Posts: 276
Threads: 0
Likes Received: 134 in 118 posts
Likes Given: 195
Joined: Aug 2019
Reputation:
-2
(24-12-2019, 04:04 PM)game40it Wrote: இல்லை, பிரபு மீராவை மயக்கியது, இடைஇடையே சிறு சிறு சம்பவங்களாக வரும். அதோடு இப்போது நடக்கிற விஷயங்களும் சேர்ந்து வரும். இதை எப்படி எழுத்தில் கொண்டு வருவது என்று ஒரு ஐடியா இருக்கு. எப்படி அது வருது என்று வாசகர்கள் படித்த பிறகு தான் தெரியும். பார்ப்போம்.
Super bro. This format is really interesting. Please proceed in the same manner.
•
Posts: 178
Threads: 0
Likes Received: 82 in 72 posts
Likes Given: 83
Joined: Aug 2019
Reputation:
2
muthal uravai sollittinga. avunga rendu perukkum idaye mudhal thoduthal eppo nadanthichi. prabu mudhalil meeravai thottappa meera eppadi react pannina, seendalgalukku piragu muthal mutham thanthaana illai neradiyagave thanthana. eppo mudhalil jadhi malli vangi thanthan. meera athukku enna sonna. ithu maathri vishayam thaan kick aga irukkum. seekiram adhai ethirparkiren.
•
Posts: 586
Threads: 0
Likes Received: 239 in 209 posts
Likes Given: 352
Joined: Sep 2019
Reputation:
0
(24-12-2019, 04:04 PM)game40it Wrote: இல்லை, பிரபு மீராவை மயக்கியது, இடைஇடையே சிறு சிறு சம்பவங்களாக வரும். அதோடு இப்போது நடக்கிற விஷயங்களும் சேர்ந்து வரும். இதை எப்படி எழுத்தில் கொண்டு வருவது என்று ஒரு ஐடியா இருக்கு. எப்படி அது வருது என்று வாசகர்கள் படித்த பிறகு தான் தெரியும். பார்ப்போம்.
உங்கள் விருப்பப்படியே கொண்டு போங்க. உங்கள் நடை அருமை. இந்த கதை உங்கள் முந்தைய கதையை விடவும் சிறப்பாக இருக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. வாழ்த்துக்கள்.
•
Posts: 758
Threads: 0
Likes Received: 255 in 226 posts
Likes Given: 438
Joined: Oct 2019
Reputation:
1
Interesting twist in the story. Waiting to see what happens after prabu fathers death.
•
Posts: 552
Threads: 0
Likes Received: 219 in 187 posts
Likes Given: 354
Joined: Aug 2019
Reputation:
3
•
Posts: 355
Threads: 0
Likes Received: 160 in 128 posts
Likes Given: 211
Joined: Sep 2019
Reputation:
2
•
Posts: 757
Threads: 0
Likes Received: 307 in 265 posts
Likes Given: 444
Joined: Sep 2019
Reputation:
0
•
Posts: 1,290
Threads: 11
Likes Received: 3,733 in 783 posts
Likes Given: 3
Joined: Feb 2019
Reputation:
174
மீராவின் மனதில் உணர்ச்சி புயல் உருவாகியது. இதற்கு முன்பு அவள் மனதில் ஏற்பட்ட குழப்பம் இப்போது அவளைப் பாதிக்கும் கொந்தளிப்பான உணர்ச்சிகளுடன் ஒப்பிடும்போது அது ஒன்றுமில்லை. பயமும் உற்சாகமும் அவளை சம அளவில் பாதித்தன. அவளை நெறிதவறச் செய்தவன், அவள் வாழ்க்கையில் ஒரு புயலை உருவாக்கியவன் மீண்டும் இங்கே வர போகிறானா?
இதுவரைக்கும் அவன் இங்கே இல்லாத போது அவன் நினைவில் ஏங்கி இருந்தாள். இப்போது அவன் வர போகிறான் என்ற போது கிளிர்ச்சியுடன் அச்சம் ஏன் வருது என்று மீராவுக்கு புரியவில்லை. ஒரு வேலை, முதல் முறை அவர்கள் கள்ள உறவு அம்பலம் ஆகாமல் தப்பித்திவிட்டோம் அனால் இப்போது அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து மீண்டும் உணர்ச்சிவசப்பட்டு அவர்கள் மறுபடியும் சோரப் புணர்ச்சியில் ஈடுபட்டால் மாட்டிக்கொள்ளும் வாய்ப்பு மீண்டும் உருவாகும் என்ற அச்சமமோ. முதல் முறை அவள் மட்டும் தான் அவள் வாழ்கை துணைக்கு துரோகம் செய்தாள், அனால் இம்முறை பிரபுவும் அவள் வாழ்க்கையில் பங்கு கொள்ளும் நபருக்கு துரோகம் செய்வான்.
நான் ஏன் இந்த அளவிற்கு யோசிக்கிறேன், ஏன்னெனில் பிரபுவுக்கு இந்த கள்ள உறவை புதுப்பிக்கும் எண்ணம் இருக்கும் என்று எப்படி சொல்வது. ஒரு வேலை அவன் தன் மனைவியை அதிகமாக நேசிக்கலாம். அப்படி என்றால் எனது கணவர் மேல் எனக்கு அந்த அளவு அன்பு இல்லை என்று அர்த்தமா? மேலும் முக்கியமாக, இந்த மோசமான உறவு தொடர நான் விரும்புகிறேன்னா? இப்போது அவர் லேட்டாக வீட்டுக்கு வந்த போது என் மனம் எப்படி தவித்தது. அவருக்கு எதோ ஒன்று ஆகிவிட்டது என்று பதறி போய்விட்டேன். அப்போது பிரபு என்றவன் ஒருவன் இருக்கானா என்ற நினைவு ஒரு துளியும் வரவில்லை. அவன் எனக்கு எந்த விதமும் முக்கியம் இல்லாதவனாக இருந்தான். என் கணவரும், அவரின் நலனும் மட்டுமே எனக்கு முக்கியமாக இருந்தது.
மீராவுக்கு அவளுள் இருந்த இந்த முரண்படு மெய்ம்மை புரியவில்லை. அவள் யோசிக்க ஒருவித புரியுதால் அவளுக்கு மெல்ல வந்தது. வேற எல்லோரையும் விட அவளுக்கு அவள் கணவன் தான் முக்கியம். அவர் நலனுடன் மற்றும் பாதிக்கப்படாமல் இருக்கும் வரைக்கும் அவள் தன் பலவீனத்தால் தனது இன்பங்களுக்கு அடிமை ஆகிறாள். அவள் கணவனுக்கு அவள் கள்ள உறவு தெரியாதவரைக்கும் தான் இது சாதியையும் அனால் அந்த கள்ள உறவு தொடரும் போது, அல்லது மீண்டும் தொடர்ந்தால் அவருக்கு இது தெரியவரும் வாய்ப்பு இருக்கு அல்லவா. அவள் பலவீனத்தை அவளே சபித்தாள். அவள் கணவனுக்கு இரவு உணவு பரிமாறிக்கொண்டு இருக்கும் போது இந்த யோசனைகள் அவள் மனதை தொல்லை செய்தது.
அன்று அவர்கள் படுக்க போகும் போது சரவணன் மீராவை பார்த்தான். அவள் இன்னும் கவலையாக இருப்பது தெரிந்தது. நான் தாமதமாக வந்ததுக்கு இந்த கவலையா இல்லை பிரபு இங்கே மீண்டும் வர போகிறான் இன்பத்துக்காக இந்த எதிர்வினையா. நான் அவளுக்கு சொல்லி இருக்க வேண்டும், அவளை அனாவிசியமாக கவலைப்பட விட்டிருக்க கூடாது என்று சரவணன் யோசித்தான். விஷயம் அறிந்து அவசரத்தில் கிளம்பியதால் அவளுக்கு சொல்ல முடியவில்லை. அங்கே சென்ற பிறகு சொல்லிக்கலாம் என்று இருந்தான் அனால் அங்கே இருந்த துன்பகரமான நிலைமை எல்லாவற்றையும் மறக்க செய்தது. அவன் வீடு திரும்பும் போது, பிரபுவின் அம்மா அவனையும் அவன் மனைவியும் தொடர்பு கொள்ள முயற்சிப்பதை சொல்லும் முன்பே மீரா ரொம்ப பதற்றத்துடன் இருந்தாள். அதனால் இந்த கவலை அவன் நலன் கருதி தான் இருக்க வேண்டும் என்று யூகித்தான்.
மீரா தன கணவரை பார்க்கும் போது அவள் கண்களில் கணீர் மூழ்கியது. இப்போது கூட அவர் என் நிலையை பறித்தான் அக்கறை படுகிறார். ஆனால் என் மன உலைவுக்கு இன்னொரு காரணம் என்னவென்றால், எனது பழைய காதலன் விரைவில் இங்கு திரும்புவான் என்பதால். அவள் இதயம் கணவனுக்காக உருகியது. அவள் முகத்தை அவர் தோள்களில் புதைத்து இறுக்கமாக அவரை அணைத்துக் கொண்டாள்.
"கொஞ்ச நேரத்தில் ரொம்ப பயந்திட்டேன். உங்களுக்கு என்னோமோ ஆகிவிட்டது என்று பதறி போய்விட்டேன். நீங்க இல்லாமல் நான் என்ன செய்வேன் என்றே எனக்கு தெரியாது."
மீராவின் உணர்ச்சிகள் உண்மையானவை. அவள் கணவன் இல்லாமல் அவளால் ஒருபோதும் வாழ்க்கையை சமாளிக்க முடியாது என்று அவளுக்குத் தெரியும். அவளுடைய வாழ்க்கை தாங்கி பிடித்து இருப்பது அந்த வலுவான தூண் ஆனா அவர்தான். வாழ்க்கையின் மகத்தான சவால்களை எதிர்கொள்ளும் வலுவான மனோபலம் அவருக்கு எப்போதும் இருந்தது. பிரபு தன் கணவனை விட உடல் ரீதியாக வலிமையானவனாக இருக்கலாம், ஆனால் அவன் கணவனின் மனத் திடன்னுக்கு அவன் ஒருபோதும் இணை தகவுடையவன் கிடையாது.
மீராவின் உதடுகளை மென்மையாக முத்தமிட சரவணன் அவள் தலையை உயர்த்தியபோது அவள் உணர்ச்சியுடன் பதிலுக்கு முத்தமிட்டாள். சரவணனும் அவளை உற்சாகமாக முத்தமிட ஆரம்பித்தான். அவர்களின் பாலியல் ஆசைகள் மெதுவாக விழித்தன. அவன் கைகள் அவள் தோள்களிலிருந்து அவள் மார்பகங்களுக்குச் சென்றன. அவள் கணவன் அதை பற்றி பிடிப்பதற்கு அவள் மார்பகத்தை முன் தள்ளினாள். சரவணன், மீராவை உணர்ச்சியுடன் முத்தமிட்டு கொண்டு அவள் மார்பகங்களை பிசைந்தான். மீரா தனது நாக்கை அவன் வாய்க்குள் செலுத்தலாமா என்று யோசித்தாள், ஆனால் இதற்கு முன்பு தன் கணவனுடன் இதைச் செய்யாததால் தயங்கினாள். நான் எங்கே இதை கற்றுக்கொண்டேன் என்று அவர் சந்தேகப் படுவர் என்று அஞ்சினாள். அவள் உண்மையில் இதைச் செய்திருந்தால், அவளும் பிரபுவும் முத்தமிடும் விதம் இப்படி தான் இருக்கும் என்பதை சரவணன் அறிந்திருப்பார் என்பதை அவள் கொஞ்சம் கூட நினைக்கவில்லை.
சரவணன் அவள் உதடுகளை உறிஞ்சி கொண்டே அவளது ரவிக்கை கொக்கிகளை விடுவிக்க பார்த்தான். மீரா அதைத் தானே அவிழ்த்துவிட்டு அவள் கணவனுக்கு உதவினாள். அவள் உடலில் இருந்து ரவிக்கை அகற்றுவதற்காக அவர்கள் ஒரு கணம் முத்தமிடுவதை நிறுத்தினர். சரவணன் ஏற்கனவே மேல் ஆடை எதுவும் இல்லாமல் படுக்கையில் படுத்துக் கொண்டிருந்தான். மீரா திருப்பி அவள் முதுகை சரவணனுக்கு காட்டினாள். அவன் அவள் ப்ராவை அவிழ்த்து விட வேண்டும் இன்பத்துக்காக அப்படி செய்கிறாள் என்று புரிந்தது.
சரவணன் மகிச்சியோடு அவள் ப்ராவை அவிழ்த்து மெத்தையில் எறிந்தான். அவள் திரும்பிய போது அவளின் பெருமையுடன் ததும்பி நிக்கும் கனிகளை பார்த்து இப்போதும் அசந்து போனான். இன்னும் சில மாதங்களில் அவளுக்கு 33 வயதாகிடும் அனால் இன்னும் எப்படி கம்பிரமாக பிதுங்கி நிற்குது. மூன்று வருடத்துக்கு முன்பைவிட இப்போது ஒரு மிக மிக சிறிய தொய்வு இருந்தது. ரொம்ப உத்து பார்த்தால் கூட எளிதில் தெரியாது. இவள் உடல் மட்டும் எப்படி அப்படியே இருக்கு. அனால் இந்த எண்ணம் ஒரு வேண்டாத விளைவு ஏற்படுத்தியது, அப்போது நடந்த சம்பவங்கள் சரவணனுக்கு நினைவூட்டியது.
இதே போல தான் அன்றும் அவன் மனைவியின் கொங்கை பெருமையாகவும் செழிப்பாகவும் அவள் உடலில் ததும்பி கொண்டு இருந்தது அனால் அதை அன்று ரசித்துக்கொண்டு இருந்தவன் தான் அல்ல மாறாக அவனின் பால்ய நண்பன். அந்த பாழடைந்து கோவில் மண்டபத்தில் அன்று பிரபு அவன் மனைவியின் மார்பை ஆர்வோத்தோடு பிசைந்தும் சுவைத்தும் கொண்டு இருந்தான். அவன் நண்பன் அவன் மனைவியின் உடலை ருசிப்பதை மனவேதனையுடன் அன்று பார்த்தான். இப்போது அந்த நினைவு வேறு உணர்வுகளை உண்டுபண்ணியது. பொறாமை மற்றும் சிறு கோபம். அவன் எவ்வளவு நல்ல மனிதனாக இருந்தாலும் அவனும் ஒரு ஆன் தானே. சாதாரண ஆண்களை பாதிக்கும் உணர்ச்சிகள் அவனையும் பாதிக்கும். மீராவை மார்பை அவள் கையில் பிடித்தான், சற்று அதிக பலமாக.
"அவ்வ்.....," மீரா வலியில் சிணுங்கினாள்.
அவன் மனைவி வலியில் கதறுவதை கேட்டு அவன் தனது சுய கட்டுப்பாடுக்கு மீண்டும் வந்தான். அவன் ஏன் தன் இழிவான உள்ளுணர்வுக்கு இடம் கொடுத்தான். அவன் தானே அவனது மனைவியை முழுவதாக மீட்டெடுக்க வேண்டும் என்று விரும்பினான். அவன் தானே அவன் மனைவி தவறான பாதையில் போவதற்கு ஒரு வகையில் காரணம் என்று ஒப்புக்கொண்டான். இல்லை சரவணா, அவள் தானே நீ காதலித்த பெண் ... இன்னும் காதலிக்கும் பெண் .. உன் துக்கங்கள், போராட்டங்கள்லில் உன் பலமாக உறுதுணையாக நின்ற பெண். உன்னை கட்டுப்படுத்திக்கொள், அவனை தானே திட்டிக்கொண்டான்.
உடனே அவள் மார்பில் இருந்த அவன் பிடி தளர்ந்து மென்மையானது. அவள் மார்பை மெதுவாக பிசைய துவங்கினான். அவள் முலைக்காம்பை வாயில் எடுத்து சப்பினான். அவன் கட்டுப்படுத்த நினைத்தும் அவனுக்கு சிறிதளவு கோபம் இன்னும் அவன் மனதில் மறைந்து இருந்தது. அவன் மிகவும் கடினமாக சப்ப துவங்கினான்.
"ஸ்ஸ்ஸ்...ஆமாங்க ....ஆஅ...அப்படி தான்.."
சரவணனுக்கு ஆச்சிரியம் ஆகா இருந்தது. அவள் உணர்ச்சிகளை வாயால் வெளிப்படுத்துகிறாள். அவன் முரட்டு தனமாக செய்வது அவளுக்கு பிடித்திருக்கு. சரவணன் அவள் புடவையை அவிழ்க்க அதை இழுத்தான், அவளும் உதவினாள். அதை உருவி போடா அவள் பெட்டிகோட் நாடாவை அவிழ்த்து அவளை முழுதாக நிர்வாணம் ஆக்கினான். அவள் ஜட்டி எதுவும் போடவில்லை. சரவணன் தன் லுங்கியை அவளித்து உதறி அவனும் நிர்வாணம் ஆனான்.
மீரா கையை எடுத்து அவன் ஆண்குறி மேல் வைத்தான். மீரா தாய் அவள் விரல்களில் பற்றிக்கொண்டாள். அவள் அதை ஆர்வமுடன் பிடிப்பதில் அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. சரவணன் கை அவள் வயிற்றை சரிந்து சென்று அவள் பெண்மையை அடைந்தது. அவள் இரு விரல்களால் வட்டமாக அவள் பெண்மை மேல் பக்கம் தேய்த்தான்.
:ஆஅஹ்ஹ்...ம்ம்ம்....," அவள் மெல்லிய முனகல் சத்தம் கேட்டது.
சரவணன் அவள் இரு முலைகளும் மாறி மாறி சப்பினான். அவள் காம்புகள் வீங்கி போனது. அவள் காம்பின் வளையும் சுற்றி அவன் உமிழ்நீர் ஒட்டி இருந்தது. சரவணன் அவள் இன்ப பருப்பை தொடர்ந்து தேய்க்க மீராவின் விரல்கள் அவன் ஆண்மை இறுக்குவது அவனுக்கு தெரிந்தது. அவள் அதிகமாகவே ஈரம் ஆகிக்கொண்டு இருந்தாள். அவள் மெல்லிய முனகல் அவனுக்கு நல்ல கேட்டது. அனால் அவள் பிரபுவுடன் இருக்கும் போது இதைவிட சத்தமாக அவள் முனகுவதை கேட்டிருக்கேண்ணே என்று எண்ணம் அவனுக்கு வர அவனை திட்டிக்கொண்டான். இப்போது ஏன் பிரபுவின் எண்ணம் அவனுக்கு வரணும்.
அவன் இங்கே இல்லை என்றாலும் கூட அவனின் நினைப்பு என் மனைவி மட்டும் இல்லை என் மனதையும் ஆட்கொள்ளுது. இருந்தாலும் பிரபு அவளை சீண்டும் போது அவளிடம் இருந்து வெளிவரும் முனகல் இதைவிட அதிகமாகவும் சுத்தமாகவும் இருப்பது உண்மை தானே. அவனிடம் இருப்பது இன்னும் இன்பமாக இருந்ததா இல்லை என்னிடம் தன்னை கட்டுப்படுத்தி கொல்கிறாளா? உண்மையில் சரவணனுக்கு அது தெரியாது. மறுபடியும் சற்று கோபத்தில் அவன் விரல்களை உள்ளே தள்ளினான்.
"ஆஹ்ஹ்...," அவள் மூச்சுத்திணற அவள் உடல் குலுங்கியது.
"ஹ்ம்ம் இது அவளுக்கு பிடிக்குது."
அவன் விரல்களை உள்ளே வெளியே செலுத்த துவங்கினான். அவள் கண்கள் மூடி இருக்க அதை அனுபவித்தாள். அன்று மீரா தானாகவே பிரபுவின் ஆண்மையை சுவைத்தாள். இதை அவனுக்கு செய்ய ஒரு முறை முயற்சித்திருக்கான். அவள் கொஞ்சம் எதிர்ப்பு காட்ட அவன் மீண்டும் முயற்சிக்கவில்லை. அவள் காதலனுக்கு அவளாகவே செய்யும் போது தாலி கட்டிய புருஷன் கெஞ்சி அதை கேட்பது அவனுக்கு சுயமரியாதை குறைவாக இருந்தது.
"உள்ளே விடுங்க," அவன் காதில் கிசுகிசுத்தாள்.
Posts: 1,290
Threads: 11
Likes Received: 3,733 in 783 posts
Likes Given: 3
Joined: Feb 2019
Reputation:
174
மீரா தயாராகிவிட்டால் மற்றும் முதல் முறையாக நேரடியாக இப்படி அவனிடம் கேட்கிறாள். அனால் இதை எத்தனை முறை பிரபுவிடம் கேட்டிருப்பாள். அதுவும் இப்படி கண்ணியமாக கேட்டிருக்க மாட்டாள்.
அநேகமாக, "உன் சுண்ணியை சொருவி ஓலுடா கண்ணே." என்றுஇப்பாள்.
அவனுக்கு தெரியும் ஏன் என்றால், இப்படி பட்ட வார்த்தைகள் தான் அன்று அந்த பழைய கொய்வில் மனப்பத்தில் அவளிடம் இருந்து வந்தது. அன்று அவர்கள் புணரும் போது அவன் மனைவியின் வாயில் இருந்து இப்படி பட்ட வார்த்தைகள் கேட்டு திடுக்கிட்டான். சொல்லப் போனால் இப்படி பற்ற வார்த்தைகள் அவன் மனைவிக்கு தெரியும் என்று கூட சரவணன் நினைக்கவில்லை. இது எல்லாம் பிரபுவால் வந்தது. அவன் தன் இச்சையும் அவள் இச்சையும் தீர்த்துக்கொள்ளும் காமாதுரியாக அவன் மனைவியை மாற்றிவிட்டான்.
அந்த நினைவுகளை அவன் மனதில் இருந்து தூக்கி எறிவேண்டும் என்பதுபோல அவன் தலையை இப்படியும் அப்படியும் ஆட்டினான்.
சரவணன் அவள் கால்கள் இடையே வந்தான். அவன் லிங்கத்தை அவள் யோனி வாசலில் வைத்தான். மீரா கண்கள் மூடி படுத்திருந்தாள் அனால் அவள் காம உணர்ச்சியில் இருப்பது அவள் முகத்தில் இருந்து தெரிந்தது. அன்று பிரபு அவன் ஆண்மையை அவள் உள்ளே அன்று சொருவும் போது இதே போன்ற காம உணர்ச்சியில் தான் அவள் இருந்தாள். சரவணன் ஒரு தள்ளில் அவன் முழு லிங்கத்தையும் உள்ளே சொருகினான்.
"ஆஹ்ஹ்..மெல்லேங்க அம்மா.."
சரவணன் முதலில் இருந்தே அவன் இடுப்பை வேகம் கொண்டு இயங்க துவங்கினான். இதனை நாளாக அவன் உணர்ச்சிகளை கட்டுப்பாட்டில் வைத்திருந்தான் .. அவன் கோபம், வெறுப்பு எதுவும் அவன் காட்டியதில்லை. இன்றைக்கு ஏனோ அவன் அடைக்கு வைத்திருந்த ஆதங்கம் பொங்கி எழுந்துவிட்டது. அவன் வெறித்தனமாக இடித்தான். அவன் மேலும் மேலும் வேகமாக இடிக்க அவன் உடல் அவள் உடலுடன் 'தப்' 'தப்' என்று மோதியது.
மீரா முதலில் அவள் வலியை தாங்கிக்கொள்வது போல இருந்தது அனால் மெல்ல அவனுடன் அவளும் இயங்க துவங்கினாள். அவள் கைகள் சரவணன் உடல் எங்கும் மேய துவங்கியது. தொடர்ந்து மெதுவான முனகல் சத்தம் அவளிடம் இருந்து வந்தது. அவன் கழுத்து, நெஞ்சி , மாறி மாறி மீரா முத்தமிட்டாள். பிரபுவின் நினைவை அவன் மனதில் இருந்தும் அவள் மனதில் இருந்தும் விரட்டியடிக்க வேகமாக மீராவை புணர்ந்தான். அதிவேகத்தில் முதலில் இருந்து துவங்கியதால் அவனால் ரொம்ப நேரம் தாக்கு பிடிக்க முடியவில்லை.
ஆறு நிமிடங்கள் போல கழித்து அவன் உறுமல் அதிகமானது, அவன் உச்சம் அடையும் நிலை வந்துவிட்டான். அவன் ஆண்மை புடைத்து அதன் உச்சவரம்பு அளவை எட்டியது.
"ஹும்ப்.. ஹும்ப்....," அவன் சூடான விந்துவை துப்பாக்கி தோட்டா போல அவன் மனைவியின் பெண்மை உள்ளே பாய்ச்சினான்.
அவள் நகங்கள் அவன் முதுகில் பதிந்தது ,"ங்க்......," அவள் முனை அவள் உடல் குலுங்கியது. அவளும் அவனுடன் சேர்ந்து உச்சம் அடைந்தாள்.
பத்து நிமிடங்கள் கழித்து மீரா அவன் அருகில் அமைதியாக படுத்திருந்தாள். இந்த அமைதி அவள் முகத்தில் பார்த்து வெகு நாட்கள் ஆகிவிட்டது. அவள் நிச்சயமாக அவனுடன் திருப்தியான உடலுறவு அனுபவித்தாள். வேறு ஒரு எண்ணம் அவன் மனதில் வரும் வரையில் சரவணன் மகிழ்ச்சியாக தான் இருந்தான். இந்த உணர்ச்சியும், கிளர்ச்சியும் அவள் காதலன் விரைவில் இங்கே வர போகிறான் என்பதால் தான் வந்ததா. ஒரு வேலை இப்போது அவனை நினைத்துக்கொண்டு தான் இப்படி திருப்தியாக அனுபவித்தாளா? பிரபு எல்லாத்தையும் சந்தேக பட வைத்துவிட்டான் என்று கவலையுடன் இருந்தான்.
அடுத்த நாள் அவள் புருஷனும் பிள்ளைகளும் வீட்டில் இருந்து போன பிறகு மீரா கோவிலுக்கு போனாள். கோவில் குருக்களை வெளியே சந்தித்தாள்.
"சாமி, கோவிந்தன் ஐயாவுக்கு ஒரு வேண்டுதல் செய்ய முடியும்மா, அவர் ரொம்ப உடல்நிலை சரி இல்லாமல் இருக்கார்."
"நானும் கேள்வி பாட்டன் அம்மா, அவர் நிலைமை மோசம் என்று. அவர் மகன் கூட இப்போ இங்கே இல்லை, இல்லையா? எனக்கு தெரியும் அவரும், அவர் மகனும் உங்க புருஷனுக்கு ரொம்ப நெருக்கம். இதோ வேண்டுதல் செய்திடலாம்."
இதைகேட்டுக்கொண்டு இருந்த ஒரு பூக்காரி," ஆமாம் நானும் டீச்சர் ஐயா மோசமான நிலையில் இருக்கார் என்று கேள்விப்பட்டேன். பிரபு சார் எப்போது என்னிடம் ஜாதிமல்லி வாங்கிட்டு போவார்."
குருக்கள் சொன்னார்," ஆமாம் சாமிக்கு படைத்துவிட்டு வீட்டுக்கு அவர் தங்கைக்கோ, அம்மாவுக்கோ கொஞ்சம் எடுத்துட்டு போவார்."
ஏன் ஜாதிமல்லி வாங்கிக்கொண்டு போகிறான் என்று சந்தேகம் வராமல் இருக்க இப்படி செய்தான். யாருக்கும் சந்தேகம் வர கூடாது அந்த மீதி பூக்கள் என் கூந்தலுக்கு என்று, மீரா மனதில் நினைத்துக்கொண்டாள்.
வீட்டுக்கு நடந்து செல்லம் போது நான் பிரபு அப்பாவின் உடல் நலனுக்கு அல்லது பிரபு விரைவில் இங்கே வரவேண்டும் என்பதுக்காகவா சாமி கும்பிட்டேன். எப்போது போல குறுக்கு பாதையில் வந்ததா போது அவள்வீட்டின் பின் பக்கம் உள்ள மாந்தோப்பு வந்து அடைந்தாள். இங்கே தானே பிரபுவை பல முறை சந்தித்திருக்கேன் என்று நினைத்தாள். அவர்கள் இடையே காதல் நெருக்கம் ஏற்பட்ட பிறகு யாரும் இங்கே வர மாட்டார்கள் என்ற தைரியத்தில் பல முறை அவளை அங்கே அனைத்து முத்தமிட்டு இருக்கான். ஒரு நாள் அவர்கள் அதிர்ஷ்டவசமாக அவள் புருஷன் இடம் மாற்றிக் கொள்ளவில்லை.
அவர் மட்டும் ஐந்து நிமிடத்துக்கு முன்பு வந்திருந்தால் அவர்கள் கட்டியணைத்தபடி முத்தமிடுவதை பார்த்திருப்பார். அவள் நினைவுகள் மீண்டும் பழைய சம்பவங்களை நோக்கி சென்றன.
Posts: 1,290
Threads: 11
Likes Received: 3,733 in 783 posts
Likes Given: 3
Joined: Feb 2019
Reputation:
174
Wishing a Merry Christmas to all those celebrating.
•
Posts: 752
Threads: 0
Likes Received: 299 in 258 posts
Likes Given: 431
Joined: Sep 2019
Reputation:
1
•
Posts: 538
Threads: 0
Likes Received: 128 in 107 posts
Likes Given: 255
Joined: Jul 2019
Reputation:
2
•
Posts: 1,103
Threads: 0
Likes Received: 399 in 354 posts
Likes Given: 591
Joined: Aug 2019
Reputation:
2
•
Posts: 155
Threads: 0
Likes Received: 104 in 69 posts
Likes Given: 102
Joined: Aug 2019
Reputation:
0
இப்போ தான் அறிவியல் ஆசிரியர் பெயர் தெரிந்தது. இன்னும் மீரா குழந்தைகள் பெயர் தெரியல. அந்த பக்கத்துக்கு வீடு பெண் என்ன ஆனாள். அந்த சோலையம்மாள் என்ன ஆனாள். இங்க கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு இந்த பதிவில் விடை கிடைத்தது. சரவணன் நினைத்தது போல பிரபுவை நினைத்து கொண்டு தான் சரவணனுடன் உறவு கொண்டாளா மீரா? ஆகா மொத்தம் பிரபு நினைப்பு அவள் மனதில் மீண்டும் முழுவதும் வந்து விட்டது. இன்று முழுக்க அவனை பற்றி தான் நினைப்பாள். மீண்டும் பின்னோக்கி சென்று அவர்கள் உறவு எப்படி ஆரம்பித்து பலப்பட்டது என்று தொடரும் பார்க்க ஆசை. நல்ல அப்டேட். தொடர்ந்து எழுதுங்கள் நன்றி.
•
Posts: 598
Threads: 0
Likes Received: 205 in 184 posts
Likes Given: 342
Joined: Aug 2019
Reputation:
4
•
Posts: 616
Threads: 0
Likes Received: 251 in 216 posts
Likes Given: 385
Joined: Oct 2019
Reputation:
1
First sex scene with husband. Did she really satisfied or saravanan thought she has. Looking forward to see the past part again. Interesting update.
•
Posts: 570
Threads: 0
Likes Received: 300 in 256 posts
Likes Given: 420
Joined: Aug 2019
Reputation:
2
பிரபுவின் தந்தை மரணம் மட்டுமே அவனை திரும்ப இங்க கொண்டு வரும். பிரபு சென்றதால் நிம்மதியாக இருந்த சரவணனும் மீராவும் இப்போது என்ன செய்வார்கள். மீரா நிச்சயம் சந்தோஷம் கொள்வாள். பழைய காதலன் திரும்பி வந்து தன ஏக்கத்தை தீர்ப்பான் என்று. சரவணன் நிலைமை தான் மீண்டும் மோசமாக போகுது. மீண்டும் அவர்கள் உறவு கொள்வதை சரவணனால் தாங்க முடியுமா, பிரபு சத்தியத்தை காப்பாற்றுவானா.
•
Posts: 676
Threads: 0
Likes Received: 270 in 236 posts
Likes Given: 368
Joined: Aug 2019
Reputation:
2
Did prabu give part of flowers to god for his sin of fucking his friends wife. Nice update.
•
Posts: 221
Threads: 0
Likes Received: 105 in 89 posts
Likes Given: 128
Joined: Aug 2019
Reputation:
0
Sad to see both Saravanan and Meera wants to give each other good sex, but feared to do that. Meera thinks Saravanan will suspect her. Saravanan think he do not want to be arrogant. He do understand that is what meera likes the most. She want to be dominated. Saravanan do not want to change his character by doing like prabu.
Wonderful update
•
Posts: 111
Threads: 0
Likes Received: 94 in 33 posts
Likes Given: 23
Joined: Sep 2019
Reputation:
1
பிரபு மீராவைதான் வீட்டிலேயே நிர்வாணம் ஆகி ஓக்குறானே அப்புறம் ஏன் அவன் அவளை மாந்தோப்பில் சந்திக்க வேண்டும். குழப்பமா இருக்கே. போன கதையின் அது எதேச்சையாக நடந்த சந்திப்பு என்று இருந்தது.அதுவும் அவள் கோயில் சென்று திரும்பி வரும் போது. பிள்ளைகள் பக்கத்துக்கு வீடு பெண்ணுடன் சென்று விடுவார்கள். அப்படி என்றால் இவள் பிரபுவுடன் பேசுவது அந்த பெண்ணுக்கும் தெரிந்து இருக்கும். அதனால் மீரா கணவன் தவறாக எடுத்து கொள்வானோ என்று பயந்த மாதிரி போட்டு இருந்தார்கள். அன்று கணவன் அவளிடம் பிரபுவிடம் தானே பேசுகிறாய் தவறில்லை என்று சொன்ன பிறகு தான் அவள் அவனிடம் நெருக்கமாக பேச தொடங்கி இருக்க வேண்டும்.
|