Posts: 629
Threads: 14
Likes Received: 1,634 in 416 posts
Likes Given: 9
Joined: Dec 2018
Reputation:
204
26-01-2019, 12:54 PM
(This post was last modified: 26-01-2019, 12:57 PM by Niruthee. Edited 1 time in total. Edited 1 time in total.)
சந்ருவின் வீட்டுக் கதவு லேசாக திறந்திருந்தது. காலிங் பெல்லை அழுத்தலாமா என நினைத்தான் நிருதி. ஆனால் உள்ளிருந்து பேச்சுக் குரல் கேட்க.. தயக்கத்துடன் அப்படியே நின்றான்.. !!
"உன்னையும் ஒரு பொண்டாட்டினு கட்டிகிட்டு நான் மாரடிக்கறேனே.. ச்சை.. எல்லாம் என் தலையெழுத்து.." சந்துருவின் வேதனை கலந்த குரல்.
"ஏன்.. எனக்கென்ன கொறைச்சலாம்?"
"ஒரு மயிறும் கொறையுல.. அத்தனையும் ஜாஸ்திதான்.. வாய் மட்டும் நீளுது ஏழு ஊருக்கு"
"ஆமாமா.. எங்களுக்குத்தான் நீளுது. அங்க ஒண்ணுமே நீளறதில்லே.. அதை நான் சொல்லணும்.. எனக்குனு வந்து வாச்சிருக்கீங்களே.."
"ஏய்.. வாயை மூடி தொலைடி சனியனே.."
"ஆமாமா.. நான் சனிதான்.. இவரு குரு.. அப்படியே.."
"வேணாண்டி என் கோவத்தை கெளறாதே.. எனக்கு கோபம் வந்தா அப்பறம் நான் எதை எடுத்து அடிப்பேனு எனக்கே தெரியாது"
"இதா.. அதுக்கு மொத என் கைல என்ன இருக்குனு பாருங்க.. மண்டைல ஒரே போடு.. போட்டு தள்ளிட்டு போயிட்டே இருப்பேன். உங்க பூச்சாண்டிக்கெல்லாம் பயப்பட மாட்டா இந்த லிபிகா"
"ஆமா.. இவ பெரிய இவ.."
"எவ..? எங்கே என்னை நேரா பாத்து சொல்லுங்க?"
"அட ச்சீ.. மூடிட்டு போடி சனியனே.. மூஞ்சிக்கு முன்னால வந்து நின்னுட்டு.. என் எரிச்சலை கெளப்பாதே.. மூஞ்சியும் மொகறையும்.."
"இத ராத்திரில பக்கத்துல வந்து படுக்கறப்ப சொல்லணும். அப்ப மட்டும் இந்த மூஞ்சியும் மொகறையும்.. அதுக்கு கீழ இருக்கறது எல்லாம் இனிக்ககுதாக்கும்..?"
"ஆமா நாங்க மட்டும்தான் பக்கத்துல வந்து படுக்கறோம்.. இவங்க பெரிய மகாராணி.. தூரமா தள்ளி போயிதான் படுத்துக்குவாங்க.. போடி அந்த பக்கம்.."
உள்ளே கணவன் மனைவி இருவரும் சண்டை போட்டுக் கொள்கிறார்களா அல்லது கொஞ்சிக் கொள்கிறார்களா என்று வெளியே நின்று கேட்ட நிருதிக்கு சுத்தமாக புரியவில்லை. ஆனால் தொடர்ந்து அதை கேட்டுக் கொண்டிருந்தால் வார்த்தைகள் இன்னும் மோசமாக காதில் வந்து விழும் என்று தோன்றியது.
உடனே கதவைத் தட்டினான். சற்று பலமாக.
முதலில் எட்டிப் பார்த்தது சந்ருதான்.
"வா நிரு" என்றான். அவன் முகத்தில் கடுகடுப்பு நன்றாக தெரிந்தது.
அவனுக்கு பின்னால் அவன் மனைவி லிபிகா நைட்டியுடன் வந்து எட்டிப் பார்த்தாள். உடனே சிரித்தாள்.
"வாங்க.."
"ஸாரி" என்றான் நிருதி "நீங்க ரொம்ப இண்ட்ரெஸ்ட்டா சண்டை போட்டுகிட்டுருக்கிங்க போல.."
"அதை ஏன்டா கேக்குற.. ஒரே தலை வேதனை.." என்றான் சந்ரு.
கணவனை முறைத்தாள் லிபிகா. அவள் கண்களில் தீப்பொறி பறந்தது. மூக்கு விடைக்க புசுபுசுவென மூச்சு விட்டாள். தனங்களின் எழுச்சியில் அவளை கோபத்தில் பார்த்தாலும் அழகாகவே இருந்தாள்.
"சும்மா மொறைக்காத. மொதல்ல போய் காபி போட்டுட்டு வா.." என்று தன் மனைவியிடம் சொன்னான் சந்ரு.
"இருக்கட்டும்.. அப்றம் பாத்துக்கறேன் ஒரு கை.." என்றவள் நிருதியைப் பார்த்து "உக்காருங்க.. உங்க பிரெண்ட எதுக்கும் நல்ல மாதிரி கடைசியா ஒரு தடவை பாத்துக்கோங்க.. இன்னிக்கு என்கிட்ட செமத்தியா அடி வாங்கிட்டு போய் ஆஸ்பத்ரில கெடக்க போறாரு.." எனச் சிரித்தபடி சொல்லி விட்டு கிச்சன் போனாள்.
"ஹா ஹா ஹா.." என வாய் விட்டு சிரித்தபடி சந்ருவைப் பார்த்தான் நிருதி.. !!
Posts: 3,190
Threads: 0
Likes Received: 361 in 328 posts
Likes Given: 1,332
Joined: Nov 2018
Reputation:
9
•
Posts: 629
Threads: 14
Likes Received: 1,634 in 416 posts
Likes Given: 9
Joined: Dec 2018
Reputation:
204
"என்ன நண்பா இது?" நிருதி சிரித்தபடி கேட்டான்.
"அதை ஏன்டா கேக்குற.." என்ற சந்ரு மிகவும் பரிதாபமாக தெரிந்தான். "அத விடு.. உக்காரு.."
சோபாவில் சாய்ந்து உட்கார்ந்தான்.
"கடைக்கு போனேன்"
"ம்ம் ?"
"உங்கம்மாவை பாத்தேன். வரச் சொன்னாங்க.."
"அதுதான்டா இப்ப பிரச்சினையே.." உள்ளே பார்த்து விட்டு மெல்ல சொன்னான்.
"வாழ்க்கைல நீ என்ன வேணா ஆசைப் படு.. ஆனா ஒரு பொட்டச்சி அழகா இருக்கானு மட்டும் அவ மேல ஆசைப் பட்றாத.."
"டேய்.. என்னடா இது.."
"மனுஷன சாவடிச்சிருவாளுங்கடா.. ப்பா.. எந்த ஜென்மத்துல நான் பண்ணின புண்ணியமோ.. இப்படி ஒரு ராட்ஸஸி எனக்கு பொண்டாட்டியா வந்து வாச்சிருக்கா.." என்றான் சந்ரு.
"சிஸ்டர் வர மாதிரி தெரியுது" என்றான் நிருதி.
சந்ரு சட்டென கிச்சன் பக்கம் பார்த்து விட்டு சோபாவில் உட்கார்ந்தான்.
"நீயும் ஒருத்திய கல்யாணம் பண்ணுவேல்லடியேய்.. அப்பறம் இருக்கு உனக்கு..?"
"விடு நண்பா.. வாழ்க்கைனா சில பல அடிகள வாங்கலாம் பொண்டாட்டி கையாலயும்.. அதுல ஒண்ணும் தப்பில்ல.."
"நெக்கலு..?"
"இதுவும் அவங்க குடுக்குற முத்தம் மாதிரினு எடுத்துக்கோ.."
"வாங்கி பாரு அப்ப தெரியும்.."
"டேக் இட் ஈஸி.. அப்றம்.."
"ம்ம்? "
"உங்கம்மா பணம் கேட்டாங்க.."
"தெரியும் நண்பா.. காசில்லாமத்தான்டா இப்ப இத்தனை சண்டை. இருக்கு ஆனா.. அதை குடுக்க வழியில்ல.."
"ஏன் வேற செலவு இருக்கா?"
"எப்பதான் செலவில்லாம இருக்க போறோம்? பிரச்சினை அதில்ல.. நான் எங்கம்மாளுக்கு காசு குடுக்கறதுதான். இதே நான் அவங்கம்மாளுக்கு தரதா இருக்கட்டும் அவ சூத்து பொச்சு எல்லாம் ஒண்ணா சிரிக்கும்.." என்று சூடாக சொன்னான்.
"கூல் நண்பா கூல்.." என்று சிரித்து அவன் தோளில் தட்டிக் கொடுத்தான் நிருதி..!!
சிறிது நேரத்தில் லிபிகா காபியுடன் வந்தாள்.
"என்ன சொல்றாரு உங்க பிரெண்டு?"
"ரொம்ப அடிக்கறீங்களாம்.. வலி தாங்க முடியலேனு சொல்றான். அதுக்காகவே டெய்லி ஒரு கட்டிங் போடணுமாம்" என்று சிரித்தபடி சொன்னான் நிருதி.
"ஓஹோ.. அது வேறயா..?" என்று தன் கணவனை மீண்டும் முறைத்தாள் லிபிகா.
"அது பத்தாது போலருக்கு.. அவனவன் ஏன் சின்ன வீடு ஒண்ணு செட் பண்ணிக்கறான்னு இப்ப புரியுது.. அங்க போனா கை கால் எல்லாம் அமுக்கி விடுவா.." என்றான் சந்ரு.
"அய்யடா... சின்ன வீடு கை கால் அமுக்கி விடுவாளா? நெனப்புதான்.. அவ குண்டியக் கூட நீங்கதான் கழுவி விடணும்.. தெரிஞ்சிக்கோங்க.."
"பாத்தியாடா வாயை..? இந்த பேச்சு பேசினா.. எவனாலதான் கேட்டுட்டிருக்க முடியும்?"
"ஹா ஹா.. விடு நண்பா.. சிஸ்டர் போதும் விடுங்க.. லீவ் நாள ரிலாக்ஸா என்ஜாய் பண்ணுங்க.." என்று விட்டு லிபிகா கையில் இருந்த காபியை வாங்கி பருகினான் நிருதி.. !!
Posts: 3,190
Threads: 0
Likes Received: 361 in 328 posts
Likes Given: 1,332
Joined: Nov 2018
Reputation:
9
•
Posts: 2,831
Threads: 1
Likes Received: 338 in 310 posts
Likes Given: 1,005
Joined: Dec 2018
Reputation:
10
Nice start of the story. Really super continue.waiting for next update
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 987 in 877 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
140
•
Posts: 113
Threads: 9
Likes Received: 504 in 112 posts
Likes Given: 0
Joined: Nov 2018
Reputation:
11
Good starting
All is well
•
Posts: 629
Threads: 14
Likes Received: 1,634 in 416 posts
Likes Given: 9
Joined: Dec 2018
Reputation:
204
"ஓகே நண்பா.. நான் கிளம்பறேன்" காபி குடித்த பின் சொன்னான் நிருதி.
சந்ரு "என்னடா.. ஒடனேவா?" என்று கேட்டான்.
"ஆமாடா.. கொஞ்சம் வேலை இருக்கு.."
"ம்ம் சரி.. அப்றம்.. இன்னிக்கு சன் டே.." என்று இழுத்தான்.
அவன் மனைவி லிபிகா காபியை நிருவிடம் கொடுத்து விட்டு வேலையாக உள்ளே போயிருந்தாள்.
"ஆமா.. சன்டேதான்" என்றான்.
"இல்ல... ஈவினிங் ஏதாவது மீட் பண்ணலாமா?" அவன் நிருதியைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே உள்ளே இருந்து வெளியே வந்தாள் லிபிகா.
"அப்றம்.. உங்க வீட்ல இன்னிக்கு என்ன சன்டே ஸ்பெஷல்? " என்று கேட்டாள்.
"எனக்கு தெரியல..? காலைல டிபன் முடிஞ்சிது. இனி என்ன செய்வாங்கனு வீட்டுக்கு போனாத்தான் தெரியும். இங்க என்ன ஸ்பெஷல்? "
தன் கணவனை கை காட்டினாள்.
"தோ.. உக்காந்திருக்கே ஒண்ணு.. அது இன்னிக்கு செமத்தியா ஒதை வாங்க போகுது அதான் ஸ்பெஷல் "
"ஹா ஹா.." நிருதி சந்ருவைப் பார்த்தான்.
"இன்னிக்கு இவ வாங்குவாடா.. என்கிட்ட நல்லா" என்றான் சந்ரு.
"அதையும் பாக்கலாம்.. யாரு வாங்கறா.. யாரு குடுக்கறானு.." என்றாள் லிபிகா.
நிருதி சிரித்தபடி எழுந்தான்.
"ஓகே நண்பா.. நீங்க பயங்கர ரொமான்ஸ் மூடுல இருக்கீங்க போல.. நான் கிளம்பறேன். ஈவினிங் கால் பண்றேன்"
"இருங்க சாப்பிட்டு போலாம்" என்றாள் லிபிகா.
"இல்ல.. பரவால்ல. பாத்துங்க.. ரொம்ப அடிச்சிராதிங்க.. ஏதோ அறியா பிள்ளை தெரியாம தப்பு பண்ணிருச்சினு நினைச்சு கொஞ்சம் விட்டு குடுத்து போங்க.."
"நீங்க வேணா பாருங்க.. இன்னும் ஒரு மணி நேரத்துல உங்களுக்கு கால் வரும்.. உங்க பிரெண்டு எந்த ஹாஸ்பிடல்ல அட்மிட்டாகியிருக்கார்னு.." என்று அவள் சிரித்தபடி தன் கணவனை நெருங்கி நின்றாள்.
"ஓகே ஓகே.. பாத்து நண்பா.. எதுக்கும் கொஞ்சம் அடக்கியே வாசி.. ஸிஸ்டர் உன்ன போட்டுத் தள்ளாம விட மாட்டாங்க போலத்தான் இருக்கு" எனச் சொல்லிவிட்டு விடை பெற்றுக் கிளம்பினான் நிருதி.. !!
Posts: 2,831
Threads: 1
Likes Received: 338 in 310 posts
Likes Given: 1,005
Joined: Dec 2018
Reputation:
10
•
Posts: 3,190
Threads: 0
Likes Received: 361 in 328 posts
Likes Given: 1,332
Joined: Nov 2018
Reputation:
9
Posts: 1,489
Threads: 1
Likes Received: 652 in 561 posts
Likes Given: 2,280
Joined: Dec 2018
Reputation:
5
hi niruthee nanba, unga story ellame ovonum oru mari different ah semaya romba romba natural ah elutharinga, athum tamil la.so great nanba,im ur one of the fan nanba.all d best for ur story nanba.waiting for next post.
•
Posts: 629
Threads: 14
Likes Received: 1,634 in 416 posts
Likes Given: 9
Joined: Dec 2018
Reputation:
204
வீடு பூட்டியிருந்தது. பைக்கை நிறுத்தி விட்டு சாவியை தேடினான். அது அதனிடத்தில் இல்லை. பக்கத்து வீடு திறந்திருக்க உள்ளிருந்து டிவி சத்தம் கேட்டது. கதவில் மெல்ல தட்டினான்.
சுவாதி வெளியே வந்தாள். கையில் ஒரு பழைய துணியை சுருட்டி பிடித்திருந்தாள்.
"நீங்களா?" என்று சிரித்தாள்.
அவள் தலை முடி கலைந்திருந்தது. முகத்தில் ஒரு வித சோபை. மேலே துப்பட்டா இல்லாமல் பழைய சுடிதார் போட்டிருந்தாள். கழுத்து சரிவு இறங்கி.. அவள் முலை மேடு நன்றாக தூக்கியிருந்தது. செழிப்பான அந்த இளமைக் கனி மேடுகளை பார்வையால் வருடி பின் மீண்டான்.
"ம்ம்.. என்ன செய்றே?"
"கிச்சன் கிளீன் பண்ணிட்டிருந்தேன்."
"எங்கம்மா சாவி குடுத்தாங்களா?"
"ம்ம் .. எங்க போனிங்க?"
"பிரெண்ட பாக்க.. எங்கம்மா எங்க போச்சு?"
"மார்க்கெட்.."
"வெயில்லயா?"
"ஆட்டோலதான் போனாங்க.. உங்கம்மா, சுந்தரிக்கா, உவாமணிக்கா எல்லாரும்.."
"இந்த கெழவிகளுக்கு வேற வேலையை கெடையாது. அது சரி நீ ஏன் இப்படி டல்லா இருக்க? குளிக்கல..?"
"ம்கூம்.."
"ஏன்.. என்ன வந்துச்சு?"
"என்ன வரணும்?"
"ப்ளெட்.."
"ப்ளெட்டா?"
"ம்ம்.. மாசத்துல மூணு நாளு எங்க போயி படுப்ப? ஆ.. ஆஆ.. ஆ.." என்று ராகம் போட்டு பாடினான்.
"ச்சீ " என்று முகம் சிவக்க வெட்கப் பட்டாள். "சிக்கெல்லாம் இல்ல.. சும்மாதான் குளிக்கல.."
"ம்ம்.. ஆனா உன்ன பாத்தா அப்படித்தான் தோனுச்சு"
"பழைய ட்ரஸ் போட்டா.. அப்படி தோனிருமா?"
"பழைய ட்ரஸ்ஸா இது?"
"ஆமா?"
"ஆனா.. செமையா இருக்கே.. புது ட்ரஸ்ல கூட இப்படி நச்சுனு தெரியாது"
"என்ன..?"
"உன் காய்.. இந்த ட்ரஸ்ல பாக்க நல்லா கும்முனு இருக்கு "
"ச்சீ.." சட்டென தன் மார்பை உள்ளே இழுத்து கை வைத்து மறைத்தாள்.
"அதை ஏன் மறைக்கிறே.. ? கைய எடு.."
"ச்சீ போடா.. ராஸ்கல்.." என்று எட்டி அவனை அடித்தாள்.
நிருதி கண்ணடித்தான். "செமக் கட்டை.."
"டேய்.."
"கும்முனு.. நல்ல பழமா இருக்க.."
"ஏன்டா.. ஏன்..?"
"நெஜமா உன்ன பாத்தாலே எனக்கு ஜிவ்வுனு ஏறிக்குது"
"தொலைச்சிருவேன் பாத்துக்கோ.." என்று விட்டு திரும்பி போய் சாவியை எடுத்து வந்து நீட்டினாள் "ம்ம் புடி"
சாவியை வாங்கியவன் சட்டென அவள் முலையை பிடித்து ஒரு அழுத்து அழுத்தினான்.
"ஆஆஆ.." துள்ளி பின்னால் ஓடினாள்.
"தேங்க்ஸ் தேங்க்ஸ்.. சுவா.. பை.." திரும்பிப் போய் தன் வீட்டுக் கதவை திறந்தான் நிருதி.. !!
Posts: 12,840
Threads: 146
Likes Received: 987 in 877 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
140
எப்பவும் போல பதிவு சூப்பர்.கொஞ்சம் பெரிய பதிவு போடுங்க :D
•
Posts: 2,831
Threads: 1
Likes Received: 338 in 310 posts
Likes Given: 1,005
Joined: Dec 2018
Reputation:
10
•
Posts: 3,190
Threads: 0
Likes Received: 361 in 328 posts
Likes Given: 1,332
Joined: Nov 2018
Reputation:
9
•
Posts: 20
Threads: 0
Likes Received: 0 in 0 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
0
vandhuttaar nu sollu. enga niruthee thirumbi vandhuttar nu urakka sollu
•
Posts: 629
Threads: 14
Likes Received: 1,634 in 416 posts
Likes Given: 9
Joined: Dec 2018
Reputation:
204
29-01-2019, 02:56 PM
(This post was last modified: 29-11-2025, 03:24 PM by Niruthee. Edited 1 time in total. Edited 1 time in total.)
*************
Posts: 2,831
Threads: 1
Likes Received: 338 in 310 posts
Likes Given: 1,005
Joined: Dec 2018
Reputation:
10
Semma bro story. As usual ur style great bro
•
Posts: 3,190
Threads: 0
Likes Received: 361 in 328 posts
Likes Given: 1,332
Joined: Nov 2018
Reputation:
9
•
Posts: 629
Threads: 14
Likes Received: 1,634 in 416 posts
Likes Given: 9
Joined: Dec 2018
Reputation:
204
31-01-2019, 07:55 PM
(This post was last modified: 29-11-2025, 03:24 PM by Niruthee. Edited 1 time in total. Edited 1 time in total.)
************
|