Adultery ஜாதிமல்லி (Completed - நிறைவு )
Nice update
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
How is the next day going to be for Saravanan and Meera. Waiting for the turn around.
Like Reply
Good update. Waiting for prabhu point of view.
Like Reply
பிரபுவின் தாயிடமிருந்து அவன் பல புதிய தகவல்கள் அறிந்துகொண்டான். அதில் சில விஷயங்கள் ஆசிரியமும் அதே நேரத்தில் கொஞ்சம் அச்சத்தையும் கொடுத்தது.

பிரபுவின் அம்மா சரவணனிடம், என்னோட பய்யன் முன்ன மாதிரி வெட்டி பயல் இல்லை  அவன் உன்னை விட பெரிய தொழில் அதிபர் ஆகா சென்னையில் இருக்கிறான் அவன் வந்த பிறகு அவன் கிட்ட உன் பொண்டாட்டிய அனுப்பி வை அதை விட்டு அவனை மெரட்டுற வேலை எல்லாம் வசிக்காத. என்று சொல்லி இருப்பாங்களோ  Big Grin
[+] 1 user Likes Thangaraasu's post
Like Reply
After prabu fathers death, saravanan and meera will not get same good welcome or treatment from prabu mother. she will definitely curse them for her husband death.
Like Reply
Story has reached interesting situation. good narration.
Like Reply
Nice update
Like Reply
The flashback scenes are now slowly started boring.
[+] 1 user Likes Joseph Rayman's post
Like Reply
(03-01-2020, 01:58 AM)Joseph Rayman Wrote: The flashback scenes are now slowly started boring.

Agree. When you say she did the blowjob, obviously it creates an interest on when did she started doing that for him. She never did that for her husband. How did he made her to suck his cock. Without this, it is only boring. Also, the love sequences are very fast and not elaborated with expressions to show how meera enjoyed every minute of her time with prabu.  Smile
Like Reply
Awesome update. Interesting to see that prabu is thinking more about Meera than his father even in this critical situation. That shows his love for her.
Like Reply
Super episode. Good to see all the three protagonists are in the same state of mind. Fear and thrill to meet each other.
Like Reply
Good one
Like Reply
(03-01-2020, 02:06 AM)chellaporukki Wrote: Awesome update. Interesting to see that prabu is thinking more about Meera than his father even in this critical situation. That shows his love for her.

Prabu father is in coma. He is happy that he cannot see or recognize him. 
That is the reason he is happily thinking about his lover. happy
Like Reply
nice flow bro, keep it up..........



************************************************
try this story also:
https://xossipy.com/showthread.php?tid=2684&page=28

READ & LEAVE UR COMMENTS.... Smile
[+] 1 user Likes Black Mask VILLIAN's post
Like Reply
Beautiful updateeeeeeeee
Like Reply
Super update. Please continue.
Like Reply
No update long time ? What happened.
Like Reply
மீரா கடைசியில் கற்பிழந்தது

 
பிரபுவின் வருகைகள் அடிக்கடி நிகழ்ந்தன, அதனால் அவன் ஒரு நாள் காணவில்லை என்றால் மீரா ஏதோ மிஸ் பண்ணுவது போல உணருவாள். வீட்டில் கணவர் மற்றும் குழந்தைகள் இல்லாமல் காலையில் போர் அடிக்குது அதனால், பிரபு இருந்தால் காலை பொழுது போகுது மற்றபடி வேற ஒன்னும் இல்லை என்று அவளை சமாதானம் செய்துகொள்வாள். அவன் அவளுடன் சரசமாடுகிறான் என்பது அவளுக்கு தெளிவாக தெரிந்தது, ஆனால் அவனை ஒரு நண்பன் விட அவளுக்கு வேறு ஒன்றும் இல்லை என்று அவள் மனஉறுதியுடன் இருக்கிறாள் என்று அதை அவள் பெரிதாக எடுக்கவில்லை. வயசு கோளாறா அப்படி தான் நடத்துக்குவாங்க என்று அலட்சியமாக இருந்தாள்.
 
“ஒன்றும் செய்யாமல் இந்த சிறிய நகரத்தில் தங்கியிருப்பது உனக்கு சலிப்பை ஏற்படுத்தவில்லையா? என்று மீரா ஒரு நாள் அவனிடம் கேட்டாள்.
 
"ஹ்ம்ம் நான் ஒருகாலத்தை வீணாகக் கழிப்பவன் என்று சொல்லாமல் சொல்கிறீர்கள், இந்த பாராட்டுக்கு மேடத்திற்கு மிக்க நன்றி." என்றான் பிரபு புன்னகைத்தபடி.
 
மீரா சிரித்தபடி, “அது அப்படியல்ல, ஆனால் நீ மீண்டும் வேலைக்குச் செல்ல வேண்டும் தானே?”
 
"நான் இங்கே நாட்களை சந்தோஷமாக கழிக்கும் போது அந்த சோக  நாளை எனக்கு நினைவூட்ட வேண்டாம்." ‘இங்கே’ என்ற வார்த்தைக்கு சிறிது அளித்து சொன்னான்.
 
மீரா அதைக் கவனித்தாள் , ஆனால் கவனிக்காதது போல பாசாங்கு செய்தாள். "ஏன், நீ இந்த நகரத்தை விட்டு மறுபடியும் போகோவே விரும்பவில்லையா?"
 
"நான் தினமும் பிரமாதமான அழகைக் காணும் இடமாக இங்கே  இருக்கும்போது நான் ஏன் எல்லாத்தயும் விட்டிட்டு போக நினைப்பேன் ." இதை கூறிய பிரபுவின் கண்கள் மீராவை மேல் இருந்து கால்விரல்கள் வரை உரசியது.
 
ராஸ்கல், நாங்கள் புதிதாக திருமணம் முடிந்த போது என் கணவர் என்னை எப்படிப் பார்த்தார் என்பது போல் இப்போ இவனும் என்னைப் பார்க்கும் விதத்தைப் பாரேன். ரொம்ப மோசம். அவனின் அந்த மோகங்கொண்டுள்ள பார்வை அவள் உடலில் சிலிர்ப்பை ஏற்படுத்தியது. உன்னை கட்டுப்படுத்திக்க பெண்ணே, அவன் சும்மா உன்னை மயக்க பார்க்கிறான், அவள் தன்னைத் திட்டிக் கொண்டாள், ஆனால் அவன் பிரமாதமான அழகு என்று அவளை தான் குறிப்பிடுகிறான் என்று அறிந்த போது  அவளால் மகிழ்ச்சியின் உணர்வை தள்ளிவிட முடியவில்லை.
 
அவனால அதை நேரடியாக என்னிடம் சொல்ல முடியாது. எதை பிரமாதமான அழகு என்று சொல்கிறான் என்று நேரடியாக கேட்டுவிடுவோம் என்று முடிவெடுத்தாள். அவன் அதை எப்படி சாமளிக்கிறான் என்று தெரிந்துகொள்ள ஆசை.  
 
“பிரமாதமான அழகு ?? நீ எதை சொல்லுறா?”
 
"எனக்கு கண்கள் இருக்கு தானே. இந்த இயற்கை சூழல்கள், மரங்கள், நதி, அமைதியான தன்மை இதை விட என்ன நல்ல இருக்க முடியும். இயற்கை அழகை எதுவும் வெல்ல முடியாது.”
 
இயற்கையான அழகு என்று அவன் சொன்னபோது மீண்டும் அவன் கண்கள் அவளைப் பார்த்தன. நீராடியுமாக சொல்லாமல் அவளை தான் குறிப்பிடு** என்று அவன் கண்கள் சொன்னது. நான் அவனது நண்பரின் மனைவி என்பதை அறிந்தும்,  நான் வேறு ஒருவருக்கு சொந்தம் என்று அவனுக்குத் தெரிந்திருந்தாலும் இன்னும் விளையாட்டுக்காதல் பேச்சில் ஈடுபடுறான்.
 
சரி, அது இந்த இளைஞர்களின் இயல்பு. அவர்களால் அதை தவிர்க்க முடியவில்லை. பாவம் அவனுக்கு ஏமாற்றம் தான் மிஞ்ச போகுது என்று மீரா தனக்குள் சிரித்துக்கொண்டாள். மீரா இன்னும் அவனை ஒரு விளையாட்டு இளைஞனாக பார்த்தாள், அது மட்டும் இல்லாமல் அவன் அவளை விட மூன்று வயது இளையவன், அவனோடேயே வசீகரிப்பு செய்யும் முயற்சிக்கு அவள் தடுப்பாற்றல் கொண்டவள் என்று அவள் நம்பினாள்.
 
"எப்படி இருந்தாலும் நினைவு இருக்கட்டும் ஒரு ஆணுக்கு வேலைக்கு போவது தான் புருஷலச்சனம்," மீரா புன்னைகைத்து கொண்டு கூறினாள். 
 
"என்னை ஏன் விரட்ட மிகவும் ஆர்வமாக இருக்கிற, நான் பாவம் தெரியும்மா," பிரபு ஒரு இடத்தை விட்டு காணமால் போன  நாய்க்குட்டி போல அவன் கண்களை பேரித்தம் போல வைத்திருந்தான்.
 
இதைப் பார்த்து மீராவுக்கு சிரிப்பு வந்தது, அதை அடக்கி கொண்டாள். அந்தக் கண்களைப் பாரேன், மிகவும் அப்பாவி, எங்கோ ஆள் தொலைந்து போனது போல. அவன் தனது தாய்மை உள்ளுணர்வை வெற்றிகரமாக எழுப்பி விட்டான்  என்பதை மீரா உணரவில்லை.  அவனுக்கான அவளது விருப்பம் அவள் உணராமல் ஒரு படி மேலே போனது.
 
“சரி, உனக்கு இந்த இடத்தை விட்டு போக விரும்பவில்லை என்றால், நீ ஏன் இங்கு வேலை தேடக்கூடாது அல்லது ஒரு தொழிலைத் தொடங்கக்கூடாது,” என்று மீரா நகைச்சுவையாக கூறினாள்.
 
பிரபுவின் முகம் உடனடியாக பிரகாசமாகிறது. "இது ஒரு சிறந்த யோசனை ஆச்சே, ஒருவேளை நான் ஏதாவது தொடங்கி சரவணனுக்கு போட்டியாகிவிடுவேனோ? அவன் குறும்பாக சிரித்தான். ஹ்ம், சரவணனுக்கு போட்டியாக இருக்கும் எண்ணம் எனக்கு பிடிச்சி இருக்கு," என்று பிரபு, முகத்தில் ஒரு பரந்த புன்னகையுடன் கூறினான்.
 
ஆமாம், உன் காமகாதலை பெற நான் உன் கணவரின் போட்டியாளராக இருப்பேன், இந்த கவர்ச்சியான, அழகான மனைவியின் மிகுந்த சிற்றின்பகரமான உடல் காமத்திலும் கட்டுப்பாடற்ற ஆர்வத்திலும் என் உடலின் கீழ் துடிக்கும் நாளை எதிர்பார்த்து கொண்டு இருக்கேன், என்று  புன்னகையுடன் யோசித்துக்கொண்டான் பிரபு.
 
அவன் என்ன அர்த்தத்தில் கூறுகிறான் என்று மீராவுக்கு உறுதியாக தெரியவில்லை. அவன் தனது கணவரைப் போல ஒரு துணிக்கடையைத் தொடங்குவான் என்று சொல்லுறான அல்லது அவன் தன்னை அடைய  தனது கணவரின் போட்டியாளராக இருக்க போகிறான் என்று கூறுறானா?
 
அவனது முகத்தில் உள்ள கள்ளப்புன்முறுவல் பார்த்தால் அது நிச்சயமாக என்னை பற்றி தான் இருக்க வேண்டும். இருந்தாலும் இந்த ஆளுக்கு ரொம்ப தைரியம் தான், அனால் அவளுக்கு கோபம் வரவில்லை மார்க்க கொஞ்சம் மகிழ்ச்சி அடைந்தாள் என்று குழப்பமும் அச்சமும் வந்தது.  
 
மீரா புரியாதது போலவும், அவன் போட்டியாக கடை திறக்க போகிறான் என்ற அர்த்தம் தான் அவள் புரிந்துகொண்டாள் என்று காட்டுவதற்கு, "என் கணவருக்கு  போட்டியியாக ஒரு கடை திறந்தாள் அடி வாங்குவ," என்று கேலி செய்து கையை உயர்த்தினாள்.
 
பிரபு அவள் மெல்லிய நேர்த்தியான விரல்களை மோகத்துடன் பார்த்து, இந்த விரல்கள் என் உடலை ஆசையுடன் தழுவும் நாளுக்காக காத்திருக்கிறேன் என்று யோசித்தான். பிரபு அவள் கையை நீண்ட நேரம் பார்த்ததைப் பார்த்த மீரா அவன் ஏதோ குறும்புத்தனமாக யோசிக்கிறான் என்று யூகித்து உடனடியாக அவள் கையை கீழே இறக்கினாள், ஆனால்  அதற்குள் லேசான நடுக்கம் அவள் உடலில் ஓடியது.
 
"சரவணன் உன்னிடமிருந்து நிறைய அடி வாங்கி இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது," என்று பிரபு அவளை கேலி செய்தான், ஆனால் எனக்கும்  உன்னைப் போல அழகாக ஒரு மனைவியைப் அமைந்தால், ஒவ்வொரு நாளும் அடி வாங்குவதுக்கு நான் தயார்."
 
"என்ன தைரியம் இருந்தாள் என் கணவரை பற்றி அப்படி சொல்லுவா, அவர் என் கண்ணு," என்று அவள் கோபமாக சொல்லுவது போல இருந்தாலும், அவள் உதடுகளில் அரும்பிய சிறு புன்னகை மற்றும் அவள் கண்களை மின்னிய குறும்புத்தனம், அவள் நகைச்சுவையாக சொல்கிறாள் என்று காட்டியது.
 
மீரா தனது நீண்ட சோபாவில் அமர்ந்திருந்தாள், அவளுடன் பேசும்போது பிரபு நின்று கொண்டிருந்தான். அவன் கடைசி பிட் காபியை குடித்துவிட்டு, வெற்று டம்ளரை சோபாவின் அருகில் இருந்த பக்க  மேசையில் வைத்தான். அவன் சோபாவின் ஆர்ம்ரெஸ்டில் அமர்ந்து ஒரு காலை தரையிலும், மற்றொன்று காலின் கெண்டைக்கால் பகுதி  சோபாவில் சாய்ந்த படி வைத்தான். அவளுடன் அவன் மிக நெருக்கமாக இருப்பது அவளுக்கு அச்சம் மற்றும் ஒரு வினோத களிப்பூட்டியது. அவள் இதயம் கொஞ்சம் வேகமாக துடிப்பதை உணர்ந்தாள்.
 
பிரபு தொடர்ந்து பேசினான் அனால் இப்போது அவன் குரல் கொஞ்சம் பொதுவானது. அவன் மயக்கும் தொனியில் பேசினான். "கவலை படாதே உன் கணவனுக்கு போட்டியாக கடை திறக்க மாட்டேன்," அனால் அவன் சொல்லாமல் இருந்தது, நான் உன் கணவனுக்கு உன்னுடன் கட்டிலில் போட்டியாக வருவேன்.
 
மீரா வெறும் புன்னகை மட்டும் செய்தாள் அவன் மேலும் எதோ சொல்லப்போறேன் என்று தெரிந்தது.
 
"பிசினெஸ் எனக்கு ஒத்துவராது. என்னை கண்காணிக்க எனக்கு ஒரு பாஸ் தேவை."
 
கேள்வி குறியுடன் அவனை பார்த்தாள்," ஏன்?" என்று மீரா கேட்டாள்.
 
"நான் சரவணன் நிலையில் இருந்தால் ஒரு வருடத்துக்கு குள்ளே கடை திவால் ஆகிவிடும்."
 
"நீ பிசினஸில் அவ்வளவு மோசம்மா?" என்றாள் சிறப்புடன்.
 
"அப்படி இல்லை, நான் என்ன சொன்னேன், நான் சரவணன் நிலையில் இருந்தால். அதாவது எனக்கும் ஒரு பேரழகி மனைவியாக இருந்தால் பிசினெஸ் அவ்வளவு தான்."
 
"ஏன் அழகான மனைவி இருந்தால் வியாபாரம் எப்படி கேட்டு போகும். இப்போ அவர் இல்லையா, நல்ல தானே வியாபாரம் போகுது."
 
"எனக்கு சரவணன் போல கட்டுப்பாடு இல்லை. பாதி நேரம் கடையில் இல்லாமல் மனைவியே சுற்றி வந்தால் எப்படி பிசினெஸ் உருப்படும். அதனால் தான் சொன்னேன், எனக்கு பாஸ் தேவை," என்று கூறி இளித்தான் பிரபு.
 
அவளுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சியாக இருந்தது அனால் அவள் அதை காட்டிக்கொள்ளவில்லை. "நீ ரொம்ப ஓவர்ரா பேசுற. குடும்ப நலன், பணம் என்று வந்துவிட்டால் எந்த ஆணும் பொறுப்பு இல்லாமல் இருக்க மாட்டார்கள்."
 
"உன்னைமாய சொல்லுறேன், நான் பிசினெஸ்ஸை புறக்கணிப்பேன் ஒழிய உன்னை போல் அழகான மனைவி எனக்கு இருந்தால் புறக்கணிக்க மாட்டேன். "
 
வேறு ஒரு ஆணை அவளை புகழ்ந்து, சரசமாக பேச அனுபவிக்கிறாள், இது ரொம்ப அபாயம் என்று அவளுக்கு தெரிந்தது ஆனாலும் அந்த பேச்சை ரசித்தாள்.
 
பிரபு இன்னும் கொஞ்ச நேரம் அன்று பேசிவிட்டு கிளம்பினான். அவன் போன பிறகும் அவள் இதயத்தில் ஒரு பரபரப்பு இருந்தது.
 
இப்போது எல்லாம் தற்செயலாக நடப்பது போல அவள் உடலை லேசாக உரசுரான். காபி எடுக்கும் போது அல்லது மாற்றத்தை எதுவும் எடுக்கும் போது அவர்கள் விரல்கள் லேசாக மோதின. சில நேரத்தில் அந்த உரசல் சற்று அழுத்தமாக இருந்தால் அவள் உடனே மன்னிப்பு கேட்க முதிக்குவான். அனால் எல்லாற்றையும் வேணும் என்றே தான் செய்த்தான்.
அவன் சினிமா வார இதழ் மாத இதழ் கொண்டு வந்தால் அவள் பக்கத்திலேயே உட்கார்ந்து ஆவலுடன் சேர்ந்து அந்த இதழை பார்ப்பான். நடிகை நடிகர் பற்றி கிசுகிசுப்பாய் பற்றி பார்த்துக்கொண்டு சொல்லுவான். முதலில் அவன் பக்கத்தில் உட்கார்ந்து இருப்பது ஒரு மாதிரி இருந்தாலும் நாளடைவில் அது பழகி போனது.
 
ஒரு நாள் பேசிக்கொண்டு இருக்கும் போது கேட்டான்," உனக்கு சினிமாவை தவிர வேற என்ன பிடிக்கும்?"
 
மீரா பதில் சொல்லாமல்," உனக்கு என்ன பிடிக்கும்," என்று கேட்டாள்.
 
"புது இடங்கள் போவது, புது புது உணவகம் எப்படி இருக்கு என்று ருசித்து, சில நேரத்தில் ஒன்னும் செய்யாமல் நீண்ட வாக் போவது பிடிக்கும், உனக்கு?"
 
"எனக்கு அப்படி எதுவும் கிடையாது. நான் பள்ளி முடித்தவுடன் வீட்டில் தான் இருந்தேன். என் பெற்றோர் மேலும் படிக்க விடவில்லை. நான் வெளியே தனியாக போகவும் விட மாட்டார்கள். ரொம்ப கண்டிப்பானவர்கள்."
 
அதனால் தான் இப்போ சுதந்திரத்துக்கு நீ ஏங்குற, என்று மனதில் நினைத்துக் கொண்டான்.
 
"உன் பழைய பள்ளி தோழிகளுடன் கூட போனது கிடையாதா?"
 
"அத்தி பூதப்பலா எப்போதாவது ஒரு முறை, அதுவும் சீக்கிரம் சென்று சீக்கிரம் வீட்டுக்கு வரவேண்டும்."
 
"நான் கேள்வி பாட்டன் உங்கள் இருவருக்கும் 23 வயது இருக்கும் போது கல்யாணம் நடந்தது என்று."
 
"ஆமாம், அவரும் என் மாமியாரும் என்னை பெண் பார்க்க வந்தார்கள், என் பெற்றோர் இந்த சமந்தத்துக்கு ஒத்து கொண்டார்கள்."
 
அப்படி என்றாள் இது உன் பெற்றோர் முடிவு, உன் முடிவு அல்ல. நல்ல சொற்படி நடக்கும் பெண்ணாக சரவணனை கட்டிக்கொண்ட என்று பிரபு மனதில் நினைத்து சந்தோஷப்பட்டான். 
 
"அப்போ கல்யாணம் முடிந்த பின்பு வெளியே போக வாய்ப்பு இருந்திருக்குமே?"
 
பழைய நினைவுகள் மீண்டும் நினைவுக்கு வர மீராவின் முகத்தில் லேசான வருத்த  உணர்வு தெரிந்தது. "போனோம் அனால் அவர் அம்மா ரொம்ப சீக்க இருந்தாங்க. அவுங்க இறக்கும் வரை அவங்களை பரத்துக்கு வேண்டியதாக இருந்தது."
 
"ஆமாம் கேள்வி பாட்டன். பாவம் அவங்க ரொம்ப கஷ்டப்படாமல் இருந்திவிட்டாங்க. அதற்க்கு அப்புறமாவது உனக்கு சுதந்திரமாக போக வாய்ப்பு இருந்திருக்குமே?"
 
மீரா சற்று நேரம் யோசித்தபிறகு பதில் சொன்னாள். அவனிடம் எனக்கு உள்ள வருத்தம் எல்லாம் சொல்லலாமா? இதை யாரிடமும் நான் பகிர்ந்துகொள்ளவில்லை. அவள் கணவன் காசு சேமிக்க அப்போது பல வேலைகளை செய்யும் நேரம். அவர் அப்படி கடும்மையாக உழைக்கும் போது அவள் ஆசைகளை சொல்லி அவருக்கு சுமை மேலும் ஏற்ற அவள் விரும்பவில்லை. அவள் விருப்பு, வெறுப்பை பற்றி கேட்கும் முதல் ஆள் பிரபு, அவனிடம் பகிர்ந்து கொள்வதில் என்ன பிரச்சனை.
 
"அப்போது என் மகள் பிறந்துவிட்டாள், அவளையும் வீட்டறையும் கவனிக்கணும். அவர் கடும்மையாக உழைக்கும் நேரம். அவர் லட்சியம்  நிறைவேற்ற இரவும் பகலுமாக வேலை செய்தார். நான் அவருக்கு துணையாக இருக்க வேண்டும் அப்போது."
 
உன் கனவுகள் என்ன ஆனது என்று பிரபு நினைத்தான். அவள் இளமை காலம் அவள் பெரிதாக ஒன்னும் அனுபவிக்காமல் போய்விட்டது. அவளுக்கு இப்போது 30 வயது ஆகிவிட்டது. இளமை காலம் வீணாகிவிட்டதே என்ற வருத்தம் நிச்சயமாக இருக்கும். மீதி இருக்கும் இளமையும் வேகமாக போய்க்கொண்டு இருந்தது. அவள் மிகவும் ஏதுநிலையில் இருக்கும் பெண்.
 
"நான் வெளிநாட்டில் வேலை செய்திருக்கேன். பல இடங்கள் போய்வந்திருக்கேன். இருப்பினும் இப்போது 27 வயது ஆகிவிட்டதே இன்னும் வாழ்கை ஜாலியாக அனுபவிக்கனும் என்ற ஆசை இருக்கு."
 
அவளுக்கு 30 வயதில் அவள் இளமையும் அழகும் இன்னும் ரொம்ப நாளுக்கு இருக்காது என்று அவளுக்கு புரியவேண்டும் என்பதுக்காக பிரபு அதை கூறினான். அவள் ஆழ்ந்து யோசிக்க துவங்குவதை பார்த்து மகிழ்ந்தான். நல்லது அவள் சிந்திக்க துவங்கிவிட்டாள்.
 
"வாழ்கை இப்போதோ குறிகிய காலம், நான் அதை வீணடித்து பிறகு வறுத்த பட விரும்பவில்லை." நிலைமையை வலியுறுத்த மேலும் பிரபு இவ்வாறு சொன்னான்.
[+] 1 user Likes game40it's post
Like Reply
இந்த பதிவில் இன்னும் கொஞ்சம் இருக்கு அனால் இன்னும் ட்ரான்ஸ்லேட் பண்ண வில்லை. டைம் ஆகிவிட்டது என்று இதுவரைக்கும் போட்டேன். நாளைக்கு மீதி போடுகிறேன்.
Like Reply
(07-01-2020, 10:08 PM)game40it Wrote: இந்த பதிவில் இன்னும் கொஞ்சம் இருக்கு அனால் இன்னும் ட்ரான்ஸ்லேட் பண்ண வில்லை. டைம் ஆகிவிட்டது என்று இதுவரைக்கும் போட்டேன். நாளைக்கு மீதி போடுகிறேன்.

என்னது ட்ரான்ஸ்லேட் பண்றிங்களா. தமிழ் ல எழுதுறதுக்கு எதுக்கு ட்ரான்ஸ்லேட் செய்யணும்? புரியல .  Dodgy
Like Reply




Users browsing this thread: 7 Guest(s)