Adultery ஜாதிமல்லி (Completed - நிறைவு )
Super update ji. Rocking.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Please continue
Like Reply
சரவணனின் கார் பழைய கோயில் மைதானத்தை அடைந்தபோது, பிரபுவின் மோட்டார் சைக்கிளை ஏற்கனவே அங்கே நிறுத்தி வைத்திருப்பதைக் காண முடிந்தது. அதே மோட்டார் சைக்கிள். அவன்  அதை இன்னும் விற்கவில்லை என்று தெரிகிறது, அவன் அந்த இடத்தை விட்டு போகும் போது அதை இங்கேயே விட்டுவிட்டிருக்க வேண்டும். பிரபு எங்கும் காணப்படவில்லை. அவன் பழைய கோயில் மண்டபத்தின் உள்ளே இருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு மேல் முன்பு அந்த இருண்ட மாலை நேரத்தில் வந்ததுக்கு இப்போதைக்கு வித்தியாசம் இருந்தது. அன்று அந்தி பொழுது, இடி மின்னல் மழை  பேயும் நேரம் அனால் இப்போது  பிற்பகல் 3 மணிக்கு இது மிகவும் சூடாகவும் வெளிச்சமாகவும் இருந்தது.  அன்று மனதில் இருள் சூழ்ந்திருந்தது அனால் இன்று இப்போது இருக்கும் வானிலை போல மனம் தெளிவாக இருந்தது.

 
என்னவென்றால் மனதில் சில காலமாக இல்லாதது போல இப்போது மிகவும் நிம்மதியாக இருந்தது. ஒருவேளை அவன் தடுமாறுவதை நிறுத்திவிட்டு, இறுதியில் உறுதியான நடவடிக்கை எடுக்க முடிவு செய்ததனால் இப்படி இருக்கலாம். சரவணன் மண்டபத்திற்குள் நுழைந்தபோது, பிரபு சுவரோடு ஒட்டி இருந்த ஒரு சிறு திண்ணையில் அமர்ந்திருப்பதைக் கண்டான். அவன் முற்றிலும் வழுக்கையாக மற்றும் மீசை இல்லாமல் இருந்தான். தனது தந்தையின் இறுதிச் சடங்குகள் மற்றும் அவர் நல்லுடலுக்கு தீ வைத்தபின் பாரம்பரிய நடைமுறையின்படி முழுதாக ஷேவ் செய்திருந்தான்.
 
அப்போது அவன் என்னிடம் என்ன சொன்னான் என்று சரவணன் நினைத்தான். அவன் தந்தையின் இறுதிச் சடங்குகளை, அதுவும் அவனோடேயே உறுமியான அதை, செய்ய கூட அவன் வர கூடாது என்று அவன் தந்தை தடை செய்துவிட்டார் என்றல்லவா சொன்னான். இப்போது அவனை பாரு, எந்த  உரிமையும் அவனுக்கு மறுக்கப்படவில்லை. எப்படியிருந்தாலும், நான் அதைப் பற்றி வருத்தப்படக்கூடாது. இறுதி சடங்கில் பிரபு மட்டும் இல்லாமல் போயிருந்தால், அது நகர மக்களின் இடையே வதந்திக்கும், வீண் பேச்சுக்கும் இடம் கொடுத்திருக்கும்.
 
நான் பிரபுவின் தாயிடம் பிரபு இங்கு வருவதை எதிர்த்திருந்தால், இந்த விஷயத்தில் பழிவாங்கும் எண்ணத்தை தவிர வேறு எந்த நோக்கத்திற்கும்  எனக்கு இல்லை என்று காத்திருக்கும் என்று சரவணன் சரியாக நினைத்தான். எப்படியிருந்தாலும் இது நடந்தது நல்லதுக்கே. இப்போது, எங்கள் முக்கோண உறவில், அதாவது  நான், மீரா மற்றும் பிரபு ஆகியோருக்கு இடையில் இருக்கும் இந்த தெளிவற்ற நிலைக்கு நான் ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியும். சரவணன் நெருங்கி வருவதைக் கண்டு பிரபு எழுந்து நின்றான்.
 
“ஹாய், பிரபு, நீ நீண்ட நேரம் காத்திருந்தியா?”
 
"இல்லை, நான் ஐந்து நிமிடங்களுக்கு முன்பு தான் வந்தேன்."
 
“உன் தந்தையின் இறுதிச் சடங்கிற்குப் பிறகு வீட்டில் எல்லாம் இப்போது கொஞ்சம் சகஜ நிலைக்கு வந்துவிட்டதா? பிரபுவை இங்கு சந்திப்பதன் முக்கிய நோக்கத்திற்குச் செல்வதற்கு முன்பு சரவணன் கொஞ்சம் பொதுவான பேச்சுகளில் ஈடுபட்டான்.
 
“ஆம், பெரும்பாலும். அனால்  சில சட்ட ரீதியான விஷயங்கள் உள்ளன. நான் சென்னையில் இருந்து திரும்பி வந்த பிறகு தான் நான் அதை கவனிக்கணும். ”
 
“என்ன, நீ சென்னைக்குப் போறியா?”
 
"ஆமாம், நான் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என்று இங்குள்ளவர்கள் சொன்னாலும் நான் முக்கியமான விஷத்துக்கு போக  வேண்டும். சில நேரங்களில் பழைய நடைமுறைகள் அனைத்தையும் நாம பின்பற்ற முடியாது.”
 
"நீ இப்போது செல்ல வேண்டியதுக்கு என்ன அவசரம், அப்படி என்ன முக்கியமான விஷயம்? இந்த சோகமான நேரத்தில் உன் அம்மாவும் தங்கைக்கும் நீ இங்கு இருப்பது தானே நல்லது.”
 
"எனக்குத் தெரியும், ஆனால் நான் அங்கே ஒரு தொழிலைத் தொடங்கி இருக்கேன், அதற்கு என் அவசர கவனம் இப்போது தேவை. நான் ஒரு வாரத்தில் மீண்டும் இங்கு திரும்பி வருவேன்.”
 
சரி, நீ உன் பிசினெஸ் ஒருவருக்கு விற்கவோ அல்லது அதை அங்கே மூடிவிட்டு நீ இங்கு நிரந்தரமாக வர முடியாதா? உன் தந்தை இனி இல்லை என்று ஆகிவிட்டதால் உன் அம்மாவுக்கு நீ இங்கேயே இருந்தால் நல்லது."
 
"அது சாத்தியமில்லை, நான் சேமித்த என் பணத்தை அதில் நிறைய முதலீடு செஞ்சிட்டேன். பிசினெஸ் வளரும் முன்பு நான் விற்க நினைத்தால் ரொம்ப கம்மியான விலை தான் கிடைக்கும். நான் அதைச் முதலில் மேம்படுத்துத வேண்டும்."
 
“ஓ, அப்படியா. அப்போ ஏன் உன் அம்மாவை நீ  உன்னுடும் அழைத்துச் செல்லக்கூடாது. உன்  தந்தை இனி இங்கு இல்லாமல் இருக்க அவுங்க மிகவும் தனிமையாக உணருவங்க. உன்னுடும்  இருந்தால் அவுங்க  பேரக்குழந்தையைப் பார்ப்பது அவுங்களுக்கு ஒருவித ஆறுதலாக இருக்கும். ”
 
“நான் இதை சொல்லி இருக்க மாட்டேன்னா, ஆனால் முடியாது என்று சொல்லிட்டாங்க. அவுங்க வாழ்க்கையை முழுதும் கிட்டத்தட்ட கழித்த வீட்டை விட்டு வெளியேற மாட்டேன் என்று உறுதியாக சொல்லிட்டாங்க.  நான் அவுங்கள சம்மதிக்க எவ்வளவோ முயற்சி செய்தேன், முடியில, ரொம்ப பிடிவாதமாக இருக்காங்க."
 
பிரபு தனக்குத்தானே நினைத்துக் கொண்டான், ”இது முரண் இல்லை. நான் மீராவை மயக்க முயற்சித்தபோது, நான் ஒரு பெரிய கதை அவளிடம் விட்டேன். ஏனென்றால் என்னால் மீராவை போல ஒரு அழகான மனைவி அமைந்தால் என்னால் ஒரு தொழிலை நடத்த முடியாது. மனைவியை சுற்றி சுற்றி வருபவன் எப்படி தொழிலை கவனம் செலுத்த முடியும் என்று. அவளை வாச படுத்த அவளை புகழ்ந்து பேசின பேச்சு.  இப்போது எனக்கு பொறுப்புகள் உள்ளன, நிஜ வாழ்க்கை சூழ்நிலையில், வாழ்வாதாரம் முக்கியம் ஆகிவிட்டது. பொறுப்பில்லாமல் சும்மா சுற்றிக்கிட்டு இன்னொருவனின் மனைவியின் கற்பை பறிக்க முயற்சிப்பது எளிது. அனால் இப்போ குடும்பம், பொறுப்பு என்று வந்த போது இதுவெல்லாம் செய்யவா முடியும். இப்போது தான் சரவணன் இருந்த நிலைமை சரியாக புரிந்தது.
 
இறுதியாக, அவன் ஒரு பொறுப்பான கணவனான மற்றும் தந்தையும் ஆகா இருப்பது என்ன என்பதை உணருகிறான் என்று சரவணன் நினைத்தான். அவன் தனது வியாபாரத்தில் வெற்றிபெற நிறைய நேரம் செலவழித்திருந்தால், அப்போது அவன் (பிரபுவின்) மனைவி நிச்சயமாக தனிமையாகவும் புறக்கணிக்கப்பட்டதாகவும் உணருவாள். வேறு யாரோ ஒருவர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவன் மனைவி கற்பை பறித்தால் அவனுக்கு எப்படி இருக்கும். நிலைமை மாறும் போது மற்றவர் எப்படி உணருவார்கள் என்பது இப்போது தான் புரிய வரும்.
 
"நீ எப்போது சென்னைக்கு போற? உன் மனைவியும் குழந்தையும் உன்னுடன் வரங்களா?"
 
“இல்லை, அவர்கள் இங்கே இருப்பார்கள், நான் தனியாகப் போகிறேன். நான் இன்று இரவு 9 மணிக்கு புறப்படுகிறேன். வீட்டில் இன்னும் சில விஷயங்கள் நிலுவையில் இருக்கு. உன்னுடன் பேசிய பிறகு, வீட்டிலுள்ள விஷயங்களைத் கவனிப்பதுக்கு நான் சீக்கிரம் திரும்பிச் செல்ல வேண்டும் ."
 
அப்படி என்றால் இதற்குப் பிறகும் நான் தேடும் உண்மையான பதில்கள் கிடைக்க ஒரு வாரம் காத்திருக்க வேண்டும் என்று சரவணன் சலிப்படைந்தான். இதை அவன் எதிர்பார்க்கவில்லை. பிரபு இங்கு கூடுதல் நேரத்துக்கு இருப்பான் என்றும் அவன் தேடும் அனைத்து பதில்களுக்கும் விரைவில் விடை கிடைக்கும் என்றும் அவன் நினைத்து இருந்தான்.
 
“சரி, என்னுடன் வா பிரபு,” சரவணன் சொல்லிவிட்டு மேலும் உள்ளே நடக்க ஆரம்பித்தான்.
 
பிரபு குழப்பமடைந்தான். நாங்கள் இங்கே பேசியிருக்கலாம் ஏன் அவன் உள்ளே போகிறான் என்று நினைத்தபடி பிரபு சரவணனை பின்தொடர்ந்தான். திடீரென்று சரவணன் அவன் மீராவுடன் கடைசியாக உடலுறவு கொண்ட அதே இடத்திற்கு அழைத்துச் சென்றதை உணர்ந்தான். பிரபு மிகவும் சங்கடமாக உணர்ந்தான். கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதைப் பற்றி பேசுவது ஒரு விஷயம், ஆனால் ஒரு நண்பனுக்கு நம்பிக்கை துரோகம் செய்த  அதே இடத்திலேயே சென்று பேசுவது  அவனுக்கு மிகவும் பதற்றத்தை கொடுத்தது. 
 
இந்த இடம் உனக்கு நினைவிருக்கிறதா," சரவணன் பிரபு தன் மனைவியைப் புணர்ந்த இடத்தைப் பார்த்து கேட்டான். அப்போது பிரபுவும் மீறவும் நிர்வாணமாக இந்த தரையில் பின்னிக்கிடப்பதை பார்த்தான். அப்போது இச்சையில் இரு மதங்கொண்ட விலங்குகள் போல அவர்கள் உறுமிக்கொண்டு இன்பம் அனுபவித்தது அப்போது சரவணனுக்கு மிகவும் அவமானகரமான மற்றும் வேதனையான அனுபவமாக இருந்தது. அனால் இப்பொது எல்லா உணர்ச்சிகளுக்கு அப்பர் பட்ட நிலையில் இருந்தான்.
 
பிரபு திகைத்தான். ஏற்கனவே சங்கடமாக இருந்த நிலையை மேலும்  மிகவும் கடினமான சூழ்நிலையாக சரவணன் மாற்றிக்கொண்டிருந்தான்.
 
"தயவுசெய்து சரவணன், வேறு எங்காவது சென்று பேசலாம்."
 
"ஏன்? நாம பேச மாற்று விவாதிக்க வேண்டிய விஷயத்துக்கு இது பொருத்தமான இடம் இல்லையா?”
 
இதற்கு முன்பு எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன் என்பதை வலியுறுத்துவதற்காக, மற்றும் முன்பு சத்தியம் செய்தபடியே எந்த காரணத்துக்கும் அவன் மனைவியைப் பார்க்கவோ அல்லது பின்தொடரவோ கூடாது என்று அவனுக்கு தெளிவாக எச்சரிக்கை செய்யா சரவணன் தன்னை இங்கு அழைத்து வந்திருக்கான் என்று பிரபு நினைத்தான்.
 
“நான் உனக்கு  செய்தே துரோகத்துக்கு நான் எவ்வளவு வருந்துகிறேன் என்று சொல்ல முடியாது சரவணா. எப்படி இருந்தாலும் அது மன்னிக்க முடியாத செயல் என்று எனக்குத் நல்ல தெரியும். ஆனால் நான் உன்னிடம்  சத்தியம் செய்தபடியே, நான் உன் மனைவியைச் சந்திக்க மாட்டேன் அல்லது அவளுடன் மீண்டும் எந்தவிதமான தொடர்பையும் ஏற்படுத்த முயற்சிக்க மாட்டேன். என்னை நம்பு”
 
நான் இதை பற்றி தான் பேச வந்தேன் என்று நினைச்சியா? அது சரியான யூகிப்பு இல்லை 'நண்பன்' என்று அழைக்கப்படும் ஆளே என்று சரவணன் தனுக்குள் நினைத்துக் கொண்டான். 
 
"ஹ்ம்ம் அனால் மீரா உன்னை தொடர்பு கொண்டால், நீ என்ன செய்வ?"
 
இந்த கேள்வியை கேட்டு பிரபு அதிர்ச்சியடைந்தான். பிரபு அப்படியே திடுக்கிட்டான். ஒரு கணம் என்ன சொல்வது என்று தெரியவில்லை.பின்னர் அவர் தன்னை ஓரளவு அமைதி படுத்திக்கொண்டான்.
 
"தயவுசெய்து சரவணா அவளை இனி சந்தேகபட  வேண்டாம் என்று சொன்னேன். அது அவளுடைய தவறு அல்ல. நான் தான் அவளை தொடர்ந்து பின்தொடர்ந்தேன், அவளது பலவீனத்தை, அவளை கவர்ந்திழுக்க பயன்படுத்தினேன். அவள் உன்னை மிகவும் நேசிக்கிறாள். அவள் இனிமேல் இந்த மாதிரியான விவகாரத்தில் ஈடுபட மாட்டாள்.”
 
கடைசியாக அவர்கள் சந்தித்தபோது, அவன் மன்னிப்பு கேட்கவும், அவர்களின் வாழ்க்கையில் இனி எப்போதும் குறுக்கிட மாட்டேன் என்று சத்தியம் செய்ய வந்த போது அவன் பேசிய வார்த்தைகளை பிரபு மீண்டும் எதிரொலித்தான். சரவணன் அவன் முகத்தை எதோ யோசித்துக்கொண்டு பார்த்தான்.
 
“சரி, நான் உன்னிடம் ஒன்னு கேட்கிறேன், எனக்கு ஒரு நேர்மையான பதில் வேண்டும். முன்பு போல இல்லை இப்போ நான் உன்னை நன்றாக படிக்க முடியும். நீ பொய் சொன்ன எனக்கு தெரிந்திடும். நீங இன்னும் மீராவைப் பற்றி நினைக்கிறீயா? உனக்கு இன்னும் அவள் மேல் ஆசை இருக்கா?"
 
இந்த கேள்வியை பிரபு கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. இந்த கேள்விக்கு அவன் தயாராக இல்லை. அவனின் அதிர்ச்சியும் முகத்தில் உணர்ச்சியின் வெளிப்பாடும் அவனை காட்டிக்கொடுத்தது. அவன்  பொய் சொல்ல முயன்றால், சரவணனுக்கு உடனே தெரியும் என்று அவருக்குத் புரிந்தது.
 
சரவணன் நான்….,” அவனுக்கு  எப்படி மேலும் செல்ல வேண்டும் என்று தெரியவில்லை.
 
“பரவாயில்லை என்னிடம் உண்மையைச் சொல்லு. இதற்கு முன்பு நீ என்  வீட்டிற்கு அடிக்கடி வந்த உன் உண்மையான நோக்கத்தை மறைத்தது போல வேண்டாம். ”
 
“நான் உன்னிடம் பொய் சொல்லமாட்டேன் சரவணா, ஆமாம், மீராவை என்னால் மறக்க முடியவில்லை, மற்றும் உண்மை தான் அவளிடம் எனக்கு இன்னும் ஆசை இருக்கு, ஆனால் நான் உறுதியளித்தபடி என் மோசமான உணர்ச்சிகள் என் செய்யலை ஆள அனுமதிக்க மாட்டேன். உன் மனைவியுடன் மீண்டும் ஒரு முறை பாலியல் உறவை ஏற்படுத்த நான் ஒருபோதும் முயற்சிக்க மாட்டேன்.”
 
“நீ என் கேள்விக்கு முழுமையாக பதிலளிக்கவில்லை. நீ விரும்பவில்லை சரி, ஆனால் மீரா உன்னை அழைத்து, உன்னிடம் பேச வேண்டும் என்று சொன்னால். அதன் காரணமாக நீங்கள் சந்திக்க நேர்த்திட்டால். அப்போது, அவள் இன்னும் உன்னை விரும்புகிறேன் என்று சொன்னால், அந்த சமயத்தில் உன் வாக்குறுதியை நீ  இன்னும் கடைப்பிடிக்க முடியுமா?”
 
“இல்லை, சரவணா இல்லை, நீ எப்போதும் அப்படி நினைக்க கூடாது. அவள் அதை ஒருபோதும் செய்ய மாட்டாள். நான் சத்தியம் செய்யுறன், அவள் மீண்டும் உனக்கு துரோகம் செய்ய மாட்டாள். ”
 
"நான் உனக்கு ஒன்னு சொல்லடும்மா, இப்போது கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்குப் பிறகும், உன்னை மறக்க முடியாமல் அவள் கஷ்டப்படுவதை நான் கண்டிருக்கிறேன்."
 
பிரபு அவன் இதயத்தில் இதை ஏற்கனவே அறிந்திருந்தான். அவன்  தந்தையின் இறுதிச் சடங்கில் அவர்களின் கண்கள் அந்த கொஞ்ச நேரத்துக்கு சந்தித்தபோது, இருவருக்கும் ஒருவருக்கு மேல் ஒருவர் ஆசை இருப்பது பரஸ்பரமானது என்பதை அவனால் காண முடிந்தது.
 
“என்னை மன்னிச்சிரு சரவணா, இது எல்லாமே என் தவறு. எங்கள் கள்ள உறவு தொடங்கவில்லை என்றால் இந்த சிக்கல்கள் ஒருபோதும் எழுந்திருக்காது. இன்னும் காலப்போக்கில் அவள் என்னை மறந்துவிடுவாள் என்று நம்புகிறேன். நான் செய்ய கூடிய நல்ல காரியும் என்னவென்றால் இங்கே உள்ள காரியங்கள் எல்லாம் முடிந்த பின்னே நான் இனிமேல் இங்கே வாராமல் இருப்பது.”
 
“நீ  சொன்னது போல, இது கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகிவிட்டது, மேலும் இன்னும் எவ்வளவு நேரம் தேவைப்படும் என்று நீ நினைக்கிற. நீ  இங்கு வருவதைத் தவிர்த்தால், மீரா உன்னை மறந்துவிடுவாள் என்று நினைக்கிறீயா? எனது பழைய மீராவை மீண்டும் பெறுவேன் என்று நீ உண்மையிலேயே நம்புறீயா?”
 
பிரபுவுக்கு வார்த்தைகள் தொலைந்து போனது, என்ன சொல்வது என்று தெரியவில்லை.
Like Reply
அடுத்த பதிவு நாளைக்கு.
Like Reply
Super update
Like Reply
அருமை
Like Reply
ivlo nadantha piragum eppadi saravanan prabuva nanbanaa paakuraan. thappilla.
[+] 1 user Likes adangamaru's post
Like Reply
Super bro
Like Reply
செம்ம
Like Reply
Fantastic
Like Reply
(19-01-2020, 08:34 PM)adangamaru Wrote: ivlo nadantha piragum eppadi saravanan prabuva nanbanaa paakuraan. thappilla.

Yes bro. After so much humiliation from his wife and so called friend, still he call him as his friend. There cant be worse than this. He is not ethiri. He is Drogi.  Angry
Like Reply
Nice conversation. Waiting to see what more is going to follow. Fingers crossed.
Like Reply
Wonderful
Like Reply
@game40it neenga intha story ya already @ https://www.xossip.com/showthread.php?t=1221643 - game40it ..... post paniruntheenga atha
again Reposted @ https://xossipy.com/thread-7923.html - xossipyenjoy panirnthaar.. but antha story and intha story same maari terila... different ah irukra pola iruku... naa already konjam backup eduthu vechirkan... ipo romba kozhapama iruku itha edukanuma ilaya nu --- Can you clear the doubt --------
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
(20-01-2020, 01:05 PM)manigopal Wrote: @game40it neenga intha story ya already @ https://www.xossip.com/showthread.php?t=1221643 - game40it ..... post paniruntheenga atha
again Reposted @ https://xossipy.com/thread-7923.html - xossipyenjoy panirnthaar.. but antha story and intha story same maari terila... different ah irukra pola iruku... naa already konjam backup eduthu vechirkan... ipo romba kozhapama iruku itha edukanuma ilaya nu --- Can you clear the doubt --------

அந்த கதையை நிறுத்திவிட்டு இப்போது வேற விதமாக அதே கதையை இப்போது இங்கே கொண்டு செல்கிறேன். பழைய கதை abandoned .
Like Reply
என்ன சொல்வது என்று தெரியாமல் மெளனமாக இருந்த பிரபுவை பார்த்து சரவணன் கேட்டான்," சரி முதலில் இதற்க்கு பதில் சொல்லு. நீயும் என்னை பார்க்க பேசவேண்டும் என்று சொன்னியே, எதற்கு? என்ன நோக்கத்துக்கு?"

 
பிரபு இப்போது சரவணனின் முகத்தைப் பார்த்து, ”என் சத்தியத்தை மீறி இங்கு திரும்பி வந்ததற்கு மன்னிப்பு கேட்க விரும்பினேன். என் அம்மாவின் வற்புறுத்தலின்னால் தான் வந்தேன். அப்போ கூட வர தயங்கி இருப்பேன் அனால் நான் வருவத்துக்கு நீ ஆட்சேபிக்கவில்லை என்றும் என் அம்மா சொன்ன பிறகு தான் நான் வர சம்மதித்தேன். ”
 
"அவ்வளவு தானா?"
 
"இல்லை, உன் பெரும்தன்மையால்  என் தந்தையை கடைசி நேரத்தில் பார்க்க அனுமதித்ததற்கு நன்றி சொல்ல விரும்பினேன்."
 
பிரபு சில வினாடிகள் பேசுவதை நிறுத்திவிட்டு பின் தொடர்ந்து கூறினான், ”எல்லாத்துக்கும் மேல நான் உனக்கு அளித்த வாக்குறுதியை மீற மாட்டேன் என்று உன்னிடம் உறுதியளிக்க விரும்பினேன்.”
 
வேறு ஏதாவது இருக்கிறதா என்று சரவணன் சிறிது நேரம் காத்திருந்தான். அப்படி எதுவும் இல்லை என்று தெரிந்தவுடன் அவன் பேச ஆரம்பித்தான்.
 
"என் மனைவியுடனான உன் கள்ள உறவை பற்றி எனக்கு எப்போது தெரியும் என்று நீ நினைச்சே?"
 
பிரபுவுக்கும் அதில் சில சந்தேகங்கள் இருந்தன, ஆனால் முதலில் தானாக எதுவும் சொல்ல வேண்டாம் என்று, “இந்த இடத்தில் நீ எங்களை பார்த்த போது.”
 
"இல்லை, எனக்கு அதற்க்கு முன்பே சில சந்தேகங்கள் இருந்தன. உங்கள் இருவருக்கும் இடையே ஒருவித நெருக்கும் இருப்பதை உணர்ந்தேன், ஆனால் எந்த அளவிற்கு நீங்க போய்விட்டீங்க என்று முதலில் தெரியவில்லை.”
 
இத்தேர்க்கு முன்பு அவனுக்கும் மீராவுக்கு தெரியாத விஷயம் பற்றி இப்போது சரவணன் சொல்ல, முதல் முறையாக அதை கேட்கிறான். சரவணன் பேச பிரபு சரவணனின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
 
சிறிது நேரம் அவன் யோசித்துவிட்டு சரவணன் மேலும் பேச துவங்கினான்.
 
“உன் தங்கையின் திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு, சிறுநீர் கழிக்க தவித்துக்கொண்டு இருந்த நான் உன் தந்தையிடம்  அதற்க்கு எங்கே போவது என்று கேட்டேன், சமையலறைக்கு அருகில் நிறைய பெண்கள் பிஸியாக இருப்பதால் என்னால் குளியலறையைப் பயன்படுத்த முடியவில்லை.”
 
அப்போது பிரபுவுக்கு பளிச்சென்று பொறி தட்டியது. அநேகமாக என் அப்பா சரவணனை பின் பக்கம் போக சொல்லி இருப்பார். நான் கொஞ்ச நேரமாவது மீராவை கொஞ்ச வேண்டும் என்று அவசர பட்டதால் தான் எல்லா பிரச்சனையும் துவங்கியது என்று பிரபு வருத்தத்தோடு நினைத்தான்.
 
"உன் அப்பா என்னிடம், பயன்படுத்தப்படாத உங்கள் பழைய வீட்டின் பின்புறம் செல்ல சொன்னார். அப்போது தான் அங்கே உங்கள் இருவரையும் பார்த்தேன். நீங்கள் நடந்து கொண்ட விவாதத்தில் இருந்து எனக்கு நல்ல புரிந்தது உங்களுக்கு இடையே ஏற்கனவே கள்ள உறவு தொடங்கி விட்டது என்று."
 
ஐயோ அப்போது நான் மீராவை வெறும் முத்தமிட்டு இருந்தால் கூட பரவாயில்லை, நான் அவள் முலையை பிசைந்தேன், அவள் புடவையை தூக்கி அவள் பெண்மையை ருசித்தேன். மீரா வேற சும்மா இருக்கவில்லை. அவள் என் சுண்ணியை பிடித்து கசக்கினாள். இதை எல்லாம் சரவணன் அப்போதே பார்த்துவிட்டானே. அதனால் தான் நான் ஏற்கனவே மீராவை புணர்ந்து விட்டேன் என்று அவனுக்கு தெரிந்துவிட்டது.
 
"நீ ஏன் எங்களை அப்போது தடுக்கவில்லை சரவணா?" இதுவும் பிரபுவுக்கு இருந்த பெரும் சந்தேகம்.
 
"அது தான் என் பெரிய முட்டாள்தனம். நான் என் மனைவியை மிகவும் நேசித்தேன் என்று உனக்கு தெரியும். அவளுடைய துரோகத்தை பற்றி எனக்கு தெரியும் என்று அவளுக்கு தெரிந்தால் அவள் தற்கொலை செய்துகொள்வாள் என்று எனக்கு பயம்."
 
ஒரு அலுப்பான புன்னகை சரவணனிடம் இருந்து வந்தது.  நான் என் பழைய மனைவியை அப்படியே திரும்பப் பெற விரும்பினேன், நீங்கள் இருவரும் தனியாக சந்திப்பதை முழுசாக தடுத்துவிட்டால்  அப்போது உங்கள் உறவு இயல்பாகவே முறிந்துவிடும் என்று தவறாக நினைத்தேன். அதனால்தான் அடுத்த நாள் மரிமுதுவின் அம்மாவை வீட்டிற்கு அழைத்து வந்தேன்.”
 
"எனக்கு எப்படி மன்னிப்பு கேட்கறது என்றே தெரியவில்லை, நான் பெரிய தப்பு செஞ்சேன்."
 
"அது மட்டும் இல்லை பிரபு, நீங்க இரண்டு பெரும்  உன் வீட்டுக்கு பின்புறம் நடந்துகொண்ட விதத்தை பார்த்து எனக்கு ரொம்ப மனக்கஷ்டமாக இருந்தது. என்னால் என் வேலையை கவனிக்க முடியவில்லை. நான் அடுத்தநாள் சீக்கிரமாகவே என் வீட்டுக்கு வந்தேன்."
 
ஒரு குளிர் நடுக்கம் தன் உடலில் ஓடுவதை பிரபு உணர்ந்தான்.  அவன்  மறுநாள் மீராவுடன் சரவணன் கட்டிலில் புணர்ந்துகொண்டு அல்லவா இருந்தான். அவன் சந்தேகித்ததை விட அதிகமாக சரவணன் பார்த்திருக்கான. அவனை முழுதாக நம்பிய ஒருவனை அவன் ரொம்ப அதிகமாக காயப்படுத்திவிட்டான்.
 
“தெய்வம்மே, நீ அதையும் பார்த்திட்டியா.  கடவுள் நிச்சயமாக என்னை மாணிக்கமாட்டார். சரவணாவை நான் உன்னை எப்படி எல்லாம் காயப்படுத்திருக்கேன், நான் மோசமானவன், வெறுக்கத்தக்கவன் என்று எனக்குத் தெரியும் சரவணா”
 
“இப்போது அதை பற்றி நினைத்து எந்த அர்த்தமும் இல்லை பிரபு. மீரா இன்னும் உன்னை விரும்புகிறாள், அவளுக்கு நீ இல்லாமல் எதோ ஒரு ஏக்கம் இருக்கு, அதனால்… ”
 
பிரபு அவனை விசித்திரமாகப் பார்த்தான், அதனால்… ???
 
“நான் உன்னிடம் ஒரு விஷயம் முன்மொழிக்க போகிறேன். மீரா இந்த  சந்தோசம் இல்லாத  நிலையில் தொடர்ந்து பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை.”
 
பிரபு தனக்குள் உற்சாகத்தின் பரபரப்பை உணர ஆரம்பித்தான். அவன்  என்ன சொல்ல போகிறான் என்று நான் நினைப்பதை உண்மையில் சரவண முன்மொழியப் போகிறாரானா என்று மனா கிளிர்ச்சியுடன் கேட்க ஆவல் அடைந்தான்.
 
இந்த மறைப்பும் வஞ்சகமும் எனக்கு இனிமேல் பொதும்.  நீ அவளுடன் பேச வேண்டும், பேசி முடிவெடுக்க வேண்டும். நீங்கள் இருவரும் இன்னும் ஒருவரை ஒருவர் விரும்பினால், உங்கள் பாலியல் உறவை புதுப்பிக்க அனுமதிக்கிறேன்.”
 
பிரபு இதை கேட்டு ரொம்ப உற்சாகம் ஆனான். இந்த வார்த்தையே அவன் ஆண்மையை கொஞ்சம் துடிக்க செய்தது. மறுபடியும் அவனுக்கு அந்த இன்ப சுரங்கத்தில் உல்லாசமாக விளையாட வாய்ப்பு கிடைக்குமா?
 
"சரவணன், நீ என்ன சொல்லுற...உண்மையாகவா சொல்லுற?"
 
"பிரபு, இந்த மாதிரி முக்கியமான விஷயத்தில் நான் விளையாடுவேனா? நல்ல யோசிச்சி தான் முடிவெடுத்தேன். ஆனால் நிபந்தனைகள் உள்ளன .."
 
"என்ன நிபந்தனைகள்," இப்போது பிரபுவுக்கு ஆர்வமான உற்சாகம் இருந்தது.
 
“உங்கள் கள்ள உறவை பற்றி எனக்குத் தெரியும் என்று அவளிடம் நீ சொல்ல வேண்டும்.  அதுமட்டும் இல்லை. நான் எத்தனை முறை எங்கெங்கே உங்களை பார்த்தேன் என்று சொல்லவேண்டும். அதனால் தான் நான் உன்னிடம் கொஞ்ச நேரத்துக்கு முன்பு நான் என்னென்ன பார்த்தேன் என்று சொன்னேன்."
 
இப்போது பிரபுவின் உற்சாகம் சற்று குறைந்தது. இதில் கொஞ்சம் பிரச்சனை வரலாமே என்று யோசித்தான்.
 
"இது ஏன் என்றால் நான் ஏற்கனவே நிறைய சகித்துக்கொண்டேன். அவள் மேலும் இந்த கள்ள உறவை தொடர்ந்தால், எனக்கு இதற்க்கு மேல இன்னும் மோசமா என்ன ஆகப்போகுது."
 
"இதை கேட்டு ஒருவேளை மீரா இனிமேல் இந்த கள்ள உறவை தொடர விருப்பம் இல்லை என்றால் நீ அவளை இதற்க்கு பிறகு எந்த காரணத்துக்கும் சந்திக்க கூடாது. அனால் நீ தான் வேணும் என்று முடிவு அவள் எடுத்தால் என்றால் சில விதிகள் இருவரும் பிண்டோதரனும்."
 
பிரபு உற்சாக உணர்வோடு கொஞ்சம் பதற்றமும் உணர்ந்தான்.
 
"சென்னையில் உன் பிசினெஸ் எப்படி? நீங்கள் இருவரும் உங்கள் உறவை மீண்டும் தொடர முடிவு  செய்தால், நீ  எத்தனை முறை இங்கு வருவா?
 
பிரபு ஒரு நிமிடம் யோசித்தான். மீராவின் சிற்றின்பகரமான உடலை மீண்டும் ருசிக்கும் வாய்ப்பு கிடைத்தது அவனை பெரிதும் உற்சாகப்படுத்தியது. "நான் ஒரு மாதத்திற்கு இரண்டு முறையாவது திரும்பி வர முயற்சிப்பேன்."
 
“சரி, நீங்கள் இருவரும் என் வீட்டில் ஒன்றாக இருக்க நான் உங்களுக்கு வாய்ப்பு தருவேன். யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க இதுதான் பாதுகாப்பான இடம். இதை நான் உங்களுக்காக செய்யல. இந்த குடும்ப மானமும், என் பிள்ளைகள் பாதிக்க பட கூடாது என்று செய்கிறேன். உன் பைக்கை பின்னால், மாதோப்பில் மறைத்து நிறுத்த வேண்டும். பின் வழியில் மட்டுமே என் வீட்டிற்குள் நுழைய வேண்டும். யாரும் அந்த வழியைப் பயன்படுத்துவதில்லை. அப்படி எப்போதாவது ஒரு முறை யாராவது உன்னை அப்படி நடந்து வருவதை பார்த்தால் கூட எதோ ஒரு விசிட் வந்திருக்க என்று நினைப்பார்கள்."
 
இதை பற்றி சரவணன் ரொம்ப ஆழ்ந்து சிந்தித்திருப்பான் என்று பிரபு நினைத்தான்.
 
"நமக்குள் ஏற்கனவே முடிவெடுத்த நேரத்துக்கு மட்டும் தான் நீ என் வீட்டுக்கு வரணும். நீ மீராவுடன் இருக்கும் போது நான் தெரியாமல் வீட்டுக்கு வந்து, உன் பைக் வேற மறைத்து வைத்திருப்ப, நான் உங்களை அந்த கோலத்தில் இனி பார்க்க விரும்பவில்லை. மற்றொரு விஷயம், நீங்கள் கெஸ்ட் அறையைப் பயன்படுத்த வேண்டும். இனி என் படுக்கையில் இல்லை.”
 
ஆமாம், பிரபு நினைத்தான், நாங்கள் அவன் படுக்கையைப் பயன்படுத்தினோம் என்று சரவணனுக்கு தெரியும், ஆனால் அவன் வீட்டிலுள்ள மற்ற எல்லா இடங்களையும் எங்கள் இன்பங்களுக்காகப் பயன்படுத்தினோம் என்பது அவனுக்கு  தெரியுமா? ஒரு முறை சில மணி நேரத்துக்கு முன்பு தான் மீராவை அவள் சாப்பாடு மேசையில் வைத்து ஓழ்த்த அதே இடத்தில் சரவணா அவன் சாப்பிட்டு தட்டை வைத்து இரவு உணவை சாப்பிட்டான்.
 
“முக்கியமான ஒன்னு, நீ மீராவை கர்ப்பமாக ஆக்க கூடாது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நீ எடுக்க வேண்டும்.”
 
இதைக் கேட்ட பிரபுவின் முகத்தில் ஒரு ஏளனமான தோற்றம் இருந்தது. நீ அதை விரும்பாட்டி என்ன. உன் மனைவியை நான் ஃபக் செய்ய நீ தர, அப்புறம் என்ன. நான் அவளை கர்ப்பமாக்கினால் நீ என்ன செய்ய முடியும் என்பது போல இருந்தது அவன் முகத்தின் தோற்றம். நான்  உண்மையில் என்ன தான் செய்ய முடியும் என்று சரவணன் யோசித்தான்.
 
"எனது குழந்தைகளின் நல்வாழ்வுதான் எனது முதன்மை அக்கறை. அவர்களின் தாய் மகிழ்ச்சியாக இருக்கட்டும், ஆனால் அவர்கள் தங்கள் தாயின் நடத்தை பற்றி ஒருபோதும் கண்டுபிடிக்கக்கூடாது. அவுங்க தாய் இவ்வளவு மோசமாக நடந்து கொண்டாள் என்று அவர்களுக்கு தெரியவர கூடாது. அவர்கள் காயப்படுவதை நான் விரும்பவில்லை. ஒருவேளை நீங்க இரண்டு பெரும் நிரந்தரமாக சென்னையில் ஒன்றாக வழ முடிவெடுத்தால், என்னிடம் முதலில் சொல்லுங்கள். நீ அவளை சின்ன வீடாய் செட் அப் பண்ணுறியோ என்னவோ எனக்கு கவலை இல்லை. அதற்க்கு முன் நான் என் பிசினெஸ் விற்றுவிட்டு என் குழந்தைகளுடன் வேற மாநிலத்தில் சென்டல் ஆகிவிடுவேன்."
 
இதை அனைத்தையும் பிரபு முகத்தை பார்த்தபடியே சரவணன் பேசினான்.
 
ஆம் மீரா குழந்தைகளுக்கான தனது உரிமைகளை கைவிட வேண்டும். அவள் இந்த வகை முடிவை எடுத்தால் அவர்களும் அவளுடன் இருக்க விரும்ப மாட்டார்கள். இது அவர்களுக்கு மிகுந்த வேதனையையும் மற்றவர்களால் கொடூரமான கேலிக்கு ஆட்படுவார்கள்.”
 
பிரபு அவனுக்கு அறியாத வேறு ஒரு சரவணனைக் காண முடிந்தது. தீர்க்கமானவன், விஷயங்களை தெளிவாக சிந்தித்து, தேவையான கடினமான முடிவுகளை எடுக்கக்கூடியவன். அவன் எதிர்ப்புகளை  வென்று வியாபாரத்தில் வெற்றிபெற எப்படி முடிந்தது என்பதில் ஆச்சரியமில்லை. பிரபுக்காக இன்னும் ஒரு அதிர்ச்சியூட்டும் விஷயம்  காத்திருந்தது.
 
"மீரா இப்போது ஒரு முடிவுக்கு வர வேண்டும். உன்னுடன் கள்ள உறவு தொடர விரும்பினால் எங்கள் கல்யாண வாழ்கை அத்தோடு முடிந்தது. தோற்றத்திற்காக நாங்கள் இன்னும் ஒன்றாக வாழ்வோம், என் குழந்தைகளுக்கு கூட தெரியாது, ஆனால் நாங்கள் உண்மையான கணவனும் மனைவியுமாக இருக்க மாட்டோம். இனிமேல் என் குழந்தைகளுக்காக நான் என் வாழ்க்கையை வாழ்வேன்."
 
பிரபு வாயை புலந்தபடி சரவணனை பார்த்தான். பொறுப்பு எதுவும் இல்லாமல், வெறும் இன்பம் மட்டுமே அனுபவிக்க நினைத்த பிரபுவுக்கு ஒரு பெரும் இடி தலையில் விழுந்தது.
 
"எனது உடல் தேவைகளுக்காக நான் எப்போதும் வெளியில் தற்காலிக இன்பம் தேடலாம். அவளுக்கு இரண்டு கணவர்கள் இருக்க முடியாது, அவள் தேர்வு செய்ய வேண்டும். என் மனைவியை உடல் ரீதியாகவோ அல்லது உணர்ச்சி ரீதியாகவோ பகிர்ந்து கொள்ள நான் விரும்பவில்லை, அவள் என்னுடையவள் அல்லது அவள் உன்னுடையவள். முன்னதாக நான் அவளுடைய உடல் நலத்திற்காக அஞ்சினேன், ஆனால் இப்போது அவள் தற்கொலைக்கு செல்லமாட்டாள் என்று நான் நம்புகிறேன். என்ன முடிவு எடுத்தாலும் நான் அதற்கு தயாராக இருக்கிறேன், ஆனால் அவள் ஒரு முடிவை எடுத்தே ஆகா வேண்டும் அதுவும் இப்போதே எடுக்க வேண்டும்.”
 
“அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கு. ஒன்னு, மீராவுக்கு உன் மேல் இன்னும் ஆசை இருப்பது எனக்கு கிட்டத்தட்ட தெரிந்தாலும், நான் அதை உறுதிப்படுத்த விரும்புகிறேன். அதை நீங்கள் இரண்டு பெரும் பேசி முடிவு செய்தால் தான் சரியாகும். இரண்டாவது, நான் இருந்தால் அவள் சங்கடமாக உணரலாம், அவள் உண்மை விருப்பத்தை சொல்ல தயங்களாம்."
 
பிரபு முகத்தில் இருந்த பதற்றத்தையும் குழப்பத்தையும் பார்த்து சரவணன் புன்னகைத்தான்.
 
"இப்போது மீரா உன்னுடன் தொடர்ந்து உறவு வைக்க வேண்டும் என்று விரும்பினால், அவள் அதை என்னிடம் கூட சொல்லி சங்கடப்பட வேண்டியதில்லை என்று அவளிடம் நீ சொல்லு. நீ அவள் முடிவு சொன்னால் போதும், நான் அவளிடம் எதுவும் கேட்க மாட்டேன். நாங்கள் ஒருவருக்கொருவர் நாகரிகமாக நடந்துக்க கூட முடியும். ஆனால் நான் அவளை என் மனைவியாக பார்க்க மாட்டேன், அவள் என்னை அவளுடைய கணவனாக நடத்த தேவையில்லை. நான் அவளிடமிருந்து எந்த பாலியல் இன்பமும் பெற வற்புறுத்த அல்லது கேட்க மாட்டேன். அவள் விரும்பி வந்தால் கூட நான் அவளை தொட மாட்டேன்.  பெயருக்கு  தவிர மற்ற அனைத்திலும் அவள் உன் மனைவி.”
 
சரி சரவணா, இதை எவ்வாறு அணுகுவது என்பது பற்றி நான் யோசிப்பேன், ஆனால் இதுதான் நீ விரும்புற என்பதில் உறுதியாக இருக்கியா?"
 
ஏன், நீ ஆசை பட்ட நேரத்தில் மட்டும் வந்து மீராவை ஓழ்த்திட்டு போவ மற்ற நேரத்தில் எல்லாம் அவள் என் மனைவியாக இருக்க வேண்டும் என்று உன் சவுரியத்தை பற்றி மட்டும் நினைச்சியா என்று சரவணன் மனதில் நினைத்துக் கொண்டான்.
 
"ஆமாம் நான் இதை தெளிவாக நினைத்த பிறகு தான் முடிவெடுத்தேன். இப்போது என் முடிவு உறுதி. இன்னும் ஒரு விஷயம், இந்த விஷயத்தில் உன் மனைவியை நீ எவ்வாறு சமாளிக்கப் போரையோ என்பது உன்னிடம் விட்டுவிடுறேன். ஒரே விஷயம் என்னவென்றால், அது சமுதாயத்தில் உள்ள என் நற்பெயரையோ அல்லது என் குழந்தைகளின் நல்வாழ்வையோ பாதிக்கக்கூடாது. இல்லாட்டி நீ வேற ஒரு சரவணனை பரப்ப. அது உனக்கு நிச்சயமாக பிடிக்காது."
 
சரவணனின் குரலில் உள்ள கடுமை பிரபுவுக்கு ஒரு நடுக்கும் கொடுத்தது.
 
பிரபு ஆழ்ந்த சிந்தனையோடு வீடு திரும்பினான். இப்போது அவன்  இன்றிரவு சென்னைக்குச் செல்கிறான், அதனால் இப்போது அவன் இதைப் பற்றி எதுவும் செய்ய முடியாது. ஒரு வகையில் இது நல்லதுக்கே. அவனுக்கு எல்லா விஷயங்களும் ஆழ்ந்த சிந்திக்க அவகாசம் இருக்கு. இதில் ஒரே நல்ல விஷயம் என்னவென்றால் அவன் இனி கவலை இல்லாமல் மீராவை அனுபவிக்க பெரும் வாய்ப்பு அமைந்துவிட்டது. இது அவனை உற்சாக படுத்தியது. யாரை பற்றியும் கவலை இல்லாமல் அவளை இஷ்டப்படி ஓக்கலாம்.
[+] 10 users Like game40it's post
Like Reply
it's a very good conversation, your writing style amazing thanks thinking erotic best writer in sex storys like for it next update waiting you are best writer in Tamil kadhaigal please continue friend update more
Like Reply
Super bro
Like Reply
Excellent. Saravanan has given one end of rope to prabu and have the other end with him. If prabu did not do what saravanan said, saravanan himself will jump in and tell the truth.
Like Reply
Semma kalakkal
Like Reply




Users browsing this thread: 4 Guest(s)