Posts: 786
Threads: 0
Likes Received: 296 in 261 posts
Likes Given: 412
Joined: Sep 2019
Reputation:
0
04-12-2019, 12:40 PM
(This post was last modified: 04-12-2019, 12:47 PM by Rangushki. Edited 2 times in total. Edited 2 times in total.)
மீரா பிரபுவின் நினைவா ரொம்ப ஏங்கி போயி இருக்கா. அவளால் அவனை மறக்க முடியாமல் தவிக்கிறா. இப்படி ஒரு மனக்குமுறல்கள் உடன் கணவனோடு வாழ்வது கஷ்டம். பிரபு திரும்பி வந்தா நிச்சயம் தன்னை அவனோட கூட்டிகிட்டு போக சொல்லி கெஞ்சுவா. ஒரு வேளை பிரபு திரும்பி போகாமல் ஊரிலேயே தங்கிட்டா இவர்கள் கள்ள உறவு திரும்ப ஆரம்பிச்சிடும், அவள் மனக்கஷ்டம் தீர்ந்திடும்.
மீராவை நாள் முழுக்க ஒத்து சந்தோஷப்படுத்த பிரபு இருக்கும்போது அப்புறம் சரவணனுக்கு அவளை ஓக்க வேண்டிய வேலையே இல்லை. பிரபு வீட்டில் மீரா புண்டையில் நன்றாக உழைக்க, சரவணன் கடையில் நன்றாக உழைக்கலாம் இன்னும் நெறய சம்பாதிக்கலாம். தன் மனைவி தான் இல்லாமல் இருந்தால் தான் சந்தோசமாக இருப்பாள் என்று நிம்மதியாக இருக்கலாம். வீட்டில் கேமரா பொருத்தி கடையில் இருந்தவாறே தன் பொண்டாட்டியின் காம களியாட்டங்களை கண்டு ரசிக்கலாம்.
•
Posts: 1,133
Threads: 0
Likes Received: 414 in 365 posts
Likes Given: 635
Joined: Aug 2019
Reputation:
1
•
Posts: 619
Threads: 0
Likes Received: 214 in 192 posts
Likes Given: 361
Joined: Aug 2019
Reputation:
4
•
Posts: 777
Threads: 0
Likes Received: 306 in 262 posts
Likes Given: 434
Joined: Aug 2019
Reputation:
4
You writing in a non linear format makes it more interesting to read. go head.
•
Posts: 587
Threads: 0
Likes Received: 242 in 211 posts
Likes Given: 352
Joined: Sep 2019
Reputation:
0
ஒரு பெண் காம இச்சைகள் அதிகம் உள்ளவள் என்பதை எப்படி கண்டு பிடிப்பது.
சாமுத்ரிகா லட்சணத்தில் இதற்கு வழி உள்ளதா?.
என் நண்பன் சொன்னான், ஒரு பெண் தன் முகத்தில் அவள் உதட்டை சுற்றி எங்கேனும் மச்சம் இருந்தால் அவள் அப்படி பட்டவளாக இருப்பாள் என்று.
நான் சிம்ரன், தேவயானி, நயன் போன்ற நடிகைகளிடம் அதை பார்த்து இருக்கிறேன்.
உண்மையா என்று தெரியவில்லை.
•
Posts: 660
Threads: 0
Likes Received: 257 in 220 posts
Likes Given: 440
Joined: Aug 2019
Reputation:
3
•
Posts: 286
Threads: 8
Likes Received: 16 in 12 posts
Likes Given: 4
Joined: Jun 2019
Reputation:
1
Adei readers and writer gala yellam ushar aa irunga da security officer ready pani iurka list la sex videos mattum ila sex story padikaravanga podravanga name un varudhu avabga veetuku poi security officer warn panuvangalam parents Kita unmaiya soli so yellam careful aa irunga
•
Posts: 1,381
Threads: 0
Likes Received: 547 in 488 posts
Likes Given: 900
Joined: Aug 2019
Reputation:
2
•
Posts: 577
Threads: 0
Likes Received: 221 in 180 posts
Likes Given: 390
Joined: Aug 2019
Reputation:
3
•
Posts: 868
Threads: 0
Likes Received: 386 in 344 posts
Likes Given: 591
Joined: Aug 2019
Reputation:
4
•
Posts: 1,388
Threads: 12
Likes Received: 4,538 in 863 posts
Likes Given: 3
Joined: Feb 2019
Reputation:
200
அடுத்த நாள் பிரபு காலையில் வரும் போது இவன் ஏன் இப்போ வருகிறான் என்று நேற்று இருந்த கேள்வி இப்போது அவள் மனதில் இல்லை. நேற்று காபி குடித்துவிட்டு சும்மா தான் பேசிட்டு போனான். அவனுடன் பேசும் போது நேரம் சுவாரசியமாக தான் போனது அதனால் அவன் அடுத்த நாள் வருகை பெரிதாக அவள் எடுத்துக் கொள்ளவில்லை.
"வாங்க, என்ன மறுபடியும் காப்பியா?, " என்று புன்னகைத்துக் கொண்டு கேட்டாள்.
"பாருங்களேன், நான் ஓசி காப்பிக்காகத்தான் வருகிறேன் என்று என்னை கிண்டல் பண்ணுறீங்க."
"அப்படி எதுவும் இல்லை, சும்மா தான் கேட்டேன்."
மீரா அவனுக்கு காபி கொடுக்க, பிரபு ஹால் சோபாவில் உட்கார்ந்து அதை குடிக்க துவங்கினான்.
"நீங்க காபி சாப்பிட்டுக்கிட்டு இருங்க, எனக்கு இன்னும் கொஞ்சம் சமையல் வேலை இருக்கு, " என்று மீரா சமையல் அறைக்கு போகும் போது பிரபு," நீ உங்க வேலையை பாருங்க மதனி, நான் அங்கேயே உங்களுடன் பேசிக்கொண்டே குடிக்கிறேன்," என்றான்.
நேற்று மாலையும் அவன் சமையல் அறை வந்து தான் என்னுடன் பேசினான். இவன் என் வீட்டில் அதிக உரிமை எடுத்து கொள்கிறான் என்று நினைத்தாள். இந்த பழைய நினைவுகள் இப்போது மீரா அவள் கட்டிலில் படுத்துக்கொண்டு இருக்கும் போது மீண்டும் ஓடியது. அவன் என் வீட்டில் மட்டுமா, என்னிடமும் அதிகம் உரிமை எடுக்க போறான் என்று எனக்கு அப்போது தெரியாது.
அவள் படுத்துக்கொண்டே அந்த பழைய நினைவுகள் அவள் மனதில் ஓடாவிட்டாள். அது எதோ திரை படக்காட்சிகள் போல ஓடியது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வுகள் .......
"மதனி, இன்றைக்கு என்ன சமையல்," என்று கேட்டான் உள்ளே நடந்துகொண்டு வந்து.
அவனை திரும்பி பார்த்தாள். "அப்படி பார்க்காதீங்க, நான் சாப்பாடு கேட்க மாட்டேன்."
"இல்லை சும்மா பார்த்தேன், இன்றைக்கு வெஜ் சமையல் தான்."
"அப்படினா நான் நிச்சயம் சாப்பாடு கேட்க மாட்டேன். எனக்கு எப்போதும் நான் வெஜ் தான்," எண்டவான் அவள் இடுப்பை பார்த்து சொல்வது போல இருந்தது.
மீரா அதற்க்கு ஒன்னும் சொல்லவில்லை, பதிலாக கேட்டாள்," உங்களுக்கு இன்றைக்கு என் வேலை?"
"நான் சும்மா தான் இருக்கேன். ஒரு படத்துக்கு போகலாம் என்று இருக்கிறேன்."
மீரா இதை கேட்டு ஆர்வமானாள். "அப்படியா ? என்ன படம்?"
அவர்களின் சிறிய நகரத்தில் இரண்டு தியேட்டர் தான் இருந்தது. அதிலும் ஒரு தியேட்டரில் எப்போதும் பழைய படம். இது ஒரு வாய்ப்பாக பிரபுவுக்கு அமைந்தது. அவன் அந்த படத்தின் பெயரை சொல்ல மீரா முகம் பிரகாசமானது.
"அந்த படம் நல்ல படம் என்று கேள்வி பாட்டன்," என்றாள் ஆர்வத்துடன்.
"உங்களுக்கு அந்த படம் பார்க்க ஆசையாக இருந்தால் வாங்க போகலாம்," என்றவனை மீரா பார்த்து முறைத்தாள் சற்று கோபமாக.
அவள் முறைப்பதை கவனிக்காதது போல," நான் வென இப்போது போகல, சாயங்காலம் சரவணன் மற்றும் பிள்ளைகள் வந்த பிறகு எல்லோரும் படத்துக்கு போகலாம்."
சே சே நான் தப்பாக நினைத்துட்டேனே. அவன் இந்த அர்த்தத்தில் சொன்னன்னா, அவன் என்னை தனியாக கூப்பிடுறேன் என்று கோபப்பட்டுட்டேன்.
"இல்லைங்க, நீங்க போங்க. இப்போது கல்யாண சீசன், அவரால படத்துக்கு வரமுடியாது, மேலும் பிள்ளைகள் ரொம்ப லேட்டாக வெளியே அழைத்து செல்லவதில்லை. வார இறுதிகளில் நேரம் இருந்த நான் அவரிடம் கேட்குறேன்."
"ஏன் மதனி, நீங்க அதிகம் படத்துக்கு போவதில்லையா?"
"இல்லை, அவர் இந்த கல்யாண சீசனில் ஏழு நாட்களும் கடையை திறந்து வைத்திருப்பர். மற்ற மாதங்களில் கூட திங்கள் கிழமை மட்டும் தான் விடுமுறை எடுப்பார்."
ஓ, அப்போ நீங்க படத்துக்கு போவதில்லையா?"
"அப்படி சொல்ல முடியாது. ரொம்ப நல்ல படமாக இருந்தால், நான் விரும்பி கேட்டால், அவர் வார இறுதிகளில், கடையை அவர் கணக்கு பிள்ளை பொறுப்பில் விட்டுவிட்டு என்னையும், குழந்தைகளும் அழைத்து செல்வார்."
அவள் குரலில் இருந்த வருத்தத்தை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. அவனுக்கு இது நம்பிக்கை கொடுத்தது. இவளுக்குள் பல ஏக்கங்கள் இருக்கு. எல்லாம் வெளிக்காட்டாமல் இருக்கிறாள். அதை சரியாக பயன்படுத்தினால் இவளை மடக்க வாய்ப்பு இருக்கு.
"சரவணன் வேலையாக இருந்தால் நீங்க பிள்ளைகளை அழைத்துட்டு போகவேண்டியது தானே?"
"இல்லங்க, நான் கோவில் தவிர அவர் இல்லாமல் வேறு எங்கும் போவதில்லை."
"நீங்க பாவம் மதனி, நீங்க நிறைய விஷயங்கள் மிஸ் பண்ணுறீங்க."
அவளுக்கு இருக்கும் வருத்தத்தை மீரா கட்டிக்கொள்ள விரும்பவில்லை. "இல்லை, எனக்கு வருத்தும் எதுவும் இல்லை, டிவி இருக்கு, அதில் பொழுதுபோகுது. அவர் கடும்மையாக உழைக்கிறார், நான் அதற்கு இடைஞ்சலாக இருக்க விரும்பவில்லை."
"உன் ஆசைகளை நீ எவ்வளவு காலம் அடக்க முடியும் என்பதைப் பார்க்கிறேன்," என்று பிரபு மனதில் நினைத்துக்கொண்டான்.
"சரி, மதனி நேரமாகுது. நான் கிளம்புறேன்." அவன் போவதை கொஞ்சம் ஏக்கத்தோடு பார்த்தாள்.
அன்று மாலை சரவணன் வீட்டுக்கு வந்த பொது மீரா அவனிடம் கேட்டாள்,"என்னங்க மீனம் தியேட்டரில் புது படம் வந்திருக்காம்?"
"அப்படியா, எனக்கு தெரியாது, ஏன் நீ பார்க்க ஆசை படுறியா?"
"ஆமாங்க, இந்த வார கடைசியில் போகலாமா?"
சரவணன் சற்று யோசித்தான்," சாரி மீரா, இந்த வார கடைசியில் கல்யாணத்துக்கு ஆனா புடவைகள் மற்றும் மற்ற ஆடைகள் டிலிவேரி ஆகுது. இந்த வாரம் முடியாது."
அவள் முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தை பார்த்து,"இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கோ. நான் அடுத்த வார கடைசியில் உன்னை கூட்டிட்டு போறேன்."
"சரிங்க," என்று பொய்யாக புன்னகைத்தாள். அவளுள் இருந்த ஏமாற்றத்தை அவனிடம் இருந்து மறைத்தாள்.
அந்த மாலையில் பிரபு அவர்கள் வீட்டுக்கு வரவில்லை. படத்தை பற்றி கேட்க ஆர்வமாக இருந்த மீராவுக்கு அது ஏமாற்றமாக இருந்தது.
அடுத்த நாள் காலையில் பிரபு அவள் வீட்டுக்கு வந்தான்.
"எங்கே உங்களை நேற்று மாலை காணும்?"
"கொஞ்சம் வேலையாக இருந்தது, அதான் வரமுடியவில்லை."
"சரி, சொல்லுங்க, படம் எப்படி இருந்தது?" ஆர்வமாக கேட்டாள்.
"யாருக்கு தெரியும்."
"என்ன சொல்லுறீங்க, நீங்க படத்துக்கு போகலையா?"
"இல்லை."
"ஏன், போவதாக தானே சொன்னிங்க."
"இல்லை மதனி, உங்க முகத்தில் உள்ள வருத்தத்தை நான் நேற்று கவனித்தேன். நான் மட்டும் போய் பார்க்க மனமில்லை. இன்றைக்கு சரவணனிடம் கேட்குறேன். முடிந்தால் இந்த ஞாற்றுக்கிழமை எல்லோரும் போய் அந்த படத்தை பார்க்கலாம்."
'நான் வருதும்மா இருக்கிறேன் என்று இவர் போய் அந்த படத்தை பார்க்கவில்லையா?' மீராவுக்கு வியப்பாக இருந்தது.
"நான் அவரிடம் கேட்டுவிட்டேன். இந்த வாரம் முடியாதாம். அடுத்த வாரம் பார்க்கலாம் என்று சொன்னாரு. "
"அவ்வளவு நாள் படம் இன்னும் இருக்கும்மா என்று தெரியாதே."
"பரவாயில்லை, இருந்த பார்த்துக்கிறேன். எங்களுக்காக நீங்க காத்திருக்காதிங்க, நீங்க முதலில் போய் பாருங்க."
"வேணாம் மதனி, நான் பார்த்துவிட்டு படம் இப்படி இருந்தது, அப்படி இருந்தது என்று சொன்னால் நீங்க மேலும் வருத்தப்படுவீங்க, அதிர்ஷ்டம் இருந்தால் எல்லோரும் பார்க்கலாம், இல்லை என்றால் விட்டுவிடலாம்."
முன்பு பிரபு அவள் கணவனின் நண்பன் என்று மட்டம் பார்த்த மீராவுக்கு அவனை பிடிக்க துவங்கியது, நண்பனாக என்று அவளுக்கு அவள் சொல்லி கொண்டாள்.
"சரி சொல்லுங்குங்க மதனி உங்களுக்கு எந்த நடிகர் நடிகை பிடிக்கும்?"
"எனக்கா? ஹ்ம்ம்... நடிகர் என்றால் கமலஹாசன். நடிகை ராதிகா." மூன்று வருடத்துக்கு முன்பு வந்த சகலகலா வல்லவன் பார்த்ததில் இருந்து அவளுக்கு கமலஹாசன் ரொம்ப பிடித்து போய்விட்டது.
"உங்களுக்கு?"
"எந்த நடிகர் என்று சொல்லுறதுக்கில்லை. யார் படம் நல்ல இருந்தாலும் பார்ப்பேன், அனால் நடிகை என்றால் அம்பிகா."
"ஏன், அம்பிகா மட்டும் ஸ்பெஷல்?"
"எனக்கு அம்பிகாவை பார்க்க ரொம்ப அழகா இருக்காங்க. எப்போதும் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று தோன்றும்."
"அம்பிகா அழகு தான், அனால் மற்ற அழகான நடிகைகளும் இருக்காங்களே."
"இருக்கலாம், அனால் ஒவ்வொருக்கும் ஒரு விருப்பம் இருக்கும் இல்லை. ஒன்னு சொன்ன நீங்க கோவிச்சிக்க கூடாது."
"என்ன?"
"நீங்க கோவிச்சிக்க மாட்டிங்கனா நான் சொல்லுறேன்."
"கோவிச்சிக்க மாட்டேன், சொல்லுங்க."
"நீங்க அசப்பில் அவள் மாதிரியே இருக்கீங்க."
"என்னது நானா?" ஆச்சிரியமாக அவள் கேட்டாள். அவளுக்கு உள்ளே மகிழ்ச்சியாக இருந்தது. "சும்மா போய் சொல்லாதீங்க."
"உண்மையை சொல்லுறேன், நான் ஏன் போய் சொல்ல போறேன். நீங்க ரொம்ப அழகாக இருக்கீங்க. என் நண்பன் உண்மையில் அதிர்ஷ்டசாலி."
"நீங்க ரொம்ப மோசம். உங்க நண்பரின் மனைவியை வர்ணிக்கிறீங்க." அவனை முறைத்தாள் அனால் அந்த முறைப்பில் உண்மையான கோபம் இல்லை.
"நீங்க வேனும்ம்னா நான் கமலஹாசன் போல இருக்கேன் என்று பதிலுக்கு வர்ணியிங்க," அவள் விளையாட்டுக்கு தான் சொல்கிறான் என்று காண்பிப்பதுக்கு புன்னகைத்தான்.
"ஹே ஹேம் ரொம்ப நினைப்பு தான்."
அவன் பற்பத்துக்கு ஆண் அழகனாக இருந்தாலும், கமலஹாசன் சாயல் எதுவும் இல்லை. மேலும் அவன் கலர் கம்மி தான், மாநிறம். அனால் நிச்சயமாக உயரம் அதிகம், உடம்பும் கமலஹாசன் போல இருந்தது.
"இன்னொன்று மதனி."
"என்னது?"
"என்னை வாங்க போங்க என்று அழைக்காதிங்க, பிரபு என்று பெயர் சொல்லியே கூப்பிடுங்க. நாம தான் இப்போ நண்பர்கள் ஆகிட்டோம்மே."
பதிலுக்கு மீறவும் அவனை அவள் பெயர் சொல்லியே அழைக்க சொல்வாள் என்று எதிர்பார்த்தான் அனால் மீரா அப்படி எதுவும் சொல்லவில்லை. அவர்கள் தொடர்ந்து பேசும் போது அவளுக்கு பிரபு என்று பெயர் சொல்லி அழைக்க சுலபமாக வரவில்லை. அவர் பல முறை அவளை நினைவூட்டிய பிறகு தான் அவள் அப்படி கூப்பிட பழகினாள்.
அவன் அன்று கிளம்பும் போது," சரி பிரபு போய்ட்டுவாங்க, இன்று மாலை வருவீங்களா?" என்று கேட்டாள்.
அவன் வருவதை எதிர்பார்க்க துவங்கிவிட்டாள் என்று குஷியானான்.
அவள் பழைய நினைவுகள் களைய, மீரா எழுந்து, முகத்தை கழுவி விட்டு சரவணன் மத்திய உணவு சாப்பிட வீட்டுக்கு வருவதை எதிர்பார்த்து காத்திருந்தாள்.
"நான் அப்போது அவனை என் கணவரின் நண்பர் என்று மட்டும் இல்லாமல் என் நண்பரும் என்று தானே கருத துவங்கினேன். எப்போது அவன் என் காதலன் என்ற எண்ணம் என் மனதில் புகுந்தது," என்று மீரா யோசித்தாள்.
அனால் அவன் அப்போதே நான் அறியாமல் என் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். இல்லை என்றால் ஒரு நாள் அவன் என்னை புணர்ந்துவிட்டு போன பிறகு அந்த சகலகலா வல்லவன் பாட்டு ஞாபத்துக்கு வந்திருக்காது. என் மனம் அந்த இன்ப உடலுறவில் மாளிச்சியில் தத்தளிக்க அப்போது பாடினென்னே.
"தண்ணீர் கேட்டும் ஏ பெண்ணை தாகம் தணிந்தது"
"அத்தன் தேவை நான் தந்தேன் ஆசை குறைஞ்சத"
அன்று என் தாகத்தை தீர்த்தான், அவன் தேவைகளை என் பெண்மை பூர்த்தி செய்தது, என்று மீரா நினைத்தாள். சரவணன் புளட் வண்டியின் சத்தம் கேட்க, அவள் சிந்தனைகளை ஓரம்கட்டினாள்.
The following 18 users Like game40it's post:18 users Like game40it's post
• adangamaru, AjitKumar, Ananthukutty, Dinesh Raveendran, Dorabooji, Jayam Ramana, Joseph Rayman, Kanakavelu, kangaani, Losliyafan, LustyLeo, Mr.HOT, Rajuramesh, Sankamithira, singamuthupandi, xossipyenjoy, Yesudoss, zulfique
Posts: 660
Threads: 0
Likes Received: 257 in 220 posts
Likes Given: 440
Joined: Aug 2019
Reputation:
3
(03-12-2019, 12:51 PM)Karmayogee Wrote: @Readers,
Please write all your suggestion/own stories offline as private message or email to author and do not post them in the reply section. It is highly irritating to see comments like this in between. Either give your genuine comments about the post or just click the "Like" button. That should be good enough. If you guys really think you are better writer than author, Stop writing here. Go and start writing a story on your own. :)
Agree with you bro. Readers should click the LIKE button after reading instead of writing long comments. Every reader should do that, so it will motivate the writer to give interesting updates.
•
Posts: 611
Threads: 0
Likes Received: 318 in 270 posts
Likes Given: 466
Joined: Aug 2019
Reputation:
2
Kamal Ambika pair is really super. Especially in songs, "nila kayuthu", "pattu kannam", "vaanile thenila", "naan poveduthu","kanmaniye pesu".
Did they fuck during nights when saravanan was at home and sleeping with more thrill and excitement.
•
Posts: 574
Threads: 0
Likes Received: 212 in 187 posts
Likes Given: 354
Joined: Aug 2019
Reputation:
0
அப்போ தினமும் வந்து அவளை நல்லா சூடேத்தி, புருஷன் வர்றதுக்குள்ள அவள் புண்டைய நல்லா குத்தி கிழிச்சிட்டு தான் போயி இருக்கான். புருஷன் வந்ததும் எதுவும் நடக்காத மாதிரி. இவள் புருஷனுக்கு சாப்பாடு போட்டு இருக்கா. கள்ள புருஷனுக்கு புண்டைய பரிமாறிட்டு இவனுக்கு வெறும் சோத்த பரிமாறி இருக்காள்.
•
Posts: 1,619
Threads: 4
Likes Received: 1,184 in 929 posts
Likes Given: 2,717
Joined: Jun 2019
Reputation:
6
nice emotional novel based story boss...
after kalla kadhal affect annavangaloda oru part ah pakura mari nalla thirak karhai...igolnore negative boss...keep it up
•
Posts: 129
Threads: 0
Likes Received: 73 in 45 posts
Likes Given: 53
Joined: Oct 2019
Reputation:
1
அப்படியே 80s கதை படிக்கிற மாதிரி இருக்கு. சூப்பர் ஜி. அப்போ எல்லாம் பெல் போட்டோம் pant தானே போட்டாங்க.
•
Posts: 129
Threads: 0
Likes Received: 73 in 45 posts
Likes Given: 53
Joined: Oct 2019
Reputation:
1
05-12-2019, 08:16 PM
(This post was last modified: 05-12-2019, 08:17 PM by singamuthupandi. Edited 1 time in total. Edited 1 time in total.)
சகலகலா வல்லவன் 1982 ல ரிலீஸ் ஆச்சி , அப்போ மீராவும் பிரபுவும் சந்திச்ச வருஷம் 1985 .
https://en.wikipedia.org/wiki/Sakalakala_Vallavan
Posts: 129
Threads: 0
Likes Received: 73 in 45 posts
Likes Given: 53
Joined: Oct 2019
Reputation:
1
முதல் கதைல கடைசி உறவு ஊருக்கு ஒதுக்குப்புறமா மண்டபத்துல நடக்கும். ஊர்ல பெரிய மனுஷன் பொண்டாட்டி அந்த பக்கம் போறத ஊர் காரங்க யாரும் பார்த்து இருக்க மாட்டாங்களா. அந்த சின்ன ஊருல வீட்டை விட்டு வெளில வந்தாலே எல்லாரும் விசாரிப்பாங்க. அவ எப்படி அந்த மோசமான மண்டபத்துக்கு துணிஞ்சு போனாள் நிச்சயம் பிரபு அவளை பைக் ல கூட்டிகிட்டு போயி இருக்க முடியாது. அது தான் கொஞ்சம் உருத்திச்சி.
•
Posts: 159
Threads: 0
Likes Received: 57 in 51 posts
Likes Given: 112
Joined: Aug 2019
Reputation:
0
Nice and neat narration. Hope the actual seduction starts from next episode.
•
Posts: 1,388
Threads: 12
Likes Received: 4,538 in 863 posts
Likes Given: 3
Joined: Feb 2019
Reputation:
200
(05-12-2019, 08:28 PM)singamuthupandi Wrote: முதல் கதைல கடைசி உறவு ஊருக்கு ஒதுக்குப்புறமா மண்டபத்துல நடக்கும். ஊர்ல பெரிய மனுஷன் பொண்டாட்டி அந்த பக்கம் போறத ஊர் காரங்க யாரும் பார்த்து இருக்க மாட்டாங்களா. அந்த சின்ன ஊருல வீட்டை விட்டு வெளில வந்தாலே எல்லாரும் விசாரிப்பாங்க. அவ எப்படி அந்த மோசமான மண்டபத்துக்கு துணிஞ்சு போனாள் நிச்சயம் பிரபு அவளை பைக் ல கூட்டிகிட்டு போயி இருக்க முடியாது. அது தான் கொஞ்சம் உருத்திச்சி.
அமாம், முதல் கதையில் அப்படி தான் எழுதி இருப்பர். அதில் இன்னொன்றும் இருக்கும், சரவணன் வீட்டுக்கு கொள்ளை புறம் அவர் படித்து ஸ்கூல் மைதானத்தின் சுவர் ஒட்டி இருக்கும். ஆள் நடமாட்டம் இல்லாத இடம். அங்கே தான் மீறவும் பிரபுவும் தனியாக பேசிக்கொண்டு இருக்கும் போது சரவணன் ஓர் முறை வந்துவிடுவான். ஒரு வேலை, அவர்கள் அந்த வழியாக ஒதுக்கு புறம் இருக்கும் பழைய கோவில் மண்டபத்துக்கு பொய் இருக்கலாம். காத்து கருப்பு இருக்கு என்று ஊர் மக்கள் நண்புவதால் அங்கே பெரும்பாலும் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருக்கும் என்று எழுதி இருப்பர். அல்லது மீரா முகத்தை முந்தானையால் மறைத்துக்கொண்டு போய் இருக்கலாம். யாருக்கு தெரியும்.
•
|