிய மல்லிகையும், நெற்றியில் இருந்த குங்குமமும் அதன் மேலே மெல்லிய விபூதி கீற்றும், கழுத்தில் இருந்த ஒற்றை செயினுமாக மான்சி சந்தனக்காப்புக்குப் பிறகு அலங்காரத்துடன் இருக்கும் அம்மன் சிலையைப் போல் இருந்தாள்,

என் மனைவி எவ்வளவு அழகு என்று சத்யன் நெஞ்சை நிமிர்த்தினான், இருவருமாய் கோவிலை நோக்கி முன்னே செல்ல மான்சியின் அம்மா, புவனா பாட்டி, எல்லோரும் அவர்கள் பின்னே நடந்தார்கள்

மான்சி மனுவை கையில் வைத்திருந்தாள், அவள்தான் இனிமேல் அம்மா, அதனால் அம்மா என்று கூப்பிட வேண்டும் என்று பாட்டி சொல்லிக்கொடுத்ததில் இருந்து அவளை ஆயிரம் முறை அம்மா என்று அழைத்திருப்பான், அவள் கன்னத்தில் முத்தமிட்டு முத்தமிட்டு சிரித்தபடி அம்மா அம்மா என்று கொஞ்சினான்

ஊர்க் கோவிலில் சில பெரியவர்கள் முன்னிலையில் சத்யன் மான்சி திருமணம் எளிமையாக நடந்தது, தெய்வத்தின் தீர்ப்பு இதுதான் என்றனர் சிலர், எங்கோ வாழ்ந்த இருவரும் இனிமேல் பிரியாமல் வாழவேண்டும் என்று மனதார அனைவரும் வாழ்த்தினார்கள்

திருமணம் முடிந்து சத்யன் வீட்டுக்கு வந்த அனைவரும் அந்த எளிமையான விருந்தை உண்டுவிட்டு மணமக்களை வாழ்த்திவிட்டு சென்றனர், சத்யன் சாப்பிட அமர்ந்தான், மான்சி பரிமாறினாள்

சத்யன் மகனை மடியில் வைத்துக்கொண்டு தனது மனைவியை பார்த்துக்கொண்டே சாப்பிட்டான், லஜ்ஜை இல்லாமல் சத்யன் அப்படிப் பார்ப்பது மான்சிக்கு சங்கடமாக இருந்தது, குழம்பு ஊற்ற குனிந்தவள் “ சத்தி தட்டைப் பார்த்து சாப்புடு, எல்லாம் நம்மலையே வேடிக்கைப் பாக்குறாக” என்று எச்சரிக்கை செய்யதாள்

ஆனால் சத்யன் அதை சட்டைசெய்யாமல் அவளையேப் பார்த்தான், அவன் சாப்பிட்டு முடித்த இலையை இழுத்து வைத்து அதில் சாப்பாட்டைப் போட்டு மான்சி சாப்பிட சத்யன் கைகழுவ எழுந்து போனான்,

மான்சி அமைதியாக சாப்பிட்டாள், அவள் மனம் முழுவதும் சத்யனின் பார்வைதான் ஆக்ரமித்திருந்தது, அப்பாடி என்னமா பாக்குறான் அப்புடியே பார்வையாலையே உசுர உறிஞ்சுற மாதிரி பார்வை, சரியான திருடன், யாரைப்பத்தியும் கவலைப்படாமா என்னா தைரியமா பாக்குறான், ம்ம் தனியா மாட்டுனா எங்கதி அம்புட்டுத்தான் போலருக்கு, என்று மனதில் கற்பனை தாருமாறாக ஓட சாப்பிட்டு எழுந்தாள்

மான்சி கைகழுவிவிட்டு வரும்போது பாட்டி வெளித்திண்ணையில் ஆயாசமாக சாய்ந்திருக்க, மான்சியின் அம்மாவும் பாட்டியின் அருகில் பழங்கதைகள் பேசியபடி படுத்திருந்தாள், மனு புதிதாக கிடைத்த சித்தியின் முதுகில் குதிரை ஏறிக்கொண்டு மான்சியைப் பார்த்து “ அம்மா புவிச் சித்தி குதுதை ம்மா” என்று கூறிச் சிரித்தபடி புவனாவின் கூந்தலைப் பற்றிக்கொண்டு குதிரை ஓட்ட,

“ அக்கா நா மனுவை தூக்கிட்டுப் போய் குடிசைல கோழிக்குஞ்சுக்கெல்லாம் தீனி போட்டுட்டு வர்றேன்” என்று மனுவை தூக்கிக்கொண்டு குடிசையை நோக்கிப் போனாள்

மான்சி சத்யனை தேடினாள் எங்கேயும் தென்படவில்லை, எங்கபோனான் என்று எண்ணியபடி வீட்டுக்குள் வந்தாள், கூடத்தில் இருந்த பழையகாலத்து கடிகாரத்தில் நேரம் பார்த்தாள், மணி இரண்டு நாற்பது ஆகியிருந்தது,

அதிகாலையிலேயே எழுந்ததால் மான்சிக்கும் தூக்கம் கண்களை சுழட்டியது,
காலையில் புடவை கட்டிய அறைக்குள் போய் கொஞ்சநேரம் தூங்கலாம், என்று எண்ணி கூடத்தை ஒட்டி இருந்த அறையின் கதவை திறந்துகொண்டு உள்ளே போனாள், உள்ளேபோய் கதவை மூடிவிட்டு திரும்பியவளை பின்புறத்தில் கைகொடுத்து அப்படியே தூக்கினான் சத்யன்
Like Reply
#26
“ ஏய் சத்தி நீ இங்கதான் ஒளிஞ்சுக்கிட்டு இருக்கையா நான் வெளிய எல்லாம் தேடுனேன், அய்ய கீழ எறக்கி விடு சத்தி” என்று மான்சி கால்களை உதற,
சத்யன் இறக்கி விட்டான், கட்டிலில் இறக்கிவிட்டான், மான்சியை கட்டிலில் கிடத்திவிட்டு இடுப்பில் கைவைத்துக்கொண்டு அவளின் அழகை ரசித்தான்,

மான்சிக்கு வெட்கம் வர “ ஏய் சத்தி இதென்ன எப்பபாரு அப்படியே மொறைச்சு பாக்குற, எல்லாரும் என்னா நினைப்பாங்க, மொதல்ல நீ வெளியப் போய் படு, எனக்கு தூக்கம் வருது நா இங்கனயே தூங்குறேன்” என்று மான்சி கூறிவிட்டு அவன் பார்வையின் தீர்கம் தாளாமல் முகத்தை மூடிக்கொண்டு கவிழ்ந்தாள்

சத்யன் எதுவுமே பேசவில்லை, அவளின் காலருகே அமர்ந்து, காடுமேடெல்லாம் கஷ்டப்பட்டு சுற்றிய அவள் கால்களை எடுத்து தன் கைகளில் வைத்து குனிந்து முத்தமிட்டான்,

மான்சி உடல் சிலிர்க்க தடாலென எழுந்து அமர்ந்து, “ என்னா சத்தி கால்ல போய் முத்தம் குடுத்துக்கிட்டு, ச்சே அது எங்கங்கயோ சுத்தி காப்புகாச்சுப் போன காலு சத்தி, எழுந்து வா சத்தி” என்று அவனை அழைக்க

எழுந்து அவளருகே வந்து அவள் தோளில் கைவைத்து மறுபடியும் படுக்கவைத்து “ எதுவுமே சொல்லாத மான்சி, ரொம்ப ஏங்கிப்போயிருக்கேன் கண்மணி, என்னோட இஷ்டத்துக்கு விட்டுடு” என்று சத்யன் ஏக்கமும் தாபமுமாக கெஞ்சுதாலாக கூற

மான்சி ஒப்புதலாக கண்களை மூடிக்கொண்டாள்


சத்யன் மறுபடியும் அவள் காலருகே வந்தான்,, முத்தமிட்டு முத்தமிட்டு முன்னேறினான், இரண்டு கைகளும் சேலையை பாவாடையுடன் சுருட்டி சிறுகச்சிறுக மேலேற்ற, அவன் உதடுகள் கொஞ்சம் கொஞ்சமாக அவளை தடவிப்பார்த்தது, அவனின் ஒவ்வொரு முத்தத்திற்கும் மான்சி உடல் சிலிர்க்க மெல்லிய குரலில் முனங்கினாள்,, சத்யன் முழங்காலுக்கு மேலே வந்தான், அழகான வாளிப்பான தொடைகள் சற்றுநேரம் முகத்தை அங்கேயே வைத்து இளைப்பாறினான், பிறகு மறுபடியும் உடைகளை சுருட்டி மேலேற்ற, அவளின் அடித்தொடையை பார்ப்பதற்குள் “ அய்யோ வேனாம் சத்தி ” என்று இழுத்து மூடிக்கொண்டு கவிழ்ந்தாள் மான்சி

சத்யன் அவள் பின்புறத்தில் இடுப்பு வரை இருகைகளையும் ஊன்றி குனிந்து “ என்ன வேனாம், ம் திரும்பு மான்சி, நான் எல்லாத்தையும் பாக்கனும் ப்ளீஸ் திரும்பு மான்சி ” என்று கூறியவன் அவள் திரும்புவது போல் இல்லை என்றதும் அப்படியே குனிந்து அவளின் பின்புற மேடுகளில் தன் உதடுகளை அழுத்தமாக மாற்றி மாற்றிப் பதிக்க, “ ஓ சத்தி என்னாத்த பண்றவே” என்றபடி மான்சி பட்டென்று புரண்டு படுக்க சத்யன் அப்படியே அவள் மேல் விழுந்தான்

விழுந்தவன் அவளை அழுத்திக்கொண்டு அப்படியே படர்ந்தான், மான்சியின் மார்புகள் அவனுடைய பரந்து விரிந்து நெஞ்சுக்கு கீழே நசுங்கியது, சத்யன் அவள் இதழ்களை தேடி கவ்வினான், சத்யன் சப்பி இழுக்க மான்சி அவன் சொல்லாமலேயே வாயைத்திறந்து வழிவிட்டாள், ஒரு நீண்ட நெடிய முத்த ஆராச்சிக்குப் பின் சத்யனின் கவணம் அன்று பார்த்த அவளின் சரியாத தனங்களின் மீது சென்றது,

சத்யன் புரண்டு அவள் பக்கத்தில் படுத்து அவள் மாராப்பில் கைவைத்து இழுக்க, மான்சி அவன் கைகளை பற்றிக்கொண்டு “ இதென்ன சத்தி பட்டப்பகல்லயே, ராவைக்கு பாத்துக்கலாம் சத்தி” என்று கெஞ்சினாள்

சத்யன் முகத்தில் பிடிவாதம் மாறாமல் அவள் மாராப்பை விலக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினான்,

“ அய்ய இதென்ன சின்னப்புள்ளையாட்டம் பிடிவாதம் பண்ணிகிட்டு, இன்னிக்கு ராவு தான எல்லா ஏற்பாடும் பண்ணுவாங்க அதுக்குள்ள இப்படி பண்றது சரியில்ல சத்தி, வெளிய திண்ணையில அம்மாச்சியும் அம்மாவும் பேசிகிட்டு இருக்காக, புவனா மனுவ தூக்கிகிட்டு குடிசைக்கு போயிருக்கா சத்தி, யாராவது வந்து கூப்பிட்டா ரொம்ப சங்கடம் சத்தி, ராவு வரைக்கும் தாங்கமாட்டியா?” என்று மான்சி தனது நிலையை தெளிவாக சத்யனுக்கு சொல்ல

“ என்னால நைட் வரைக்கும் தாங்கமுடியாது, இப்போ அவுக்குறியா? இல்ல நான் வெளிய போகவா?” என்று சத்யன் முடிவாக கேட்க

அவன் வெளியேப் போகிறேன் என்றதும் மான்சிக்கு ஒருமாதிரியாக இருந்தது, ம்க்கும் தாலிதான் கட்டியாச்சே அப்புறமா ஏன் பயப்படனும், என்ற தைரியம் வர, சேலையில் குத்தியிருந்த பின் கழட்டிவிட்டு மாராப்பை கொஞ்சம் கொஞ்சமாக விலக்க, இனி நீ எதுவும் செய்யவேண்டாம் என்பது போல் சத்யன் அவள் கைகளை விலக்கிவிட்டு, மாராப்பை முற்றிலும் எடுத்து கீழே போட்டுவிட்டு, ரவிக்கையின் கொக்கிகளுக்கு கண்ணம் வைத்தான், ஒருஓரு கொக்கியாக சத்யன் கழட்ட கழட்ட மான்சி உடல் லேசாக நடுங்க கண்களை மூடிக்கொண்டாள்

அவிழ்த்த ரவிக்கையை இரண்டு பக்கமும் விலக்கிவிட்டு ஜன்னலின் பகல் வெளிச்சத்தில் பட்டவர்த்தனமாக கிடந்த அவளின் பரிமாணங்களை பார்வையிட்டான், உண்மையில் இதை எப்படி அந்த சட்டைக்குள் அடக்கி வைத்தாள் என்ற சந்தேகம் தான் சத்யனுக்கு முதலில் தோன்றியது, ஒரு கையால் அள்ளி அடக்கிப் பார்த்தான் , பாதிகூட அடங்கவில்லை, இரண்டு கையால் அள்ளி அளவு பார்த்தான், ஒரு சிறி சரிவுகூட இல்லாமல் உருட்டி வைத்தது போல் அப்படியே செங்குத்தாக நின்றது அவளின் தனங்கள், முகத்தை விட பலமடங்கு வெளுப்பாக இருந்த மார்புகளில் பெரிய கருப்பு வட்டமும் அதில் பருத்தியின் விதைபோன்ற சிறிய காம்பும் படு கவர்ச்சியாக இருந்தது, சத்யன் ஆள்காட்டி விரலால் மார்பை அழுத்திப் பார்த்தான், கெட்டியான சதையாக இருந்தது, நிமிர்ந்து மான்சியின் முகத்தைப் பார்த்து

“ ஏன் மான்சி உழைச்சு உழைச்சு கைகால்கள் தான் உரமேறும் கேள்விப்பட்டுருக்கேன், உனக்கெனடி இதுவும் ரொம்ப உரமேறிப் போயிருக்கு, யப்பா என்னா அழகு என்னா கவர்ச்சி, நல்லா பெரிசா கல்லுபோல, ம்ம்ம் இதுல தான்டி சொக்கிப்போனேன்” என்றபடி தனது கற்றை மீசையை அவளின் காம்புகளில் மாற்றி மாற்றி உரசி அவளுக்கு சிலிர்ப்பை ஏற்படுத்தினான்


மான்சியில் அவனின் சில்மிஷத்தை தாங்க முடியவில்லை, அவன் தனது மீசை முடியால் அழுத்தமாக உரசஉரச அவளுக்குள் நெருப்பு பற்றிக்கொண்டது, அவன் கடித்து இழுக்கமாட்டானா என்ற ஏக்கம் வந்து அவளை ஆக்ரமித்தது, ஒருகட்டத்தில் தாங்கமுடியாமல் “ ஏய் சத்தி ஏன்வே என்னை கொல்ற” என்றபடி அவன் நெஞ்சில் கைவைத்து பக்கவாட்டில் படுக்கவைத்து தனது மார்பு காம்பு ஒன்றை விரலிடுக்கில் பற்றி சத்யனின் வாயில் வைத்து உள்ளே தள்ளி அவன் தலையைப் பிடித்து தன் மார்போடு அழுத்தினாள்,
Like Reply
#27
சத்யன் இதைத்தான் எதிர்பார்த்து அவளை அப்படி துடிக்கவிட்டானோ?,, மான்சி மார்பில் ஒற்றை அப்போதே விழுங்குபவன் போல தன்வாய்க்குள் அடைத்துக்கொண்டான், அவன் உறிஞ்சி இழுக்க இழுக்க அவள் புழுவாய் துடித்து தவித்தாள், அவளின் இருப்பத்தேழு ஆண்டு கன்னி விரதத்தை உடைத்தெரிந்துவிட்டு தன் உடலை புருஷனுக்கு படையலிட்டாள்,

அது பகலென்பது இருவருக்கும் மறந்து போனது, கட்டிலின் அசைவுகளும் அவன் சுவைக்க சுவைக்க ஏற்பட்ட சத்தமும் அந்த பகலை இரவாக்கியது, மான்சி முற்றிலும் வெட்கம் துரந்தாள், தன் கணவன் தன்னை முழுவதுமாக விழுங்கிவிட மாட்டானா? என்று துடித்தாள், சத்யனின் வாய் செய்த விளையாட்டில் அவளது தனங்கள் பருத்து சிவந்தது, காம்புகள் தடித்து நீண்டது,
சத்யன் அவள் மார்பின் சுவையை அறிந்துகொண்டே தனது கையை அவளின் தொடைகளுக்கு நடுவே செலுத்தி அவளின் ரோமக்காட்டை வருடி இடம் தேடினான், மான்சியின் நிலைமை இன்னும் மோசமானது, சத்தி சத்தி சத்தி என்று அவள் வாய் புலம்ப, அவள் கைகள் அவன் தலைமுடியை தாறுமாறாக பிய்த்தது

சத்யன் வாய்க்கு ஓய்வளிக்கும் எண்ணத்துடன், அவளைவிட்டு சற்று விலகி தனது இடுப்பு வேட்டியை அவிழ்த்து உள்ளாடையை கலைந்துவிட்டு மீண்டும் வேட்டியை இடுப்பில் சுற்றிக்கொண்டு அவளை அணைத்தபடி படுத்தான்,

அவனின் வீறுகொண்ட உறுப்பு அவளின் தொடையில் உரச, அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று மான்சிக்கு புரிந்து போனது, அவன் கழுத்தை வளைத்து தன்னருகே இழுத்து “ வேனாம் சத்தி மிச்சத்தை ராவுக்கு பாக்கலாம், பட்டப்பகல்ல இதெல்லாம் எனக்கு சங்கடமா இருக்கு” என்று கெஞ்சினாள்

“ மான்சி இந்த நிலைமைல என்னால ராத்திரி வரைக்கும் காத்திருக்க முடியாது, இப்ப கொஞ்சநேரம் மட்டும் என்னை உள்ளே வர அனுமதி மான்சி, ரெண்டு நாளா தவிக்கிறதால ரொம்ப சீக்கிரமா முடிஞ்சுடும், ராவுக்கு நிதானமா வச்சுக்கலாம் ப்ளீஸ் மான்சி” என்று சத்யனும் கெஞ்சினான்

அவனை கெஞ்ச விட மான்சிக்கு விருப்பம் இல்லை, ஒரு நிமிடம் கண்ணை மூடியவள் “ நீ எப்பவும் கெஞ்சக்கூடாது சத்தி நான் உனக்கு மட்டும்தான், வா சத்தி எனக்குள்ள வந்துடு ம்ம்” என்று கண்ணை மூடியபடியே அவனுக்கு அனுமதி கொடுக்க,

சத்யன் அவள் மீது தாவி ஏறினான், அவள் புடவையை பாவாடையோடு சேர்த்து மேலே சுருட்டி வயிற்றின் மீது போட்டான், பிறகு அவள் கால்களை தனது கால்களால் தள்ளி விரித்து, வேட்டியின் இடைவெளியில் தலையை நீட்டிய தனது செங்கோலை அவளது சிம்மாசனத்தில் வைத்து அழுத்தினான்

உள்ளே போகாமல் வளைந்து மடிந்தது சத்யனின் உறுப்பு,, “ இன்னும் கொஞ்சம் விரி மான்சி” என்று சத்யன் சொல்ல மான்சி உடனே கால்களை அகல விரித்தாள், சத்யன் தனது இடுப்பை அசைத்து அசைத்து உறுப்பை உள்ளே தள்ளினான், உள்ளே போய் பாதியில் நின்றது அவனது நெடுங்கோல், எங்கே போய் தட்டி முட்டி நிற்கிறது என்று சத்யனுக்கு புரிந்தது

அப்படியே அவள்மீது சரிந்து, “ மான்சி கொஞ்சம் பொறுத்துக்கோ” என்றபடி தனது இடுப்பை உயர்த்தி உறுப்பை பாதி வெளியே எடுத்து மறுபடியும் சடாரென்று உள்ளே இறக்க, ஓவ்வ்வ்வ்வ்வ்......... என்ற நீண்ட அலறலுடன் மான்சி தனது உடலை உயர்த்த, சத்யன் அவளை தன்னுடலால் அழுத்தி படுக்கவைத்தான்

அவனின் தாக்குதலுக்கு சத்தம் வரமால் சமாளித்து ஒத்துழைத்தாள் மான்சி
அதன்பின் சத்யன் தனது ஏக்கத்தை எல்லாம் தனது இயக்கத்தில் காட்டினான், தனது வேகத்தால் அவளை திணறடித்து, புயலாய் இயங்கி , மான்சியின் இருப்பத்தேழு வருட கன்னி வாழ்க்கைக்கு தனது உயிரணுக்களை உட்செலுத்தி முற்றுப்புள்ளி வைத்தான் சத்யன்


" முதல் உறவு,,

" இதுவரை நான் மட்டும் உறங்குவது போல்..

" விழித்துகிடந்தேன்!

" இனி நான்கு விழிகள் விழித்துக்கிடக்கும்,

" இவ்வளவு நாட்களாக என் காதலை

" கவிதையாக வடித்த எனது விரல்கள்.!

" இனி என் காதலியின் கவிதைப்..

" போன்ற உடலையும் சேர்த்து வடிக்கும்!

மான்சி பக்கத்தில் படுத்திருந்த சத்யனைப் பார்த்தாள், இவளின் மார்புகளுக்கு மத்தியில் முகத்தை வைத்துக்கொண்டு தூங்கிவிட்டிருந்தான் சத்யன், தன் மார்புகள் திறந்து கிடப்பதை பார்த்து வெட்கத்துடன், தன் முந்தானையை மேலே போட்டு மறைத்தாள், அவன் தலையையும் சேர்த்து மறைத்தாள்
Like Reply
#28
முந்தானைக்குள் கைவிட்டு அவன் தலையை கோதிவிட்டாள், நினைத்ததை சாதித்த புருஷனை எண்ணி வெட்கமாக இருந்தது, பட்டபகலில் நடந்த இந்த முதல் உறவு அவளுக்கு சந்தோஷமாகவும், திருப்தியாகவும் இருந்தது, ஆனால் இப்படியே படுத்திருக்க முடியாது, எழுந்து அவசியம் குளிக்கவேண்டும் என்று தோன்ற சத்யன் முகத்தை விலக்கிவிட்டு மெதுவாக எழுந்தாள்,

தொடையிடுக்கில் ஜிவ்வென்று வலித்தது, கூரைப்புடை மொத்தமும் திட்டுத்திட்டாக உதிரக் கரை, மான்சி மெதுவாக கட்டிலைவிட்டு இறங்கி, ரவிக்கையின் ஊக்குகளை மாட்டிக்கொண்டு, புடவையை சரியாக கட்டிவிட்டு திரும்பி சத்யனைப் பார்த்தாள், இடுப்பு வேட்டியை நெஞ்சில் முடிந்துக்கொண்டு, வாயை திறந்தபடி தூங்கினான், அவள் கூந்தல் மல்லிகை அவன்மீது சிதறிக்கிடக்க, அவள் நெற்றிக் குங்குமம் அவன் தோளில் ஒட்டியிருந்தது, சற்றுமுன் அவன் செய்த குறும்புகள் அனைத்தும் மனதில் படமாக ஓட மான்சி புன்னகையுடன் கதவை திறந்து வெளியே வந்தாள்

தோட்டத்தில் இருந்த குளியலறை சென்று குளித்துவிட்டு கட்டியிருந்த ஆடைகளை துவைத்து அதையே கட்டிக்கொண்டு உள்ளே வந்து மாற்றுடை அணிந்து ஈர உடையை காயவைத்துவிட்டு, தலையை துவட்டியபடி வெளியே வந்தாள்

திண்ணையில் இருந்த பெரியவர்கள் உறங்கிவிட்டிருக்க, மற்றொரு திண்ணையில் புவனா மனவுடன் விளையாடிக்கொண்டிருந்தாள், மான்சியை பார்த்ததும் “ அக்கா அம்மா ஒன்னைய குளிச்சுட்டு புதுசா வேற எதுனாச்சும் சீலை கட்டி, தலைசீவி இருக்குற பூவை வைச்சுக்க சொல்லிச்சு, நீ குளிச்சிட்டயா, அப்ப தலையை சீவி பூ வச்சுக்க” என்று சொல்லிவிட்டு மறுபடியும் மனுவுடன் விளையாடினாள்,

மான்சி தங்கை சொன்ன எல்லாவற்றையும் செய்துவிட்டு, சமையலறைக்கு போய் எல்லாவற்றையும் சுத்தம் செய்து இரவு உணவை தயார்செய்துவிட்டு, வியர்வையை துடைத்தபடி வெளியே வந்தாள், மணி ஆறாகியிருந்தது, பாட்டி எழுந்து இலையை தைத்துக்கொண்டு அமர்ந்திருக்க, மான்சியின் அம்மா அவருக்கு உதவிக்கொண்டு இருந்தாள்

“ புவனாவையும் மனுவையும் எங்க அம்மாச்சி காணோம்” என்று மான்சி கேட்க

“ ரெண்டு பேரையும் மிட்டாய் கடைக்கு அனுப்பிருக்கேன், இந்தா வருவாக” என்று பாட்டி சொல்ல

மான்சிக்கு புரிந்தது, எல்லாமே முத்துவுக்கு அவள் செய்த ஏற்பாடுகள் தானே, சத்யனை எழுப்பவேண்டும் என்று தோன்ற, அவசரமாக மறுபடியும் வீட்டுக்குள் போய் சத்யன் படுத்திருந்த அறைக்கு போனாள்,

சத்யன் எழுந்து சட்டையை மாட்டிக்கொண்டு இருந்தான், மான்சி அவனை பின்னால் இருந்து கட்டிப்பிடித்து, அவன் முதுகில் ஆதரவாய் தலைசாய்த்துக் கொண்டாள்,

தன் வயிற்றில் இருந்த மான்சியின் கையைப்பிடித்து முன்னால் இழுத்த சத்யன் அவளை தனது இடது கையில் சாய்த்து வலது கையால், அவள் வகிட்டில் இருந்து கோடுபோட்டு உதடுகளுக்கு வந்து அதன் இடைவெளியில் விரலை நுழைத்து அவள் நாக்கில் இருந்த ஈரத்தை தொட்டு அதை எடுத்து அந்த விரலை தன் வாயில் வைத்து சப்பினான், மான்சி விழிவிரிய தன் கணவனின் கலைந்த அழகை ரசித்தாள்

சத்யனின் அடர்ந்த கேசம் கலைந்த நெற்றியில் வழிந்தது, அகன்ற நெற்றி, சற்று பெரிய கண்கள், அடர்த்தியான புருவம், கருகருவென கத்தையான மீசை, தடித்து கறுத்த உதடுகள், ரோம வளர்ச்சியின்றி வழவழப்பான தாடை, நடுவில் சிறு பள்ளம் விழுந்து ரெட்டையான நாடி, இப்படி களைப்பில்லாமல் புத்துணர்ச்சியுடன் இருந்த அவன் முகமும் அதிலிருந்த சிரிப்பும் அவளை பெரிதும் கவர்ந்தது, “ சத்தி நீ ரொம்ப அழகாயிருக்க சத்தி” என்று காதலோடு சொன்னாள்

“ ம்ம் நீயும்தான் ரொம்ப அழகு, என்னா ஒன்னு இந்த செம்பட்டை தலைமுடியை தான் என்ன பண்றதுன்னு தெரியலை, ஆனா அதுனால ஆகப்போறது ஒன்னுமில்ல , அதுவா என்னை கவனிச்சுக்கப் போகுது,, என்னை கவனிச்சுக்குற விஷயமெல்லாம் கரெக்டா நான் எதிர்பார்த்ததை விட ரொம்ப அழகா இருக்கு ” என்று சத்யன் குறும்பு பேசினான்

“ ஆமா ஆமா அழகாத்தான் இருக்கும், அதான் அதை அந்த கடி கடிச்சு வச்சிருக்க, குளிக்கறப்ப சோப்புப் போட்டா ஒரே எரிச்சல், அப்பறம் காயம்பட்ட எடத்துல எல்லாம் மஞ்சள அரைச்சு தடவுனேன்” என்று மான்சி சொல்ல

“ அய்யய்யோ அவ்வளவு காயமா ஆயிருச்சு, எங்க காட்டு பாக்குறேன்” என்று சத்யன் அவள் மாராப்பை விலக்க..

மான்சி பட்டென்று கையை தட்டிவிட்டு அவனிடமிருந்து நழுவி விலகி “ அதானே பாத்தேன், போ, போய் தோட்டத்துல வெண்ணி போட்டுருக்கேன் போய் குளிச்சிட்டு வா, சாப்பிடலாம் ” என்று சொல்லிவிட்டு வெளியே ஓடிப்போனாள்
Like Reply
#29
அதன்பிறகு மறுபடியும் மான்சி அந்த அறைக்குள் வந்தபோது இரவு ஒன்பது மணி, சத்யன் குறும்பு சிரிப்புடன் கட்டிலில் காத்திருந்தான், பால் சொம்புடன் உள்ளே வந்த மான்சியை இழுத்து தன் மடியில் அமர்த்திக்கொண்டான்,

“ ம்ம் மத்தியானம் ஒரு இன்னிங்ஸ் முடிச்சது நல்லதா போச்சு, இல்லேன்னா இப்போ அரக்கப்பரக்க செய்திருக்கனும், இப்போ நிதானமா ரசிச்சு அனுபவிக்கப் போறேன்” என்று சத்யன் கூறிய அப்படியே பின்னால் சாய்ந்தான், மான்சி அவன் நெஞ்சில் கிடந்தாள் 



“ ஆமா ஒனக்கு எப்பப்பாரு இதே நெனைப்பு தானா,, அடுத்த நம்ம வாழ்க்கையை எப்புடி அமைச்சுக்கறதுன்னு யோசிக்கவே மாட்டியா, சத்தி” என்று மான்சி பொய் கோபத்தோடு கேட்க

“ ஆமாடி வருங்காலத்தை பத்தி யோசிக்கிற இரவா இது,, அதுக்கெல்லாம் காலம் இருக்குடி, இன்னிக்கு உன்னை நான் ரசிக்க, என்னை நீ ரசிக்கவே நேரம் பத்தாது இதுல வருங்காலம் பத்தி வேற யோசிக்கனுமாம், எனக்கென்னடி கொறைச்சல் ஒரு வீடு, கொஞ்சம் நிலம், அழகான அன்பான பொண்டாட்டி, குறும்பான மகன், இதைவிட எனக்கு என்ன வேனும், இது போதும் மான்சி எனக்கு” என்று சக்தி உணர்ச்சிபூர்வமாக பேசினான்

அவன் வார்த்தைகளில் இருந்த நிறைவு மான்சியின் இதயத்தை இதமாக்கியது, அவன் மேலேயே புரண்டு படுத்து அவன் கழுத்தை கட்டிக்கொண்டு “ அதெல்லாம் சரி சத்தி, நான் இனிமே ஒன் பேரைச் சொல்லி கூப்பிடக்கூடாதாம், வா போ ன்னு பேசக்கூடாதாம், எங்கம்மா திட்டுறாங்க சத்தி, ஆனா எனக்கு உன்னை அப்படியெல்லாம் மரியாதையா கூப்பிட முடியல சத்தி, எப்புடி யோசிச்சாலும் வரலை சத்தி, நீ தப்பா நெனைக்காத” என்று மான்சி கெஞ்சுதலாக கூற

சத்யன் அவள் வாயைப்பொத்தி “ மான்சி தயவுசெஞ்சு என்னை வேற மாதிரி கூப்பிடாத, எனக்கு இப்படி கூப்பிட்டாதான் பிடிச்சிருக்கு, உன்கிட்ட எனக்கு பிடிச்ச விஷயமே உன் இயல்பை தொலைக்காம சுயத்தோட இருக்குறதுதான், நீ யாருக்காகவும் மாறாத மான்சி, யார் கேட்டாலும் நான்தான் அப்படி கூப்பிடச் சொன்னேன்னு சொல்லு,, இன்னும் சொல்லப்போனா, நீ அப்படி கூப்பிடும்போது எனக்கு என் அம்மா கூட இருக்குற மாதிரி இருக்கு மான்சி, அப்புறம் இந்த மாதிரி அணைச்சுக்கி்டு கூப்பிடும்போது ரொம்ப கிக்கா இருக்கு மான்சி, நீ இப்படியே கூப்பிடு” என்று சத்யன் சொல்ல

சத்யன் தன்னை அவனுடைய அம்மாவோடு ஒப்பிட்டுப் பேசியது மான்சிக்கு நெகிழ்வாக இருந்தது, தனக்கு பெண்மையின் அடையாளத்தைக் கொடுத்தவனை காலமெல்லாம் கலங்காமல் தாங்கவேண்டும், ஒரு சிறு துரும்பு கூட அவனை உறுத்தும்படி செய்யக்கூடாது, என்ற அவன்மேல் இருந்து கீழே இறங்கிய மான்சி, அவன் பக்கத்தில் படுத்து, அவனை காதலோடு பார்த்தாள்

சத்யனும் அவள் புரமாக திரும்பினான், அவள் கண்களில் வழிந்த காதல் அவனுக்குள் மின்னலைப்போல் ஊடுருவியது, “ என்ன மான்சி அப்படிப் பார்க்கற?” என்றான்,
அவன் கன்னத்தை வருடிய மான்சி “இல்ல சத்தி நீ எனக்கு கெடச்ச பொக்கிஷம் மாதிரி, ஒன்னை எப்படி பாதுகாக்குறதுன்னு யோசனைப் பண்ணிகிட்டு இருக்கேன் சத்தி” என்று மான்சி சொல்ல..

“ ம்ஹும் என்னை உள்ள வச்சு பூட்ட பீரோகூட இல்லையே மான்சி” என்று நக்கல் செய்த சத்யன் “ நீயும் எனக்கு பொக்கிஷம் தான் மான்சி, என்னை எனக்காகவே நேசிச்ச உன்னை எந்த சூழ்நிலையிலும் விட்டு விலகமாட்டேன் மான்சி, இதை மட்டும் நம்பு, மத்தபடி நான் கேட்கும்போதெல்லாம் இதை குடுத்தா அதுவே எனக்கு போதும்” என்ற சத்யன் அவள் மார்புகளை தனது விரலால் வருடினான்

மான்சி அவனை அணைத்து நெருங்கினாள்,, அவளை விலக்கி எழுந்த சத்யன் கட்டிலில் அமர்ந்து மெதுவாக புடவையை உருவி கீழே போட்டான், மஞ்சள் நிற பாவாடையும், சிவப்பு நிற ரவிக்கையுடன் கட்டிலில் கண்மூடி கிடந்தாள் மான்சி, மதியம் உடைகளை கலையாமல் கொண்ட உறவு, இப்போது முற்றிலும் உடைகளை கலைந்துவிட்டு உறவு கொள்ள அழைத்தது அவள் உடல்

உள்ளாடை அணியாத அவளின் மார்புகள் அந்த ரவிக்கை கொள்ளாமல் மேலே பாதி பிதுங்கி வழிந்தது, ரவிக்கையின் கொக்கிகளை பிய்த்துவிடும் அளவுக்கு அவளது மார்புகளின் திமிறல் இருந்தது, அவளின் கைகொள்ளா கலசங்களை அடக்க முடியாத பரிதாபமான ரவிக்கையை விடுவிக்க எண்ணிய சத்யன் ஒரு ஒரு கொக்கிகளாக விடுவிக்க, புசுபுசுவென்று பிதுங்கிக்கொண்டு வெளியே வந்து விழுந்தது அவளின் தேனூறும் தனங்கள்,

சத்யன் சிறிதுநேரம் எதுவுமே செய்யாமல் சத்யன் எந்த கலசங்களின் அழகை ரசித்தான், மதியம் செய்த விளையாட்டில் நிறைய நகக்குறி இருக்க அதில் மஞ்சள் தடவியிருந்தாள் மான்சி, காம்பு கூட தடித்து நீண்டிருந்தது ‘ ச்சே மதியம் ஆர்வத்துல ரொம்ப கசக்கிட்டேன் போல இவளாவது வலிக்குதுன்னு சொல்லியிருக்கலாம், என்று சத்யனுக்கு சங்கடமாக இருந்தது

அவன் தன்னை ரசிக்கிறான் என்று தெரிந்ததும் கண்மூடியபடி தனது நெஞ்சை உயர்த்திக் காட்டினாள் மான்சி, அவள் சத்யனை சுகப்படுத்துவது மட்டுமே குறிக்கோளாக செயல்படுவது சத்யனுக்கும் புரிந்தது,

மெதுவாக அவள் மார்பில் கவிழ்ந்த சத்யன் மஞ்சள் தடவியிருந்த இடமெல்லாம் தனது நாக்கால் இதமாக தடவி ஒத்தடம் கொடுத்தான், காம்பை உதட்டால் கவ்விப்பிடித்து இதமாக சப்பினான் இதுவும் மான்சி சுகவேதனையாக இருந்தது, தன் மார்பில் இருந்த சத்யனின் தலையை வருடிக் கொடுத்து உற்ச்சாகப்படுத்தினாள்

தனது நாக்காலும் உதட்டாலும் அவள் தனங்களை ஈரப்படுத்திய சத்யன், தடித்த காம்புகளை தனது நுனிநாக்கால் நிரடி நிரடி சப்பி அவளை இன்ப சித்திரவதை செய்தான் பிறகு அதைவிட்டு எழுந்து அவள் அசந்து கிடந்ததை பயன்படுத்தி இடுப்பில் இருந்த பாவாடையின் முடிச்சை அவிழ்த்து பாவாடையை அவசரமாக கால் வழியாக உருவி கீழே போட்டான்,

நிர்வாணமான தனது மனைவியின் அழகில் மயங்கிப்போனான் சத்யன், பிரம்மனின் கலை பொக்கிஷம் சத்யனின் கண்களுக்கு விருந்தானது, மான்சியின் பருத்த தொடைகளுக்கு நடுவேயிருந்த அந்த அற்புதமான கலைப் படைப்பைப் பார்த்து சத்யன் எச்சில் விழுங்கினான், 
Like Reply
#30
தான் நிர்வாணம் ஆனதை சில விநாடிகள் கழித்துதான் மான்சி உணர்ந்தாள், “ அய்யய்யோ சத்தி என்ன இது” என்று சிறு கூச்சலுடன் அவள் புரண்டு படுக்க எத்தனிக்க, அவள் புரளாமல் தொடைகளில் கைவைத்து அழுத்தமாக பற்றிக்கொண்ட சத்யன் மறு யோசனை இன்றி பட்டென்று அந்த பொக்கிஷத்தின் மீது கவிழ்ந்தான், மான்சி உதறித்தள்ள முயன்றாள்,

விடவில்லை சத்யன் அவள் தொடைகளை அழுந்த பற்றி முகத்தை அதன் இடைவெளியில் வைத்து அந்த மென்மையான ரோமங்களை பற்களால் பற்றி வலிக்காமல் இதமாக இழுத்தான், மான்சி ஒரு வித்யாசமான குரலில் “ அங்கன வேனாம் சத்தி, எனக்கு என்னவோப் போல இருக்குவே, மேல வா சத்தி” என்று சொன்னதையே மறுபடியும் மறுபடியும் சொன்னாளேத் தவிர இப்போது அவனை உதறி முயலவில்லை

சத்யன் அங்கிருந்த ரோமங்களை விரலால் விலக்கி, அந்த மாதுளம் விதை தன் நாக்கால் தூண்டி உதட்டால் வருடி பற்களால் பொய்யாய் கடித்து இழுக்க, உணர்ச்சிப் பெருக்கில் மான்சி வாய்விட்டலறி சத்யனின் தலைமுடியை பிய்த்து எறிய முயன்றாள், சத்யன் விதையை விட்டு அவளின் பெண்மை உதடுகளுக்கு இறங்கினான், உதட்டால் விலக்கி நாக்கை உள்ளே நுழைக்க முயன்றான், உள்ளே நுழைந்த நாக்கு அங்கே வடிந்த தேனை வழித்து அவன் ருசிபார்க்க வாய்க்குள் அனுப்பியது, அதன் ருசி சத்யனுக்கு பிடித்துவிட நாக்கின் உதவியை விடுத்து, உதடுகளை குவித்து அந்த பெண்மை பிளவில் வைத்து சர்ரென உறிஞ்சி இழுத்து சுவைக்க “ அய்யோ சத்தி என்னை கொல்லாதவே” என்று துடித்தாள் மான்சி,

ஆனாலும் இடுப்பை உயர்த்தி அவன் முகத்தில் இடித்தாள் மான்சி
சத்யனின் நாக்கும் உதடுகளும் மான்சியின் பெண்மையில் இஷ்டத்திற்கு விளையாட, மான்சியின் பெரும் ஓங்காரத்துடன் பொங்கி வழிந்தது அவள் பெண்மை, நனைத்தது அவன் தொண்டையை, கீழே வீனாய்ப் போய்விடுமோ என்று சத்யன் அவசரஅவசரமாக உறிஞ்சினான்

மான்சியின் பெண்மை வாரிவழங்கும் வள்ளலாக,, சத்யன் கையேந்தி நிற்க்கும் சேவகனான்,

தனது நாக்காலும் உதடுகளாலும் தன் மனைவியை உச்சத்துக்கு அழைத்துச்சென்ற சந்தோஷத்தில், வாய்க்கொள்ளா சிரிப்பும் மனம்கொள்ளா மகிழ்ச்சியுமாக அவள் தொடை நடுவே இருந்து சத்யன் எழுந்தான்
தனது இடுப்பு வேட்டியை எடுத்து தனது முகத்தில் இருந்து வழிந்த மான்சியின் மிச்சங்களை துடைத்தான், திரும்பி மான்சியைப் பார்த்தான், உச்சம் கண்ட சோர்வில் கண்மூடி வாய் திறந்து அப்படியே கிடந்தாள்,

சத்யன் அவள் அருகே போய் படுத்துக்கொண்டு, அவள் முகத்தை மென்மையாக வருடி “ என்ன மான்சி எப்படியிருந்துச்சு?” என்று கேட்க

மான்சி பதில் ஏதும் சொல்லாமல் அவனை இறுக்கி அணைத்தாள், தனது உதட்டால் அவன் நெஞ்சில் கோலமிட்டு அவன் நெஞ்சில் இருந்த துளிக் காம்பை கடித்து இழுத்தாள், துடித்துப்போனான் சத்யன், அவள் தலையை தன் நெஞ்சோடு வைத்து அழுத்திக்கொண்டு “ அழுத்தமா கடிச்சு இழு மான்சி” என்று ரகசியமாய், கிறக்கத்தோடு சத்யன் உத்தரவிட

அவன் உத்தரவை ஏற்று அப்படியே செய்தாள், அவள் மனதில் இருந்ததெல்லாம், சத்யனுக்கு தன்னால் என்ன கொடுக்க முடியுமோ அத்தனையையும் கொடுத்துவிடவேண்டும், அவனின் நெஞ்சில் தனது உதடுகளால் பல்லாங்குழி ஆடினாள், அவளின் வலக்கையோ எதையோத்தேடி அவனின் இடுப்பு வேட்டியை தடவியது


அவளின் விளையாட்டால் சுகத்தின் உச்சத்தில் இருந்தாலும், அவள் எதை தேடுகிறாள் என்று புரிந்துகொண்ட தனது இடுப்பு வேட்டியின் முடிச்சை அவிழ்த்து வேட்டியை விலக்கி, உள்ளாடையை கீழே தள்ளிவிட்டு தனது விரைத்த உருப்பில் மான்சியின் கையை இழுத்து வைத்தான்

சிறு திடுக்கிடலோடு கையை வெடுக்கென்று உதறி எடுத்துக்கொண்டாள் மான்சி, சத்யன் ஏமாற்றமாய் அவளைப் பார்க்க,

அந்த பார்வை தாங்காமல் நெஞ்சிலிருந்து எக்கி அவன் உதட்டருகில் வந்து தனக்கு சொர்கத்தை காட்டிய அவன் உதடுகளில் அழுத்தமாய் ஆழமாய் முத்தமிட்டு “ சத்தி எனக்கு அத என்னப் பண்றது தெரியாது சத்தி, நீ சொல்லிக்கொடு, நா அதுமாதிரி செய்றேன், சரியா சத்தி ” என்று கூறிக்கொண்டே அவனின் நரம்புகள் முருக்கேறிய ஆண்மையை கையில் பிடித்தாள் மான்சி

அவள் கையில் துடித்து துள்ளியது அவனின் செங்கோல், அதன் நீளமும் பருமனையும் கையால் அளந்த மான்சி ‘ இதுவா மதியம் எனக்குள்ள போச்சு, அதான் அப்படி வலிச்சுது போல, என்று எண்ணியபடி மெதுவாக தடவிக்கொடுத்தாள்

“ ஏவே சத்தி இதுக்கு தனியா ஒருவேளை சாப்புடுவியா,, இப்புடி வளத்து வச்சுருக்க” என்று குறும்புடன் கூற

கழுத்துக்கு கீழே கைவைத்து கால்களை விரித்து மல்லாந்து கிடந்த சத்யன் “ ம்ம் ஏன் சொல்லமாட்ட, நீமட்டும் என்னவாம் புல்லுக்கட்டை எடுத்து புதருக்குள்ள மறைச்சு வச்ச மாதிரி எவ்வளவு வளத்து வச்சுருக்க, வாயில மாட்டுதுடி” என்று சத்யன் நக்கல் செய்ய,

மான்சி வெட்கத்துடன் “ அடச்சீ அங்க அப்படித்தான் இருக்கும், பின்ன அதுக்கு மொட்டையடிச்சு காதுகுத்தி கெடாவாலே வெட்ட முடியும்” என்று பதிலுக்கு நக்கலடித்து அவன் தொடையில் கிள்ளினாள்

அவள் பேச்சில் இருந்த குறும்பை ரசித்து சத்யன் வாய்விட்டு சிரித்தான்,

மான்சி தனது கையில் துடித்து துள்ளிக்கொண்டு இருந்த அழகனை எப்படி அடக்குவது என்று யோசித்துக்கொண்டே அதன் அழகை ரசித்தாள், காப்பிக்கொட்டையின் நிறத்தில், அரையடிக்கும் மேல், அவளுடைய பெருவிரலுக்கும் ஆள்காட்டிவிரலுக்கும் நடுவே பற்றினாலும் ஒரு அங்குலம் மிச்சமான பருமனில், தனக்குள் இருக்கும் நரம்புகளை வெளியே தெரியும்படி புடைத்துக்கொண்டு, அதன் ரோஸ் நிற நுனியில் துளிர்த்திருந்த முதல் நீருடன் பார்க்க அழகாக கம்பீரத்துடன் நிமிர்ந்து இருந்தது, சத்யனி ஆண்மை

மான்சி சத்யனின் முகத்தைப் பார்த்தவாறு தனது நாக்கை நீட்டி அவன் உறுப்பின் நுனியை தடவினாள், அவள் பார்க்கும் போதே சத்யனின் முகத்தில் நிறைய மாற்றங்கள் வந்து போனது, மான்சி தடவிய நுனி மொட்டை தனது வாய்க்குள் ஒரு அங்குலம் விட்டு நாக்கால் வருடி பிறகு வெளியே எடுத்தாள், சத்யன் சொர்க்கத்தை தன் மனக்கண்ணில் பார்ப்பவன் போல் வாயை திறந்துகொண்டு படுத்திருந்தான், 
மான்சி தன் வாயை இன்னும் சற்று அகலமாக திறந்து ஒரு அங்குலத்திற்கு பதில் மூன்று அங்குலமாக உள்ளே விட்டு அது வெளியே வராமல் தன் உதடுகளால் கவ்விப்பிடித்துக் கொண்டு சத்யனைப் பார்த்தாள், அவன் வாய் இப்போது மெலிதாக முனங்கியது, மான்சி கவ்விய உறுப்பை வெளியே இழுத்து தன் நாக்கால் சுற்றிலும் தடவி மறுபடியும் சரக்கென்று வாய்க்குள்ளே விட்டு உதடுகளால் அழுத்திப்பிடித்துக்கொண்டு சப்பினாள், சத்யன் கட்டிலில் இருந்து தனது இடுப்பை உயர்த்தி அவள் வாய்க்குள் இடித்தான்,

முதலில் தினறிய மான்சிக்கு இப்போது லயம் பிடிபட்டது, அவன் கொடுத்த சுகத்தை விட ஒருபடி அதிகமாகவே அவனுக்கு கொடுக்க ஆசைப்பட்டு மூச்சுத்திணறத் தினற தனது வேலையை காட்டினாள், நிமிடத்துக்கு நிமிடம் கண்முன வந்து போன சொர்கத்தை கையில் எட்டிப் பிடித்தான் சத்யன், “ ம்ம் மான்சி அப்படித்தான், இன்னும் கொஞ்சம் வேகமா, போதும் போதும் போதும்டி” என்றெல்லாம் அலறினான்

காமப்பாடத்தில் மானவியாக இருந்த மான்சி சற்று முன்னேறி இளநிலை பட்டம் பெற்றவள் போல் சுகத்தை வாரிவழங்கினாள் சத்யனுக்கு
Like Reply
#31
என் மனைவியாக மான்சி - அத்தியாயம் - 5

ஒருகட்டத்தில் சத்யன் எங்கே வெடித்துவிடுவோமோ என்று நினைத்து சட்டென்று அவளிடமிருந்து உருவிக்கொண்டு எழுந்து அவளை கட்டிலில் தள்ளி பட்டென்று அவள்மேல் கவிழ்ந்து அவள் கால்களை விரித்து தனது ஆண்மையை பிடித்து அவசரமாக உள்ளே நுழைத்தான்,

தடாலடியாக உள்ளே நுழைந்த அவன் உறுப்பு அவசரகதியில் ஆவேசமாக இயங்கியது, அவனது ஆவேசத்தில் மான்சி திகைத்து தினறிப்போனாள், அவன் ஆண்மையை ரொம்பவே சீண்டி விட்டுவிட்டோமோ, என்று பயந்து போனாள்
சத்யனின் ஆவேசத்தில் கட்டில் இடம்பெயர்ந்தது, ஒவ்வொரு முறையும் அவளின் கருவறையை சென்று முத்தமிட்டு வந்தது சத்யனின் உறுப்பு, இவன் வேகத்தில் குலுங்கிய அவளின் தனங்களை குலுங்காமல் பற்றிக்கொண்டு இயங்கினான், முழுமூச்சுடன் அவன் இயங்க, மான்சி இரண்டாவது முறையாக உச்சம் கண்டு கத்தித் துடித்தாள்


அவள் துடித்த அடுத்த வினாடி இவனும் அவளுக்குள் வெடித்தான், என்றுமில்லாது பொங்கி வழிந்தது அவன் ஆண்மை, அவள் பெண்மைப் பாத்திரம் நிறம்பி படுக்கையில் வழிந்தது அவனின் மிச்சங்கள், இந்த அசுர தாக்குதலில் இருவருமே அசந்து போனார்கள், யார் யாரை கட்டிக்கொண்டார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியா வண்ணம் இருவரும் மூச்சுவிட இடைவெளி இன்றி பின்னிக்கொண்டனர் ,

முதன்முறையாக தனக்கு சொர்கத்தை அறிமுகம் செய்த மனைவியை தனது முத்தங்களால் அர்ச்சித்தான் சத்யன், அவனின் மனநிலை புரிந்து முதுகை வருடி ஆறுதல் படுத்தினாள் மான்சி

அதன்பின் ஏன் பொழுது விடியவேண்டும் என்ற கோபத்திலேயே இருவரும் விடியவிடிய விழித்துக்கிடந்தனர், கிடைத்த ஒவ்வொரு நொடியையும் வீணாக்காமல் தங்களது இன்ப விளையாட்டுக்கு பயன்படுத்திக்கொண்டனர்,

கலவியில் இத்தனை வகைகள் இருக்கிறதா, என்று மான்சி வியந்து போனாள், தனக்கு தெரிந்த அத்தனை முறைகளையும் மான்சியின் பெண்மைக்கு அறிமுகம் செய்தான் சத்யன், அவனும் அவன் ஆண்மையும் சோர்ந்து போகாமல் இருக்க மான்சி பெரிதும் உதவினாள்,

பொழுது விடிந்து வெளியே ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்லும் சத்தம் கேட்டதும் தான் மான்சி தன்மீது கிடந்த சத்யன் காதில் “ போதும் சத்தி விடிஞ்சு போச்சு, யாராவது வந்து கதவை தட்றதுக்குள்ள நா குளிக்க போயிர்றேன்” என்று கிசுகிசுப்பாக கூற

“ இதோ இன்னும் கொஞ்சம்தான் முடிஞ்சு போச்சு” என்று வேகமாக இயங்கி அன்றைய ஆட்டத்தின் கடைசி பாலை சிக்சருக்கு அனுப்பிக்கொண்டிருந்தான் சத்யன்

அவன் முடித்து விலகியபோது, மான்சியால் படுக்கையை விட்டு எழக்கூட முடியவில்லை, சத்யன் சிரிப்புடன் அவளை அணைத்து தூக்கி தரையில் இறக்கிவிட்டான்,

கால்கள் பின்னலிட அவள் நடப்பதைப் பார்த்து அப்பாவியாக “ என்னாச்சு மான்சி” என்றவனை திரும்பிப்பார்த்து முறைத்தாள் மான்சி 

அவள் அம்மா தயாராக வெண்ணீர் போட்டு வைத்திருக்க குளித்துவிட்டு வந்த மான்சி கூடத்தில் ஒரு ஓரமாக பாயை விரித்து படுத்துவிட்டாள், உணவுக்கு கூட எழமுடியாமல் அவள் தூங்குவதைப் பார்த்து பாட்டியும் அவள் அம்மாவும் ரகசியமாக சிரித்துக்கொண்டனர்,
Like Reply
#32
மனு வந்து “ அம்மாவுக்கு பீவதா” என்று நெற்றியில் கைவைத்துப் பார்த்துவிட்டு விளையாடப் போனான்,

சத்யன் தூங்கும் மான்சியை சிறிதுநேரம் பார்த்துவிட்டு “ ச்சே ரொம்பத்தான் விளையாடிட்டோம் போலருக்கு” என்று நினைத்தபடி அவளை சாப்பிட எழுப்பினான்

அதன்பிறகு வந்த நாட்கள் அவர்கள் இருவருக்கும் இருபத்துநாலு மணிநேரம் போதவில்லை எனலாம், தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்க்கக் கூட மான்சிதான் வரவேண்டும் சத்யனுக்கு என்றானது, இரவில் வேங்கையாகப் பாய்ந்தாலும் பகலில் அவள் கையில் அடங்கும் மாடப்புறாவாக இருந்தான் சத்யன், அன்பு என்ற வார்த்தையின் அடையாளமாக இருந்தாள் மான்சி, சத்யன் உடலில் துரும்பு பட்டாலும் அவளால் தாங்கமுடியவில்லை,

திருமணம் ஆன ஏழாவது நாள் சத்யன் பாத்ரூமில் குளித்துக்கொண்டிருக்க மான்சி அவன் முதுகுக்கு சோப்புப் போட்டுக்கொண்டு இருந்தாள், இந்த ஏழு நாட்களாக சத்யனுக்கு தவறாமல் செய்யும் கடமைகளில் இதுவும் ஒன்று, அவள் குளிக்க வைக்காமல் இவன் மட்டும் தனியாக குளித்துவிட்டு வந்தான் என்றால் மான்சியின் அழுகையை சத்யனால் சமாதானம் செய்யமுடியாது, சிலநேரங்களில் அவளின் கண்மூடித்தனமான அன்பைப் பார்த்து சத்யனுக்கு பயம் வந்தது

அவள் முதுகுத் தேய்க்கும் சுகத்தில் சத்யன் தன்னை மறந்து நிற்க்க,, அப்போது “ அக்கா நம்ம மேஸ்திரி அம்மாச்சிய பாக்க வந்திருக்காரு” என்று புவனா ஓடி வந்து தகவல் சொல்லிவிட்டு போனாள்

முதுகில் சோப்பு காயாமல் தண்ணீர் ஊற்றிவிட்டு “ நீ குளிச்சிட்டு வா சத்தி நா போய் என்னா சமாச்சாரம்னு பார்த்துட்டு வர்றேன்” என்று கூறிவிட்டு முந்தானையில் கையை துடைத்துக்கொண்டே கூடத்துக்கு வந்தாள் மான்சி

கூடத்தில் பாட்டி எதிரில் நாற்காலியில் உட்கார்ந்திருந்த மேஸ்திரி “ இதோபாருங்க ஆச்சி, நிலத்து குத்தகை இந்த மாசத்தோட முடியுது, இந்தவருஷம் நீங்க கேட்ட மாதிரி குத்தகைப் ரூவா ரெண்டாயிரம் ஏத்தித் தர்றேன்னு மொதலாளி ஒத்துக்கிட்டாப்பல, நீங்க என்ன சொல்றீக, குத்தகை கணக்கை அப்படியே புதுப்பிச்சுக்கலாமா?” என்று மேஸ்திரி கேட்க

பாட்டி மான்சியைப் பார்த்து சிறு புன்னகையை உதிர்த்துவிட்டு மேஸ்திரியிடம் திரும்பி “ இல்ல மேஸ்திரி இனிமே நா பேச எதுவுமில்ல, நெலத்துக்கு சொந்தக்காரி இவதான் இனிமேல் எதுவானாலும் இவ கிட்ட கேட்டு எதையும் முடிவு பண்ணிக்க” என்று தனது பேரன் மனைவியை கைக்காட்டி விட்டு ஒதுங்கிக்கொண்டார்

மேஸ்திரி கேள்வியாக மான்சியைப் பார்த்து “ நேத்து கோட்டயம் போனேன், மொதலாளி ஆச்சிக்கிட்ட கேட்டுட்டு வரச்சொன்னார், ஆச்சி ஒன்னைய கைகாமிக்குது, நீ என்னா மான்சி சொல்ற?” என்று கேட்டார்

சிறிதுநேரம் அமைதியாக நின்றாள் மான்சி,, சத்யன் குளித்துவிட்டு காதுக்குள் இருந்த நீரை துண்டின் நுனியால் துடைத்து எடுத்தபடி வந்து மான்சியின் அருகில் நின்றுகொண்டான்

தனது கணவனை ஏறிட்ட மான்சி, அவனிடம் கண்களாலேயே அனுமதி வாங்கிக்கொண்டு மேஸ்திரியிடம் திரும்பினாள் " மேஸ்திரி இந்த வருஷத்தோட குத்தகையை முடிச்சுக்கலாம்னு மொதலாளி கிட்ட சொல்லிடுங்க, அடுத்த சூளை நான் போடப்போறேன், அதனால நீங்க சீக்கிரமா நெலத்த காலிபண்ணிட்டு கணக்கை முடிச்சுகங்க மேஸ்திரி" என்று முடிவாக தீர்கமாக கூறினாள்

பக்கத்தில் இருந்த சத்யனுக்கே இந்த விஷயம் அதிர்ச்சியாக இருந்தது, " என்ன மான்சி சொல்ற நாம சூளைப் போடப்போறோமா? எனக்கு அதப்பத்தி ஒன்னுமே தெரியாதே" என்று கலவரத்தோடு கேட்டான்

" ஒனக்கு தெரியாட்டி என்ன சத்தி,, எனக்கு சூளைக்கு மண் வாங்குறதுலேருந்து சூளையை ஏவாரம் பாத்து முடிகிற வரைக்கும் எல்லாமே தெரியும், நீ என்கூடவே இருந்த போதும் சத்தி,கண்டிப்பா நம்ம நெலத்துல நாம சூளை போடலாம் சத்தி, நாம ஜெயிப்போம் சத்தி " என்றாள் மான்சி
Like Reply
#33
" முதல் இரவு"

" தூக்கம் பறந்த இந்த இரவு!

" தலையணையை மறந்த இரவு!

" முந்தானையின் மறைவுக்குள் முற்றும் துறந்த இரவு!

" எனக்கு அவளும், அவளுக்கு நானும் ஆடையான இரவு!

" எனது வேட்டியை விரிப்பாக்கிய இரவு!

" அவள் புடவையைப் போர்வையாக்கிய இரவு!

" கரைகாணா சந்தோஷத்தில், எங்களின் ஆடைகள் கறையான இரவு!

" எச்சங்களை மிச்சமில்லாமல் உள்வாங்கிய இரவு!

" விடியும்வரை வேட்கையுடன் கூடித்தழுவிய இரவு!

" விடிந்ததற்காக முதன்முறையாக சூரியனை நான் சபித்த இரவு!

சத்யன் மட்டுமல்ல அங்கிருந்த அனைவருமே திகைப்பில் இருந்தனர், ஆனால் பாட்டியின் பார்வையில் மட்டும் திகைப்புடன் ஒரு பெருமிதமும் கலந்திருந்தது,

“ ஏன்மா மான்சி சூளை போடுறது சாதரண விஷயமில்ல, நல்லா யோசனை பண்ணி சொல்லும்மா” என்று மேஸ்திரி கேட்க..

ஓடி வந்து காலைக் கட்டிக்கொண்ட மகனை தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு “ அதெல்லாம் நல்லா யோசிச்சுட்டேன் மேஸ்திரி, நீ உன் மொதலாளி கிட்ட சொல்லி குத்தகை காலாவதி ஆயிருச்சுன்னு சொல்லிரு,, இன்னும் மூனு நாளு டைம் தர்றேன் அதுக்குள்ள உங்க சாமான்களை எடுத்துகிட்டு நெலத்த காலி பண்ணி குடுங்க” என்று மேஸ்திரியிடம் சொன்ன மான்சி தன் அம்மாவின் பக்கம் திரும்பி “ எம்மாவ் நீயும் குடிசைய காலிப் பண்ணி இருக்குறதை மூட்டைக்கட்டி திண்ணையில கொண்டுவந்து போடு, மேஸ்திரி கூரைய பிரிச்சதும், நாம வேற குடிசை போட்டுக்கலாம்” என்று தன் அம்மாவுக்கும் உத்தரவிட, அவளும் சரியென்று தலையசைத்தார்

இனி பேசி பயனில்லை என்று புரிந்துகொண்ட மேஸ்திரி “ சரிம்மா நல்லபடி சூளைப் போட்டு நல்லாருங்க,, நான் போய் மொதலாளிகிட்ட விஷயத்தை சொல்லி வேற எடம் பாக்கச் சொல்றேன்” என்று சொல்லிவிட்டு கிளம்பினார்

சத்யனுக்கு அவள் முடிவுகள் வியப்பாக இருந்தது, இன்னிக்கெல்லாம் உட்கார்ந்து எண்ணிப்பார்த்தால் கூட வீட்டில் நாலாயிரம் ரூபாய்க்கு மேல இல்லை, இவ என்னடான்னா சூளை போடலாம்னு சொல்றாளே என்று கவலையுடன் எண்ணியவாறு மான்சியைப் பார்த்தான்

அவன் பார்வையில் அவன் மனதை படித்த மான்சி “ என்னா சத்தி கையில காசு இல்லாம இவபாட்டுக்கு பேசுறாளேன்னு பாக்குறியா,, புவனா கல்யாணத்துக்கு அம்பதாயிரம் சேத்து வச்சிருக்ககேன் சத்தி அத வச்சு சூளை வேலையை ஆரம்பிக்கலாம், வித்து லாபம் வந்ததும் அந்த அம்பதாயிரத்த எடுத்து வச்சிட்டு மீதி லாபத்துல அடுத்த சூளை போடலாம் சத்தி, ஆனா என்ன ஒன்னு முப்பதாயிரம் கல்லுதான் அறுக்க முடியும், ஏவாரத்துக்கு அறுத்தா எடுத்த எடுப்புலயே மூனு லட்சம் நாலு லட்சம்னு கல்லு அறுத்தான், ஏவாரிகளுக்கு கல்லு சப்ளை பண்ண முடியும், சரி விடு படிப்படியாவே முன்னுக்கு வரலாம் ” என்று மான்சி யோசனை சொல்ல..

ஒரு கன்னிப்பெண் திருமணத்திற்கு வைத்திருக்கும் பணத்தை எடுத்து சூளை போடுவதா என்று சத்யனுக்கு சங்கடமாக இருந்தது.

“ ஏலேய் சத்தி என்னமோ கையில காசு இல்லாதவன் மாதிரி முழிக்குறியே, போய் பேங்குல கெடக்குற காசையெல்லாம் எடுத்துட்டு வந்து ஒம் பொஞ்சாதி கைல குடுறா, இனிமே அவ பாத்துக்குவா எல்லாத்தையும்” என்று பாட்டி உற்சாகமாய் சொன்னார்

சத்யனுக்கும் அதுதான் சரியென்று பட்டது, “ சரி மான்சி நீ போய் சாப்பாடு எடுத்து வை, நான் சாப்பிட்டு பேங்குக்கு போய்ட்டு வர்றேன்” என்று சத்யன் சட்டை போட அறைக்குள் நுழைந்தான்

இடுப்பில் இருந்த மகனை தங்கையிடம் கொடுத்து விட்டு மான்சியும் அவன் பின்னோடு அறைக்குள் நுழைந்தாள்,
சத்யன் ஏதோ யோசனையாக கட்டிலில் அமர்ந்திருக்க, அவன் அருகில் போய் அமர்ந்த மான்சி அவன் தோளில் இருந்த துண்டை எடுத்து தலையில் இருந்த ஈரத்தை துவட்டிய வாறு “ என்னா சத்தி ரொம்ப பலமான யோசனை போலருக்கு” என்று கேட்டாள்

தன் தலையை துவட்டிய அவள் கைகளை எடுத்து தன் கன்னத்தில் வைத்து அழுத்திக்கொண்ட சத்யன், பிறகு அந்த இரண்டு கைகளிலும் மாறி மாறி முத்தமிட்டு கையை விரித்து பார்த்தான், இந்த ஒரு வாரமாக கடினமான வேலை எதுவும் செய்யாததால் கைகளின் கடினத்தன்மை மாறி கொஞ்சம் மென்மையாக இருந்தது

கவலையுடன் மனைவியை ஏறிட்ட சத்யன் “ மான்சி நீ சொல்றது எல்லாம் சரிதான், ஆனா நீ மறுபடியும் கஷ்டப்படக்கூடாது மான்சி, நீ செய்ற வேலைக்கு ரெண்டு ஆளைக்கூட வச்சுக்கலாம், அவங்க கூட இருந்து நானும் உழைக்கிறேன், நீ வீட்டுல இருந்து கணக்கு வழக்கு பாத்துக்கிட்டு, சாப்பாடு மட்டும் செய் மான்சி, நீ பட்டக் கஷ்டமெல்லாம் போதும்மா, இனி என் பொண்டாட்டியை ராணிமாதிரி வச்சு பாத்துக்கனும்னு நான் நெனைச்சுக்கிட்டு இருக்கேன் மான்சி” என்று சத்யன் உருக்கமாக பேசினான், அவன் கண்களும் அதற்க்கேற்ப்ப கலங்கி தழும்பியது
Like Reply
#34
மான்சிக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை, கலங்கிய அவனை இழுத்து தன் நெஞ்சில் சாய்த்து அவனுடைய ஈர முடியை விரலால் வருடியபடி “ சத்தி நீ சொல்றது புரியுது சத்தி, ஆனா கொஞ்ச நாளைக்கு நானும் சேர்ந்து உழைச்சாத்தான் வச்ச மொதலீடு கைக்கு வரும் சத்தி, உடையவன் இல்லாட்டி ஒரு முழம் கட்டைன்னு பழமொழி சொல்வாங்க சத்தி, நாம பக்கத்தில் இருந்து வேலை செஞ்சாத்தான் கூட செய்றவங்களுக்கு பயம் இருக்கும் ஆர்வமா கவனமா வேலை செய்வாங்க, அதனலா கொஞ்சநாளைக்கு நானும் சேர்ந்து உழைக்கனும், தயவுசெஞ்சு இதுக்கு மட்டும் தடை சொல்லாத சத்தி முதல் சூளை மட்டும்தான், அப்பறம் ஏவாரம் சூடுபிடிச்சுட்ட பொறவு நீ சொன்ன மாதிரி நான் வீட்டுலயே இருந்துக்குறேன்” என்று மான்சி அவனை அணைத்தபடி ஆறுதலாய் சொன்னாள்

சத்யனுக்கு அவள் சொல்வது புரிந்தாலும் மறுபடியும் அவளை கஷ்டப்பட அவன் மனம் சம்மதிக்கவில்லை, அமைதியாக அவள் நெஞ்சில் முகத்தை வைத்துக்கொண்டு இருந்தான்,

“ ஓய் சத்தி என்னவே அமைதியாயிருக்க, கொஞ்சநாளைக்கு உழைக்கலாம் சத்தி பண நடமாட்டம் அதிகமானதும் ஒக்காந்து சாப்பிடலாம்,, ஆமா நீ என்ன எங்க கூட சேர்ந்து வேலை செய்யப்போறேன்னு சொல்ற, அந்த கதையே வேனாம் சத்தி, இந்த ஒரு மாசமா நீ வேலை செய்றத பாத்து நா மனசுக்குள்ள அழுதது போதும், இனிமே நீ மொதலாளி சத்தி, எங்க பழைய மொதலாளிய பாத்துருக்கேல்ல அந்த மாதிரி நீ வந்து நிக்கனும், வேலை செய்யுறேன், உழைக்கிறேன்னு வந்து மண்ணுல கைய வச்ச மவனே அம்புட்டுதான் நீ” என்று மான்சி பொய்யாய் மிரட்டினாள் 



அவள் மார்பில் இருந்தவாறு அவள் முகத்தை அன்னாந்து பார்த்த சத்யன், “ அப்ப நான் என்னதான்டி வேலை செய்றது? நீ மட்டும் கஷ்டப்படுனும், நான் சும்மா இருக்கனுமா” என்று எரிச்சலாக கேட்டான் சத்யன்

அவன் முகத்தை கைகளில் ஏந்தி “ நீ ஒரு மொதலாளி என்ன செய்வாரோ அதை மட்டும் செய், அப்புறம் ராவுல நான் சொல்ற வேலையை செய்தாப் போதும்” என்று மான்சி கண்சிமிட்டி குறும்பாக கூற

“ அதென்ன மான்சி நீ சொல்ற வேலையை பகல்ல செய்தா வேனாம்ங்குதா” என்று கூறிவிட்டு அவளை தூக்கி தன்மீது போட்டுக்கொண்டு “ நைட்டு ஏன்டி அப்புடி கத்துன, , நீ கத்துன கத்துல எங்க பக்கத்து ஊர்ல இருந்து வேடிக்கை பாக்க வண்டிக் கட்டிக்கிட்டு வந்துருவாங்களோன்னு பயந்துபோய்ட்டேன், ஆனாலும் என்னமா குதிக்குறடி ம்ம் எனக்கு அப்புடியே ஜிவ்வுன்னு ஏறிருச்சு, ஆனா நீ குதிச்ச வேகத்துல எங்க என்னோடது ஒடைஞ்சு போயிருமோன்னு கவலையாப் போச்சு ” என்று குறும்பு பேசி இரவு நடந்ததை அவளுக்கு ஞாபகப்படுத்தியபடி அவள் வயிற்றில் கைவிட்டு தடவினான்

அவன் வயிற்றில் நிமிர்ந்து அமர்ந்த மான்சி “ ஓய் பொய்யா சொல்ற, நீ தான இன்னும் வேகமாடின்னு கத்துன, இரு இரு இனிமே என்னை மேல ஏத்திவிட்டு செய்டி சொல்லிப்பாரு, எறங்கி தரையில படுத்துக்கிறேன்” என்று மான்சி மிரட்டினாள்

தன் வயிற்றின் மீது அமர்ந்திருந்தவளின் வயிற்றை தடவி ரவிக்கையின் கடைசி இரண்டு கொக்கிகளை அவிழ்த்தபடி “ அதுவும் நல்லதுதான் மான்சி தரைன்னா சத்தம் அதிகமா வராது” என்றவன் கொக்கி அவிழ்த்த இடைவெளியில் கையை நுழைத்து அவளின் கனத்த மார்பின் அடிப்பகுதியை அழுத்தமாக வருடினான்

“ அய்ய இப்ப ஏன் அதுவுள்ள கையை விட்ட, நீ கைய வச்சா அவ்வளவு வெரசா எடுக்க மாட்டியே, ம் நேரமாச்சு சத்தி சாப்புட்டு பேங்குக்கு கெளம்பனும்னு சொன்னியே சத்தி விடுலே” என்று கெஞ்சியபடி அவன் மீதிருந்து இறங்க முயன்றாள்,
Like Reply
#35
சத்யன் இறுக்கமாக அவள் இடுப்பை பற்றிக்கொண்டு “ கொஞ்சநேரம் குடு மான்சி, அப்புறமா பேங்குக்கு போறேன், நான் திருப்தியா போனாதானே போற வேலையும் திருப்தியா இருக்கும்” என்று சத்யன் தாபத்துடன் கூற

ஒரு நிமிஷம் அவன் முகத்தை காதலோடு பார்த்த மான்சி இன்னும் சற்று குனிந்து அவன் கழுத்துக்கு இருபக்கமும் கைகளை ஊன்றி “ ஓய் திருடா அதுக்கு ரெண்டு கொக்கிய மாத்றம் அவுத்தா எப்புடி அது வெளிய வரும்” என்று அவனுக்கு சிக்னல் கொடுக்க...

உற்சாகத்தில் உதட்டைக் குவித்து விசிலடித்த சத்யன் அவள் முந்தானைக்குள் கையைவிட்டு மேலும் இரண்டு கொக்கிகளை விடுவித்து ரவிக்கையை மேலே உயர்த்த, மான்சி அவன் முகத்தருகே குனிந்து இருந்ததால், அவளின் பருத்த தனங்கள் சத்யனின் முகத்தில் வந்து விழுந்தது

அதன்பின் மான்சி சத்யன் மீதிருந்து புரண்டு கட்டிலில் இருந்து இறங்கி ரவிக்கையின் கொக்கிகளை போட்டுக்கொண்டு அறையைவிட்டு வெளியே வர அரைமணிநேரம் ஆனது
சத்யன் சாப்பிட்டுவிட்டு வங்கிக்கு கிளம்பினான், வங்கி அதிகாரியோ வேறு கதை சொன்னார்,,

“ படித்த நீங்களே டெபாசிட் பணத்தை இப்படி எடுத்தா, மத்த கிராமத்து ஆளுங்கல்லாம் என்ன செய்வாங்க சத்யன்” என்று கவலை தெரிவித்த வங்கி அதிகாரி மாற்று யோசனை ஒன்றை சொன்னார்

“ சத்யன் நீங்க படிச்ச சர்டிபிகேட்ஸ் எல்லாத்தையும் எடுத்துட்டு வாங்க,, நீங்க இங்கே வைத்திருக்கும் டெபாசிட் தொகையை ஜாமீனாக வைத்து மூன்று லட்சம் வரை லோன் தர ஏற்பாடு பன்றேன், பணிரெண்டு பர்சன்ட் வட்டில சுலபமா கட்டலாம்,, நீங்க டெபாசிட் பணத்தை எடுக்க வேண்டியதில்லை சத்யன், யோசிச்சு சொல்லுங்க” என்று வங்கி மேலாளர் சொன்னார்

அது ஒரு கிராம கூட்டுறவு வங்கி என்பதால், தங்களுக்கு கிடைத்த பெரிய டெப்பாசிட் தொகையை அவர் இழக்க விரும்பவில்லை, அதனால் பட்டாதாரியான அவனுக்கு சுயதொழில் செய்ய லோன் வழங்கலாம் என்று முடிவு செய்திருந்தார்

சத்யனுக்கு அந்த யோசனை சரியென்று தோன்றினாலும், மான்சியிடம் கேட்கவேண்டும் என்று நினைத்து “ ஓகே சார் நான் என் மனைவிகிட்ட கலந்து ஆலோசனை பண்ணிட்டு சர்டிபிகேட்ஸ் எடுத்துட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு வெளியே வந்தான்

பஸ்ஸ்டாண்ட் வந்தவன் மனைவிக்கு மல்லிகைப்பூவும் மகனுக்கு பிஸ்கேட்டும் வாங்கிக்கொண்டு பஸ் ஏறினான்


வீட்டுக்கு வந்து பாட்டியிடமும் மான்சியிடமும் விவரம் சொன்னான்,, பாட்டிக்கு இந்த வங்கி விஷயம் எதுவும் புரியவில்லை, அதனால் “ உனக்கு சரின்னு பட்டதை செய் சத்தி” என்றார்

“ சரி பாட்டி, மான்சி என்ன சொல்றான்னு பார்க்கலாம் ” என்று சொல்லிவிட்டு சட்டையை கழட்டியபடி அறைக்குள் போனான்
அவன் பின்னோடு வந்த மான்சி, “ ஏன் சத்தி இந்த மாதிரி லோன் வாங்குறதால உனக்கு எதுவும் பிரச்சனை வராதே, எதுவும் சிக்கல் இல்லேன்னா மட்டும் ஏற்பாடு பண்ணு சத்தி” என்று கவலையுடன் கூறினாள்

வாங்கி வந்த மல்லிகையை பிரித்து மடித்து அவள் கூந்தலில் வைத்துவிட்டு அதை கூந்தலோடு அள்ளி பெரிதாக ஒரு மூச்சை இழுத்து வாசத்தை உள்ளிழுத்துவிட்டு “ அதெல்லாம் ஒரு பிரச்சனையும் வராது மான்சி, நமக்கும் நல்ல வழிதான் இது” என்று சத்யன் தைரியம் சொன்னான்

“ அப்ப சரி நீ அதுக்கு ஏற்பாடு பண்ணு , நான் என்கூட வேலை செஞ்ச ஆளுகளையெல்லாம் வரவழைச்சு பேசி என்னிக்கு சூளை போடுறதுன்னு முடிவு பண்ணலாம், இருக்குற பணத்துல எல்லாருக்கும் அட்வான்ஸ் கொடுத்து கைவசம் வச்சுக்கலாம், சரி நேரமாச்சு நீ மொதல்ல சாப்பிட வா சத்தி ” என்று கூறிவிட்டு மான்சி வெளியே போக கதவை நெருங்கினாள்

சத்யன் அவள் கையைப்பற்றி இழுத்து, தன் கைக்குள் அடக்கி “ எல்லாரும் சாப்பிட்டாச்சா?’ என்று கேட்டான்

“ ம்ம் எல்லாரும் சாப்பிட்டாங்க,, மனு சாப்பிட்டு புவனா கூட ஊருக்குள்ள இருக்குற புவனாவோட பிரண்டு வீட்டுக்கு போயிருக்கான்,, நீ வா சத்தி மணி ரெண்டரை ஆகுது சாப்பிடலாம் ” என்று அவனை இழுக்க

அவன் அவளை விடாமல் பின்புறமாக இடுப்பை சுற்றி வளைத்து அவளின் ரவிக்கை படாத முதுகு பகுதியை உதட்டால் வருடி “ மான்சி மல்லியப்பூ வாசம் அப்படியே ஆளைத் தூக்குது, ஒரே ஒரு முறை பண்ணிட்டு அப்புறமா சாப்பிடப் போகலாம், ப்ளீஸ் மான்சி” என்று கெஞ்சுவது போல் கொஞ்சினான்
Like Reply
#36
பட்டென்று அவன் கையை விளக்கிய மான்சி “ என்ன சத்தி விளையாடுறியா,, மணியாச்சு சீக்கிரமா சாப்பிட வா” என்று சொல்லிவிட்டு அவன் பதிலை எதிர்பார்க்காது விடுவிடுவென அறையைவிட்டு வெளியே போனாள்

சத்யனுக்கு இது ஏமாற்றம்தான், காலையில் வங்கிக்கு போகும்போது இவள் கிளப்பி அனுப்பிய வேட்கையை இவளிடம் தீர்த்துக்கொள்ளவே சத்யன் அவசரமாக அறைக்குள் வந்தான் , ஆனால் அவள் அலட்சியமாக வெளியே போனதும் அவனுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது

கைகழுவிவிட்டு சாப்பிட அமர்ந்தான்,, தட்டை வைத்து சோற்றைப் போட்டு குழம்பு ஊத்திய மான்சி அவன் அமைதியை ஒரே நிமிடத்தில் புரிந்துகொண்டாள், ஓ அய்யாவுக்கு வரலைன்னு கோபம் போலருக்கு என்று மனதுக்குள் எண்ணி ரகசியமாக சிரித்துக்கொண்டு அவளும் அமைதியாக சாப்பாட்டை பரிமாறினாள்

சத்யன் சாப்பிட்டு முடித்துவிட்டு எதுவும் பேசாது கைகழுவிவிட்டு அறைக்குள் போய் படுத்துக்கொண்டான், அவன் முகம் கடுகடுவென்று இருந்தது
அவன் கோபம் மான்சியின் மனதை வாட்டியது, அரையும் குறையுமாக சாப்பிட்டுவிட்டு அறைக்குள் போய் அவனருகே கட்டிலில் அமர்ந்தாள்

சத்யன் அவள் வந்ததை உணர்ந்தாலும், கண்ணை திறக்காமல் அப்படியே கிடந்தான்


மான்சி அவன்மீது ஏறி படுத்து அவன் மீசையை பிடித்து இழுத்தாள்,, அப்பவும் சத்யன் கண்விழிக்க வில்லை, மான்சி அவனின் கீழுதட்டை பற்களால் கடித்து இழுத்தாள், சத்யன் ஸ்ஸ்ஸ்ஸ் என்று சத்தமிட்டானே தவிர வேறு எந்த பாவனையும் செய்யவில்லை

“ அய்ய என் ராசாவுக்கு ரொம்ப கோபமோ, ம்ம் என் புருஷன் கோபத்தை குறைக்குற வித்தை எனக்கு தெரியுமே” என்றவள் கட்டிலில் இருந்து இறங்கி கதவை தாழ்ப்போட்டுவிட்டு வந்து இடுப்புச் சேலையை உருவி கீழே போட்டாள்
பாவாடை ரவிக்கையுடன் அவன் மேல் ஏறி படுத்து “ ஓய் சத்தி ஒழுங்கா முழிச்சுப் பாரு, அப்புறம் நான் வேலையில எறங்குனதுக்கு பொறவு அய்யோ போச்சு அம்மா போச்சுன்னு கத்தக் கூடாது, ஆமா சொல்லிப்புட்டேன்” என்று மான்சி செய்த அறிவிப்புக்கு கூட சத்யனிடம் இருந்து பதில் இல்லை

“ ஓகோன்னானாம், அப்படியா சேதி இப்பப்பாரு,, என்றவள் முழங்காலில் தடுத்த பாவாடையை மேலும் சுருட்டி மேலேற்றிக்கொண்டு , அவன்மீது மண்டியிட்டு அழுத்தமில்லாமல் அமர்ந்து அவன் வேட்டியின் முடிச்சை அவிழ்த்தாள், உள்ளே இருந்த உள்ளாடையை கீழே இழுத்து அவளுக்குச் சொந்தமான அவனின் பொருளை வெளியே எடுத்தாள், சிறிதுநேரம் கையில் பிடித்துக்கொண்டு இருந்துவிட்டு பிறகு தனது பெண்மை துவாரத்திறகு நேராக வைத்து தனது இடுப்பை அழுத்தினாள்

சத்யன் கண்ணைத் திறக்கவில்லை என்றாலும், வாய் திறந்துகொண்டது, மான்சி அவன் இடுப்பில் படிமானமாக அமர்ந்துகொண்டு தனது ரவிக்கையின் கொக்கிகளை விடுவித்து கழட்டிவிட்டு “ ஏவே சத்தி இப்பயாவது கண்ணை தொறந்து பாரு, நான் ஆரம்பிச்சா நிறுத்தமாட்டேன்” என்றாள்
சத்யனின் உதடுகளில் சிரிப்பு தவழ்ந்தது, கண்ணை திறக்காமல் அவளை அடுத்த கட்டத்துக்கு தூண்டினான்

அவன் விளையாடுகிறான் என்று மான்சிக்கு தெரியும், மெதுவாக அவன் கையை எடுத்து தனது வெற்று மார்புகளில் வைத்தாள், வைத்த மறாவது விநாடி கப்பென்று பற்றிக்கொண்டு அழுத்தி பிசைந்தான்,, சத்யனின் பலகீனம் அதுதான்,
இப்போது மான்சி அவன்மீது குனிந்து தனது இடுப்பை உயர்த்தி இறக்கியபடி தனது மார்புகளை அவன் வாய்க்கு கொண்டு சென்றாள், அவளின் இடுப்பு ஒரே சீராக இயங்க, சத்யன் கண்களை திறந்துவிட்டான், தன் கண்முன்னே ஆடிய அவளின் பருத்த மார்புகளில் ஒன்றை வாயில் கவ்விக்கொண்டான்

சத்யன் அவள் தரும் அற்புத சுகத்தை அனுபவித்துக்கொன்டே, அவள் மார்புகளில் விளையாடினான், மான்சி அவன் கையும் வாயும் தனக்கு தரும் சுகத்தை அனுபவித்தபடி தனது இடுப்பின் வேகத்தை அதிகரித்தாள்
சிறிது நேரம் கழித்து, அவன்மேல் அப்படியே கவிழ்ந்த மான்சி “ ஓய் சத்தி என்னால முடியலை, நீ வா சத்தி” என்று மூச்ச வாங்க கூற
Like Reply
#37
அவளை இறுக்கி அணைத்து “ என்னமோ நான் தாங்கமாட்டேன்னு சவாலெல்லாம் விட்ட,, ம்ம் நான்தான் ஜெயிச்சேன்” என்று நக்கல் செய்தவன் அவளை புரட்டி கீழே கொண்டு வந்து சத்யன் மேலே ஏறினான், அவனின் கோபத்தை சமாதானம் செய்ய வந்து அவளுக்குத்தான் விருந்தானது

சொர்கத்தின் உச்சியில் நின்றுகொண்டு உலகை பார்ப்பது போல் இருந்தது இருவருக்கும், சத்யன் நீண்ட நேர உழைப்பிற்கு பிறகு தனது ஜீவநீரை அவளுக்குள் கொட்டிவிட்டு சரிந்தான்

இப்போது நடந்த உறவு இருவருக்கும் ஊடலில் ஆரம்பித்து கூடலில் முடிந்தது 


மான்சியின் யோசனைப்படி கையில் இருந்த பணத்தில் சூளை சம்மந்தப்பட்ட எல்லோருக்கும் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது, தொழிளாலர்கள் அனைவரும் ஏற்கனவே மான்சிககு அறிமுகமானவர்கள் என்பதால் உடனே வேலைக்கு வருவதாக ஒத்துக்கொண்டார்கள்,

மனைவியின் ஒவ்வொரு செயலிலும் சத்யன் தனது தாயை கண்டான், அவன் அம்மாவும் இப்படித்தான் எல்லாவற்றையும் சிந்தித்து முடிவெடுப்பாள், அவன் அம்மா எடுத்த முடிவில் தவறாய்ப் போனது சத்யன் மித்ரா திருமணம் மட்டுமே,

வங்கியில் சீக்கிரமாகவே லோன் ஏற்பாடு செய்யப்பட்டது, முதல் தவனையாக ஒரு லட்சம் தரப்பட, ஒரு நல்லநாளில் முதல் சூளைக்கான் பூஜை போட்டு, கல் அறுக்கும் வேலை ஆரம்பமானது, மான்சி சமையல் செய்யும் பொறுப்பையும் மனுவையும் பாட்டியிடம் ஒப்படைத்துவிட்டு கல் அறுக்க முழுக்கை சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பினாள்,

சத்யன் இன்னும் வரவேண்டிய பணத்துக்கு வங்கி அதிகாரியைப் பார்த்துவிட்டு, ஒரு லாரியில் விறகு லோடை ஏற்றிக்கொண்டு மாலை ஐந்து மணிக்கு வந்தான், வந்தவன் வேலை செய்பவர்களை பெருமிதத்துடன் பார்த்தான், சூளையின் பாதி வேலை முடிந்துவிட்டது, இன்னும் இரண்டு நாளில் சூளைக்கு நெருப்பு வைத்துவிடலாம்
எல்லோரையும் பார்த்துக்கொண்டு கல் அறுக்கும் இடத்திற்கு வந்தவன் அங்கே மான்சியைப் பார்த்ததும் அடங்காத கோபத்துடன் அருகில் வந்தான், முழுக்கை சட்டையும் சீட்டிப் பாவாடையும், தலையில் ஒரு தலப்பாக்கட்டுமாக அவளை பார்த்ததும் சத்யனுக்கு கோபம்தான் முதலில் வந்தது,

“ ஏய் மான்சி “ என்று அழைத்துக்கொண்டே வேகமாக அவளை நெருங்கினான்

இவன் குரல் கேட்டதும் வேகமாக நிமிர்ந்த மான்சி, செய்துகொண்டு இருந்த வேலையை அப்படியே போட்டுவிட்டு எழுந்து “ சத்தி வந்துட்டயா,, மதியம் சாப்பிட்டயா,, என்ன சாப்பிட்ட?, ஏன் சத்தி இம்புட்டு நேரமாச்சு, ஒன்ன யாருவே வெறகு லாரியில வரச்சொன்னது, பஸ்ல வந்துருக்கலாம்ல்ல, பாரு மூஞ்சியெல்லாம் எப்புடி கறுத்துப் போச்சுன்னு ” என்று கேட்டுவிட்டு தன் தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து சத்யன் நெற்றியில் வழிந்த வியர்வையை துடைத்தாள்

அவளின் அன்பான விசாரிப்பில், கோபத்தோடு வந்தவனின் கோபம் ஒரே நிமிடத்தில் காணமல் போனது, காலையில் இருந்து அலைந்த அலைச்சல் அதனால் ஏற்பட்ட எரிச்சல் எல்லாம் இப்போது குளிர்ந்துவிட நெற்றியை துடைத்த அவளின் கையைப் பிடித்து கன்னத்தில் அழுத்திக்கொண்டான்,

அவன் அப்படி செய்ததும் மான்சிக்கு நெகிழ்ச்சியாக இருந்தது “ என்னா சத்தி ரொம்ப அலைச்சலா, ஒரேநாள்ல எளச்சுப்போய்ட்டயே சத்தி,, இதுக்குத்தான் நீ சும்மா மேற்பார்வை மட்டும் பாத்துக்கன்னு, நீதான் கேட்கலை, சரி வா ஏதாச்சும் சாப்பிடுவ” என்று அவன் கையைப்பற்றி வீட்டுக்கு அழைத்தாள்
Like Reply
#38
“ இரு மான்சி விறகு இறக்குனதும் லாரி வாடகையை கொடுத்துட்டு வீட்டுக்கு போகலாம்” என்றவன் அவளைவிட்டு விறகு இறக்கும் இடத்திற்கு போனான்
சிறிதுநேரத்தில் லாரிக்கு வாடகை கொடுத்துவிட்டு, தொழிளாலர்களுக்கும் கூலியை கொடுத்துவிட்டு இருவரும் வீட்டுக்கு வரும்போது மணி ஆறரை ஆகியிருந்தது,

“ இன்னும் பத்தாயிரம் கல்லுதான் பாக்கி இருக்கு சத்தி, அதை நாளைக்கு அறுத்துட்டா, புதன்கிழமை நைட் சூளை வச்சிரலாம், மொத மொத சூளை வக்கிறோம் எல்லா கல்லும் வெந்து சரியா வரனும்னு கொலசாமிய நல்லா கும்புட்டுக்கோ சத்தி” என்று மான்சி பேசிக்கொண்டே வர சத்யன் உம் என்றுமட்டும் சொல்லிகொண்டு வந்தான்,

“ இந்த சூளை முடிஞ்சதும் எங்க மாமனை வரச்சொல்லி புவனாவோட கல்யாணத்துக்கு நாள் வச்சுரனும் சத்தி, வயசுப்புள்ளய எம்புட்டு நாளைக்கு வீட்டுல வச்சுருக்க முடியும், அவளுக்கும் இருபத்திரண்டு வயசு ஆகப்போகுது சத்தி ” என்று மான்சி சொல்லி முடிக்கவும் வீடுக்கு வந்துவிட்டார்கள்
உள்ளே வந்த மான்சியை ஓடிவந்து கட்டிக்கொண்ட மகனை குனிந்து முத்தமிட்டு “ தங்கப்புள்ள அம்மா மேலெல்லாம் மண் ராசா, நா போய் குளிச்சுட்டு வந்து உன்னைய தூக்கி வச்சுக்கிறேன் சரியா ராசு “ என்று சொல்லிவிட்டு மாற்றுடை எடுத்துக்கொண்டு குளிக்க போனாள்

சத்யன் அறைக்குள் போய் உடைகளை களைந்து கைலிக்கு மாறி தோட்டத்துக்குப் போய் கிணற்றடியில் முகம் கைகால் கழுவி திரும்பவும், மான்சி குளித்துவிட்டு மார்பில் முடிந்த பாவாடையுடன் பாத்ரூமில் இருந்து வெளியே வரவும் சரியாக இருந்தது

டவலால் முகத்தை துடைத்தவன் அப்படியே நின்று அவளையே பார்க்க, மான்சியும் அப்படியே நின்றுவிட்டாள், அவனின் கூர்ந்த பார்வை அவளின் கன்னங்களில் சிவப்பை ஏற்றியது.

தோளில் வழிந்த நீர் அவளின் மார்புகளுக்கு நடுவே இறங்கி மார்பில் முடிந்திருந்த பாவடையை ஈரமாக்க, முழங்கால் வழியாக இறங்கிய நீர் அவள் பாதங்களுக்குகீழே தேங்கியது, சத்யன் விழியெடுக்காது அவளையே வெறித்து பார்க்க..

“ ஓய் சத்தி என்னவே அப்புடி மொறச்சு பாக்குற, என்னமோ புதுசா பொண்டாட்டிய பாக்குற மாதிரி” என்று வெட்கத்துடன் பேசியவளை நெருங்கிய சத்யன் அவள் கையை சுண்டி இழுத்து தன் நெஞ்சில் அவளை விழவைத்து முகத்தை நிமிர்த்தி உதடுகளை கோபத்தோடு கவ்வினான்

அவனுக்கு கோபம் மான்சி பாவாடை சட்டையுடன் வெயிலில் அமர்ந்து வேலை செய்தது பிடிக்கவில்லை, அந்த கோபத்தை அவள் உதடுகளில் காண்பித்தான், அவன் கடித்து இழுத்ததில் உதடுகள் வழியெடுக்க, அவன் நெஞ்சில் கைவைத்து தள்ள முயன்றவளை கைகளோடு சேர்த்து நெருக்கினான் 


கல்யாணம் ஆகி இந்த ஒரு மாதத்தில் அவளை இரண்டு மணிநேரத்திற்கு மேல் சத்யன் பிரிந்து இருந்ததில்லை, அதனால் இன்று காலையில் இருந்து அவளை பார்க்காததால் ஏற்பட்ட ஏமாற்றம், அவளை பார்த்த போது அவள் போட்டிருந்த உடையால் ஏற்பட்ட கோபம் இரண்டும் ஒன்றாக சேர்ந்து அவன் முத்தத்தில் வெளிப்பட்டது

அவனின் முத்தத்திற்கே மான்சி துவண்டு அவன் கைகளில் சரிய ஆரம்பித்தாள், அவள் வாயை தன் நாவால் குடைந்த சத்யன் கைகளால் அவளின் பருத்த பின்புறங்களை பற்றி தன் உயரத்திற்கு தூக்கி அவளை தன் வயிற்றில் தாங்க மான்சி கால்களால் அவனைப் பின்னிக்கொண்டாள்

இந்த ஒரு மாத வாழ்க்கையில் இப்படியொரு முத்தத்தை மான்சி அவனிடமிருந்து பெற்றதில்லை, அவ்வளவு முரட்டுத்தனம், ஆனால் சுகமாக இருந்தது, அவன் அவளை விடுவித்து போது இருவரின் கடைவாயிலும் எச்சில் ஒழுகியது, மான்சி புறங்கையால் அந்த எச்சிலை துடைப்பதற்குள் அவனே தன் நாவால் அதை துடைத்தான்,

அவனை நிமிர்ந்து பார்த்த மான்சி “ அய்யாவுக்கு என்ன இன்னிக்கு பயங்கர கோவம் போலருக்கு, என் ஒதட்டுக்கு கெடாவெட்டு நடத்திட்ட, என்னாச்சு சத்தி” என்று அவனிடம் கேட்க

அவளையே கோபமாக முறைத்த சத்யன் “ இன்னோரு வாட்டி பாவாடை சட்டைப் போட்டு சூளை ஒக்காந்து நீ கல்லு அறுக்குறதை பார்த்தேன், .... இப்போ கெடாவெட்டு உதட்டுக்கு நடந்துச்சு, அப்புறம் இதுக்குத்தான் நடக்கும்” என்று பாவாடைக்கு மேலாக அவள் மார்பை அழுத்திவிட்டு வீட்டுக்குள் விடுவிடுவென போனான்
அவன் கோபத்துக்கான காரணம் புரிந்து மான்சிக்கு சிரிப்பு வந்தது,

அன்று உணவுக்கு அமரும்போது கூட அவன் முகம் கடுகடுவென்று இருந்தது,

மனுவை தோளில்த் தட்டி தூங்கவைத்த பிறகு அவனை பாட்டியின் பக்கத்தில் கிடத்திவிட்டு அறைக்குள் வந்து கதவை சாத்தியவள் , சத்யன் அருகே கட்டிலில் வந்து அமர்ந்து “ இப்படியெல்லாம் பேசாம இருக்காத சத்தி என்னால தாங்க முடியாது, அதைவிட நாலு அடிகூட அடிச்சுடு” என்று மான்சி தழுதழுத்த குரலில் கூற
Like Reply
#39
அதற்கு மேல் சத்யனால் கோபத்தை பிடித்துவைக்க முடியவில்லை, அவளை இழுத்து தனது நெஞ்சில் போட்டுக்கொண்ட சத்யன் “ இல்லம்மா உன்மேல எனக்கு கோபம் இல்ல, வருத்தம்தான் மான்சி,, நான் எவ்வளவு சொன்னாலும் நீ உன்னையே இப்படி வருத்திக்கிறயே அதுதான் எனக்கு வருத்தம் மான்சி, என்னால உன்னைய அந்தமாதிரி பார்க்க முடியலை மான்சி, உன்னை சிம்மாசனத்தில் அமர்த்தி ஒரு மகாராணியா வாழவைக்க முடியலைன்னாலும், என் பொண்டாட்டியா சகல உரிமைகளோடயும் வாழவைக்கனும்னு நெனைக்கிறேன் மான்சி ” என்ற சத்யனின் குரலும் தழுதழுக்க

“ அய்யோ சத்தி எனக்கு எந்த கொறையும் இல்ல, ஒரு ராஜாவோட பொஞ்சாதியைவிட நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் சத்தி, நாமலும் கூட சேர்ந்து உழைச்சா ரெண்டாளு கூலி மிச்சமாவும்னு தான் போறேன், ஒனக்கு புடிக்கலைன்னா இனிமே வேலை செய்யல, சும்மா எல்லாறையும் வேல வாங்க மட்டும் வர்றேன் சத்தி, இது போதுமா சத்தி? இப்போ சந்தோசமா?” என்று மான்சி அவனை ஆறுதல்படுத்தினாள்

“ ம்ம் ரொம்ப ரொம்ப சந்தோஷம் மான்சி,, மான்சி நான் சொல்றதை கேளு, காலேஜ்ல படிக்கும் போது எல்லாரையும் போல எனக்கும் ஏகப்பட்ட ஆசைகள் இருந்துச்சு, எனக்கு பொண்டாட்டி எப்புடி வரனும், அவ என்கிட்ட எப்படியெல்லாம் நடந்துக்கனும், அவளும் நானும் எப்படியெல்லாம் வாழனும்னு ஏகப்பட்ட ஆசைகள் இருந்துச்சு, எனக்கும் கல்யாணம் ஆச்சு, என்னோட ஆசைகள் ஒன்னுகூட நிறைவேறலை மான்சி, என்னோட நாலுவருஷ இழப்புக்களுக்கு மிச்சம் நம்ம மனுநீதி மட்டும்தான், ஆனா உன்னை பார்த்ததும் என்னோட ஆசைகள் எல்லாம் மறுபடியும் துளிர்விட்டு வளர்ந்து இப்போ பெரிய மரமாயிருச்சு, எந்த நிமிஷமும் நீ கஷ்டப்படக்கூடாதுன்னு நெனைக்கிறேன் மான்சி, நீ வேலை செய்யவேண்டாம், ஒரு மேஸ்திரி மாதிரி எல்லாரையும் அதட்டி வேலை வாங்கு மான்சி அது போதும்” என்று சத்யன் சொல்ல சொல்ல அவனுடைய மனநிலை மான்சிக்கு தெளிவாக புரிந்தது


“ சரி சத்தி இனி உன் ஆசைப்படியே இருக்கேன், அடுத்து நான் என்ன செய்யனும்னு ராசா உத்தரவு போட்டீகன்னா, அதை சரியா செஞ்சு ராசாகிட்ட நல்லபேரு வாங்குவேன்” என்று மான்சி குறும்புடன் பேசி அவன் மனதை இலகுவாக்க..

தன்மேல் கிடந்த அவளை புரட்டி கட்டிலில் தள்ளிய சத்யன், அவள்மீது ஒரு காலையும் கையையும் தூக்கிப்போட்டு வளைத்துக்கொண்டு “ இன்னிக்கு என் மகாராணி வேலை செய்து ரொம்ப களைத்துப் போயிருக்காங்க, அதனால இன்னிக்கு மகாராணிக்கு லீவு விட்டுட்டு, அவங்களுக்கு இதமா அணைச்சு தூங்க வைக்கப்போறேன்” என்று சத்யன் காதலோடு சொன்னதும் மான்சிக்கு விழிகளில் நீர் நிரம்பியது

அவளுக்குத் தெரியும் சத்யனுக்கு இரவில் தேவைகள் அதிகமென்று, ஆனால் தனக்காக அதையும் ஒதுக்கும் புருஷனை நினைத்து அவளுக்கு மனமும் விழியும் நிறைந்தது, ஒருக்களித்து படுத்து அவனை அணைத்துக்கொண்டு கண்மூடினாள்

சத்யனும் அவளை இதமாக அணைத்து முதுகை வருடி, கூந்தலை கோதிவிட்டு, தோள்களை இதமாக பிடித்துவிட்டு தூங்கவைத்தான், தனது கைக்குள் தூங்குபவள் மனைவியாக தெரியவில்லை சத்யனுக்கு, மனுவைப் போல அவளும் ஒரு குழந்தையாகவே தோன்றினாள்

அதன்பிறகு வந்த நாட்களில் போட்ட சூளை லாபகரமாக விற்க அடுத்தடுத்து மூன்று சூளைகள் போட்டு லாபம் சம்பாதித்தார்கள், செங்கல் நல்ல தரமானதாக இருந்தததால் கேரளா வியாபாரிகள் போட்டிபோட்டுக் கொண்டு செங்கலை வாங்கினார்கள்,

மான்சியின் தங்கைக்கு ஏற்கனவே அவளின் மாமன் மகனையே பேசிமுடித்து இருந்ததால், சத்யன் ஒரு தகப்பனின் ஸ்தானத்தில் இருந்து புவனாவின் திருமணத்தை நடத்தி வைத்தான்


திருமணம் முடிந்து புவனா கணவன் வீட்டுக்கு போய்விட, தனது மாமியாரை சத்யன் தன் வீட்டுக்கே அழைத்துக்கொண்டான், பாட்டியும் மான்சியும் அம்மாவும் ஏற்கனவே ஊர் புரணி பேசி ரொம்பவும் நெருக்கமாகிவிட்டதால் வேறு எதுவும் பிரச்சனை இல்லாமல் போனது

மனுவை டவுனில் ஒரு காண்வென்டில் சேர்த்தார்கள், அவன் முதல் நாள் பள்ளிக்கு செல்லும்போது மனுவைவிட மான்சிதான் அவனை பிரியமுடியாமல் அழுதாள், கடைசியாக மனுதான் அவள் கண்களை துடைத்து “ அயுவத அம்மா, நான் சீக்கிதமாவே வந்துர்றேன்” என்று ஆறுதல் சொல்லிவிட்டு போகும்படி ஆனது
இவர்கள் இருவரையும் பார்த்து சத்யன் விழுந்து விழுந்து சிரித்தான்

மனுவை இரண்டுவேளையும் ஸ்கூலுக்கு அழைத்து போய் வர சத்யன் ஒரு பைக் வாங்கினான், மகனுடன் சத்யன் வந்து புது பைக்கில் இறங்கிய போது அந்த வண்டிக்கு திருஷ்டி படக்கூடாது என்று மான்சி அந்த பைக்குக்கு திருஷ்டி சுற்றியதில்,, பைக் மாரியம்மன் கோயிலில் கூல் ஊத்தும் அண்டா போலானது
Like Reply
#40
ஆறாவது சூளைக்கு நெருப்பு வைத்துவிட்டு வேலையாட்கள் போய்விட, சத்யனும் மான்சியும் வரப்பில் நெருக்கமாக அமர்ந்து எரியும் நெருப்பை பார்த்தபடி இருந்தனர் நெருப்பு பட்பட்டென்று வெடித்து தனது ஆக்ரோஷத்தை காட்டியது

மான்சி சத்யனின் தோளில் தலைசாய்த்து “ சத்தி இந்த சூளையை வித்துட்டு அடுத்த சூளைப் போட்டு செங்கலை விக்க வேனாம், நாம மச்சுவீடு கட்டலாம் சத்தி, இந்த ஒட்டு வீட்டை பிரிச்சுட்டு மச்சுவீடு கட்டிடலாம் சத்தி, நம்ம மனு பெரியவனாவுறதுக்குள்ள அவனுக்கு எல்லாத்தையும் தேடி வச்சுறனும்,, என்று மான்சி சொல்லிகொண்டு இருக்க,
சத்யனுக்கு அவள் யோசனை சரியென்று பட்டது, மழைகாலத்தில் வீடு ஒழுக ஆரம்பிக்கும் முன் வீட்டை கட்ட வேண்டும் என்று அவன் ஏற்கனவே நினைத்ததுதான், அதையே மான்சியும் சொன்னதும் சத்யனுக்கு சந்தோஷமாக இருந்தது

மெதுவாக அவள் இடுப்பை வளைத்து அணைத்து “ என் மகாராணி சொல்லி நான் எதை தட்டியிருக்கேன், நீ சொன்னமாதிரியே செய்யலாம்,, இப்போ பசிக்குது அரண்மனைக்கு போகலாமா மகாராணி” என்று குறும்புடன் கூறிவிட்டு எழுந்த சத்யன் அவள் எழுந்திருக்க கையை நீட்டினான்

அவன் கையைப் பற்றிக்கொண்டு எழுந்த மான்சி தலைச்சுற்றுவது போல் இருக்க மறுபடியும் வரப்பில் அமர்ந்துகொண்டாள்,

நெருப்பின் வெளிச்சத்தில் அவள் முகத்தை பார்த்த சத்யன் பதறிப்போனான், அவள் முகம் வெகுவாக சோர்ந்து போயிருந்தது “ என்னாச்சு மான்சி,ரொம்ப நேரமா நெருப்பயே பார்த்ததால கண்ணை இருட்டிக்கிட்டு வருதா? மெதுவா என் தோளை பிடிச்சு எழுந்திரு மான்சி” என்று அவளை ஆதரவாக தூக்கி நிறுத்த முயன்றான்

அவன் தோளைப் பற்றி எழுந்து நின்ற மான்சி, அவனுடன் இணைந்து நடக்காமல் நின்று “ என்னை தூக்கிட்டுப் போ சத்தி” என்று கைகளை விரித்து நீட்டினாள்

சத்யன் சிரிப்புடன் “ வாடி என் பொண்டாட்டி” என்று அவளை கைகளில் ஏந்திக்கொண்டான், தன் கையில் இருந்த மான்சி மூக்கை தன் மூக்கால் உரசிய சத்யன் “ ம்ம் என் ராசாத்தி ரொம்ப மூடுல இருக்கீங்க போலருக்கே, அப்ப இன்னிக்கு கெடாவெட்டு கறி சோறு ரெண்டு வாட்டி சாப்பிடலாமா? நீ ஒருமுறை, நான் ஒருமுறை, ஓகேவா,, ரெண்டுவாட்டி சாப்பிட்டு பத்து நாளைக்கு மேல ஆச்சு, இப்பல்லாம் ஒரு முறையே போதும் சத்தின்னு சொல்ற, என்ன சொல்ற” என்று தாபத்தோடு சத்யன் கேட்க


அவன் கையில் இருந்தவள் அவன் கன்னத்தில் வலிக்காமல் தட்டி “ அய்ய அய்யாவுக்கு ஆசையப் பாரு, நானே நடக்கமுடியாம தூக்கிட்டு போகச் சொல்றேன், இந்த லட்சனத்தில் ரெண்டு வாட்டி கறி சோறு வேனுமா? இனிமே நெதமும் ஒருவாட்டிதான் அதுகூட நானெல்லாம் இனிமே பண்ணமாட்டேன், நீதான் பண்ணனும் அதுவும் மெதுவா பண்ணனும், வேகமா பண்ணேன்னு வை நான் வெளிய வந்து பாட்டிகூட படுத்துக்குவேன்” என்று மான்சி மிரட்டலாய் உத்தரவு போட ..

முகம் வாடிய சத்யன் “ உனக்கு என்னடி பண்ணுது, நீ இந்த மாதிரியெல்லாம் பேசுறவ கெடையாதே, நான் தூங்கினாக்கூட உன் ஆள உசுப்பேத்தி என் மேல ஏறி கரகம் ஆடுறவளாச்சே, இப்ப என்னமோ பிடிக்காதவ மாதிரி பேசுற, என்னடி ஆச்சு” என்று வலையாக கேட்டான்

“ அதெல்லாம் சொல்றேன், நீ என்னைய எங்கயும் இறக்கிவிடாம, நேர கட்டில்ல கொண்டு போய் விடு” என்று மான்சி சொல்ல

சத்யன் வேறு எதுவும் கேட்காமல் அவளை தூக்கியபடியே வீட்டுக்குள் போனான், நல்லவேளையாக பாட்டியும் மான்சியின் அம்மாவும், டிவியில் ஓடிக்கொண்டிருந்த இரவு சீரியலில் கிளிசரின் போட்டுக்கொண்டு அழுதுகொண்டிருந்த கதாநாயகியைப் பார்த்து கிளிசரின் இல்லாமல் அழுதுகொண்டு இருந்தார்கள்,

அவர்கள் கவனிக்காத வண்ணம் அவசரமாக மான்சியை தூக்கிக்கொண்டு அறைக்குள் நுழைந்து கட்டிலில் கிடத்தியவன் கைகளை உதறிக்கொண்டு “ யப்பா என்னா கணம் கணக்குறடி” என்றான்

கட்டிலில் ஒயிலாக படுத்துக்கொண்டு “ என்னா சத்தி இதுக்கே இப்புடி சலிச்சுக்கிற, இன்னும் கொஞ்சநாள்ல ரெண்டு மூனு கிலோ வெயிட் ஏறிடுவேனே, அப்புறமா எப்படி தூக்குவ?” என்று அவனைப் பார்த்து கிண்டலாக கேட்க

“ அதென்னடி ரெண்டு மூணு கிலோ, மொத்தமா பத்து கிலோகூட வெயிட் ஏறட்டும், நான் தூக்குவேன்” என்றான் சவாலாக

“ அய்யோ சாமி பத்து கிலோ வெயிட்டா, எவ அவ்வளவு சுமக்கறது, என்னால முடியாதுப்பா” என்று பொய்யாய் பயம்காட்ட..

“ ஏன்டி பத்துகிலோவ சுமக்கனும்,,அதான் ...........” என்று எதையோ சொல்லவந்து, எதுவோ புரிந்தது போல் தலையை உதறியவன், சட்டென்று கட்டிலில் தாவி ஏறி அவள் பக்கத்தில் அமர்ந்து “ ஏய் மான்சி இப்ப என்ன சொன்ன, நீ சொல்ல வந்தது இதுதான” என்று அவள் வயிற்றில் கைவைத்து கேட்டான்

அவன் கண்டுபிடித்ததும் வெட்கத்துடன் விழிமூடிய மான்சி “ சரியான டியூப்லைட் சத்தி நீ, நாலுநாளா நீயும் கண்டுபிடிப்பன்னு பாத்தேன், நீ கண்டுபிடிக்கவே இல்ல, ம்ம் முழுசா இருபது நாள் அதிகமா ஓடிபோச்சு, இன்னும் எட்டுமாசத்துல மனுவுக்கு ஒரு தங்கச்சி பாப்பா வரப்போறா சத்தி” என்று முகம் முழுவதும் சிரிப்புடன் மான்சி சொல்ல
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)