Adultery ஜாதிமல்லி (Completed - நிறைவு )
இந்த கதையை, ஆங்கிலத்தில் மற்றும் தமிழில் எழுதுகிறேன். அங்கிலத்தில் போஸ்ட் செய்துவிட்டேன். இப்போது தமிழில் போஸ்ட் செய்கிறேன். சில சமயம் ஆங்கிலத்தில் முதலில் எழுதுவேன், சில சமயம் தமிழில் முதலில் எழுதுவேன்.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
ji super ji ,but your story writing all tamil sex storys like for it next update waiting you are best writer in Tamil
[+] 1 user Likes G .parthasarathi's post
Like Reply
Super super super
Like Reply
அன்று பிரபு சென்றபின் மீரா விசாரமுள்ள மனநிலையில் இருந்தாள். நான் மகிழ்ச்சியாக இருக்க எனக்கென்று நான் இதுவரைக்கும் என்ன செய்து இருக்கேன். ஒரு நல்ல மனைவி மற்றும் தாயாக இருந்து என் குடுபத்தை நல்லபடியாக கவனித்தேன். என் வாழ்க்கையே என் கணவர் மற்றும் குழந்தைகளை சுற்றி தான் இருந்தது. இபோது நான் வசதியான நிலையில் இருக்கேன் அனால் வாழ்கை என்றால் இது மட்டும் தானா? சமைப்பது, வீட்டை பராமிப்பது, கணவர் மற்றும் பிள்ளைகளின் தேவைகளை கவனித்துக் கொள்வது. சமுதாயம், இதுதானே ஒரு இல்லத்தரசியின் பொறுப்பு என்று சொல்லும். 

 
எப்போது நான் கடைசியாக எனக்கு பிடித்ததை செய்து மிகுந்த மகிழ்ச்சியுடன் சிரித்திருக்கேன் என்று யோசித்தாள். ஆனாலும் என் கணவர் என்னை ரொம்ப அன்போடு பார்த்துக்குறார். கணவன் மனைவி இடையே சின்ன சின்ன சண்டைகள் வருவது சகஜம் அனால் எங்கள் இடையே அது கூட மிகவும் குறைவு. என்னை கோபம் கொண்டு அவர் திட்டியது கூட கிடையாது. நான் ஆசைப்பட்டதை வாங்கி கொடுத்திருக்கார். எனக்கு இரண்டு அழகான குழந்தைகள் இறுக்கர்கள். சமுதாயத்தில் பெரும் மதிப்பு இருக்கு. இதற்க்கு மேல என்ன வேணும் என்று தன்னை கேட்டுக்கொண்டாள்? இருந்தபோதிலும் ஒரு இன்மை உணர்வு இருந்தது. அதை உதறி தள்ள முடியவில்லை மீராவுக்கு.
 
அன்று மாலை வழக்கம் போல மீரா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் முடித்துவிட்டு வீட்டுக்கு வந்துகொண்டு இருந்தாள். அவள் பிள்ளைகளுக்கு அன்று கூடுதல் டிவிஷன் இருந்ததால் அவர்கள் அவளுடுன் வரவில்லை. அவள் அன்று கோவிலுக்கு போவது அவளுக்கு அவசியமாக இருந்தது. அவள் மனதை உறுதிகொண்டு இருக்கும் சஞ்சலத்தை சாந்த படுத்த வேண்டும். அவள் அடக்கி வைத்திருந்த அல்லது அழ மனதில் அவளுக்கே தெரியாமல் புதைந்தகிருந்த வருத்தங்கள் இப்போது உணர துவங்கிவிட்டாள்.
 
அவள் வீட்டுக்கு நெருங்க அங்கே பிரபு அந்த மங்க தோப்பில் அவன் பைக் மேல் சாய்த்துக்கொண்டு இருப்பதை பார்த்து ஆச்சிரியம் அடைந்தாள். மீரா முதலில் பார்த்தது பிரபு கையில் சிகுரெட் இருக்குதா என்பதை தான். அப்படி எதுவும் இல்லை என்று பார்த்த போது மகிழ்ச்சி அடைந்தாள். அவளுக்கு செய்த சத்தியம் அவன் மீறவில்லை.
 
"உன்னாலே கட்டுப்படுத்த முடியவில்லை தானே, இங்கே புகை பிடிக்கத்தான் வந்த," என்று மீற சிரித்தபடி அவனை சீண்டினாள்.
 
பிரபு பதிலுக்கு புன்னகைத்தான் அனால் அவன் எதோ ஒரு சிந்தனையில் இருப்பது போல இருந்தது. இதை கவனித்த மீற, அக்கறையுடன் கேட்டாள்," நீ எதோ ஒரு கலக்கத்தில் இருப்பது போல இருக்கு, என்ன அது?"
 
பிரபு ஒன்னும் இல்லை என்று காட்டிக் கொள்வதுக்காக புன்னகைத்து போல மீராவுக்கு தோன்றியது," ஒன்னும் இல்லை, நல்ல தான் இருக்கேன்," என்றான்.
 
மீரா அவனை விடப்போவதில்லை," சும்மா சொல்லாத, உன் முகம்மெ உன்னை காட்டி கொடுக்குது, என்ன விஷயம்?"
 
"இல்லை, உண்மையில், ஒன்னும் இல்லை," ஒரு வற்புறுத்தலான புன்னகை வீசினான்.
 
"நாம நண்பர்கள் என்று நினைத்தேன், நீ பகிர்ந்துகொள்ள விரும்பாலான பரவாயில்லை, சரி எனக்கு வேலை இருக்கு," என்று அங்கே இருந்து மீரா கிளம்பினாள்.
 
மீரா எரிச்சல் அடைந்தாள் என்று பிரபுவுக்கு விளங்கியது," கோப படாதே மீரா, இரு, நான் சொல்லுறேன்," என்று கூறி அவளை தடுத்தான்.
 
மீரா திரும்பி அவனை நெருங்கி வந்து நின்றாள். அவன் தன் அந்தரங்க விஷயத்தை தன்னுடன் பகிர்ந்துகொள்ளும் அளவு அவளை நம்புகிறான் என்று அவளுக்கு மகிழ்ச்சி. "சொல்லு, ஏன் உன் மூஞ்சி யாரிடம்மொ உன் பணத்தை எல்லாம் பறிகொடுத்தது போல இருக்கு," அவன் மூடை லேசாக்கும் வகையில் புன்னகைத்துக் கொண்டு கேட்டாள்.
 
பிரபு அவன் வாலெட் வெளியே எடுத்தான். மீரா உடனே," காசு பறிபோகலா, எல்லாம் இருக்கு என்று நீ காட்ட தேவை இல்லை," என்று சிரித்தாள்.
 
மீரா அப்படி சொன்னபோது பிரபுவும் உண்மையில் சிரித்துவிட்டான். அவள் சிறிய ஜோக் அவனை சிரிக்க வைத்துவிட்டது என்று மகிழ்ந்தாள். அவன் வாலெட் உள்ளே சொருகி இருந்த ஒரு போட்டோ எடுத்து அவளிடம் காண்பித்தான். என்ன போட்டோ அது என்று அறிய ஆவல் கொண்டு அதை எடுத்து பார்த்தாள், பார்த்ததுதான் அதிர்ச்சி அடைந்தாள்.
 
அந்த போட்டோவில் பிரபுவும் ஒரு வெள்ளை காராச்சியும் இருந்தார்கள். அவர்கள் இருவரும் மற்றவரின் இடையை கையில் சுற்றி வளைத்து பிடித்து பாஸ் கொடுத்திருந்தார்கள். அவள் பற்பத்துக்கு நல்ல தான் இருந்தாள். மீராவுக்கு ஒரு பொறாமை உணர்வு அவள் இதயத்தை குத்தியது.
 
"யார் இது?"
 
"என் கேர்ள்பிரென்ட்  ... இல்லை பழைய கேர்ள்பிரென்ட். "
 
 அவளை தனது பழைய கேர்ள்பிரென்ட் என்று அவன் கூறும் போது ஏன் மகிழ்ச்சி அடைந்தாள் என்று மீராவுக்கு புரியவில்லை.
 
:சரி, என்ன ஆச்சி என்று சொல்லு."
 
"இன்றைக்கு தான் அவளும் நானும் பிரிந்து ஒரு வருஷம் ஆகுது. எனக்கு எதோ கவலையாக இருந்தது, இங்கே தான் கவலை படும் போது வருவேன். இப்போ கொடும்மை என்னவென்றால் ஆறுதலுக்கு புகை பிடிக்க கூட முடியாது," என்று கூறிய பிரபுவின் முகத்தில் தன்னம்பிக்கையற்ற புன்னகை இருந்தது.
 
"சாரி பிரபு, நீங்க ரொம்ப நெருக்கமாக இருந்தீர்களா, ஏன் பிரிந்தீர்கள்? அவள் உன்னுடன் சந்தோஷமாக இல்லையா?"
 
"அப்படி இல்லை, நாம சந்தோஷமாக தான் இருந்தோம். என்னுடன் இருப்பது அவளுக்கு ரொம்ப திருப்த்தி என்று கூறுவாள்."
 
எப்படி இருந்தீங்க? அதுவும் ரொம்ப திருப்த்தி என்று சொல்லி இருக்காள். வெள்ளை கராச்சி ஆச்சே, அதுவா இருக்குமோ? மனதில் நினைத்துக்கொண்டாள். மீண்டும் ஒரு பொறாமை உணர்வு.
 
"அப்போ ஏன் பிரிஞ்சீங்க?"
 
"நாம மகிழ்ச்சியாக இருந்தோம், என்னுடன் இருப்பது அவளுக்கு மகிழ்ச்சி தந்தது அனால் அவள் இந்தியா வந்து தங்க முடியாதாம், நான் அவள் நாட்டுக்கு போகனும்மாம்."
 
"ஏன், வசதியான வெளிநாட்டில் உனக்கு தங்க விருப்பம் இல்லையா?"
 
பிரபு சோகமாக கூறினான்," நான் வீட்டில் ஒரே மகன், என் பெற்றோரின் வயதான காலத்தில் நான் இங்கே அவர்களுக்காக இருக்க விரும்புகிறேன்."
 
"அப்போ ஏன் பிரிஞ்சீங்க?"
 
ஐயோ பாவம்மே, அவன் பெற்றோருக்காக அவன் காதலை தியாகம் பண்ணி இருக்கான். "அவள் மனதை உன்னால் மற்ற முடியில்லையா?"
 
"இல்லை, அவள் அந்த விஷயத்தில் ரொம்ப பிடிவாதமாக இருந்தாள், அது போகட்டும், இப்போது அதை எல்லாம் மீறி வந்துட்டேன்." அனால் அவனை பார்க்கும் போது அப்பசி தோன்றலா.
 
மீரா அனுதாபத்தோடு அவன் தோள்கள் மேல் அவள் கையை வைத்தாள். முதல் முறையாக அவன் மேல் அவள் கைகள் படுது. 
 
"ப்ருயில்லை, முடிந்தது முடிஞ்சி போச்சி. கவலை படாதே. உன்னை போற்றும் ஒரு பெண் உனக்கு நிச்சயமாக கிடைக்கும்."
 
அந்த பெண்ணு நீயாகத்தான் இருக்க போற என்று பிரபு மனதில் நினைத்தான். அவன் தன் காதலி என்று கூறிய அந்த வெள்ளைகாரச்சி, உண்மையான காதலி எதுவும் கிடையாது. இருவரும் ஒரே பெரிய காம்ப்ளெக்ஸில் வேலை செய்தார்கள். அவளுக்கு பிரபு ஒரு நல்ல செக்ஸ் துணை, அவ்வளவு தான்.
 
அவர்கள் பழகிய சில மாதங்களுக்கு பிறகு அவள் தனது சொந்த ஊருக்கு போய்விட்டாள். அதோடு அவர்கள் உறவும் முடிந்தது. மீராவுக்கு அவன் மேல் அனுதாபம் வரவேண்டும் என்று அப்படி நடித்தான். மேலும் அவனுக்கு காதலி இருந்தாள் என்று தெரிந்த போது அவளிடம் என்ன எதிர்வினை வரும் என்று காண ஆவல். அவள் அந்த உணர்வை அவள் முகத்திலிருந்து மறைக்கும் முன்பு அவளுக்கு பொறாமை உணர்வு வந்ததை பார்த்து பிறப்புக்கு கழிமகிழ்தவுக்குரிய உணர்வு உண்டானது.
 
மீரா கள்ள உறவில் தன்னை இழக்க கனிந்த தயார் நிலையில் இருந்தாள். அவளுக்கு தான் அது இன்னும் புரியவில்லை. அவர்கள் இடையே வெகு நாட்கள் கடந்துவிட்டது. அவன் அடுத்த படி எடுக்க வேண்டும். அதை அவன் செய்யும் போது மீரா தன்னை அவனிடம் முழுதாக கொடுத்துவிட வேண்டும். அந்த இறுதி முயற்சியின் துவக்கம் தான் இது.
 
இப்போதுதான் ரொம்ப அபாயமான நேரம். அவள் தன்னை அறியாமல் கொடுக்கும் சிக்னல் அவன் தவறாக புரிந்து இருந்தான் என்றால் பெரும் பிரச்சனையில் முடியும். அனால் அவன் நோக்கை அடைவான் என்று நம்பிக்கையுடன் இருந்தான். மீராவை அவனுடன் முதல் முறையாக படுக்க வைப்பது தான் மிக முக்கியமானது. அப்படி நடந்துவிட்டால் பிரபுவுக்கு நம்பிக்கை இருந்தது, அவன் அப்போது கொடுக்கும் இன்பத்துக்கு அவள் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் அவர்கள் கள்ள உறவை தொடர்வாள். அன்று அங்கே இருந்து கிளம்பும் போது, அவன் கூடிய சீக்கிரம் அடைய போகும் வெற்றியில் அவன் உள்ளம் ஆனந்தத்தில் மிதந்தது.
[+] 7 users Like game40it's post
Like Reply
Super update
Like Reply
wow so beautiful we want more update please
Like Reply
Super bro continue
Like Reply
Arumai
Like Reply
Superb
Like Reply
Nice update
Like Reply
today eny update irrugha sir ? we are all waiting your story
Like Reply
indru maalai oru update poda parkkuren.
[+] 1 user Likes game40it's post
Like Reply
Super sir , one small requst update gonjam perisya iurukatum, welcome back continue sir update more
Like Reply
இனி தாமதிக்க முடியாது என்று பிரபு நினைத்தான், இதுதான் மேக் அல்லது பிரேக் பாயிண்ட். நான் அந்த பரலோக இன்பம் கொடுக்கக்கூடிய  உடலைப் பெறப் போகிறேனா அல்லது நான் கடுமையாக திட்டு அல்லது அடி வாங்கபோறேன்னா? ரிஸ்க் எடுக்காவிட்டால் பலன் கிடைக்க போவதில்லை. இங்கே பலன் என்னவென்றால் அவன் பல வாரங்களுக்கு கனவு கண்டா ஏங்கி கிடக்கும் அந்த அழகி அவனுக்கு இன்ப விருந்து கொடுப்பாள். அவன் சரியான மதிப்பிடு செய்திருக்கான் என்று அவன்னுக்கு பெருமளவு  நம்பிக்கை இருந்தது. 

 
அவள் கள்ள சுகம் அனுபவிக்க தயாராக இருக்கிறாள், ஆனால் அவளுக்கே அது தெரியாது, அது மட்டும் இல்லை, அவளாக அவள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டாள். அவன் தான்  அதை செய்ய வேண்டியிருந்தது. அவன் அவளை பாலியல் சிற்றின்பத்தோய்வின் விளிம்புக்கு  தள்ள வேண்டும். அந்த மனத் தடையைத் தாண்டிவிட்டால், மீராவுக்கு அதிக அளவு பாலுணர்ச்சியின் உந்துதல் இருப்பதாக பிரபு நம்பினான். அது சரியான நபரின் தூண்டுதல் இல்லாமல் செயலற்ற நிலையில் இப்போது உள்ளது. இப்போது மற்றவர்கள் பார்க்கும் அவளது பத்தினித்தனமான உருவத்தை பொய்யாக்கி, தற்சமயம் அவளுள் உணர்ச்சிகளின் அடங்கிய உட்கொதிப்பு, காமத்தின் எரிமலையாக எழுப்பப் போவது அவன்தான்.
 
அவன் இரண்டு நாளுக்கு மீரா வீட்டுக்கு போகவில்லை. அவனுக்கு என்ன ஆச்சு என்று மீரா யோசிக்க துவங்கினாள். அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. என்ன ஆகிவிட்டது என்று மீராவுக்கு தெரிய ஆவல் அனால் பிரபு கூப்பிட்டாலோ, அல்லது அங்கே வந்தால் தான் மீராவால் அதை தெரிந்துகொள்ள முடியும்.  அவளால் பிரபுவை அழைக்க முடியாது அனால் எந்த தகவலும் இல்லை என்பதால் வேறு வழி இல்லாமல் அவன் வீட்டுக்கு போன் செய்ய முடிவெடுத்தாள்.
 
அவன் தங்கை அல்லது பெற்றோர் போன் எடுத்தால் எதுவும் பேசாமல் வைத்துவிடலாம் என்று முடிவு செய்தாள். அப்போதும் கூட அவன் வீட்டை அழைக்க அவளுக்கு நிறைய தைரியம் தேவைப்பட்டது. அவள் பல முறை ரிசீவரை தன் கைகளில் எடுத்து அவனை அழைக்காமல் திருப்பி வைத்தாள். தனக்குள்ளேயே ஒரு பெரிய விவாதத்திற்குப் பிறகு அவள் இறுதியாக நடுங்கும் விரல்களுடன் பிரபு வீட்டுக்கு போன் செய்தாள்.
 
வெள்ளைக்கார பெண்ணுடன் அவனது உடைந்த காதல் விவகாரம் குறித்து அவன் இன்னும் வருத்தப்படுகிறான் என்று அவள் சந்தேகித்தாள். அந்தப் பெண் நினைவவு இப்படி பட்ட பிடி பிரபு மனதில் உண்டாகியது நினைத்து அவள் உண்மையில் கொஞ்சம் பொறாமைப்பட்டாள்.  சரியாக ஒரு வருடம் ஆகிவிட்டது என்று அவர்கள் பிரிந்த நாளைப் பற்றி பிரபு நினைவுக்கு வந்ததால் அவனுடைய பழைய உணர்வுகளை அவனுக்குள் மீண்டும் தூண்டிவிட்டிருக்க வேண்டும்.
அவன் இங்கே இருந்தபோது அவன் மிகவும் மகிழ்ச்சியாக தானே இருப்பதுபோல தெரிந்தது. உண்மையில், என் கணவர் அவனை எனக்கு அறிமுகப்படுத்திய காலத்திலிருந்தே அவன் எப்போதும் அப்படித்தானே இருந்தான். ஏன் இந்த திடீர் மனநிலை மாற்றம். அவன்னது இழந்த காதலுக்கு இந்த திடீர் ஏக்கம் ஏன்? இது மீராவை பெரிதும் குழப்பமடையச் செய்தது. வேறு ஏதோ இதைத் தூண்டியிருக்க வேண்டும், ஆனால் அவள் என்ன என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்தாள்.
 
மீரா போன் செய்ய யாரும் அதை எடுக்காமல் சிறிது நேரம் தொலைபேசி ஒலித்தது. அப்படி யாரும் எடுக்காமல் தொலைபேசி ஒலிக்கையில் அவள் இதயம் பதற்றத்தில் துடிப்பு எகிறியது. அவளுடைய தைரியம்  இழந்து தொலைபேசியை கேட் செய்ய நினைத்த போது, யாரோ ஒருவர் ரிசீவரை மறுபக்கத்தில் எடுப்பது தெரிந்தது. 
 
"ஹலோ, யெஸ்?"
 
அது அவனது குரல் தான், அவள் இதயத்தில் கொஞ்சம் உணர்ச்சிகளின் எழுச்சி இருந்தது. "ஹலோ. நான்தான்."
 
அவன் அவள் குரலை உடனே அடையாளம் கண்டுகொண்டான். அவன் மிகவும் உற்சாகமும் சந்தோஷமும் அடைந்தான். . அவள் அவனுக்கு  கிடைக்க போகிறாள் என்பது அவனுக்கு உறுதியானது.  இப்போது அதைப் பற்றி எந்த சந்தேகமும் இல்லை.
 
"ஹலோ, மீரா, நீ என்னை இங்கே அழைத்தது எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருக்கு," அவன் மகிழ்ச்சியடைந்தாலும் அவன் குரலை சோர்வாக வைத்திருந்தான்.
 
“ஏய், பிரபு, என்ன நடந்தது? இரண்டு நாள்ல ஆளையே காணும். நீ நல்ல இருக்கியா? ”
 
"உண்மையில் நான் மிகவும் வருத்தமாகவும் சோகமாகவும் பீல் பண்ணுறேன். நான் எங்கும் போகும் மனநிலையில் இல்லை. ”
 
இது உன் பழைய காதலியின் காரணமாக இல்லையா? எனக்கு தெரியும். தனியாக உட்கார்ந்து கவலை போட்டுக்கிட்டு இருக்காதே. குறைந்தபட்சம் வந்து என்னிடம் பேசு…. அல்லது உன் நண்பரோடு பேசு, ”தன கணவனுடன் தானே முதலில் பேச சொல்லணும் என்று பிறகு தான் உணர்ந்து அவ்வாறு கூறினாள்.
 
இதைத்தான் பிரபு விரும்பினான். "எனக்குத் தெரியல மீரா ... எனக்கு மிகவும் சோகமாக இருக்குது, நான் தனியாக இருக்க விரும்புறேன்."
 
அது நல்லதல்ல. நீ இங்கு வருவது தான் நல்லது, நீ என்னுடன் உன் சோகத்தை பகிர்ந்துகொண்டாள் உனக்கு சற்று ஆறுதலாக இருக்கும், நான் சொல்லுறத கேளு, நீ இங்கே வர. ”மீரா உறுதியாக கூறினாள்.
 
மிகவும் தயக்கம் காட்டுவது போல் அவன் சரி என்று கூறினான். “எனது பெற்றோரும் தங்கையும் அவள் ஜாதகத்துடன் பொருத்தம் பார்க்க  வெளியே போயிருக்கார்கள், அவர்கள் திரும்பி வந்தவுடன் நான் வருவேன். அவர்கள் இப்போது எப்போது வேண்டுமானாலும் திரும்பி வர நேரம் ஆகிருச்சு.”
 
பிரபு தொலைபேசியை வைத்த பிறகு தனக்குத்தானே சிரித்தான். இது எதிர்பாராதது. அவன் அவளைப் பார்க்கச் செல்வதற்கு மூன்று நாட்கள் காத்திருந்த பிறகு போகலாம் என்று நினைத்தான், ஆனால் அவள் ஒருபோதும் அழைப்பாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. பெரிய நகரங்களில் இது ஒரு பெரிய விஷயமாக இருக்காது, ஆனால் இது போன்ற ஒரு இடத்தில் ஒரு பெண்ணுக்கு, அதுவும் கல்யாணம் ஆனா பெண்ணுக்கு இப்படி வேற ஆணை அழைத்து பேசுவது மிகவும் அசாதாரணமானது. அவனுக்கு இப்போது இருந்த கொஞ்சம் சந்தேகமும் தீர்ந்து அவளை வெற்றிகரமாக அவள் கற்பை சூறையாட போகிறான்  என்பது உறுதியானது.
 
மீரா தனக்குத்தானே நினைத்துக் கொண்டாள், பாவம் அவன், அவனது காதல் முறிந்து விட்டது என்று ரொம்ப வருத்தப்படுகிறான். இது அவனுக்கு முதல் காதலாக இருந்திருக்க வேண்டும். நான் கல்யாணம் செய்வதுக்கு முன்பு  நான் யாரையும் காதலிக்கவில்லை, அதனால் அந்த உணர்வு எனக்குத் தெரியாது அல்லது அந்த காதல் முறிந்தால் அந்த உணர்வு எப்படி இருக்கும் என்றும் தெரியாது, என்று அவள் நினைத்தாள். இது உண்மையில் மிகவும் வேதனையாக இருக்க வேண்டும், நான் அவனை ஆறுதல்படுத்த முயற்சிக்க வேண்டும். நண்பர்கள் என்றால் இதை தானே செய்யவேண்டும். அவனை அழைத்த ஒரே காரணம் நட்புரீதியான அக்கறை என்று அவள் தன்னை தானே நம்ப வைக்க முயன்றாள்.
 
அவள் வீட்டின் முன் பிரபுவின் மோட்டார் சைக்கிளை நிறுத்தும் சத்தம் கேட்டது. அவள் ஆவலுடன் சென்று கதவைத் திறந்தாள். அவன் முகத்தில் மிகவும் சோகமான தோற்றத்துடன் உள்ளே நடந்து வந்தான். அவனது முகத்தில் வழக்கமான மகிழ்ச்சி இல்லை. இது ஒரு வித்தியாசமான பிரபுவை மீரா பார்க்கிறாள்.
 
“உள்ளே வா, உள்ளே வா” அவள் அவனை தன் வீட்டிற்குள் வரவேற்றாள்.
 
அவன் மெதுவாக நடந்து சோபாவில் அமர்ந்தான்.
 
“உனக்கு ஒரு கப் காபி வேண்டுமா?” என்று அவனிடம் கேட்டாள்.
 
"சரி," அவள் அவனுக்கு காபி கொடுக்கும் போதெல்லாம் இருக்கும்  வழக்கமான உற்சாகம் இல்லாமல் சொன்னான்.
 
நான் அவன் கவலையை மறக்க செய்ய வேண்டும், என்று  சமையலறைக்குள் நுழைந்தபோது அவள் நினைத்தாள். அவள் பத்து நிமிடங்களில் ஒரு சூடான டம்ளர் காபியுடன் திரும்பி வந்து அவனிடம் கொடுத்தாள். அவன் அதை கையில் எடுத்துக் கொண்டான் (வழக்கமான விரல்கள் உரசல் கூட இல்லை), ஆனால் அதை குடிக்காமல் மேஜையில் வைத்திருந்தான்.
 
"ஹேய் காபி குடி. இப்போ என்ன பெரிய விஷயம் ஆகிவிட்டது, ஏன் இப்படி இருக்குற, சீக்கிரம் காப்பியை குடி. ”
 
“இல்லை, அது சூடாக இருக்குது. நான் கொஞ்ச நேரத்தில் குடிக்கிறேன்," என்று அவன் உயிரற்ற தொனியில் கூறினான்.
 
அவள் சோபாவில் அவனருகில் அமர்ந்து அவனிடம் மென்மையாகப் பேசினாள், அவனை ஆறுதல்படுத்த முயன்றாள்.
 
“நீ இன்னும் அந்த வெள்ளைகாரச்சியை பற்றி நினைச்சுகிட்டு இருக்கியா? உன்  காதல் அவளுக்கு புரியவில்லை. இப்போது ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது, நீ ஏன் அவளைப் பற்றி இன்னும் நினைத்து சோகமாக இருக்க வேண்டும். அவளை மறக்க முயற்சி செய்யு.”
 
பிரபு அவளைப் பார்த்து, ”இது என் முன்னாள் காதலனின் காரணம் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்றான்.
 
"அதுவா?, உன் மூஞ்சை பார்த்தாலே தெளிவா தெரியுதே, ஆனால் ஒரு விஷயத்தை சொல்லு, எனக்கு அது புரியவில்லை."
 
"என்ன?"
 
"எனக்கு உன்னை தெரிந்த நாளில் இருந்து இப்படி ஒரு விஷயம் இருக்கோ அல்லது நீ எதோ இழந்து சோகமாக இருப்பது போல இல்லையே அப்புறம் ஏன் இந்த திடீர் மாற்றம். எனக்கு புரியவில்லை. ”
 
“மீரா, நாங்கள் எவ்வளவு நெருக்கமாக இருந்தோம் என்பது உனக்கு தெரியாது. என்னை தப்ப நினைக்காதே, ஆனால் நாங்கள் அங்கே கணவன், மனைவி போல வாழ்ந்தோம். என்னைப் பொறுத்தவரை அப்படி இருப்பது பழக்கம் இல்லை என்றாலும், ஆனால் அவளது  கலாச்சாரத்திற்கு அது தப்பு இல்லை. அவள் என் மனைவியாக போகிறாள் என்று நான் நினைத்ததால் நானும் அவள் விரும்பியபடி நடந்து கொண்டேன்.”
 
மீரா நினைத்தாள், நான் நினைத்தது சரி தான். அவன் அவளுடன் பாலியல் உறவு வைத்துள்ளான். அவள் சந்தேகம்  உறுதிப்பட்டதுனால அது  மீண்டும் அவள் பொறாமை உணர்வைத் தூண்டியது, ஆனால் அந்த உணர்வு அதுவென்று அவள் மனதில் ஏற்றுக்கொள்ள மறுத்தாள்.
 
"உங்கள் இடையே உடலுறவு இருந்ததால் தான் உன்னால் அவளை மறக்க முடியவில்லை."
 
"இல்லை, அது இல்லை, நான் அவளை உண்மையாக நேசித்தேன்."
 
"ஆனால் நீ இங்கே இருந்தபோது ..  என்னைப் பார்க்க வரும்போதும் ... எங்களைப் பார்க்க வரும் போது  நீ அவளைத் மிஸ் பண்ணியது போல தெரியவில்லை?"
 
"இது என் மனதின் பின்புறத்தில் இருந்தது, ஆனால் நான் அதைக் காட்டவில்லை. உன்னுடன் இங்கே நேரத்தை செலவிடுவது எனக்கு அவள் நினைப்பு வரமால் இருக்க உதவியது, ஆனால் அவள் ஒரு நாள் மனம் மாறி என்னை அழைப்பாள் என்று நான் எப்போதும் நினைத்தேன் ஆனால்… .. ”
 
இனி பேச முடியாமல் பிரபுவின் முகம் தரை பார்த்து குனிந்து..
 
"அனால்??? இப்போது என்ன மாறியது, ”மீரா மீண்டும் ஒரு அனுதாப சைகையில் அவன் தோளில் கை வைத்தாள்.
 
இப்போது… என் நண்பர் என்னை அழைத்தான் , அவள்  இன்னும் இரண்டு நாட்களில் அவள் நாட்டில் சேர்ந்த ஒருவனை திருமணம் செய்து கொள்ளப்போவதை என்னிடம் கூறினான். அவள் என்னை அழைத்து சொல்ல விரும்பினாள், ஆனால் இங்கே என் எண் அவளுக்கு தெரியவில்லை. என் நண்பனும் அவளுக்கு அதை கொடுக்கவில்லை. ”
 
“ஆகவே இதுதான் இந்த சோகத்திற்கு காரணம்மா? வாழ்க்கை பாட்டுக்கு போகும், நீ இந்த துன்பத்தையும் மீறி வழ முடியும். "அவன் தலையை அவள் கைகளால் உயர்த்தி," நாங்கள் உனக்கு இங்கே இருக்கிறோம், கவலைப்பட வேண்டாம், கால போக்கில் எல்லாம் சரியாகிவிடும். "
 
பிரபு அவளைப் பார்த்து, "உண்மையில் உன்னுடன் நேரத்தை செலவிடுவது என்னை மெதுவாக அவளை மறக்கச் செய்தது, அவள் திருமணம் செய்துகொண்டதைக் கேட்டது எனக்குள் சில பழைய உணர்வுகளைத் தூண்டியது."
 
மீராவுக்கு இதற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை அதனால் அமைதியாக இருந்தாள்.
 
பிரபு தொடர்ந்தான், ”இப்போது நான் ஏன் இவ்வளவு முட்டாள் தனமாக இருக்கிறேன் என்று நினைக்கிறேன். நான் இப்போது உன்னைப் பார்க்கும்போது அவள் எனக்கு முக்கியமாகவே தெரியவில்லை  என்று தோன்றுகிறது. நீ அவள் உருவத்தை என் மனதில்  இருந்து அகற்றிவிட்டே."
 
பிரபு கை மெதுவாக அவளை தோள்களால் பிடித்துக் கொண்டது, அவனது கண்கள் சில கணங்கள் அவளை சந்தித்தன," இப்போது நீ அங்கே இருக்குற."
 
 அவள் சுதாரித்துக்கொள்வதற்கு முன் , அவன் முகம் அவள் முகத்தை நோக்கி வந்தது. அவன் உதடுகள் அவள் உதடுகளுடன் ஒட்டின. முரட்டு  உதடுகள் மென்மையான உதடுகளுடன் தேய்த்துக் கொண்டிருந்தன.
 
பிரபு  சில விநாடிகள் முத்தமிடுவதை நிறுத்தி, "நீ தான் இப்போது எனக்கு முக்கியம் ஆகிவிட்ட, எல்லாவற்றையும் மறக்கச் செய்துவிட்ட."
 
அவன் உதடுகள் அவளது உதடுகளுடன்  மீண்டும் சந்தித்தன. உணர்ச்சியுடன் பிரபு மீராவை முத்தமிட்டான். அவள் ஒரு சில கணங்கள் தன்னை மறந்து அவன் அவளை முத்தமிட அனுமதித்தாள்.
[+] 6 users Like game40it's post
Like Reply
நாளைக்கும் ஒரு அப்டேட் இருக்கு.
[+] 1 user Likes game40it's post
Like Reply
beautiful I am waiting, gonjam kikka update kodutha nalla irukum , to day update super super super sir
Like Reply
super bro
Like Reply
Super bro continue
Like Reply
மீரா உண்மையில் அவளை அறியாமல் பிரபு மீது காதல் கொண்டு இருந்து இருக்கிறாள். அதனால் தான் வெள்ளைக்காரியை நினைத்து அவள் மனதில் அந்த பொறாமை உணர்வு. அவன் வருகையை எதிர்பார்த்தல், அவனை அவள் தொட, அவன் அவளை தொட, இவளுக்கு அந்த தொடுதல் தேவைப்பட்டது அதனால் அவன் முதல் முத்தத்தை அவள் தடுக்க வில்லை.
Like Reply
Considering the current mindset of Prabu and Meera. Both are deeply in love with each other. Though they have a family of own, they cannot hide their love. It will be good to see the lovers unite at the end and be happy for ever.
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)