Thread Rating:
  • 1 Vote(s) - 2 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அச்சச்சோ அர்ச்சனா [discontinued]
#1
அர்ச்சனாவை இதற்கு முன்னர் பலமுறை பார்த்திருந்தாலும் இன்று மிக அழகாக தெரிந்தாள் கறுப்பு நிற மெலிதான புடவையில் திரை சீலைக்கு பின்னால் இருக்கும் ஓவியம் போலே. அருகில் அவளை கணவன் ராஜேஷ் இருந்தாலும் அதையும் மீறி எனது கண்கள் அவளது அழகை புடவைய ஊடுருவி எதையோ தேடின. எனது பார்வையின் அர்த்தம் புரியாமல் குழந்தை சிரிப்புடன் வரவேற்ற அவளது அழகு முகம் என்னை கவர்ந்தது. என்ன ஆயிற்று எனக்கு இவளை பார்ப்பது ஒன்றும் எனக்கு புதிதில்லையே. காலேஜில் பொண்ணுங்களை ஒண்ணா சைட் அடிச்ச காலத்தில் இருந்து எனது நெருங்கிய சிநேகிதன் ராஜேஷ். திருமணமாகி இரண்டு வருடங்களாகின்றது. ராஜேஷ் அர்ச்சனாவை கை பிடிக்கும் நேரத்தில் மேடைக்கு அழைத்து சென்றதே நான்தான். அப்போது மணமகள் கோலத்தில் அருகில் பார்த்த போது வராத கிளர்ச்சி இன்று ஏன் எனக்கு. என் மனதில் ஆயிரம் யோசனைகள் இருந்தாலும் அவளது அழகையும் ரசிக்க என் கண்கள் மறக்கவில்லை.

"வாங்க அசோக் உக்காருங்க. நீங்க வரீங்கன்னு இவர் சொல்லவே இல்லை. சொல்லி இருந்தா சாப்பிட ஏதாச்சும் தயார் பண்ணி இருப்பேன்.. ஏன் ராஜேஷ் நீங்க ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்ல.". அவள் அழகுக்கு கொஞ்சமும் குறைவில்லாத கனிவான குரலில் வரும் அன்பான் உபசரிப்பு கேட்டு முறுவலித்தேன். "அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் அர்ச்சனா. ஏர்போர்ட் போக டாக்ஸி புக் பண்ணனும்னா சொன்னான். டாக்சி எதுக்குடா நானே உன்னை ட்ராப் பண்றேன்னு சொன்னேன். அவ்ளோதான்" நண்பனை விட்டு கொடுக்க மனமில்லை எனக்கு.

"சரி நான் காபி போட்டு எடுத்துட்டு வரேன்" என்று சொல்லி வேகமாக நடந்து சமையல் அறைக்கு சென்றாள். அவள் பின்னழகை காணும்போது நடந்து செல்கிறாளா அல்லது நடனமாடி செல்கிறாளா என்ற சந்தேகம் ஏன் எனக்கு. அவள் என் பார்வையில் இருந்து மறைந்த பின்தான் எனது புத்தி வேலை செய்ய ஆரம்பித்தது. அவள் மீண்டும் வருமுன் ஏன் இவ்வாறு என் மனம் அலைபாய்கிறது என யோசிக்க ஆரம்பிதேன்.

உள்ளே வர கதவை திறந்ததுல இருந்து மெதுவாக அசை போட ஆரம்பித்தேன். என் கண்களுக்குள் மீண்டும் அவளை கொண்டு வந்து மெதுவாக ரசிக்க ஆரம்பித்தேன். மிகவும் மெலிதான் புடவையில் நான் அவளை இன்று வரை பார்த்ததே இல்லை. ஒற்றை மடிப்பில் முந்தானை தழைய விட்டு ஓ.. இன்று அவளது low-cut blouse இதை எப்படி கவனிக்காமல் விட்டேன். குத்தி நின்ற முலைகள்தான் எனக்கு திரைக்கு பின் ஓவியமாக தெரிந்ததா. அழகான வட்ட முகம்... எங்கே இருக்கிறது என்று தேட வைக்கும் சிறிய பொட்டு. தலைக்கு பின்னல் முடித்து வைத்த மல்லிகை பூ..
ஓ சிவ பூஜையில் கரடியாக வந்து விட்டேனோ.. ஏதாவது காரணம் சொல்லி விட்டு பிறகு வர வேண்டும். ஏர்போர்ட் செல்வதற்கு இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கிறதே..

யோசித்து கொண்டு இருக்கையில். தங்க தாமரையாக அர்ச்சனா வந்தாள். சூரியன் வரும்போது தாமரை மலரும். ஆனால் அர்ச்சனா வரும்போது எனது முகத்தில் பிரகாசம். அவள் நடந்து வரும்போது முன்னழகுகள் குலையாமல் குலுங்க என்னருகில் வந்து "எடுத்துகோங்க" என்று சொல்ல... நான் என்னிலைக்கு வந்து அவளை மீண்டும் அருகினில் பார்த்தேன். இரு குன்றுகளின் பிளவு குவிந்து ரவிக்கையில் நிற்க "என்ன பார்த்துகிட்டு இருக்கீங்க.. எந்த கப்ல நிறைய இருக்குனு பார்த்து எடுக்க போறீங்களா.. இருங்க நானே எடுத்து தரேன்" சொல்லி ஒரு கப் எடுத்து கொடுத்தாள். அர்ச்சனாவிடமிருந்து வாங்கும் பொழுது இருவரின் விரல்கள் தீண்ட காபி சூடாக இருந்தாலும் அவள் விரலின் குளுமையான ஸ்பரிசத்தை ரசித்தேன்.

அவள் திரும்பி நின்று அவளது கணவனுக்கு காபி கொடுக்கும்போது பின்னழகு எனக்கு அருகாமையில் கண்ணுக்கு நல்ல விருந்தானது நான் மெதுவா காபியை ரசித்தபடி குடித்து கொண்டே. அவளது பின்புறத்தை ரசிக்க ஆரம்பிதேன். சேலை மிக மெலிவாக இருந்ததால் அவளது பின்புறத்தை இறுக்கமாக தடவி பிடித்திருந்தது.... எனது ஆழ் மனதில் ஒளிந்து கொண்டிருந்த காம மிருகம் மெல்ல என்னை ஆள்கொள்ள ஆரம்பித்தது.. சேலை மூடி இருக்கும் கொங்கைகளை பார்க்க மனம் துள்ளி எழுந்தது..

"ராஜேஷ் ரொம்ப A/C ஓடலையா. Fan போட்டு விடுடா." அவனோ ஏதா laptop-ல் பார்த்து கொண்டிருக்க அர்ச்சனா சென்று ஆன் செய்ய இடது கைய (என் அதிர்ஷ்டம்) மேலே தூக்கினாள். அவளது முந்தானை கைகளில் மேலே ஏறி அவளது கொழுத்த இடது மார்பகம் ரவிக்கையில் விம்மி நிற்க என்னுடைய ஆயுதமும் துடித்து நின்றது. குட்டைக்கை ரவிக்கை அவள் அக்குள் முடியை முழுதும் மறைக்காமல் இருக்க உள்ளே நானும் இருக்கிறேன் என எட்டி பார்த்தது.. அவள் அப்படியே கை தூக்கியவாறு நின்று "ராஜேஷ் fan வேகம் போதுமா இல்லை இன்னும் கூட்ட்டவா" என்று கேட்க.. "அசோக்குக்கு போதும்னா அப்டியே விட்டுடு" என்றான் அவளை நிமிர்ந்து கூட பார்க்காமல். அப்போதுதான் கவனித்தேன் அவளது முகத்தில் ஏமாற்றத்தை.

இனிமேல் இங்கு நிற்பது உசிதமில்லை என உத்தேசித்து "ராஜேஷ் இன்னும் ஏர்போர்ட் போக நிறைய டைம் இருக்கு போல. நான் வெளியே போயிட்டு அரை மணி நேரத்தில் வரேன் நீ அதுக்குள்ளே எல்லாம் முடிச்சு ரெடியா இருடா".. "அர்ச்சனா Thanks for the nice coffee" நன்றி சொல்லிவிட்டு கிளம்ப எத்தனித்தேன். அவள் சமையலறை வாயிலில் நின்று கொண்டு தலை மட்டும் திருப்பி "சரி அசோக் போயிட்டு வாங்க" என்றாள்". அவள் இடுப்பை வளைத்து நிற்கும்போது அவளை சுற்றி நின்ற சேலை பின்னழகின் வடிவை இறுக்கமாக்கி பின்னழகும் தொடை அழகும் இணையும் மடிப்பு கூட வடிவாக காட்ட என் மனதையும் அவளோட சேர்த்து இறுக்கி கட்டியது. அவள் கூந்தல் பின்னழகில் தவழ அதை தொடர்ந்து மேலே நிமிர்ந்து பார்த்தேன்.. அவள் இடது புறம் திரும்பி நிற்க முலையின் இறுக்கம் ரவிக்கையில் தெறித்தது. சற்று முன் குனிந்தபோது தெரிந்ததை விட இப்போது பெரிதாக இருக்கிறதே. முற்றிலும் பார்த்தால்தான் முழுவடிவமும் தெரியுமோ.. இரு கனிகளையும் சுவைக்க ஆசை கூடினாலும்.. கண்ணுக்கேட்டியதெல்லாம் வாய்க்கு எட்டுவதில்லை என்று சமாதான படுத்திகொண்டேன்..

"இருடா எங்கே போரே.. இன்னும் ஒரு மணி நேரத்துல கிளம்பலாம். மணி ஐந்துதானே ஆகுது. கொஞ்ச நேரம் இருந்துட்டு போடா" என்றான் நண்பன். உன் மனைவி உனக்காக ஏங்கி நிற்பது எனக்கு புரிகிறது உனக்கு புரியவில்லையாடா என நினைத்துகொண்டே. "காபி குடிச்சதும் ஒரு தம் அடிக்கணும் போல இருக்குடா.. அதான் வெளிலே போயிட்டு வரேண்டா. உனக்கு ஏழு மணிக்குதானே பிளைட்.. நான் ஆறு மணி வாக்குல வரேண்டா" சொல்லி விட்டு கிளம்பினேன்.

நல்லவேளை அசோக் கிளம்பிவிட்டார். இப்போது ராஜேஷ் ஊருக்கு சென்றால் திரும்பி வர ஒரு வாரமாகும். கிளம்புவதற்கு முன்னால் அவர் என்னை கவனிப்பார் என்று நினைத்தால் laptop-எ கதி என்று இருக்கிறாரே என்னசெய்வது... என்று எண்ணங்கள் ஓட சமையலறையில் கப்பை சுத்தம் செய்து விட்டு ஹாலுக்கு வந்தாள். ராஜேஷ் பெட்ரூமில் அவனுடைய உடைகளை பயணத்திற்கு எடுத்துவைத்து ஆயத்தமாகுவதை பார்த்த போது இவ்வளவு நேரம் சிக்னல் காட்டியதை இந்த மனுஷன் புரிந்து கொள்ளவில்லையே.. என்று கோபம் கொப்பளிக்க அந்த கோபத்தைஅடக்கி அவளது காமம் மேலெழ அவன் பின்னால் சென்று மார்புகள் அவன் நெஞ்சில்சாய்ந்து கொண்டாள். பஞ்சு பொதிகள் அவன் முதுகில் அழுந்தி அதன் வடிவத்தை மாற்றி கொண்டு சுகம் தர அந்த சுகத்தில் கண்கள் செருகி கை விரல்களால் அவன் கழுத்தை கோர்த்து கன்னத்தில் இதழ் பதித்தாள்...

"என்னடி கிளம்பற நேரத்துல வந்து உரசிக்கிட்டு நிக்கறே, எல்லாம் எடுத்துவச்சு சரியா இருக்கானு பார்க்கணும்டி" என்று அவள் முகம் பார்க்காமலே கூற அவள் தாமரை முகம் சுருங்கி போனது..

"ஏங்க இன்னும் ஒரு மணி நேரம் இருக்குல்ல அதுக்குள்ளே என்ன அவசரம். நேத்தும் நீங்க என்னை கண்டுக்கலை. இன்னைக்கு உங்களுக்காகத்தான் இந்த புடவை கட்டி உங்க முன்னாடி வந்து நின்னா நீங்க என்னை திரும்பி கூட பார்க்கமாட்டேங்கறீங்க"

ராஜேஷ் அவளை முன்னே இழுத்து நிறுத்தி முத்தமிட்டு "இப்போ என்னடி பண்ணமுடியும். லேட்டாச்சுன்னா பிளைட் மிஸ் பண்ணிடுவேண்டி அப்புறம் ஆபீஸ்ல பதில்சொல்ல முடியாது.."

"ஹ்ம்ம் அப்போ இந்தாங்க இதையும் சேர்த்து கொண்டு போங்க"கோபத்தில் அவளுடைய புடவையை கழட்டி அவன் பெட்டி மேலே வீசி விட்டு ராஜேஷ் முன்னாடி இடுப்பில் கை வைத்து ரவிக்கை பாவாடையில் நின்றாள்.

ராஜேஷ் அரைகுறை ஆடையில் நிற்கும் அழகை காண நேரம் இல்லாது அவன் வேலைகளை நிதானமாக முடித்து விட்டு அர்ச்சனாவை நிமிர்ந்து பார்க்க அர்ச்சனாவோ... மார்பகம் ரவிக்கையில் திமிற.. தொப்புளை மறைத்துநிற்கும் பாவாடை இடுப்பில் தேங்கி.. கண்களில் கொஞ்சம் கோபமும் கொப்பளிக்க நின்றிருந்தாள்... ஆனால் ராஜேஷின் கண்களோ அவள் உடல் மேலே மட்டுமே மேய அவனது ஆயுதம் மெதுவாக துடிக்க ஆரம்பித்தது..

"Wow u look so sexy" சொல்லி அவளை ரவிக்கையில் தடவி பார்த்தான்.

"ம்ம்ம்ம் இப்போ மட்டும் சும்மா தொடாதீங்க.கேட்கும்போது கண்டுக்க மாட்டீங்க" என்று சொல்லி அவனது கையை தள்ளி விட்டாள்.

"நீ கோபப்படும்போது கூட அழகாக தாண்டி இருக்கிரே" என்று ராஜேஷ் அவள் கன்னத்தை வருட.. கோபம் மேகமாய் கரைந்து மீண்டும் அவள் நெஞ்சை காமம் ஆட்கொள்ள படுக்கையில் சரிந்து அவிழ்த்தெறிந்த சேலையால் முகத்தை மூடி கொண்டாள்.

மெலிதான சேலை அது என்ன செய்யும் பாவம். அவள் சிறு பொட்டை கூட மறைக்கமுடியாமல் பால் நிலவை போல் அவள் முகத்தை காட்டியது.

"Wait a minute.. Oh My God.. இதே புடவைலதான நீ அசோக் முன்னாடியும் வந்துநின்னே..."அவன் அந்த புடவைய கையில் எடுக்க அவனுடைய உள்ளங்கை அப்படியேகாட்டியது..

அர்ச்சனாவுக்கு ராஜேஷோட உள்ளங்கை பார்த்ததும் வெட்கம் பிடுங்கி திங்க அவளது முகம் வெட்கத்தில் சிவந்து போனது.

"ஐயோ அவர் என்னை முழுசா பார்த்த மாதிரி பார்த்திருப்பாரே.. நான் உங்களுக்காகதான் இந்த புடவை கட்டினேன். ஆனா அசோக் இப்போ வருவாருன்னு நான்எதிர்பார்க்கவே இல்லீங்க. அவர் என்னை பத்தி என்ன நினைச்சிருப்பாரோ.. நினைச்சாலே உடம்பு கூசுதுங்க.." சொல்லிகிட்டே ராஜேஷை இழுத்து கட்டிகொண்டாள்.

ராஜேஷ்க்கு அர்ச்சனா சொன்னதை கேட்டதும் உணர்ச்சி மேலிட அவளின் உடல் அவன் கைகளுக்குள் சிறை பிடித்து இறுக்கி கொண்டான். அவன் கைசிறையில் அர்ச்சனாவின்எலும்புகள் வலித்தாலும் அது அவளுக்கு அப்போது தேவையாக இருந்தது..

"ஏங்க வலிக்குது மெல்லமா பண்ணுங்க" என்று அவன் காதுக்குள் சிணுங்க ராஜேஷ் வேகமாக ரவிக்கையை கழட்டி அவளோட ப்ரா மேலே கடித்தான். இவ்ளோ நேரம் வரை தன்னைகண்டுகொள்ளாத கணவரின் திடீர் வேகம் ஏன் என்று எண்ணியதில் அசோக்கின் முகம்அவள் நெஞ்சில் தோன்றியது. இதுதான் தன் புருஷனையும் தூண்டி விட்டதா என நினைக்கையில் அவள் உடல் சிலிர்த்தது.. அவள் மனசாட்சி இது தவறு என்றுகூறினாலும், காமமே மறுபடி வெல்ல

"ஏங்கஅவருக்கு நான் காபி குனிஞ்சு கொடுக்கும்போது என்னோட ரவிக்கைக்குள்ள பார்த்திருப்பாரோ" சொல்லி உதட்டை கடித்தாள்..

உடனே ராஜேஷ் அவளோட ப்ரா ஹூக் கழட்டி ப்ராவை முழுசா கழட்டி விட்டு அவளோட 36 C முலையில் என்றும் இல்லாத வெறியோடு கடித்தான். அர்ச்சனா அப்படியே சுகத்தில் கண் சொருக ராஜேஷோட தலைய அவள் நெஞ்சோடு இறுக்கி அணைத்து கொண்டாள். இந்த சுகம் அவளுக்கு மேலும் வேண்டும் என்று தோன்ற

"என்னங்க நான் fan போட திரும்பி நிக்கும்போது என் பின்னாடியும் பார்த்திருப்பாரோ."
ராஜேஷ் அவளை அப்படியே திருப்பி அவளுடைய பாவாடையை மேலே தூக்கி ஜட்டி மேலே அர்ச்சனாவின் பின்னழகில் கடித்தான்.

"ஏங்க சீக்கிரமா சொருகுங்க அசோக் வந்துட போறாரு" னு.. கள்ளபுருஷன் கூட போடுற மாதிரி அவசர படுத்தினாள்.

ராஜேஷ்க்கு அதை கேட்டதும் முழு உணர்ச்சி ஏற அர்ச்சனாவை எழுப்பி அவள் ஜட்டியகழட்டி அப்படியே அர்ச்சனாவை கட்டிலில் நான்கு காலில் நிற்க வைத்து அவள்திரண்ட பின் கோளங்களைரசித்தான்.

"நீங்க இப்படி பார்த்துகிட்டே இருந்தீங்கன்னா எப்போ பண்ண போறீங்க அவர் வரதுக்குள்ளே நீங்க சீக்கிரமா பண்ணிட்டு கிளம்புங்க"

என்று அர்ச்சனா அவனை அவசர படுத்த ராஜேஷ் அப்படியே அவன் கோலை அவள் அடர்ந்த மயிர் பிரதேசத்தில் சொருகி வேகமாக இயங்க ஆரம்பித்தான்.. அர்ச்சனாவின் பின்னால் அவன் இடிக்கும் ஒவ்வொரு இடிக்கும் ஏற்ப அவள் முலை குலுங்கி ஆடியது... அவள் முலையின் ஆட்டத்தை பார்த்த வெட்கத்தில்...

"ஏங்க பெட்ல படுத்து நிதானமா பண்ணலாம்க. நீங்க என்ன என் கள்ள புருஷனா இப்படி அவசரமா குத்தறீங்க" னு

சொன்னதும் ராஜேஷ் இன்னும் விறைப்பேறி வேகம்கூட...கூடிய வேகத்தில் அவளது அந்தரங்கத்தில் இருந்து நழுவி அவளின் மயிர் பிரதேசத்தில் தண்ணிர் பீய்ச்சி அடித்தது..

அர்ச்சனாவோட ஆசை கொஞ்சமும் அடங்காமல் "என்னங்க இது அதுக்குள்ளே முடிச்சுட்டீங்க.. இன்னும் கொஞ்ச நேரம் பண்ணி இருக்கலாம்ல atleast உள்ளயாச்சும் விட்டிருக்கலாம் இப்படி வெளியே விட்டுட்டீங்களே" சொல்லி குறை பட்டு கொண்டாள்.

"என்னனு தெரியலைடி நீ வேற அசோக் அங்கே பார்த்தான் இங்கே பார்த்தான் சொல்லி என்னையும் உசுப்பேத்தி விட்டுட்டே. என்னால அடக்க முடியலைடீ" சொல்லி அவள் உதட்டில் முத்தமிட்டு எழுந்து பாத்ரூம் நோக்கி சென்றான்...

கணவனின் விந்து அவள் முக்கோண முடியில் தேங்கி நிற்க நான்கு காலில் நின்று கொண்டிருந்த அர்ச்சனா அப்படியே குப்புற படுக்க முடியாமல் புரண்டு படுத்தாள்... வயிற்றின் மேலே இருந்த பாவாடையினை மேல் தூக்கி முகத்தை மூடிக்கொண்டு அசோக் தன்னை எப்படி ரசித்திருப்பான் என்று கற்பனை செய்ய ஆரம்பித்தாள்.

ராஜேஷ் எழுந்து குளிக்க சென்ற சிறிது நேரத்தில் அவனுடைய செல்போன் ஒலித்தது..அர்ச்சனா படுக்கையில் இருந்து அசையாமல் கை நீட்டி தன் கணவனின் செல்போனை எடுக்க அதில் அசோக்கின் பெயர் ஒளிர்ந்தது அவள் முகத்திலும்தான் ஒரு குறும்பு புன்னகை..


<t></t>
அர்ச்சனாவின் நினைவுகளை அசை போட்டு கொண்டு அசோக் தனது பாக்கெட்டில் இருந்து சிகரெட்டை எடுக்க பற்ற வைத்தான். சற்று முன் பார்த்த அங்கங்களினால் அலைந்து கொண்டிருந்த அவன் மனதை சிகரட் புகை சற்று ஆற்றியது போல் இருந்தது. ஆனாலும் அவளின் முலை பிளவுகள் மீண்டும் அவன் மனதை ஆட்கொள்ள அவன் மனம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது. அவன் எண்ணங்கள் அர்ச்சனாவின் முன்னழகிலும் பின்னழகிலும் மீண்டும் மீண்டும் லயிக்க சிகரெட்டின் நெருப்பு அவன் விரல்களில் சுட்டு தன்னிலை கொண்டு வந்தது..

இன்னும் இருக்கும் 2 மணி நேரத்தை சிகரெட்டில் செலவழிக்க முடியாது.. அர்ச்சனாவை பார்த்து கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை மனதில் தோன்றினாலும் ராஜேஷ்-அர்ச்சனாவின் தனிமையை மீண்டும் குலைக்க விரும்பவில்லை. நண்பன் அழைத்ததால் அலுவலகத்தில் இருந்து நேராக வந்தது நினைவுக்கு வந்தது.. வீட்டிற்கு சென்று குளித்து கிளம்பி வரலாம் என்று அவனது காரில் வீடு நோக்கி சென்றான். கார் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தாலும் அவன மனம் ஏனோ அர்ச்சனாவை சுற்றி வந்து கொண்டிருந்தது..

வீட்டில் சென்று ஆடைகளை களைந்து நிர்வாணமாக குளியல் அறையில் நிற்க shower குளியல் அவன் உடம்பையும் உள்ளத்தையும் புத்துணர்ச்சி ஊட்டியது.. தலையில் இருந்து கால்கள் வழியே தண்ணீர் வழிந்தோட அந்த தண்ணீர் அர்ச்சனாவின் நினைவுகளையும் இழுத்து செல்வதாக உணர்ந்தான். குளியல் அறையில் இருந்து வெளியே வரும்போது துவட்டிய துண்டு மட்டும் இடுப்பில் நிற்க கண்ணாடியில் அவன் உடலை பார்த்தான். பெரிதாக அவன் உடலுக்கு கவனம் செலுத்தாவிடினும், சிறு வயதில் இருந்து கால்பந்து விளையாடி வந்தது அவன் உடனுக்கு இயற்கையான வலிமையும் கவர்ச்சியையும் கொடுத்திருந்தது. கண்ணாடியின் அருகில் இருந்த கடிகாரம் மணி 6 என்று காட்ட ராஜேஷிடம் கூறிவிட்டு கிளம்பலாம் என்று நினைத்து செல்போனில் அழைத்தான்.

"ஹே மச்சி கிளம்பிட்டியா"

"ஹாய் அசோக்" - அர்ச்சனாவின் குரல் கேட்டு திகைத்தான்

"ஓ அர்ச்சனா நீங்களா சாரி ராஜேஷ்னு நினைச்சு பேசிட்டேன்."

"ஏன் எங்கிட்ட பேச மாட்டீங்கள உங்க நண்பர்கிட்டதான் பேசுவீங்களா"

"அப்படி இல்லை ராஜேஷ்னு நினைச்சு மச்சினு சொல்லிட்டேன்."

"அப்போ என்னை நினைச்சு மச்சினினு சொல்லுவீங்களா " -- கூறி விட்டு நாக்கை கடித்துகொண்டாள்.

"ஹ்ம்ம் சொல்ல ஆசைதான்... ராஜேஷ் கிளம்பியாச்சா அவன்கிட்டே போன் கொடுங்களேன்."

"அவர் குளிக்க போயிருக்காரு இப்போ வந்துடுவாரு.. நீங்க கிளம்பி வாங்க சரியா இருக்கும்." தான் இன்னும் மேலாடை கூட இல்லாததை நினைத்து.. அவர் இப்போது உடனே வந்தால் எப்படி இருக்கும் என்று நினைக்கும் பொழுது உடல் புல்லரித்தது

"சரி அர்ச்சனா நான் இப்போ கிளம்பி வரேன்.. ராஜேஷை சீக்கிரம் ரெடியா இருக்க சொல்லுங்க"

"ஹ்ம்ம் சரி சொல்றேன் நானும் ரெடியாதான் இருக்கேன். நீங்க வந்ததும் கிளம்பலாம்.."

"நீங்களும் வரீங்களா... ராஜேஷ் சொல்லவே இல்லை..."

"அவர் எதைத்தான் ஒழுங்கா பண்ணி இருக்காரு... வழியனுப்ப நானும் வர வேண்டாமா"

"ஆமா நீங்களும் வந்தாதான் நல்லா இருக்கும்.. சரி இப்போ நான் வைச்சுட்டு கிளம்பறேன்.. பை பை"

"பை பை".... என்று கூறி முகத்தின் மேலிருந்த பாவாடை விலக்காமலே செல்போனை கை நீட்டி எடுத்த இடத்திலேயே வைத்தாள்..

ராஜேஷ் குளியல் அறையில் இருந்து வெளியே வரும்போது அவள் மனைவி படுத்திருந்த நிலை கண்டு ஆச்சர்யம் அடைந்தான். எப்போதுமே உறவு முடிந்ததும் முதல் வேலையாக பாத்ரூம் சென்று சுத்தம் செய்து கொண்டு வருபவள்.. இன்று அதிசயமாக கால்களை விரித்து அவள் அந்தரங்கள் தெளிவாக தெரிய... பாவாடை கொண்டு வயிற்றிற்கு மேலே முகம் வரை மூடி செல்போனில் பேசி கொண்டிருப்பதை பார்த்தான்.. இப்படி யாருடன் பேசிக் கொண்டிருக்கிறாள் என்று நினைக்கும்போது கோபம் வராமல் அவனுக்கு மீண்டும் ஒரு வித கிளர்ச்சியை உண்டு செய்தது..


அவன் தெளித்த விந்து இன்னும் அவள் மயிர்கள் மேலே ஒட்டி இருக்க அவன் அதை சுவைக்க விரும்பி அவள் முக்கோணத்தில் வாய் வைத்தான்.. திடுக்கிட்டு எழுந்த அர்ச்சனா தன் கணவன் தனது அந்தரங்கத்தை சுவைக்க போவதை பார்த்து

"ஐய்யோ சீ என்னங்கே பண்றீங்க அங்கே ஏன் பொய் வாய் வைக்கறீங்க.." அவன் அர்ச்சனாவின் கேள்வியை கண்டு கொள்ளாமல்..

"என்ன அர்ச்சனா யாரு கால் பண்ணினா"

"அசோக்தாங்க கால் பண்ணினாரு.. நீங்க ரெடியா ஆயிட்டீங்களா கிளம்பி வரவான்னு கேட்டாரு.. நான் கிளம்பி வாங்க சரியா இருக்கும்னு சொல்லி வர சொல்லிட்டேங்க"


"ஹ்ம்ம் அவன் இப்போ வந்தா சரியாதாண்டி இருக்கும்" னு சொல்லி மீண்டும் அவள் அந்தரங்கத்தை சுவைத்தான்..

"ஹைய்யோ சும்மா இருங்க உங்க கிண்டலை.. நான் போய் குளிச்சுட்டு வேற புடவை கட்டணும்"..

அவன் தெளித்த நீரை அவனே முழுவதுமாக நாக்கினால் சுத்தம் செய்து...

"ஏண்டி இப்போ நீ குளிச்சு வேற புடவை கட்டினா நாம ரெண்டு பேரும் இப்போ ஆட்டம் போட்டதை guess பண்ண மாட்டானா.."

"அதுக்காக கொஞ்சம் கூட clean பண்ணாம ஏர்போர்ட் வரை போக முடியுமா"

"அதுதான் நான் நக்கியே clean பண்ணிட்டேனே.. நீ புடவை கட்டிட்டு சீக்கிரம் கிளம்புடி..."

"மறுபடி அதே புடவை கட்டவா.. அது எப்படி இருக்கும்னு தெரிஞ்ச பிறகும் நான் எப்படி அவர் முன்னாடி போய் நிக்கறது.. அதுவும் ஏர்போர்ட் வர எப்படிங்க போறது..."

"அவன் வரும்போது எப்படி இருந்தியோ அதே மாதிரியே இருடீ அப்போதான் அவனுக்கு சந்தேகம் வராது..."

"ஏங்க நான் உங்களுக்கு பொண்டாட்டியா அவருக்கு பொண்டாட்டியா அசோக்குக்கு சந்தேகம் வந்தா என்ன வராட்டி எனக்கு என்னங்க"

அவளை உற்று பார்த்த ராஜேஷ் அவள் கண்களில் தெரிந்த குறும்பை கண்டு கொண்டான்...

"உனக்கு என்ன ஆசையோ அதை செய்து கொள் " என்று கூற வாசலில் காலிங் பெல் அடித்தது....


<t></t>
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
"சரி அசோக் வந்துட்டான்னு நினைக்கறேன்.. நான் ஹாலில் அவனை உக்கார வச்சிருக்கேன் நீ சீக்கிரம் கிளம்பி வா"

ஒரு நொடி இப்படியே போய் அசோக்கை தான் வரவேற்கலாமா என்று யோசித்தாள் அர்ச்சனா... ச்சே நான் ஏன் இப்படி நினைக்கிறேன் என்று தன்னை தானே திட்டிக்கொண்டு.. குளிக்க போகலாமா இன்னும் அரை மணி நேரமே இருக்கிறது.. புடவை மட்டும் கட்டிக்கொண்டு செல்லலாம்.. இதற்கு மேலும் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என எண்ணி கண்ணாடி முன்னே நின்றாள்..

எழுந்து நின்றதும் அவள் பாவாடை அதுவே சரி செய்து கொள்ள அதிகப்படியான எடையால் சற்றே சரிந்த அவளது முலைகளில் பெருமிதம் கொண்டாள். ஒரு ரூபாய் அளவில் கருத்த மச்சம் கலச குன்றமாக நிற்க அதில் குத்தி நின்ற முள் அவளை இன்னும் கர்வம் செய்து கொள்ள செய்தது...

கட்டிலில் மீது அலங்கோலமாக கிடந்த ஆடைகளை பார்த்ததும்.. அவள் கணவன் மீது கோபமும் வந்தது. ராஜேஷ் மட்டும் ஒழுங்காக இருந்தால் நான் ஏன் இப்போ அசோக் முன்னாடி போய் நிற்கப் போகிறேன் என்று... ஆனாலும் அவனை நினைத்த போது அவளுக்கு வந்த கிளர்ச்சியும் ராஜேஷின் வேகமும் வெட்கத்தை கொண்டு வர.. அசோக்கின் பார்வை இன்று தன்னை விட்டு விலகாமல் பார்த்து கொள்ள எண்ணினாள்...

முதலில் ப்ராவை எடுத்து பின் வேண்டாம் என முடிவெடுத்து அதை கட்டிலின் மீதே ஓய்வெடுக்க விட்டாள். ரவிக்கை மட்டும் அணிந்து அவளது முலைகளுக்கு ஒரு தடுப்பு மட்டுமே கொடுத்தாள்..

சேலை எப்படியும் அதன் வேலையை செய்ய போவதில்லை என்று தெரிந்தாலும், தன் அழகுக்கு அழகு கூட்ட அதையும் அணிந்து கொண்டாள்.. சேலை கட்டி கொசுவம் சொருக அவளது அடி முடியை தொட நேரிட்ட போது... ச்சே ஜட்டி போட மறந்து விட்டேன் என்று தன்னை தானே கடிந்து கொண்டு கட்டிலில் கிடந்த ஜட்டியை எடுத்து அணிந்து கொண்டாள்.

லேசாக முகத்துக்கு ஒப்பனை செய்து கொண்டு முழு கண்ணாடியில் அவளை பார்த்த பொழுது அவளுக்கே அவள் மீது பொறாமை வந்தது.. ஏதோ ஒன்று குறைந்தது போல தோன்ற.. கூர்ந்து கவனித்து தொப்புளுக்கு கீழே பாவாடையும் சேலையும் இறக்கி கட்டிகொண்டாள்...

ஆடை சூடிய மலர் பள்ளியறையில் (பெட்ரூம்) இருந்து வெளி வந்து அசோக்கின் பார்வைக்காக ஏங்கி நின்றது இப்போது.. அசோக்கின் பார்வையோ இப்போது புதிதாக தெரிந்த தொப்புளின் ஆழத்தில் லயிக்க அர்ச்சனா தனது வெற்றியை மகிழ்ந்து புன்னகையுடன் அவனை நோக்கி நடந்தாள்...

"அசோக் உங்களுக்கு பால் கொண்டு வரவா"...

அவள் அழகில் மயங்கினானா அல்லது குரலில் மயங்கினானா என மயங்கி நின்றவன் தலை அசைக்க அவள் பால் எடுத்து வந்தாள்...

"சூடா இருக்கு பார்த்து குடிங்க " என்று அவள் கப்பில் பால் கொடுத்தாளா அல்லது குனிந்து நின்று கலசத்தில் கொடுத்தாளா என்று தெரியாமல் அசோக் விழிக்க

"எவ்ளோ நேரம் பார்த்துகிட்டே இருப்பீங்க... எப்போதான் குடிக்க போறீங்க? " என்று சிரிக்க அசோக் அசடு வழிந்து கொண்டு கப்பை கையில் வாங்கி கொண்டான்.

"அவனுக்கு இப்போ ஏன் பால் மட்டும் கொடுக்கறே.. நைட் டின்னர் கொடுக்கலாம்ல" ராஜேஷ் குறிப்பு எடுத்து கொடுக்க..

"ஆமாங்க அசோக்குக்கு நான்தான் இன்னைக்கு நைட்டுக்கு.. அசோக் நீங்க இன்னைக்கு எங்க வீட்டுல சாப்பிடுங்க எனக்கு ஒரு கம்பனினு இருக்கும்.. இவர் இல்லாத போது" என்று சொல்லி புன்னகைத்தாள்

"ராஜேஷ் இல்லாத போது மட்டும்தான் கொடுப்பீங்களா அவர் இருக்கும் போது தர மாட்டீங்களா" அசோக்கும் அவர்கள் விளையாட்டில் கலந்து கொண்டான்..

"இப்போதைக்கு அவர் இல்லாத போது கிடைக்கும் அவர் ஊரில இருந்து வந்த பிறகு ரெண்டு பேருக்கும் சேர்த்து சமைக்கிறேன்"

என்று கூறி விட்டு அர்ச்சனா வேகமாக குனிந்து அசோக்கிடம் கப்பை வாங்க அவள் முலை சற்று அதிகமாகவே குலுங்குவதை கவனித்தான்.. ஒ உள்ளாடை எங்கே போனது என்ற கேள்வி அசோக்கை துளைக்க ஆரம்பித்தது.....

"சரி அவகிட்டே பேசினா பேசிகிட்டேதான் இருப்பா... அர்ச்சனா நாங்க லக்கேஜ் எடுத்துட்டு கீழே போறோம்.. நீ கதவை பூட்டிட்டு கீழே வந்துடு...."

கூறிக்கொண்டே ராஜேஷ் ஒரு சுமை எடுக்க அசோக் இன்னொரு பேக்கை எடுத்து கொண்டான்... இருவரும் படியில் இறங்கி சென்று லக்கேஜை அசோக்கின் காரில் வைத்துவிட்டு அர்ச்சனாவுக்கு காத்திருந்தனர்..


<t></t>
அர்ச்சனா பெட்ரூம் சென்று தனது ஹேன்ட் பேக்கை எடுத்து கொண்டு திரும்ப எத்தனிக்கும்போது அவளை முழுமையாக கண்ணாடியில் பார்த்தாள்.. இது நேரம் வரை அசோக் பார்ப்பதற்காக கட்டிய சேலை இப்போது ஏர்போர்ட் செல்லும்போது ஏன் வேண்டும் என்ற கேள்வி அவள் மனதில் தோன்றியது.

இந்த சேலை அசோக்கிற்காகத்தானே நான் கட்டினேன். இப்போது ஏர்போர்ட்டில் யார் யாரோ பார்க்க ஏன் இடம் கொடுக்க வேண்டும் என்ற கேள்வி வர அணிந்திருந்த சேலையை அவசரமாக அவிழ்த்தெறிந்து குடும்பப்பாங்கான ஒரு சேலை உடுத்திகொண்டாள்.. கண்ணாடியில் பார்த்து கொண்டு முந்தானை சரி செய்ய.. புதிய புடவை அனைத்தையும் மறைத்தாலும் அவள் அங்கங்களின் செழிப்பை மறைக்க தவறியதை பார்த்து அவள் உதட்டில் புன்னகை அரும்பியது...

புடவை மாற்ற நேரம் ஆனதால் கதவை பூட்டி விட்டு அவசரமாக மாடி படிகளில் கீழே இறங்கி வந்தாள்... படிகளில் அவள் குதித்திறங்க அவள் முலைகளும் குலுங்கி ஒற்றை தடுப்பை மீறி வர முயற்சி செய்தன...காரின் அருகில் நின்ற இருவருக்கும் குலுங்கும் கனிகள் கண்ணை கவர.. அர்ச்சனாவோ இருவரும் சேர்ந்து எப்போது தன்னிடம் சேர்வார்கள் என எண்ணி வெட்கமடைந்தாள்..

அர்ச்சனா அருகில் வர அசோக் அவளுக்கு பின் கதவை திறந்து கொடுக்க அர்ச்சனா அவனை பார்த்து புன்னகைத்து கொண்டே காரில் உள்ளே உட்கார தலையில் இடித்து கொண்டாள். என்ன அர்ச்சனா பார்த்து உட்காரலம்ல என்று கூறி அசோக் அர்ச்சனாவின் தலையை தேய்த்து கொடுக்க.. பரவாயில்லீங்க வலி இல்லை போதும் என்று அவன் கையை எடுத்து விட்டாள்.. அவளே அவன் கை எடுத்து விட்டாலும்.. அவள் இதயம் ஏன் இப்படி செய்தாய் இன்னும் சிறிது நேரம் அவனது கையின் ஸ்பரிசம் இருந்திருக்கலாமே என்று கடிந்து கொண்டது...

அசோக்கின் எண்ணம் முழுவதும் அவள் அணிந்திருந்த சேலையை சுற்றியே வந்தது. சிறிது நேரத்திற்கு முன்னாடி இருந்த சேலையில் அவள் படி இறங்கி வரும் அழகை ரசிக்க ஏங்கி நின்றவன் ஏமாற்றம் அடைந்து நின்றாலும், அவள் தலையில் தடவி கொடுத்த பொழுது அவன் கண்களுக்கு விருந்தான முன்னழகை ரசித்து சமாதான படுத்தி கொண்டான்.

கார் புறப்பட்டு சிறிது நேரம் மௌனத்திலேயே நேரம் கரைந்தது... ஒவ்வொருவரின் எண்ண ஓட்டமும் எங்கெங்கோ ஓட கார் மட்டும் சாலையில் ஒழுங்காக ஓடி கொண்டிருந்தது..

"அசோக் அர்ச்சனாவை டிராப் பண்ணிட்டு வேற ஏதும் ப்ரோக்ராம் வச்சிருக்கியா"

"இல்லைடா உன்னை ஏர்போர்ட்ல விட்டுட்டு மறுபடி அர்ச்சனாவை வீட்டுல கொண்டு போய் விட மணி ஒன்பது ஆயிடும். அப்புறம் எங்கே போறது".

"அவ்ளோ லேட்டாயிடும்னா நீயும் அர்ச்சனாவும் வேணும்னா ஹோட்டல் போலாம்ல. வீட்டுல போய் சமைக்கலாம்ல"

"ஏங்க அவர் தினமும் ஹோட்டல்லதான் சாப்பிடறாரு.. இன்னைக்கு ஒரு நாள் நல்லா வீட்டு சாப்பாடு சாப்பிடட்டுமே.."

"இல்லைடி லேட்டாச்சுன்னா அப்புறம் டின்னர் ரெடி பண்ண ரொம்ப நேரம் ஆயிடும்ல".

"அதெல்லாம் ஒன்னும் ஆகாது.. நான் அரை மணி நேரத்துல ரெடி பண்ணிடுவேங்க".

"என்ன அசோக் உனக்கு ஒகேதானே"

"நல்ல வீட்டு சாப்பாடு கிடைக்கணும்னா எவ்ளோ நேரம் வேணும்னாலும் காதிருக்க்கலாம்டா.. அதுவும் அர்ச்சனாவோடதுனா எனக்கு டபுள் ஓகேடா"...

"ஹ்ம்ம் அவரே சாப்பிடறேன்னு சொல்றாரு அப்புறம் உங்களுக்கு என்னங்க"

"எனக்கு என்னடி எனக்கு ஒண்ணுமில்லை..."

"ஆமா உங்களை யாரு ஒரு மாசத்துக்கு டூர் போட சொன்னது.. அதனால உங்களுக்கு ஒன்னும் கிடையாது.. அசோக் வீட்டிற்கு வந்தா அவருக்குதான்".. சொல்லி சிரித்தாள்...

"ஆபீஸ் வேலை.. நான் என்ன பண்றது... இல்லாட்டி உன்னை பக்கத்துல இருந்து பார்க்க எனக்கும் ஆசையாதான் இருக்கு.."

"சரி சரி அதெல்லாம் வந்த பின்னாடி நல்லா பார்த்துக்கலாம்.. போற இடத்துல ஒழுங்கா இருங்க.."

"சரிங்க " ராஜேஷ் பவ்யமாக அவளிடம் முகம் காட்டி நடிக்கறான்..

"ஆமா இதுக்கு மட்டும் குறைச்சலில்லை" என்று சொல்லி அவன் கையை கிள்ளி விடுகிறாள்..

"போகும்போது கூட உங்க சண்டையா.. பொண்டாட்டி புருஷன்னா சண்டை இருக்கும்தான்.. அதுக்காக நான் இருக்கும்போது கூடவா" அசோக் சொல்ல.

"ஏன் எங்க சண்டையில நீங்களும் சேர்ந்துக்கோங்க.. ராஜேஷ்க்கு நீங்க சப்போர்ட் பண்ணினா அவர் ஒன்னும் சொல்ல மாட்டாரு.."

"அப்போ உனக்கு சப்போர்ட் வேண்டாமா அர்ச்சனா " -- அசோக்...

"எனக்கு ஒன்னும் தேவை இல்லை.. உங்க ரெண்டு பேரையும் நான் ஒரே நேரத்தில சமாளிச்சுக்குவேன்.. "

"டேய் அவ எல்லாம் சமாளிச்சுக்குவா. அசோக் அப்புறம் இன்னொரு விஷயம்"

"என்னடா"

"நீ திரும்பி போகும்போது அர்ச்சனா கார் டிரைவிங் பண்ண கேட்டா அவகிட்டே கொடுக்காதேடா:"

"ஏண்டா அர்ச்சனாவுக்கு ஓட்ட தெரியும்ல"

"அதெல்லாம் தெரியும் ஆனா அவ வேகமா ஓட்டுவா. வேகத்துக்கு ஏத்த மாதிரி கண்ட்ரோல் பண்ண மாட்டாடா"

"அதெல்லாம் நான் நல்லா கண்ட்ரோல் பண்ணித்தான் ஓட்டுவேன். இவர்தான் மெதுவா ஓட்டுவாரு பயந்துகிட்டே அதுக்காக அதே மாதிரி நானும் ஓட்டமுடியுமா நீங்களே சொல்லுங்க அசோக்".

"டேய் நான் சொல்றதை சொல்லிட்டேன்.. நீயுமே ரொம்ப வேகமா ஓட்டுவே.. இதுல இவளும் உன்கூட சேர்ந்தா என்ன ஆகுமோ.. கொஞ்சம் பாதுகாப்பா ஓட்டுங்க ரெண்டு பேருமே"

"அதெல்லாம் நான் பார்த்துகறேன்டா நீ பத்திரமா போய்ட்டு வா... ஏர்போர்ட் வந்தாச்சு... அர்ச்சனா நீ போய் ராஜேஷை வழியனுப்பி வச்சுட்டு வாங்க..."

ராஜேஷ் இறங்கி லக்கேஜை காரில் இருந்து எடுத்து கீழே இறக்கி வைக்க.. அசோக் டிராலி எடுத்து வந்தான்.. ராஜேஷ் ட்ராலியில் லக்கேஜை எடுத்து வைத்து ஏர்போர்ட் வாசலை நோக்கி நடக்க அர்ச்சனா நல்ல மனைவியாக அவனை பின்பற்றி நடந்தாள்... இந்த பொண்ணுங்க வீட்டுல என்ன அராஜகம் பண்ணினாலும் வெளில வரும்போது இந்த பொண்ணா அப்படின்னு சொல்ல வச்சிடுவாங்க..

ஏர்போர்ட் வாசலில் அர்ச்சனா கன்னத்தில் முத்தம் கொடுத்து

"போயிட்டு வரேன் அர்ச்சனா.. நீ தனியா வீட்டுல பத்திரமா.. நல்ல பூட்டிகிட்டு இருந்துக்கோ.. துணைக்கு வேணும்னா அசோக் கூப்பிட்டுக்கோ"..

"சரிங்க அதேல்லாம் நான் பார்த்துக்கறேன்.. நீங்க பத்திரமா போயிட்டு சீக்கிரம் வாங்க.."

இருவரும் கை அசைத்து விட்டு பிரிவதை பார்த்த அசோக்கின் முகத்தில் ஒரு புன்னகை.. இனி அர்ச்சனாவுடன் தனியாக இருக்க போகும் ஒரு மாதத்தை நினைத்து.....


<t></t>
ராஜேஷை வழி அனுப்பி வைத்து விட்டு மெதுவா அசோக்கை நோக்கி நடந்து வந்தாள் அர்ச்சனா.. அவள் கண்களில் மின்னிய குறும்பு கன்னத்தில் சிவந்த வெட்கம் உதட்டில் மெலிதான புன்னகை இவை எல்லாம் சேர்ந்து அவளை மேலும் அழகாக்கியது.. அந்த அழகை ரசித்து ருசிக்க அசோக் காத்திருந்தான்...

"அர்ச்சனா உங்களுக்கு நல்லா ஓட்டத்தெரியும்ல"

"ஹ்ம்ம் லைசென்ஸ் கூட வாங்கியாச்சு."

"லைசென்ஸ் வாங்கின எல்லாரும் நல்லா ஓட்டுவாங்கனு சொல்ல முடியுமா"

"ஹ்ம்ம் சந்தேகமா சாவி கொடுங்க நானே ஓட்டறேன் இப்போ"

அசோக் ஏதும் பேசாமல் டிரைவர் கதவை திறந்து விட்டான்.

"தைரியமா என்கிட்டே தர்றதெல்லாம் சரி தான் ஆனா நான் ஓட்டி அப்புறம் உங்க டப்பா காருக்கு ஏதும் ஆச்சுனா நான் பொறுப்பு கிடையாது.."

"என்னோடது புதுசு நல்லா ஸ்ட்ராங்தான் நானும் பக்கத்துலதானே இருக்கேன்.."..

"சரி சரி அப்போ நான் ஓட்டறேன்" சொல்லி அவள் காரை ஸ்டார்ட் செய்ய அசோக் பாசன்ஜெர் சீட்டில் அமர்ந்தான்..

வண்டி ஓடி கொண்டிருக்க.. அர்ச்சனாவின் பார்வை சாலையில்.. அசோக்கின் பார்வை அவளது சேலையில்... அசோக்கின் பார்வை தன் மீது இருப்பதை கவனித்த அர்ச்சனாவுக்கு கூச்சமாக இருந்தது. தனக்கு இடது புறம் இருந்து அவன் எதை பார்த்து கொண்டிருப்பான் என நினைத்து பார்த்ததில் அவள் நெஞ்சம் குறுகுறுத்தது.. தானே தேவை இல்லாமல் அவன் விரித்த வலையில் வீழ்ந்தது போல் உணர்ந்தாள்.. அவனது பார்வையை மாற்ற எண்ணி

"கார் ஓட்டும்போது முன்னாடி சாலையை பார்க்கணும். சேலையை பார்க்க கூடாது அசோக்"....

"அர்ச்சனா இப்போ கார் ஓட்டுறது நீ.. பிளஸ்.. இப்போ நான் சேலையை பார்க்கலை... ஆனா அதுக்கும் மேலே..." சொல்லி அவள் முலை இருக்கும் இடத்தை கண்ணாலேயே காட்டினான்..

"ஹ்ம்ம்ம் யார் பார்த்தாலும் ரெண்டு பேருக்குமே ஆபத்துதான்".. சொல்லிகிட்டே அவள் கியர் மாற்ற கை அசைக்க ரவிக்கையில் பொதிந்த அவள் முலை அந்த வினாடிகள் அவனுக்கு காட்சி தர அவள் மீண்டும் கைகளை எடுத்து ஸ்டியரிங்கில் கை வைக்க இப்போது கீழே சரிந்து மீண்டும் அவளது கண்களை கவர ஆரம்பித்தது.

"அர்ச்சனா நீங்க மெதுவா பார்த்து ஓட்டறீங்க.. ராஜேஷ் இதுக்குதான் நீ வேகமா ஒட்டுவேனு அந்த பில்டப் கொடுத்தானா"

"ஹ்ம்ம் எனக்கு இவ்ளோதான் ஓட்ட தெரியும்.. அதோட அவரு கொஞ்சம் பாதுகாப்பா இருன்னு சொன்னாரே மறந்துட்டீங்களா இதுக்கு மேலேனா நீங்கதான் ஒட்டிக்கணும்..... வேகமா "

"எல்லாம் மனசுல இருக்கு ஆனா இவ்ளோ மெதுவா ஓட்டினா எப்போ போய் வீட்டுக்ககு சேர்ரது சரி சரி இன்னைக்கு ஒரு நாள் மட்டும் நீ ஓட்டிக்க.. நாளையில இருந்து நான் ஓட்டிக்கறேன்.."

"ஹ்ம்ம் ஓட்டுங்க ஓட்டுங்க" மனதிற்குள் சொல்லிக்கொண்டே சிரித்து கொண்டாள்...

கணவன் அருகிலிருக்கும்போது தைரியமாக தனது அழகை காட்டியவள் இப்போது மறைத்து வைக்கிறாளே என்று நினைத்தாலும். .அவளுடைய கலகலப்பான பேச்சும்.. தான் எங்கே பார்க்கிறேன் என்று தெரிந்தும் அதை கண்டுகொள்ளாமல் விட்டதும், ராஜேஷ்கு ஒரு வித நம்பிக்கை கொடுத்தது.. ஆனாலும் உயிர் நண்பனின் மனைவி என்பதால் தயக்கமும் இருந்தது..

அர்ச்சனாவுக்கோ தனது கணவனின் விருப்பம் நன்கு அறிந்ததால் அசோக்குடன் தான் எந்த எல்லையும் மீறலாம் என்று நன்கு உணர்ந்திருந்தாள்.. ஆயினும் அவனை சீண்டி விட்டு அவன் தவிப்பதை பார்த்து சந்தோஷமடைந்த அவள் இப்போதைக்கு அதை மட்டுமே தொடர விரும்பினாள்...


இரவானதால் இதற்கு மேல் அவனை வதைக்க கூடாது என்று கட்டிய சேலைக்கு ஏற்ப குடும்ப பெண்ணாகவே நடந்து கொண்டாள்... கணவன் கூறியது போல நன்கு சமைத்து அவனது வயிற்றிற்கு மட்டும் உணவிட்டாள்... அசோக்கிற்கோ குழப்பம் அவன் மனதை வாட்டி வதைத்தது.. பகலில் நன்றாகவே பேசினாள்.. ஒருவேளை கணவன் ஊருக்கு சென்றதும் பயம் கொண்டு விட்டாளோ என்று நினைத்து சமாதான படுத்தி கொண்டான்..

இரவு உணவு முடிந்ததும்...

"அசோக் நீங்க அந்த பெட்ரூம்ல படுத்துக்கறீங்களா.. நான் இங்கே எங்களோட பெட்ரூம்ல படுத்துக்கறேன்.." என்று கூற அசோக் பதிலேதும் கூறாமல் எழுந்து சென்றான்..

"என்ன அதுக்குள்ளே தூக்கம் வந்துடுச்சா ஒரு நிமிஷம் இருங்க.. பால் தரேன் குடிச்சுட்டு போய் படுங்க:."..

"டிரஸ் மாத்திட்டு வந்து பால் கலந்து தரேன்.. புடவை கட்டிக்கிட்டு இருக்கறது ப்ரீயா இல்ல.." சொல்லி கொண்டு அவன் பதிலை எதிர்பாராது உள்ளே சென்றாள்..

இரவு வந்ததில் இருந்து அவனை குழப்பத்தில் ஆழ்த்தி மகிழ்ந்த அர்ச்சனா அவன் தூங்க செல்வதற்கு முன் அவன் தூக்கம் கலைக்கும்படி உடை அணிய முடிவு செய்தாள். அவளுடைய உடலின் வடிவத்தை மட்டுமே வெளிக்காட்டும் விதத்தில் நைட்டி தேடினாள்... வடிவத்தை காட்டி அதற்குள் உள்ளவற்றை அவனது கற்பனைக்கு விட்டு அவன் இரவு தன்னை பற்றிய கனவிலேயே களிய வேண்டும் என விரும்பினாள்.

கோடை காலத்தில் அவள் விரும்பி அணியும் பனியன் துணியால் ஆன நைட்டி அவள் கண்களில் பட்டது.. அவளது உடலை கனகச்சிதமாக கவ்வி அவளது உருண்டைகளை உள்ளது உள்ளபடி காட்டும் வடிவானது... அகன்ற கழுத்து கொண்டதால் அவ்வப்போது தேவைக்கு அதிகமாகவே அது கழுத்துக்கு கீழே வருவதால் அதை அவள் போடுவதில்லை.. மேலும் கால்களில் சற்று அதிக உயரமாக இருப்பதால் அவள் கெண்டை காலுக்கு மேலேதான் எப்போதும் இருக்கும்...

பெட்ரூம் கதவை சாத்தி வைத்து விட்டு தனது சேலை பாவாடை ரவிக்கையை கழற்றினாள்.. ரவிக்கையை கழட்டியதும் அவளுடைய முலைகள் விடுதலை அடைந்த சந்தோஷத்தில் லேசாக ஆடி கொண்டன... அப்படியே நைட்டியைஎடுத்து போட்டுகொண்டாள்.. உள்ளே ஜட்டி மட்டுமே.. கண்ணாடியில் பார்க்கும்போது அகன்ற கழுத்து பகுதி கீழே இழு பட்டு இடது முலை காம்பு வெளியே தெரிவதை கவனித்தாள்.. அவளை அறியாமலும் வெட்கம் வர அதை உள்ளே போட்டு கொண்டு நைட்டியை சரி செய்து கொண்டு பிளவு மட்டும் லேசாக தெரியுமாறு வைத்து கொண்டாள்.

பெட்ரூமிலிருந்து வெளி வந்து "அசோக் ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணுங்க நான் பால் எடுத்துட்டு வந்துடறேன்" சொல்லி விட்டு வேகமாக அடுப்படி நோக்கி நடந்தாள். சற்று வேகமாக நடந்ததால் அந்த இதமான நைட்டி அவளது குண்டி பிளவில் மாட்டி அசோக்கிற்கு அவள் பிளவின் ஆழத்தை காட்டியது.. அதை கவனிக்காத அர்ச்சனா பால் சூடாக்கி இருவருக்கும் கலந்து எடுத்து வந்தாள்.

"அசோக் இந்தாங்க எடுத்துகோங்க " அவள் சற்று தேவைக்கு அதிகமாகவே குனிய அவளது இரு முலைகளின் நடுவே அவளின் வயிறு அதை தொடர்ந்து கருப்பு நிற ஜட்டியும் தெரிந்தது..

"பால் சூடா இருக்கு போல. ஆனா இப்போவே குடிச்சுடலாமா அர்ச்சனா"..

"ஹ்ம்ம் முதலில் கைல வாங்குங்க அப்புறமா எப்போ குடிக்கனும்னு யோசிங்க" சொல்லி இன்னும் குனிந்து அவன் முன்னாடி டீப்பாய் மேலே வைத்து விட்டு அவன் எதிரே அமர்ந்தாள்..

இருவரும் ஒருவரை ஒருவர் பார்வையாலே விழுங்கியவாறு வார்த்தைகள் ஏதும் பேசாமல் பால் குடித்தனர்.. குடித்த பாலை விட சூடான நிலைமையில் இருவரும் இருந்தனர்.. அசோக்கின் பார்வை அர்ச்சனாவின் நெஞ்சை மேய அவளின் பார்வையோ அவனின் கண்கள் பார்த்து அவன் மேயும் இடத்தை ரசித்து கொண்டிருந்தாள்.. அவன் ஏக்கத்தை இன்னும் அதிக படுத்த அவள் தன் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு முலையின் பரிணாமத்தை கூட்டி வெளி வர செய்தாள்...

அசோக்கின் கட்டுப்பாடு தகர்ந்து கை நீட்டி எதிரே இருக்கும் முலைய கைப்பற்றலாமா என்று யோசிக்க அவன் மனதில் ஒரு பெரும் போராட்டமே நடந்து கொண்டிருந்தது.. அர்ச்சனாவோ எப்போது அவன் தன்னை தொடுவான் என்று ஏங்கி கொண்டிருந்தாள்... அப்போது அர்ச்சனாவின் கைபேசி அலற அங்கே அவள் கணவன் அழைத்து கொண்டிருந்தான்..
அர்ச்சனாவின் மனதில் எரிச்சல் தோன்றினாலும் அதை முகத்தில் காட்டாது கைபேசியை எடுத்தாள்...

"என்னங்க டெல்லி போய் சேந்தாச்சா"..

"......."

"ஏங்க ஒரு நிமிஷம்." அவள் கைபேசியை பொத்திக் கொண்டு..

"அசோக் குட் நைட் மார்னிங் பார்க்கலாம்" என்று கூறிவிட்டு கணவனிடம் பேசி கொண்டே பெட்ரூம் உள்ளே சென்றாள்..

நேரம் கூடி வரும் நேரத்தில் போன் செய்து கெடுத்த நண்பனை திட்டிக்கொண்டே அசோக் அவனது ரூம் நோக்கி நடந்து சென்றான்..


<t></t>
"என்னங்க டெல்லில குளிர் எப்படி இருக்கு. ஸ்வட்டர் போட்டுக்கிட்டீங்களா"

"ஹ்ம்ம் அதெல்லாம் போட்டாச்சு.. அசோக் என்னடி பண்றேன்"

"சாப்பிட்டிட்டு தூங்க போயிட்டாருங்க"

"என்னடி அதுக்குள்ள தூங்க போயிட்டானா வேற ஒன்னும் பண்ணலையா"

"வேற என்ன பண்ணனும் அவரு...."

"நான் இருக்கும்போதே உன்னை அந்த பார்வை பார்த்தான்னு சொன்னே இப்போ நீ தனியா இருக்கும்போது ஒன்னும் பண்ணலையா"

"ஹ்ம்ம் நீங்க எங்கே பண்ண விட்டீங்க அதுக்குள்ளேதான் போன் பண்ணிட்டீங்களே" -- பேசி கொண்டிருக்கும்போதே அர்ச்சனாவின் கை அவள் ஜட்டியை கழட்டி அவளது பெண்மையினை தடவ ஆரம்பித்தது..

"சும்மா என்னை சொல்றியா.. நீ ஏர்போர்ட் வரும்போது புடவை மாத்தும்போதே நினைச்சேன்.. இதுக்கு மேலே ஒன்னும் இருக்காதுன்னு..."

"அதுக்காக ஏர்போர்ட் போகும்போதும் அதே புடவை கட்ட முடியுமா... அது வேறே உள்ளே இருக்கறது எல்லாம் அப்படியே தெரியுது.."

"அதுதான் நாங்க ரெண்டு பேருமே பார்த்துட்டோமே.. பிறகு என்னடி.."

"ஹ்ம்ம்.. நீங்க ரெண்டு பேரு மட்டும் பார்த்தா போதும். வேற யாரும் பார்க்க வேண்டாம்.".

"இப்பவும் அதே புடவை கட்டி இருக்கியா"

"இல்லீங்க நைட்டிக்கு மாறிட்டேன். உங்களுக்கு புடிச்ச ஆரஞ்சு கலர்.."

"ஹே அது சும்மா சும்மா கீழே இறங்கி உன் முலையை காட்டுமே அந்த நைட்டியா."

"ஹ்ம்ம்ம்"

"அப்போ மறுபடி அசோக்குக்கு தரிசனமா"

"எங்கே பார்க்க விட்டீங்க நீங்க "

"சரி சரி நான் வைக்கறேன்.. நீ போய் உன் ஷோவை நடத்து."

"ம்க்கூம் அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். அவரை ரூமுக்கு போக சொல்லிட்டேன்.. நான் இப்போ பெட்ரூம்ல"

"பெட்ரூம்ல தனியா என்னடி பண்றே"

"ஒன்னும் இல்லீங்க.... நாம ரெண்டு பேரும் கடைசியா பண்ணினதை நினைச்சா"

"நினைச்சு பார்த்தியா"

"ஹ்ம்ம் வெட்கமா இருக்குங்க.. நானா உங்ககிட்டே அப்படி எல்லாம் பேசினேன்னு.."

"வெட்கப்பட்டா சுகம் அனுபவிக்க முடியுமாடி.."

"அதுக்காக இப்படி எல்லாம் பண்ணலாமா " புருஷன்கிட்டே பேசினாலும் அவள் விரல் அவளை ஊடுருவி பார்த்து கொண்டிருந்தது...

"உனக்கு புடிச்சிருக்கோ இல்லையோ ஆனால் எனக்கு ரொம்ப புடிச்சிருக்குடி"..

"ஆமா உங்களுக்கு எதுதான் புடிக்காது.. "

"நைட்டி போட்ட பிறகு அவன் உன்னை பார்த்தானா"

"ஹ்ம்ம் பால் கொடுக்கும்போது பார்த்தாருங்க"

"ஒ பால் கொடுத்தியா அவனுக்கு.. அந்த நைட்டி வசதியா இருந்திருக்கும்"

"ச்சீ சும்மா இருங்க. கப்லதான் கொடுத்தேன்."

"ஹே நீ குனிஞ்சு கொடுத்தியா என்ன "

"ஹ்ம்ம் ஆமா ஏங்க"..

"அதுல நீ குனிஞ்சு கொடுத்தா உள்ளே உன் தொடை கூட நல்ல தெரியும்டி.."

"என்னங்க சொல்றீங்க.. நீங்க நிறைய தரம் பார்த்திருக்கீங்க என்கிட்ட ஒருமுறை கூட சொன்னது இல்லையே.."

"சும்மாவே நீ அந்த நைட்டி போட மாட்டே.. இதை வேற சொல்லி இருந்தா அதை எப்போவே தூக்கி கடாசிருப்பே.."

"அட போங்க அப்போ அவர் புல்லா பார்த்திருப்பாரா.."

"நீ ப்ரா போட்டிருந்தியா நைட்டி மாத்தும்போது.."

"ப்ரா போடலீங்க அப்படியே ப்ரீயா இருக்கட்டும்னு விட்டுட்டேன்.. ஆனா ஜட்டி போட்டிருந்தேன்.."

"அப்போ உன் முலை நடுவில உன் ஜட்டிய பார்த்திருப்பான்டி.. இப்போ அனேகமா அவன் உன்னை நினைச்சு என்ன பண்ணிக்கிட்டு இருக்கானோ"

"என்னங்க பண்ணுவாரு.."

"அதை நீயே போய் பார்த்துக்கோடி"

"ச்சீ அவர் என்ன பண்ணிக்கிட்டு இருப்பாரோ அதை போய் பார்த்தா அசிங்கம்.."

"சரி அவன் என்னவோ பண்ணிக்கிட்டு போகட்டும்... நீ என்னடி பண்ணிக்கிட்டு இருக்கே."

"நான் ஒன்னும் பண்ணலீங்க சும்மாதான் இருக்கேன்" - சொல்லும்போது இரு விரல்கள் ஆழமாக அவளை குத்தி கொண்டிருந்தன..

"சரிடி அப்போ நீ தூங்கு எனக்கு காலையில மீட்டிங் இருக்கு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும்"

"சரிங்க குட் நைட் பை"

"பை டார்லிங்"


<t></t>
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#3
நண்பன் போன் செய்து கெடுத்தாலும் நண்பனின் மனைவி கொடுத்த முலை தரிசனத்தால் உணர்ச்சியின் மிகுதியால் அசோக்கின் ஆண்மை தவித்து கொண்டிருந்தது.. தவித்து கொண்டிருந்த நிலைமையில் தூங்க வாய்ப்பில்லை என்பதால்., தனது கையாலேயே அவன் சமாதானம் செய்து கொண்டிருந்தான். மாலையில் இருந்து பார்த்து ரசித்த அர்ச்சனாவின் அழகுகள் அவனது ஆண்மையை வலிமை பெற செய்ய நிதானமாக அவளது அழகை மீண்டும் கண்களில் கொண்டு வந்து சுய இன்பம் செய்து கொண்டிருந்தான். பேண்ட் ஷர்ட் கழட்டி போட்டு நண்பனின் லுங்கியை உடுத்தியிருந்தது எல்லாவற்றிக்கும் வசதியாக இருந்தது... இடுப்பில் கட்டிய லுங்கியை மேலே தூக்கி அவனது உறுப்பை உருவி உரசல் இன்பம் கண்டு கொண்டிருந்தான்...

கணவனுடன் போன் பேசும்போது விரல் போட்டாலும் அர்ச்சனாவிற்கு அருகில் இருக்கும் அசோக்கின் அறைக்கு சென்று மீண்டும் அவனை சீண்ட ஆசை வந்தது... படுக்கையிலிருந்து எழுந்து தன் குறியினால் நனைந்த விரலை அவளது பேன்ட்டியில் துடைத்து விட்டு அசோக் ரூம் நோக்கி அவள் கால்கள் நடக்க அர்ச்சனாவிற்கு அவளை பிடித்த காமம் தூக்கி செல்வதோ போலவே மிதந்து சென்றாள்.. சாத்தி இருந்த கதவில் கை வைக்க அது தானாகவே திறந்து கொள்ள அங்கே அவள் கண்டது அவளை எங்கோ கொண்டு போனது.. தான் அசோக்குடன் போன் பேசும்போது பாவாடையை மேலே தூக்கி போட்டு படுத்திருந்தது போலவே அவனும் படுத்திருந்தான். அவன் இரு கால்களின் நடுவில் சீறி கொண்டிருந்த பாம்பை பார்த்ததும் அவளது பொந்து உள்வாங்கிகொள்ள துடித்தது..

கதவு திறந்ததை கவனித்ததும் அசோக் அவசரமாக அவன் லுங்கிய சரி செய்து பெட் ஷீட்டினால் அவனை மூடி கொண்டான்..

"சாரி அர்ச்சனா நீங்க இப்போ வருவீங்கன்னு எதிர்பார்க்கல"

"ஹ்ம்ம் எதிர்பார்த்திருந்தீங்கன்னா என்ன பண்ணி இருப்பீங்க" - கேட்டு கொண்டே உள்ளே வந்தாள்.

"லைட்டையாச்சும் ஆப் செய்திருக்கலாம்ல.. அவ்ளோ அவசரமா...."

"A/C ஓடுதா இல்லையானு பார்க்க வந்தேன்.." என்று கூறி கொண்டே A/C ஆன் செய்து விட்டாள்.

"இனிமேலே குளுகுளு ன்னு இருக்கும் என்ஜாய் பண்ணுங்க".. - சொல்லி கொண்டே அவன் கட்டிலை நோக்கி திரும்பினாள்.

"அய்யோ.. இந்த ராஜேஷ் இப்படிதான்.. அவர் புது ஷர்ட்ல இருந்த pin, clip எல்லாம் பெட்லேயே போட்டிருக்காரு நீங்க அதை கூட கவனிக்காம அவசரமா படுத்திட்டீங்களா".

சற்று குனிந்து பெட்டில் இருந்து சிதறி கிடந்து pinகளை எடுத்தவள்., அவளது இடது காலை எடுத்து பெட் மேலே வைத்து கொண்டு பொறுக்க ஆரம்பித்தாள்.. அவளது இடது முலை இடது முட்டியில் அழுந்தி வெளியே வர துடித்து கொண்டிருந்தது.. அவள் அங்கு இங்கு அசைந்து எடுக்க வலது முலை சுதந்திரமாக தவழ, இடது முலை அவளது நைட்டியிலிருந்து மெதுவாக எட்டி பார்க்க ஆரம்பித்தது.. இடது காலை கட்டிலில் தூக்கி வைத்திருந்தது அவளது அழகிய தொடை அழகை இரு கால்களின் ஊடே லேசாக காட்டியது...

அசோக்கின் தலையணை அருகில் கிடந்த இரண்டு குண்டூசிகளை எடுக்க இடது கைய நீட்டி எடுக்க இடது முழங்கால் அவளது நைட்டியை பற்றி கொள்ள அவள் முலை மட்டும் நழுவி வெளியே வந்தது.. அவளது முலையை முழுவதுமாக பார்த்ததும் அவனது ஆண்மை துடித்தெழுந்தது.. ஏற்கனவே விரல்களின் ஸ்பரிசம் அவனை உச்ச நிலைக்கு அருகில் கொண்டு போயிருக்க அவளது பெரிய முலையை பார்த்தது அவனை இன்னும் உந்தி தள்ளியது..

முலை வெளி வந்ததை எதிர்பாராத அர்ச்சனா அவசரமாக நிமிர்ந்து இடது கையினால் அவளது நைட்டியை மேலே தூக்கி முலையை மறைத்தாள்.. மேலே தூக்கும்போது சற்று தேவைக்கு அதிகமாகவே நைட்டிய உயர்த்த அவள் இடது முழங்காலில் இருந்து நைட்டி விடுபட்டு மேலே ஏறியது.. மேலே முலைய கவனித்து உள்ளே தள்ளியவள் கீழே அவளது மயிர் பிரதேசம் தெரிவதை அறியாமல் நின்றாள். அந்த இரு வினாடிகள் தரிசனம்.. அசோக்கை உச்சத்துக்கு தள்ள அவனும் லுங்கியை கீழே இழுத்து அவனது உறுப்பில் கை வைத்து அர்ச்சனாவை நோக்கி வைக்க அவனது வெள்ளம் அவளது தொடையிலும் சிறு துளிகள் அவளது மயிர் பிரதேசத்திலும் தெரித்தது..

திடீரென அவள் தொடையில் சூடான திரவம் வழிவதை உணர்ந்த அவள் கீழே நோக்க அவளது இடது தொடைக்கு மேலே நைட்டி ஏறி இருப்பதையும் அதில் அசோக்கின் வெண்மை படிந்திருப்பதையும் பார்த்த அவளுக்கு வெட்கமும் வந்தது சற்று கோபமும் வந்தது... அசோக்கும் ராஜேஷ் மாதிரியே உள்ளே விடாமல் அவளது மயிரில் விட்டதே அந்த கோபத்திற்கு காரணம்.. வெட்கமும் கோபமும் கலந்து அவளை ஏதோ செய்ய அர்ச்சனா ஏதும் பேசாமல் அறையை விட்டு வெளியேறினாள்..

தண்ணீர் வெளியேற்றி அவனது காமம் அடங்கினாலும், அர்ச்சனா மீதான ஆசை அசோக்கிற்கு இன்னும் அதிகரித்தது.. நைட்டிக்குள்ளே ஒன்றுமே இல்லாமல் வந்ததால், அவளும் ஆசைப்பட்டுதான் வந்திருக்கிறாள் என உணர்ந்தாலும் அவசரப்பட்டு அவள் தொடையில் பீச்சியதை எண்ணி அவனுக்கும் கொஞ்சம் வெட்கம் வந்தது...


<t></t>
அசோக்கின் அறையை விட்டு வெளியேறும்போது கோபம் கலந்திருந்தாலும் அவளது அறையை நோக்கி நகரும்போது அர்ச்சனாவை காமம் வெல்ல ஆரம்பித்தது. கதவை மூடக்கூட நேரம் இல்லாமல் அவசரமாக அவளது நைட்டியை தலை வழியே கழட்டி நிர்வாணமாக படுக்கையில் வீழ்ந்தாள். தலையணையில் முகம் புதைத்து கண் மூடினாலும் அசோக்கின் ஆண்மை அவளது கண்களை துளைக்க அது தனது புண்டைய துளைக்காதா என ஏங்க ஆரம்பித்தாள். அந்த ஏக்கத்தின் விளைவாக அவளது பெண்மை நீர் சுரக்க, மல்லாக்க படுத்து அதை தடவி கொடுத்து சமாதானம் செய்ய ஆராம்பித்தாள். ஏற்கனவே அசோக்கின் வெள்ளை திரவம் அவள் முடியினில் ஆங்காங்கே பிசுபிசுக்க அந்த பிசுபிசுப்பை விரல்களால் உள்ளே தள்ளி அவளது புழைக்குள் ஆழ விரல்களால் உழ ஆரம்பித்தாள்..

காம வேகத்தில் தவிக்கும் கன்னி புண்டைக்கே விரல்கள் வடிகாலாகாத போது, முழு சுகம் அறிந்த அர்ச்சனாவின் புண்டை அசோக்கின் பருத்த பூலுக்கு ஏங்க ஆரம்பித்தது. அவள் விரல்கள் அவளை திருப்தி தர முடியாத ஏக்கத்தில் அவள் மீண்டும் அசோக்கை நினைத்து இப்படியே அவன் முன்னால் போய் நின்று ஓக்க சொல்லலாம் என்று நினைத்தாலும் ஏனோ வெட்கம் இப்போதும் தடுத்தது..

அங்கே காம வேதனை முடிந்து உறுப்பு துவண்டு போனாலும், மனதில் அர்ச்சனாவின் அழகை நினைக்க மீண்டும் உள்ளம் கிளர்ந்தெழுந்தது. அவன் மனம் ஒவ்வொன்றாக அசை போட, அவள் உள்ளாடை ஏதும் இல்லாமல் அவன் அறைக்கு வந்தது ஏன் என்று புரிய ஆரம்பித்தது... அர்ச்சனாவின் ஆடை கோலத்தின் அர்த்தம் புரிந்த அசோக் அவளின் அழகை அனுபவிக்க முடிவு செய்து அவள் அறை நோக்கி நடந்தான்..


அறையின் கதவு திறந்தே கிடக்க உள்நுழைந்த அசோக்கிற்கு இன்ப அதிர்ச்சியாக அவளும் திறந்த அழகுகளுடன் தரிசனம் அளிக்க, அசோக்கின் ஆண்மை மீண்டும் விழித்து கொண்டது.. அவள் கண்மூடி சுயமாக இன்பம் தேடி கொண்டிருக்க அந்த தேடலில் அசோக்கும் இணைய அருகில் சென்றான். அவள் விரல் தீண்டும் இடங்களில் அவன் உதட்டால் முத்தமிட்டு அவளது விரலை விலக்கினான்.. இது நாள் வரை ஆடைகளில் ஒளிந்திருந்த அவளது பெட்டகத்தை ஒரு விரலால் குடைந்து அவள் தேன் பருக ஆரம்பித்தான்..

விரல்களால் தன்னிச்சை தீராது என்றுணர்ந்த அர்ச்சனா அவனது தலையை பிடித்து மேலிழுத்து தன் மார்பகங்களில் அவன் முகத்தை அழுத்தினான்.. மிருதுவான முலைகள் அவனை இன்னும் வெறியேற்ற அவனது ஆண்மை இன்னும் முறுக்கேற அவளது தொடைகளில் பாம்பு போல ஊர்ந்து அவள் பொந்தை தேட ஆரம்பித்தது.. பாம்பு பெரிதாக இருப்பது போல அவளுக்கு தோன்ற தன் கால்களை இறுக்கி மூடி கொண்டாள் பயத்திலா வெட்கத்திலா என்று அவளுக்கே புரியவில்லை..

அசோக்கின் வேட்கை கூடி நிற்க அர்ச்சனாவின் வெட்கம் என்ன செய்யும்.... இரு முலைகளிலும் பால் குடிக்க அவன் விரலோ மீண்டும் பெண்மை தேடி அவள் இடுக்கை ஆராய்ந்தது.. விரல்கள் அளைய ஆரம்பித்ததும் ஊறல்கள் நிறைந்த அவளது பெண்மை அவனுக்கு வழி விட்டு விரிந்து நின்றது...

மெதுவாக அவன் கால்களால் அவள் கால்களை விரித்து அவள் பொந்தை நோக்கி குறி வைத்து உள்ளே இறக்கினான்.. காலையில் இருந்து தவித்து கொண்டிருந்த அவள் குறி இப்போது ஒரு தடித்த ஆண்குறி உள்நுழைய நிமிடத்தில் வெடித்து சிதறினாள்.. அசோக்கிற்கு இரண்டாம் முறை என்பதால் மெதுவாக அவளது ஆழங்களை உணர்ந்து அனுபவிக்க ஆரம்பித்தான்.. அர்ச்சனாவின் பெருக்கினால் அவள் குறி இன்னும் வழுவழுப்படைய அசோக்கின் வேகம் கூட ஆரம்பித்தது.. அவளின் பருத்த முலைகள் குலுங்க குலுங்க அர்ச்சனாவை வேகமாக ஓக்க ஆரம்பித்தான்.. சிறிது நேரத்தில் அவனும் உச்ச விறைப்பை அடைய அவளது குழியை நிரப்பி அவள் மீதே சாய்ந்தான்....

அசோக்கின் காம வெறி அவளுக்குள் அடங்க.. அவளுக்கோ அசோக்கின் மீது இனம் புரியாத கவர்ச்சி அரும்ப ஆரம்பித்தது.. இது காதலாக மலருமா இல்லை காமமாக மடியுமா.. உங்கள் கருத்துகள் கொண்டு....


<t></t>
அடுத்த இரு நாட்கள் எப்படி கழிந்தது என்று இருவருக்கும் தெரியாத அளவிற்கு படுக்கையில் புரண்டு இன்பம் கண்டனர் அர்ச்சனாவும் அசோக்கும்.. என்னதான் அசோக்கிடம் அனுபவித்தாலும் அவளுக்கு ஏர்போர்ட்டில் தனது அழகை மற்றவர்களுக்கு காட்டி இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற ஆசை எழ ஆரம்பித்தது.. அந்த எண்ணம் சிறிது சிறிதாக கரை புரண்டோட அந்த எண்ணமே அவளது இடுக்கில் ஈரத்தை வரவழைத்தது. அந்த எண்ணத்தை உதறி தள்ள நினைத்தாலும் மீண்டும் மீண்டும் அவள் மனதை கட்டி போட்டு காமத்தை அது ஊட்ட அது அசோக்கிடம் கூடும்போது மிகுந்த ஈடுபாடோடு அவளை கூட செய்தது...

நாளுக்கு நாள் அவளின் காம வெறி கூட அசோக் அவளிடம் கேட்டே விட்டான்.. யாரை நினைத்து என்னை ஒக்கிறாய் என்று.. அவளோ ஒரு சிறிய புன்முறுவலுடன்..

"முதல் நாள் நான் உங்களை வரவேற்றிருந்த புடவையை அப்படியே ஏர்போர்ட் வரை கட்டி இருந்தால் எப்படி இருக்கும்" என நினைத்து பார்த்தேன்.. அதனால் வந்த வேகம்தான் இது என்றாள்..

"அப்போ உனக்கு செக்சியா டிரஸ் பண்ண ஆசையா"

"ஹ்ம்ம் ஆமா அதை மத்தவங்க பார்த்து ரசிக்கறது ரொம்ப புடிக்கும். இது நாள் வரை என் புருஷனுக்கு மட்டும்தான் வச்சிருந்தேன்.. ஆனா உங்ககிட்டே காட்டினதுல இருந்து அந்த வெட்கம் இல்லாம போயிட்டுது"

"அப்போ அறைகுறைய டிரஸ் பண்ணிக்கிட்டு வெளிய போக நீ ரெடியா"

"எனக்கும் ஆசைதான் ஆனா தனியா போக பயம்.. அவர்கிட்டே கேட்க பயமா இருக்குடா"

"என் கூட வர உனக்கு ஓகேவா"

"ஹை நிஜமாவே என்னை அப்படி கூட்டிகிட்டு போவியா?"

"கண்டிப்பா கூட்டிக்கிட்டு போறேண்டி"

அவள் ஆசையுடன் மீண்டும் அவனை ஒத்து அவனுக்கு இன்பம் கொடுத்தாள் அவளும் இன்பம் தேடி கொண்டாள்.. இனி வரும் காலங்களில் அர்ச்சனாவின் அழகு உடம்பில் யார் கண்கள் எல்லாம் படபோகிறதோ


<t></t>
மறுநாள் காலையில் அசோக் ஆபீஸ் செல்ல ஆரம்பிக்க அர்ச்சனாவிற்கு தனியே இருக்க மீண்டும் விரக தாபம் தூண்டியது. அசோக் வீட்டிலேயே இருந்து தன்னை இடை விடாமல் அனுபவிக்க மாட்டானா என அவள் உடல் ஏங்கியது..

உடல் அவன் உரசல் தேடி ஏங்க மனமோ இன்னும் மேலே மேலே தேடியது.. அசோக் மட்டும்தான் என் உடலை கண்டு மயங்குவானா.. வேறு யாரும் மயங்க மாட்டார்களா.... தினமும் தனது வீட்டிற்கு வரும் பால்காரனின் முகம், அவள் அடுக்கு மாடி கட்டிடத்தின் காவலாளி என பலர் முகங்கள் அவளது நினைவிற்கு வந்தாலும் அதன் பின் விளைவுகளை எண்ணி சற்று அச்சம் கொண்டாள். எது செய்தாலும் பாதுகாப்பாக செய்ய வேண்டும் என முடிவு செய்து கொண்டு தன்னை அடக்கி கொண்டிருந்தாள்..

மதிய உணவு முடித்து சிறிது நேரம் தூங்கினால் இரவு அசோக்கிடம் நன்றாக கொஞ்சலாம் என எண்ணி படுக்கையில் சரிந்தாள்.. இரு நாட்களாக அசோக் தன்னை இந்த படுக்கையில் அனுபவித்தது நினைவுக்கு வர சிறிது கசிந்தாள். அந்த நேரம் அவள் கைபேசி அழைக்க அசோக் அழைக்கிறான் என பாய்ந்து போய் எடுத்தாள்..

ஆனால் அங்கு அழைத்தது அவள் கணவன் ராஜேஷ்

"என்னங்க எப்படி இருக்கீங்க"

"நல்லா இருக்கேன்டி. நீ தனியா எப்படி இருக்கே ஒன்னும் பிரச்சினை இல்லையே"

"அதெல்லாம் ஒன்னும் இல்லீங்க.. டெய்லி நைட் அசோக் வீட்டுக்கு வந்திடறாரு கரெக்டா" - சொன்னவள் தனது நாக்கை கடித்து கொண்டாள்.

"டெய்லி நைட்டா அவனுக்கு ஏண்டி அந்த கஷ்டம் கொடுக்கறே.. சரி சரி வந்தவனுக்கு ஒழுங்கா சாப்பாடாச்சும் கொடுக்கறியா"

"ஹ்ம்ம் அதெல்லாம் நைட் நல்லா கொடுக்கறேன்.. நீங்கதான் நைட் ஒழுங்கா சாப்பிட மாட்டீங்க ஆனா அவருக்கு நைட்தான் ரொம்ப பசிக்குது"

"எனக்கு நைட் பசியே வரலைடி.. ஆனா இப்போ உன்னை ரொம்ப தேடுதுடி.."

"ஹ்ம்ம் கிளம்பும்போது ஒழுங்கா பண்ணுங்கனு சொன்னா கண்டுக்காம போனீங்க இப்போ மட்டும் என்ன தேடுதாம்.... "

"அப்போ ஒன்னும் தெரியல இப்போ உன்னை ரொம்ப தேடுதுடி.. "

ராஜேஷை மீட்டிங் கூப்பிடறா அவ செக்ரெட்டரி

"இருடி ஒரு மீட்டிங் போகணும்.. நைட் பேசறேன் சரியா"

"சரிங்க"

அவள் போனை கட் பண்ணியதும் மீண்டும் சிணுங்க இப்போது அசோக்..

"ஹாய் அசோக் என்ன இந்த நேரத்துல"

"சும்மாதான் என்ன பண்ணிக்கிட்டு இருக்கே"

"ஹ்ம்ம் உங்களுக்கும் என்னை தேடிடுச்சா"

"ஆமாண்டி வேற யாருக்குடி உன்னை தேடிச்சு"

"ஹ்ம்ம் கண்டிப்பா சொல்லனுமா"

"ஆமாண்டி சொல்லு"

"ஹ்ம்ம் அப்போ வீட்டுக்கு வாங்க அப்போதான் சொல்லுவேன்."

"ஹ்ம்ம் அதுக்கு சாயங்காலம் ஆயிடுமே..." - அசோக்கிற்கு தவிப்பு வேறு யார் அர்ச்சனாவை ஒத்தார்களா என்று..

"இப்போவே சொல்லுடி "

"என்ன ஐயாவுக்கு இருக்க முடியல போலே அது யாருன்னு தெரியாம.."

"ஆமாண்டி யாருடி கேட்டா"

"ஹ்ம்ம் சாயங்காலம் சீக்கிரமா நேர்ல வாங்க நான் சொல்றேன்"

"சாயங்காலம் வேற பிளான் இருக்குடி"

"ஏன் என்கிட்டே வராம வேற எங்கே போக போறீங்க"

"அட லூசு உனக்காகதாண்டி அந்த பிளானே"

"எனக்காகவா என்ன"

"வெளில போகும்போது செக்சியா டிரஸ் பண்ண ஆசைன்னு சொன்னல்லே"

"ஆமா இப்போ அதுக்கென்ன " - அர்ச்சனா புண்டை ஊற ஆரம்பிச்சுடுச்சு

"இன்னைக்கு ஷாப்பிங் போலாம்டி.. உன் ஆசைப்படி "

"என்ன டிரஸ் போடறதுங்க"

"என்ன டிரஸ் போடணும்னு ஆசை படறியோ அதை போட்டுக்கோ உன் சாய்ஸ்"

"சரிங்க நான் 5 மணிக்கு ரெடியா இருக்கேன்.."

"சரிடி நான் வந்து உன்னை பிக்கப் பண்ணிக்கறேன்.. வச்சிடட்டுமா"

"அதுக்குள்ளேயா வைக்க போறீங்க"

"ஹ்ம்ம் நீ விட்ட இப்பவே பண்ண சொல்லுவே. நேர்ல வந்து வச்சுக்க்கலாம்டி"

"ஹ்ம்ம் சரிங்க சீக்கிரம் வாங்க ராஜேஷ் மாதிரி கடத்தாதீங்க"

"சரிடீ சீக்கிரம் வந்துடறேன் இப்போ வைக்கறேன் ம்ம்ம்மம்ம்மா"

"ம்ம்ம்மா"

போனை கட் செய்ததும் அவள் யோசிக்க ஆரம்பித்தாள் என்ன ஆடை அணியலாம் என்று...


<t></t>
நேரம் 4 மணியை தொட அர்ச்சனா எழுந்து குளித்து விட்டு ஆடை இல்லாத நிலவாக வெளியே வந்தாள். மாடர்ன் உடைகள் நிறையவே இருந்தாலும், அதை அணிந்து செல்ல தயக்கம். புடவை என்றால் மறைத்து கொள்ளவும் தேவையான

பொது மட்டுமே வெளிக்காட்டவும் வசதியாக இருக்கும். பீரோவில் அவளது புடவைகளை விரல்களால் தடவிக்கொண்டு ஒவ்வொன்றாக கடந்து செல்கையில் ஒரு புடவையில் கை பட்டதும் வழுக்கியது.. வழுக்கிய விரலை மீண்டும் மேலே

தூக்கி அந்த புடவையை வெளிய எடுத்தாள்..

கருப்பு நிற ஷிபான் புடவை ஓரத்தில் சிறிது வேலைப்பாடுகளுடன் இருந்த அந்த புடவை.. ராஜேஷ் அவர்களது ஹனிமூனில் முதன்முதலாக வாங்கி தந்தது.. எப்படி கட்டினாலும் அவளது உடலுடனேயே ஒட்டி கொண்டு உறவாட

ராஜேஷின் நினைவு வந்து சென்றது.. இப்போது அந்த புடவையை உடுத்தி கொண்டு அசோக்குடன் ஹனி மூன் செல்வதை போல் உணர்ந்தாள்.

குளியல் அறையில் இருந்து நிர்வாணமாக வரும்போது இல்லாத வெட்கம்.. அசோக்குடன் இரண்டு நாட்கள் சுகித்தபோது வராத வெட்கம்.. இப்போது இரண்டாவது ஹனிமூன் என நினைத்ததும் எங்கோ இருந்து வந்து அவள் முகம்

முழுவதும் ஒட்டி கொண்டது..

கண்ணாடியில் தெரிந்த தனது அழகின் பிம்பங்களை தானே மெச்சி கொண்டு அவற்றிற்குரிய ஆடையினால் ஒவ்வொன்றையும் மறைக்க ஆரம்பித்தாள்.. கடைசியாக புடவை உடுத்தும்போது அவளுடைய புடவை அவளது மேனியை

முழுவதுமாக மறைத்திருந்தாலும், அவளின் வனப்புகளின் பரிணாமங்களை மறைக்க தவறி விட்டது.. இன்று வெளியே செல்லும்போது என்ன என்ன செய்யலாம்.. அசோக் தன்னை சீண்டி விடுவானா அவனை தவிக்க விட என்ன

செய்யலாம் என யோசிக்க ஆரம்பித்தாள்..

நேரம் கடந்து கொண்டிருக்க அசோக்கிற்கு போன் செய்ய,

"ஹாய் அர்ச்சு ரெடி ஆயிட்டியா"

"ஹ்ம்ம் நான் ரெடிங்க நீங்க எங்கே இருக்கீங்க ஆபிஸ் முடிஞ்சுடுச்சா"

"ஆபிஸ் முடிஞ்சுடுச்சுடி on the way இன்னும் 20 நிமிஷத்துல உன்கூட இருப்பேன்.. "

"சரிங்க சீக்கிரம் வாங்க.. " - அவளுக்கு அதற்கு மேலே அவனை அவசர படுத்த ஆசை இருந்தாலும், எப்படி சொல்வது என்று புரியாமல் போனை கட் செய்தாள்..



தனியே காத்திருக்க மனம் இல்லாது.. அவள் கணவனுக்கு டயல் செய்தாள்...

"என்னடி இன்னைக்கு நீயே எனக்கு கால் பண்ணி இருக்கே.. அதுவும் இந்த நேரத்துல"

"தனியா இருக்க போர் அடிக்குதுங்க அதான் கால் பண்ணினேன்"

"தனியா இருக்கியா அசோக் எங்கேடி "

"அவருக்கு அவர் வேலை போக வேண்டாமா. எந்த நேரமும் என்கூடவே இருக்க முடியுமா"..

"ஹ்ம்ம் அது சரி. இரண்டு நாளா போன் இல்லை.. இன்னைக்கு நீயே பண்ணி இருக்கியே "

ஓ கணவனுடன் ஒரு வார்த்தை கூட பேசாமல் அசோக்குடன் இரண்டு நாளும் போட்ட ஆட்டத்தை நினைத்து பார்த்தாள்..

"நீங்க எனக்கு கால் பண்ணுவீங்கனு நினைச்சேன்.. நீங்க ஏன் எனக்கு பண்ணவே இல்லை..."

"இங்கே வேலையே சரியா இருக்குடி..."

"ஆமா வேலை வேலைனா அதையே கட்டிக்கிட்டு இருக்க வேண்டியதுதானே.. என்னை எதுக்கு கட்டிகிட்டீங்க"

"ஏண்டி செல்லம் கோவிச்சுக்கரே.. இங்கே வேலை முடிஞ்சு வந்ததும் நம்ம ரெண்டு பேரும் ஒரு டூர் போகலாம்.. எல்லா ப்ளேன்னும் பண்ணியாச்சு.."

"எங்கே போக போகறோம். சொல்லுங்க..."

"அது surprise.. அப்புறமா சொல்றேண்டி.."

"அதெல்லாம் முடியாது எனக்கு இப்பவே சொல்லுங்க"

"நோ வே.. அதெல்லாம் நான் வீட்டுக்கு வந்து சொல்றேண்டி இப்போ வேலை இருக்கு அப்புறமா பேசறேன் பைடி"

கணவன் விட்டு செல்ல அடுத்த பத்து நிமிடங்கள் பொறுமை இல்லாமல் நகர்ந்தன....

சிறிது நேரத்தில் அசோக் அவள் வீட்டுக்கு வர.. கதவு திறந்தே இருந்ததால் அவன் உள்ளே வந்தான். நேரே பெட்ரூம் சென்றவன்...

"வாவ் அர்ச்சனா ".. அவள் திரும்பி பார்க்க

"என்ன அப்படி பார்க்கறீங்க.. ஏதோ பார்க்காததை பார்த்த மாதிரி..."

"ஹ்ம்ம் எல்லாத்தையுமே பார்த்தாலுமே.. இப்போ பார்க்கும்போது புதுசாத்தாண்டி இருக்கு..."

"ஆமா ஆமா எல்லாம் புதுசாதான் இருக்கு.. நீங்க ஏதும் பண்ணி பழசாக்கிடாதீங்க.."

"ஹ்ம்ம் அப்போ புடவைய அவுத்து போடுடி அப்போதான் வசதியா இருக்கும்.."

"இப்போ நீங்க என்னை ஷாப்பிங் கூட்டிட்டு போறீங்களா இல்லையா"

"ஓ மறந்தே போயிட்டேன்டி சரி வா போகலாம்.."

"இருங்க காபி போட்டு தரேன் குடிச்சுட்டு போகலாம்.."..

"அங்கேயே போய் குடிச்சுக்கலாம்டி... உன்னை பார்த்ததே ஒரு க்வார்ட்டர் அடிச்ச மாதிரி இருக்குடி "

"ஹ்ம்ம் இருக்கும் இருக்கும்... உங்களை எல்லாம் "

"சரி சரி வா போகலாம்.."

"அர்ச்சு.. வெளில போகும்போது நீ ஏதோ பண்ணனும்னு சொன்னே.. ஆனா உன் டிரஸ் பார்த்தா அப்படி தெரியலையே"

"ஹ்ம்ம் எல்லாம் போக போக தெரியும்... இப்பவே எல்லாத்தையும் காட்டிட்டா அப்புறம் அங்கே போய் எதை காட்டரதாம்..."

"அது சரி அப்போ எனக்குதான் லேட்டா"

"ஆமா என் புருஷனுக்கு அப்புறம்தான் நீ.. கொஞ்சம் லேட்தான்.."

"லேட்டா வந்ததுக்கு ஏதும் பனிஷ்மென்ட் உண்டா"

"ஹ்ம்ம் நிறைய இருக்கு.. ஆனா அப்பப்போ தரேன்"

"சரிடி இப்போ ஏதும் பனிஷ்மென்ட் இருக்கா"

"ஹ்ம்ம் இன்னைக்கு நீங்கதான் எனக்கு ஷாப்பிங் எல்லாம் பண்ணி தரணும்.. அதோட"

"அதோட என்னடி"

"இன்னைக்கு நான் என்ன பண்ணினாலும், என்னை பத்தி தப்பா நினைக்க கூடாது.. என்னை நீங்க புல்லா சப்போர்ட் பண்ணுவீங்களா"

அசோக் அவளது கண்களை உற்று பார்த்தான். அவள் கண்களில் தெரிந்த வெட்கம், குறும்பு எல்லாம் சேர்ந்து அவனை தலையாட்ட வைத்தது...


<t></t>
அர்ச்சனாவிற்கு தனது ஆசையை நிறைவேற்றி கொள்ள வாய்ப்பு கிடைத்தததை நினைத்து சந்தோசம் கொண்டாலும், தனது கணவனுடன் செல்லாமல் அவன் நண்பனுடன் செல்வது ஏதோ நெருடலை கொடுத்தது. ஆனாலும் முதல் அடி அவன் கை பிடித்து எடுத்து வைத்த பின் இப்போது யோசிப்பது உசிதமல்ல, மேலும் அவன் கணவனிடம், இந்த ஆசையை கூறி ராஜேஷிடம் அனுமதி வாங்க முடியுமா என்று தெரியாமல் கிடைத்த வாய்ப்பை நழுவ விட எண்ணம் இல்லை அவளுக்கு..

மன ஓட்டங்கள் பலவாறு ஓடினாலும், அவள் எண்ணம் இன்று என்ன செய்வது என்பதிலும் கவனம் செலுத்த தவறவில்லை.. ஏதும் பிடிபடாமல் செல்லவே, அங்கு நடப்பது நடக்கட்டும் என விட்டு விட்டு, கார் ஓட்டும் அசோக்கை ரசிக்க ஆரம்பித்தாள்..

இரு தினங்களில் எப்படி மாறி விட்டாள்... இது நாள் வரை தனக்கு முகம் மட்டுமே தெரிந்த கணவனின் நண்பன், இப்போது எல்லாம் தெரிந்தவனாக, தன் அந்தரங்க ஆசையை கணவனிடம் சொல்லும்முன், இவனிடம் சொல்லும் அளவுக்கு எப்படி நெருக்கமானேன்.

வெட்கம் விட்டு ஏன் உறவு கொண்டேன்.. என்ற பல எண்ண ஓட்டங்கள் ஓடி கொண்டிருக்க அசோக் காரை ஷாப்பிங்மாலின் பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு எண்ணங்களின் ஓட்டத்தில் இருந்த அர்ச்சனாவின் விரல்களை வருடினான்..

"அர்ச்சனா.."

விரல்கள் தொட்டபின், தன்னிலைக்கு வந்த அர்ச்சனா

"ஒன்னும் இல்லீங்க"

"பண்ணலாமா வேண்டாமான்னு யோசிக்கிறாயா"

அவளின் யோசனையை அவன் சரியாக புரிந்து கொண்டாலும், அதை வெளிக்காட்ட அவள் மனம் ஒப்பவில்லை...

"ஹ்ம்ம் உள்ளே போய் என்ன பண்ணலாம்னு யோசிக்கறேன்..."

"எவ்ளோ நேரம் யோசிப்பே.. அதுக்குள்ளே மால் மூடிட போறாங்க.. வா போகலாம்.."

கதவை திறந்து இருவரும் வெளி செல்ல.. லிப்ட் நோக்கி நடந்தனர்..

அர்ச்சனாவோ அவள் சேலையை சரி செய்து... சேலை முந்தானை அவள் ரவிக்கையை முழுவதும் மூட அதற்கு கீழே அவள் மஞ்சள் இடுப்பு மட்டும் சிறிது வெளிக்காட்ட மெதுவா இடை ஆட்டி கொண்டு நடந்தாள்..

ஷாப்பிங் மாலுக்குள்ளே.......

"அர்ச்சனா என்ன வாங்கலாம்னு ஏதும் பிளான் இருக்கா...."

"ஹ்ம்ம் கொஞ்சம் டிரஸ் மட்டும் வாங்கணும்.. சுடி, சாரி, ஸ்கர்ட் எல்லாமே வாங்கணும்.. முதலில் சாரி வாங்கலாம்.. என்னோட பேவரைட் ஷாப் இங்கே இருக்கு..."

அவள் அசோக்கின் கை கோர்த்து காதலர்கள் போல விரல்கள் பின்னி கொண்டு... தனது வலது மார்பை அவன் தோளில் உரசி கொண்டு அந்த உரசலை ரசித்து கொண்டு நடந்தாள்.. அவளின் மிருதுவான சேலையும், மார்பும் அவன் தோள் உரசி அவனை கிளற செய்ய அவன் விரல்கள் இன்னும் இருக்கின அவள் விரல்களை..

அவளின் வாடிக்கையான கடை என்பதால், அந்த கடையின் விற்பனை பிரதிநிதி உடனே அவளை அடையாளம் கொண்டு கொண்டான்.. ஆனாலும், அவள் கை கோர்த்து வருவது அவன் கணவன் அல்லவே என்ற எண்ணம் அவன் மனதில் தோன்றி முகத்தில் தோன்றினாலும், அவன் வார்த்தையில் காட்டவில்லை...

"வாங்க மேடம் என்ன பார்க்கறீங்க" அவனின் வழக்கமான புன்னகையுடன்..

"சாரி பார்க்கணும்.. காட்டன் அண்ட் ஷிபான் காட்டுங்க."

"ஹ்ம்ம் இதோ இங்கே காட்டன் சாரீஸ் பாருங்க மேடம்.. இதெல்லாம் புதுசா வந்திருக்கு.."

"இந்த purple color சாரி நல்லா இருக்கா அசோக்.."

"சும்மா பார்த்தா எப்படி தெரியும்.. ட்ரையல் போட்டு காமி"..

"சாரிக்கு யாராச்சும் ட்ரையல் பார்ப்பாங்களா..... முந்தானை மட்டும் போட்டு பார்த்தாலே

போதுமே.."

அசோக் அசடு வழிந்தபடி "ஓ சரி சரி "

அர்ச்சனா சேலையின் முந்தானை பகுதியை எடுத்து மடிப்புகள் கோர்த்து அவள் மார்பின் மீது போட்டு அசோக்கிற்கு காட்டினாள். அவளின் வனப்புகள் காட்டன் சாரியின் மடிப்புகளில் மறைந்து போக ஏன் பெண்கள் சேலையை விரும்புகிறார்கள் என்று புரிந்து கொண்டான்.

"ஹ்ம்ம் இது சூப்பரா இருக்கு "....

"ஹ்ம்ம் அப்போ இது எடுத்துக்கவா கொஞ்சம் காஸ்ட்லியா இருக்கே"

"இருக்கட்டும் என்னோட கிப்ட் உன்னோட பிறந்த நாளுக்கு.."

"ஹ்ம்ம் சரி அடுத்து ஷிபான் சாரி பார்க்கலாம்"

அர்ச்சனா மேலே போட்ட காட்டன் சாரியை எடுத்து சேல்ஸ்மேனிடம் கொடுக்க அவளின் சாரி சற்று விலகி அவளது இடது முலையை காட்ட ஆனால் அதை அவள் கண்டு கொள்ளாமல் ஷிபான் சாரிகளை புரட்டி பார்க்க ஆரம்பித்தாள்.

அசோக்கிற்கு அவளது முலைகளின் தரிசனம் இடைவெளியில் தாராளமாய் கிடைக்க.. சேல்ஸ் மேனுக்கு நேரடியாக கிடைக்க....

"இந்த ப்ரௌன் சாரி நல்ல இருக்கு அர்ச்சனா"

"இதை போட்டு பாரு"

அர்ச்சனா அதை கையில் எடுத்தாள்... குறும்பு புன்னகை உதட்டில் மிளிர.. அவள் அணிந்திருந்த சேலையின் முந்தானைய எடுத்து நழுவ விட்டாள்... அவள் ரவிக்கை முழுவதும் இருவருக்கும் தெரிய ரவிக்கையில் பிதுங்கி நிற்கும் முலைகள். அதற்கு கீழே அவளது தொப்புள்... அதற்கு கீழே அவளது பாவாடையை சுற்றி அவள் சேலை நிற்க... அர்ச்சனாவோ அதை கண்டு கொள்ளாமல் மெதுவாக முந்தானை மடிப்புகளை எடுத்து அந்த சாரியை அவள் மேலே போட்டு அசோக்கிடம் காட்டினாள்..

"நல்லா இருக்கா அசோக்"

அவள் ரவிக்கை தரிசனத்தில் திக்கு முக்காடி போன இருவரும்... அவள் குரல் கேட்டு தன்னிலை வந்தனர்...

"ஹ்ம்ம் ரொம்ப நல்லா இருக்கு"

அர்ச்சனா அவர்களது பார்வையை ரசித்தவாரே சாரியை கழட்டி சேல்ஸ் மேனிடம் கொடுத்து விட்டு அவள் ஏற்கனவே உடுத்தி இருந்த சாரியின் முந்தானையை போர்த்திக் கொண்டாள்..

"என்ன அசோக் போகலாமா"

"அவ்ளோதானா அர்ச்சனா"

"ஹ்ம்ம் இங்கேயே எல்லாம் பண்ண முடியுமா"

"சரி சரி இங்கே 2 சாரி மட்டும் போதுமா"

"ஹ்ம்ம் போதும் அசோக் உங்க பாக்கெட்ல பெரிய ஓட்டை போட எனக்கு இஷ்டம் இல்லை..

அதுக்கு என் கணவன் இருக்காரு.. "

இதை கேட்ட சேல்ஸ் மேனுக்கு என்ன சொல்றதுன்னு புரியலை.... ஆனாலும் சாரி எடுத்துகிட்டு போறான் பில் போட....

பில் போட்டுகிட்டு ரெண்டு பெரும் வெளியே வராங்க...

"அடுத்து எங்கே போகணும் அர்ச்சனா:"

<t></t>
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#4
"அடுத்து எங்கே போகணும் அர்ச்சனா:"

"ஹ்ம்ம் எங்கே கூட்டிட்டு போறதா இருக்கீங்க" - என்று ஓரக்கண்ணால் பார்க்க

"ஹ்ம்ம் வீட்டுக்கு போலாமா"

"போனா என்ன பண்ண போறீங்க"

பதில் பேசாமல் அவன் விரல்கள் மெதுவாக அவளது இடையை வருட

"வீட்டுக்கு போய் இதைதான் பண்ண போறீங்களா"

"ஆமா ஆனா இந்த சாரி இல்லாம பண்ணனும்.."

"சரி சரி பண்ணலாம்.. இப்போ இன்னும் கொஞ்சம் ஷாப்பிங் இருக்குங்க." என்று கூறியவாறு அடுத்த கடைக்குள் நுழைந்தாள்.. எல்லாம் மாடர்ன் ட்ரெஸ் போல இருக்க

"இங்கே என்ன வாங்க போறே அர்ச்சனா"

"ஸ்கர்ட் அப்புறம் கொஞ்சம் இன்னர்ஸ்"

"வாவ் அதுக்கும் ட்ரையல் உண்டா"

"ஹ்ம்ம் எல்லாம் உண்டு ஆனா உங்களுக்கு மட்டும்தான் கடையில இல்லை"

"அட்லீஸ்ட் ஸ்கர்ட் மட்டுமாச்சு ட்ரையல் பார்க்கலாம்ல"

"ஹ்ம்ம் பார்க்கலாம்"

சொல்லிகொண்டே இருவரும் உள்ளே நுழைந்தனர்... அவர்களை நோக்கி வந்த சேல்ஸ்மேனை அவள் கண்களால் வேண்டாம் என்று தவிர்த்து விட்டு அவள் ஸ்கர்ட் செக்சனை நோக்கி நடந்தாள்...

விதவிதமான கலர்களில் உயரங்களில் வடிவங்களில் தொங்கவிட பட்டிருக்க அர்ச்சனாவின் பார்வை அந்த நீளமான இள ஆரஞ்சு ஸ்கர்ட் மேலே பார்வை பதிந்தது... நீளமான ஸ்கர்ட் அவளது இடுப்பிலிருந்து கொலுசு மறைக்கும் வரை... அந்த ஸ்கர்ட்டை எடுத்து அசோக்கிடம் காட்டி அவளது இடுப்பில் மாட்டியது போல காட்டினாள்..

"எப்படி இருக்கு அசோக்...."

"ஹ்ம்ம் சூப்பரா இருக்குடி... ஆனா ட்ரையல் பார்த்தா நல்லா இருக்கும்..."

"இருக்கும் இருக்கும் வீட்டுல போய் காட்டரேண்டா இங்கே வேண்டாம்.. வெட்கமா இருக்கு.."

"ஏண்டி சாரி நீளத்துக்குதானே ஸ்கர்ட் எடுக்கறே அப்புறம் என்ன..."

"சாரியை எடுத்து ஸ்கர்ட் போட்டா அப்புறம் ஜாக்கெட் எப்படிடா.."

"ப்பூ இவ்ளோதானா ஒரு டாப்ஸும் சேர்த்து ட்ரையல் பார்த்துடு மேட்டர் ஓவர்"

"ஹ்ம்ம் நல்ல ஐடியாதான் நீயே ஒரு டாப்ஸ் எடுத்துட்டு வா நான் ட்ரையல் ரூம் போறேன்."

என்றவாறு திரும்பி சென்றாள்.

அசோக் டாப்ஸ் பகுதிக்கு சென்று அர்ச்சனாவிற்கு டாப்ஸ் தேட அவள் அளவு 34 என நன்றாக தெரிந்திருந்தும் அதை விட சிறிய டாப்ஸ் எடுத்துக்கொண்டு ட்ரையல் ரூம் நோக்கி நடந்தான். கதவை தட்ட... ஸ்கர்ட், ஜாக்கெட் மட்டும் அணிந்து அர்ச்சனா அவனுக்கு மட்டும் தெரியுமாறு கதவை திறந்து

"எப்படி இருக்கு அசோக்" என்று கேட்க
அசோக்கின் பார்வையோ. அவளது ரவிக்கையின் அழகை ஆராய ஆரம்பித்து கண்கள் கீழிறங்கி அவளது தொப்புளை தேடியது... அவன் கண்கள் சென்ற திசையை உணர்ந்த அர்ச்சனா கீழே நோக்க அவளது தொப்புளை கைகளால் மூடி குறும்பு புன்னகையை வீசி

"ஸ்கர்ட் மட்டும் பார்த்தா போதும் வேற எங்கேயும் பார்க்க வேண்டாம்.."

"நீ காட்டிட்டு அப்புறம் பார்க்கதேன்னு சொன்னா எப்படி"

"வெவ்வே முதலில் நீ டாப்ஸ் கொடுத்துட்டு கிளம்பு.." என்று அவன் கையில் இருந்து டாப்ஸை வெடுக்கென்று பிடுங்கி கதவை சாத்தினாள்

இறுக்கமான கருப்பு டாப்ஸ், நீளமான ஆரஞ்சு நிற ஸ்கர்ட் போட்டுகொண்டு அர்ச்சனா தன்னை ஒரு முறை கண்ணாடியில் பார்த்து கொண்டாள்.. பிராவை விட சற்று இறுக்கமாக இந்த டாப்ஸ் அவளது முலைய இறுக்கி பிடிக்க அவளது முலை அந்த இறுக்கம் தாங்காது பிதுங்கி வெளி நின்றது.. மேலே தெரியும் பிராவை மறைக்க டாப்ஸை மேலே தூக்க அவள் தொப்புள் எப்போது வெளி தெரிவேன் என்று ஏங்கி வந்து நின்றது.... டாப்ஸ் கொஞ்சம் செக்ஸ்சியா எடுக்கலாம் அதுக்காக இப்படியா என்று அசோக்கை மனதில் கடிந்து கொண்டாள்... ஸ்கர்ட்டை கொஞ்சம் கீழிறக்கி ஜட்டி தெரியாதவாறு ஆனால் அதன் மேலேயே போட்டுகொண்டாள்... அவள் மட்டும் கொஞ்சம் ஒல்லியாக இருந்திருந்தால் அவள் இடுப்பு எலும்பு இங்கே என்று வெளி தெரிந்திருக்கும்.... கண்ணாடியில் அங்கே இங்கே திரும்பி பார்த்து தனது உடலை தானே மெச்சிய பின் மெதுவாக கதவை திறந்தாள்..

அசோக் சிறிது தள்ளி நின்று அவளுக்கு மேலும் சில ஸ்கர்ட் தேடி கொண்டிருந்தான்.. அருகில் இருந்த சேல்ஸ்மேன் அவனுக்கு உதவுகிறேன் பேர்வழி என்று விலையுயர்ந்த ஆடைகளை எடுத்து அவன் கண் முன்னே வைத்து கொண்டிருக்க அவனோ செக்ஸியான ஸ்கர்ட்ஸ் தேடி தேடி எடுத்து கொண்டிருந்தான்.. அர்ச்சனா அவளது இடுப்பில் கை வைத்து கொண்டு ஒயிலாட நடந்து அசோக் முன் நின்றாள்.

"எப்படி இருக்கு அசோக் நல்லா இருக்கா" குழையும் குரலில் கேட்டாள்

குரல் கேட்டதும் அசோக் திரும்பி பார்க்க, கண்களில் தெரியும் ஒரு குறும்பு, அந்த குறும்பிற்கு அணி சேர்க்கும் அவள் புன்னகை, கீழே கண்கள் தவழ பிதுங்கி நிற்கும் முலை குன்றுகள் தாராளமாக காட்சி தர சற்று மூச்சு முட்டிதான் போனான் அசோக்.. அவன் கண்கள் அவள் முலை மீதே குத்தி நிற்க...

"ரொம்ப சூப்பரா இருக்கே அர்ச்சு"

"இன்னும் முழுசா பார்த்து சொல்லுடா"

அவன் கண்கள் இன்னும் கீழே போக டாப்ஸுக்கு கீழே அரை வட்ட நிலவாக அவள் தொப்புள் தெரிந்தும் தெரியாமலும் அவன் உணர்ச்சியை தூண்ட அதன் கீழே அவள் இடுப்பு பிறை நிலவாக காட்சி தர அந்த பாவாடையின் அபாயகரமான இறக்கம் பார்த்து ஒரு நொடி தன்னிலை மறந்தான்.. அவன் கைகள் அவனை அறியாமல் அவள் இடுப்பு நோக்கி நீண்டு அதை பற்றி கொள்ள, அவள் அவன் கையை தட்டி விட்டாள்

"அசோக் என்ன இது கடையில வச்சே என்ன பண்றீங்க"

"சாரி அர்ச்சு ரொம்ப செக்ஸியா இருக்கே" சொல்லி வழிந்தான். பார்த்து கொண்டிருந்த சேல்ஸ்மேனுக்கோ எந்த ஓட்டையில் ஓத்தா அவன் சுன்னி அடங்கும்னு தெரியாம தவிச்சுகிட்டு இருந்தான்.

"இந்த ஸ்கர்ட்டையும் ட்ரையல் பார்த்துட்டு வரியா:" சொல்லி கொண்டே அவன் அவள் கையில் இரண்டையும் கொடுத்தான்.. அதை அவள் தூக்கி பார்த்தாள். ஒரு ஸ்கர்ட் 1.5 அடி நீளம் இருந்தது. மற்றொன்று அதில் பாதிதான் இருந்தது..

"என்னடா வர வர எல்லாம் பாதியாக்கிட்டே" சிரித்து கொண்டே

"இது ரெண்டுமே இப்போ நான் போட்டிருக்கிற ஹிப் சைஸ்தானேங்க" சேல்ஸ்மேனிடம் கேட்டாள்..

"ஆமாங்க மூணுமே ஒரே சைஸ்தான்.. ஒரே பிட்டிங்தான்.."

"அசோக் இதை போட்டு பார்த்தாச்சுல்ல அப்போ இந்த ரெண்டும் அப்புறமா வீட்டுல போய் போட்டுக்கலாம்பா"

சேல்ஸ்மேன் தன்னை தானே திட்டி கொண்டான்.. கிடைத்த வாய்ப்பினை தன் வாயினால் தானே எட்டி உதைத்ததினால்..

"இந்த மூன்று டிரஸ்ஸுக்கும் பில் போட்டுடுங்க" சொல்லிவிட்டு மீண்டும் ட்ரையல் ரூம் நோக்கி செல்ல ஆரம்பித்தாள்.

"அர்ச்சனா ஏன் டிரஸ் மாத்தபோரே இதே டிரஸ்லயே போலாமே நெக்ஸ்ட் ஷாப்பிங்குக்கு"

"ஹ்ம்ம் ஏன் இப்போ ஸ்கர்ட்டுக்கு இங்கே கை வச்சே அடுத்து இன்னர்ஸ் வாங்கும்போது நீ எங்கேயோ கை வைப்பே ஒன்னும் வேண்டாம்"

சொல்லி விட்டு மீண்டும் சேலை கட்டிக்கொண்டு வந்தாள்.. கொஞ்சம் தாரளமாக தொப்புள் தெரிய அசோக் அவள் அருகில் சென்று

"அடுத்து எங்கே இன்னர்ஸ்தானே"

"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நேரா வீட்டுக்கு போலாம்டா" என்று அவன் கை பிடித்து இழுத்து சென்றாள்... வீட்டில் என்ன நடந்திருக்கும் என்பது ரசிகர்களின் கற்பனைக்கு


<t></t>
ஷாப்பிங் முடித்து விட்டு வீட்டிற்கு வந்தவுடன்... அர்ச்சனா அசோக்கை இறுகி கட்டி அணைத்து கொண்டு

"அசோக் எனக்கு இப்பவே வேணும்..."

"ஆமா அர்ச்சனா எனக்கும் இது இப்பவே வேணும்..." சொல்லிக்கொண்டு அவள் முலைகளை லேசாக வருடினான்..

"ஸ்ஸ்ஸ்ஸ் கூசுதுங்க..."

"என்னடி எத்தனை முறை தொட்டாலும் இது இப்படிதான் இருக்குமா."

அவள் அவனுடைய ஆண்மையை பிடித்து கொண்டு இது மட்டும் என்ன என்று கேலி செய்தாள்..

ஹ்ம்ம் அதுக்கு என்னடி அதோட வேலைய அது சரியாதான் பண்ணிக்கிட்டு இருக்கு...

ஆமாமா அது சரியாதான் பண்ணிக்கிட்டு இருக்கு ஆனா எனக்குதான் எப்போ டபுள் ட்யூட்டி ஆக போகுதுன்னு தெரியல"

ஏண்டி டபுள் ட்யூட்டி பார்க்க இப்பவே ஆசையா..

உங்க கூட சிங்கிள் ட்யுட்டியே பார்க்க முடியலை.. டபுள் ட்யுட்டின்னா வேற யாராச்சும் கூடதான் பிடிக்கணும்...

அதை கேட்ட அசோக்கின் முகம் கொஞ்சம் சிறுத்து போனது... ஆனாலும் அவள் கைகள் வருடி கொண்டிருந்த ஆண்மை சிறிது விறைப்போட இருக்க..

வேற யாராச்சும்னா...

அர்ச்சனா அவன் முகம் நோக்காமல் அவனது முக பாவனைகளை அறியாமல்

ராஜேஷ் முன்னாடி சொல்லுவாரு.. அவரும் இன்னொருத்தரும் சேர்ந்து என்னை... அந்த மாதிரி டபுள் ட்யூட்டி ....

ஓஹோ அப்போ அந்த இன்னொருத்தர் யாரு..."

"ஆமா அது யாரும் இன்னும் முடிவு பண்ணலை.. ஆனா உங்க கூட என்னால பண்ண முடியாதுப்பா"

சிரித்துகொண்டே அவள் அவனது நெஞ்சோடு அவனை இறுக்கி கொள்ள... அசோக்கிற்கு சிறிது தலை சுற்றியது.... நண்பனின் மனைவி என்றாலும் இந்த சில நாட்களில் அவள் மீது ஒரு ஆசை, அவள் தனக்கு உரியவள் என்ற எதிர்பார்ப்பு அவனது மனதில் இருந்து சுக்கு நூறாக தெறித்து கொண்டிருந்தது... கதவுக்கு உள்ளே வரும்முன் அவன் மனதில் இருந்த ஆசை அனைத்தும் எங்கோ போய் ஓடி ஒளிந்து கொள்ள இப்போது அவன் மனதில் ஒரு ஏக்கமும் வெறுமையும் குடி கொண்டது....

மனது சிதறி போகும்போது அவன் ஆண்மை மட்டும் என்ன செய்யும்.. அதுவும் அவனுக்குள் அடங்க அதை உணர்ந்த அர்ச்சனா அவனது முகத்தை நோக்கினாள்... அவனது முகத்தில் ஓடிய ரேகைகளை புரிந்து கொள்ள இயலவில்லை என்றாலும்.. ஏதோ தவறாகி விட்டது என்று புரிந்து கொண்டாள்....

அவர்களது நெருக்கம் இப்போது இருவரையுமே சங்கடப்படுத்த அவர்களுக்கு உதவி புரியும் வகையில் அர்ச்சனாவின் மொபைல் ஒலித்தது.. அவள் கணவன் அங்கே அழைக்க..அவள் எடுத்து கொண்டு படுக்கை அறைக்கு செல்ல.. அசோக் அவளை பின் தொடராது ஹாலில் அமர்ந்தான்..

"என்னங்க சொல்லுங்க.."

....

"எப்போ கிளம்பி வரீங்க"

......

இன்னும் ரெண்டு நாளிலேயா சரிங்க...

இன்னும் ஏதோ ஏதோ கணவன் கேட்டு கொண்டிருக்க அவள் நினைவுகள் அசோக்கையே பின் தொடர்ந்து கொண்டிருந்தது....


"என்னடி என்னாச்சு..நான் பேசிகிட்டு இருக்கேன் நீ ஏதோ யோசனையில இருக்கே.. அசோக் பக்கத்துல இருக்கனா நான் ஏதும் டிஸ்டர்ப் பண்ணிட்டேனா"

"இல்லீங்க அவர் ஹாலில் இருக்காரு நீங்க சொல்லுங்க.."

"அர்ச்சு என்ன ஆச்சு.. உன் குரல் மட்டும்தான் என்கிட்டே பேசுது.. ஆனா வார்த்தை எங்கேயோ ஓடுது..."

"இல்லீங்க ஏதோ தப்பு பண்ணிட்ட மாதிரி ஒரு பீலிங் அதான்.."

"என்ன ஆச்சு அர்ச்சனா உங்க ரெண்டு பேருக்கும் இடையில ஏதாச்சும் ஆச்சா.."

"ஆமாங்க...."

"ஹ்ம்ம் நானும் அதை எதிர்பர்த்துதானே வந்தேன்.. அதனாலதானே அவனை உனக்கு துணையா இருக்க வச்சுட்டு வந்தேன்.. "

"......"

"ஒன்னும் கவலைபடாதேடி எல்லாம் எனக்கு தெரியும் சரியா"

"உங்களுக்கு தெரியும்னு உங்க பிரெண்டுக்கு தெரியுமா"

"அவனுக்கு ஒன்னும் தெரியாதுடி..... ஏதோ அன்னைக்கு தற்செயலா நடந்தது.. நான் அப்டியே நடக்கட்டும்னு விட்டு வேடிக்கை பார்த்தேன்..."

"அப்போ நைட்ல நீங்க என்கூட பேசுறது நீங்களும் உங்க ப்ரெண்டும் சேர்ந்து பண்றது.. அதெல்லாம் அவருக்கு தெரியாது..."

"ஹே அதெல்லாம் அவனுக்கு சுத்தமா தெரியாதுடி.....நம்ம ரெண்டு பேரும் பேசுறதை அவன்கிட்டே போய் எப்டி நான் சொல்லுவேன்.."

"அப்போ உங்க பிரெண்டுனு சொன்னது அசோக் இல்லையா.."

"இல்லைடி அது வேற ஒருத்தன்..."

அர்ச்சனாவுக்கு கோபம் இப்போது பீறிட்டு கொண்டு வந்தது... எதனால் கோபம் யார் மீது கோபம் ஒன்றும் புரியவில்லை...

"சரிங்க நான் போனை வைக்கறேன்."

ராஜேஷுக்கு புரிந்தது.. ஏதோ நடந்திருக்கிறது... ஆனால் என்னவென்று புரியவில்லை.. இதற்கு மேல் அர்ச்சனாவிடம் என்ன பேச என்று புரியவில்லை..

"அர்ச்சு ஏதாச்சும் ப்ராப்ளமா"..

"சொல்றதை ஒழுங்கா சொல்லாதீங்க.. இப்போ மட்டும் வந்து கேளுங்க.. நானே பார்த்துக்கறேன்" என்று போனை கட் செய்தாள்..

படுக்கையறை விட்டு வெளியே வந்தாள் அர்ச்சனா. அசோக் சோபாவில் அமர்ந்து டிவி ரிமோட்டில் விரல்களை விளையாடி கொண்டிருந்தான்.. அர்ச்சனாவிற்கு அந்த ரிமோட்டின் மீது பொறாமை வந்தது. அவள் மீது கோபமும் வந்தது..
நுணலும் தன் வாயால் கெடும் என்ற பழஞ்சொல் அவளுக்கு மனதில் தோன்றியது.. தான் மட்டும் ஒன்றும் பேசாமல் இருந்திருந்தால் இப்போது இந்த விரல்கள் தன் உடலில் எங்கெங்கோ விளையாடி கொண்டிருக்கும்... ஒரு பெருமூச்சு மட்டுமே வெளி வந்தது..

அர்ச்சனா மெதுவாக அவன் அருகில் சென்று அமர்ந்தாள்.. அசோக் அவளுக்கு உட்கார இடம் விடுவது போல சிறிது நகர்ந்து இடைவெளி விட்டு அமர்ந்தான்.. அர்ச்சனா மேலும் அவனை நோக்கி நகர்ந்து வர....

"அர்ச்சு பிரெண்ட் போன் பண்ணினான் ஏதோ அர்ஜென்ட்டாம் நான் போயிட்டு வந்துடறேன்.."

"எப்போ வருவீங்க அசோக்.. இப்பவே லேட்டாயிடுச்சு. நைட் சீக்கிரமா வந்துடுங்க.."

"தெரியல அர்ச்சனா லேட்டாகும்னு நினைக்கறேன்.. நீ கதவை தாழ் போட்டுட்டு தூங்கு.. நான் என் ரூமுக்கு போய்டறேன்."

அர்ச்சனாவிற்கு அதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை

"அசோக் ப்ளிஸ் எவ்ளோ நேரம் ஆனாலும் வீட்டுக்கு வந்துடுங்களேன்." சொல்லி அவன் கை பிடித்தாள்..

அந்த மென்மையான கைககளின் ஸ்பரிசம் மறுக்க முடியாது..

"சரி அர்ச்சனா இங்கே வர ட்ரை பண்றேன்.." சொல்லி விட்டு அவளை திரும்பி பார்க்க மனமின்றி... அசோக் வாசல் கடந்து சென்றான்...

அர்ச்சனாவோ ஏதோ ஒன்றை இழந்ததை போல இருக்க. அவள் கண்களில் ஒரு துளி எட்டி பார்த்தது அசோக் செல்வதை பார்க்க..


<t></t>
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#5
இரவு எட்டு மணியாகியும் அசோக் வரவில்லை.... அர்ச்சனாவிற்கோ இருப்பு கொள்ளவில்லை... போன் செய்து கேட்பதற்கும் அவள் மனது இடம் கொடுக்கவில்லை.. அருகில் இருக்கும்போது அவன் மனம் நோக பேசிவிட்டு இப்போது எப்படி அவனுடன் மறுபடி பேசுவது என்று புரியாமல் தவித்தாள்..

ஆனாலும் அவள் மனதில் ஒரு சந்தோஷம்... அசோக் தன்னை வெறும் செக்ஸுக்கு மட்டுமின்றி தன்னை ஒரு பெண்ணாகவும் விரும்புகிறான் என்ற புரிதலே அவளுக்கு ஆறுதலாக இருந்தது. அந்த காதல் உணர்வு அவளை உந்த நேரம் மெல்ல மெல்ல கூட காம உணர்வும் சேர்ந்து அவளை கொள்ளை செய்தது..

காத்திருப்பதில் பயன் இல்லை என்றுணர்ந்த அர்ச்சனா அசோக்கிற்கு அலைபேசியில் அழைக்க எத்தனிக்க, அவளது மனதை உணர்ந்தது போல அதுவே சிணுங்கியது... அதன் ஒளித்திரையில் ராஜேஷ்ன் பெயர் ஒளிர்ந்து கொண்டிருந்தது..

அசோக்கை எதிர்பார்த்து மனமிருந்தாலும், கணவனின் அழைப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம்.. என அவள் மனதில் தோன்றியது... ஒரு நொடி அவள் கணவனின் அழைப்பை கட் செய்ய நினைத்தாலும், மறுநொடி மனதை மாற்றி கொண்டு எடுத்தாள்...

"என்னங்க சொல்லுங்க.."

"என்னடி செல்லம் பண்ணிக்கிட்டு இருக்கே.."

"சும்மாதான் இருக்கேன்.. டின்னர் ரெடி பண்ணனும்.."

"மணி எட்டு ஆச்சு.. இன்னும் ரெடி பண்ணலையா.. என்னடி அசோக் ரொம்ப படுத்தறானா"

"ஹ்ம்ம் அது ஒன்னுதான் குறைச்சல்.. நீங்க பண்ணின வம்புக்கு ......"

"ஏண்டி என்ன ஆச்சு.. நான் என்ன பண்ணினேன்.."

"ஹ்ம்ம் சும்மா ஏதாச்சும் நோண்டி நோண்டி கேட்காதீங்க.. "

ராஜேஷ்க்கு அர்ச்சனா மாலையில் கூறிய விஷயம் நினைவிற்கு வர...

"ஏண்டி அசோக்கிட்டே என்ன சொன்னே.. "

"ஒன்னும் சொல்லலை..."

"என்னடி பிரெண்ட் கூட சேர்ந்து பண்றதை பத்தி அசோக்கிட்ட பேசினியா.."

"ஆமாங்க நான் ஏதோ கிண்டலா பேச அவர் வேற மாதிரி எடுத்துகிட்டார் போல.."

"சரி விடு.... நான் இன்னும் ரெண்டு நாளில் வீட்டுக்கு வந்துடுவேன்... அதுக்கு அப்புறம் ரமேஷ் கூட ஜமாய்க்கலாம் சரியா"

அர்ச்சனாவிற்கு இதை கேட்டதும் எரிச்சலாக வந்தது.... ஏற்கனவே ஒருவனிடம் சல்லாபித்த என்னை கடிந்து கொள்ளாது... இப்போது இன்னொருவனை வேற கூட சேர்க்க சொல்கிறாரே.. என ராஜேஷ் மேலே கோபம் வந்தது..
ஆனாலும் இதை வெளிக்காட்ட இது நேரம் இல்லை.. நாய் வேஷம் போட்டாகி விட்டது.. இனி குரைத்தாக வேண்டும்...

"சரிங்க பார்க்கலாம்.. நான் போய் டின்னர் ரெடி பண்ணறேன்... அப்புறம் பேசறேன்.."

"சரி அர்ச்சு நைட் ப்ரீயா இருந்து கால் பண்ணுடி.."

"சரிங்க பை"..

போனை கட் செய்ததும்.. அவளுக்கு ஆயாசமாக இருட்டி கொண்டு வந்தது. வயிற்றை கிள்ளிய பசி இப்போது மறந்து போக... சோபாவில் அமர்ந்து கண்ணை மூடி கொண்டாள்... டிவியில் ஏதோ நிகழ்ச்சி ஓட.. மனம் அசோக்கை சுத்தி வந்தது....


<t></t>
நேரம் 9 ஐ நெருங்கி கொண்டிருந்தாலும் அசோக்கிடம் இருந்து எந்த ஒரு பதிலோ அழைப்போ இல்லை.. நேரம் செல்ல செல்ல அர்ச்சனாவிற்கு இருப்பு கொள்ளவில்லை... மனம் தாங்காமல் அலைபேசி எடுத்து அவனை அழைத்தாள்...

"அசோக் எங்கே இருக்கீங்க"

"ஆபீஸ்ல இருக்கேன்... " வீட்டில் இருந்து கொண்டே பொய் சொன்னான்.

"எப்போ வருவே வீட்டுக்கு.."

"இன்னும் டைம் ஆகும்பா.. நீ தூங்கு.."

"அப்போ நீ இன்னைக்கு வரலையா இங்கே"

"இல்லை அர்ச்சு வேலை நிறைய இருக்கு..." மனம் அவளை சுத்தி வந்தாலும் அவள் வார்த்தைகள் அவளை ஏதோ செய்தன...

"இன்னும் சமைக்கலை. நீங்க வரும்போது வாங்கிட்டு வர சொல்லலாம்னு நினைச்சேன்"

அர்ச்சனா மீது கோபம் இருந்தாலும் அது நொடி பொழுதில் காணமல் போனது போல் இருந்தது அசோக்கிற்கு...

"சரி நான் வாங்கிட்டு வரேன் என்ன வேணும் உனக்கு..."

நீதான் வேணும்னு சொல்ல வாய் வரை வந்த வார்த்தைகளை விழுங்கி..

"தோசை இல்லாட்டி சப்பாத்தி வாங்கிட்டு வாங்க போதும்..."

"சரி வாங்கிட்டு வரேன்.. "

"எப்போ வருவீங்க." மீண்டும் ஆசையை அடக்க முடியாமல் கேட்டாள்....

"30 நிமிஷத்துல வரேன்பா சரியா "

"ஹ்ம்ம் சரிங்க"

அசோக் வருகிறான் என்று தெரிந்ததும்.. அவள் மனம் உற்சாகத்தில் மிதக்க சோபாவில் இருந்து எழுந்து கிச்சன் நோக்கி சென்றாள். அவன்தான் சாப்பாடு வாங்கி வருகிறானே என்று மனம் மூளையில் அடிக்க.... அசோக் வரும்போது கொஞ்சம் அலங்காரம் செய்து அழகாக இருடி.. இப்படி எண்ணெய் வழியும் முகமும்.. வீங்கி போன விழிகளுமா இருக்காதே என அறிவுரை கூறியது

குளியலறை சென்று குளித்து புத்துணர்வோடு மாலையில் பூத்த மலராக வெளி வந்தாள்... உடலில் ஆடைகள் இல்லை என்றாலும்.. அங்கங்கே நின்ற நீர் திவலைகள் அவளது அங்கங்களை மறைக்க நினைத்து அவள் அழகை இன்னும் கூட்டியது...

நீர் திவலைகளை துடைத்துக்கொண்டு பிறந்த மேனியாக நின்ற அவள்... அசோக் தன்னை முதன் முதலாக பார்த்த புடவையை எடுத்து கட்டி கொள்ள ஆரம்பித்தாள்.. பாவாடையும் மேலாடையும் கட்டி புடவை புனைய ஆரம்பிக்க அசோக்கின் அழைப்பு மணி வாசலில் ஒலித்தது...

புடவையை அவசரமாக சரம் எடுத்து இடுப்பில் சொருகிக்கொண்டு முந்தனையை மேலே போட்டுக்கொண்டு.. வேகமாக ஓடினாள் அசோக்கை பார்க்க...

கதவை திறந்து அசோக்கை உள்ளே அழைக்க... அசோக் அவளை பார்த்தவுடன் திகைத்து நின்றான்...
இவள் டின்னர் வாங்கி வர சொன்னாளா அல்லது டின்னருக்கு வெளியே போக கேட்டாளா என்று...

"சீக்கிரம் உள்ளே வாங்க அசோக்.. எவ்ளோ நேரம் வாசலிலேயே நிப்பீங்க.. நான் வேற அரைகுறையா..."
சொல்லி நாக்கை கடித்து கொண்டாள்.... அவள் புடவை இருக்கும் நிலை கண்டு அசோக் உள்ளே வந்தான்... ஏனோ அவள் மேல் கோபம் இருந்தாலும் அவளின் புடவை அவன் மனதை அலை பாய வைத்தது..

கதவை மூடி விட்டு.. உள்ளே திரும்ப அர்ச்சனா அங்கேயே நின்று கொசுவத்தை மடித்து... அவள் வெள்ளை வயிறை காட்டி கொண்டு கொசுவத்தை உள்ளே சொருகும்போது தொப்புளும் லேசாக தெரிய அசோக்கிற்கு சகலமும் மறந்து அர்ச்சனாவின் அழகு மட்டுமே முழுதாக தெரிந்தது...

அசோக்கின் முகம் பார்த்த அர்ச்சனா இனி அப்டியே இருக்கட்டும் என்று முந்தானையை முழுதாக மூடாமல் விட்டாள்.. எல்லாம் அவன் பார்வைக்கு என்று..

"அசோக் ரொம்ப பசிக்குதுப்பா சாப்பிட என்ன வாங்கிட்டு வந்திருக்கே..."

"இதோ நீயே பாரு.. "

அவன் கொண்டு வந்த பார்சலை பார்த்த அர்ச்சனா...

"என்னப்பா வெறும் தோசை மட்டும்தான் வாங்கிட்டு வந்திருக்கே.. பழம் ஏதும் வாங்கிட்டு வரலையா"

"நீ ஏதும் சொல்லலையே என்ன பழம் வேணும்னு சொல்லு வாங்கிட்டு வரேன்..."

"ஹ்ம்ம் வாழை பழம் வேணும்.. நல்லா பெருசா வச்சிருக்கியா நீ"

அசோக் அவளை லேசாக முறைக்க...

"இப்போ வேணாம்.. சாப்பிட்டு முடிச்சு பிறகுதான் வேணும்.. முதலில் வயிறு பசிதான் பார்க்கணும். திருவள்ளுவர் கூட சொல்லி இருக்காரே.. " அர்ச்சனா சொல்ல அசோக்கிற்கு அவனை மீறி சிரிப்பு வர அடக்க முடியாமல் சிரித்து விட்டான்

"சாருக்கு கோபம் போயிடுச்சா... என்று சொல்லி அவன் அருகில் வந்தாள்..

கோபம் எப்போதோ போய் இருந்தாலும்.. இப்போது அர்ச்சனாவை பார்த்ததும். அவனுக்கு பசிதான் வந்திருந்தது.. காமபசி...


<t></t>
வயிற்று பசி உணவு உட்கொண்டால் தீர்ந்து விடும்.. ஆனால் காமபசி உணவு கண்முன் இருக்கும்போது கூடிவிடும்...
அர்ச்சனாவை பார்க்கும்போது அவள் மேல் இருந்த கோபம் காமமாக மாற முந்தானை மூடாமல் இருக்கும் அவளது முலை பழங்கள் மீது அவனுக்கு ஆசை வந்தது...

அர்ச்சனாவின் அருகில் வந்து அவன் மெதுவாக அவளின் ஜாக்கெட்டில் வருட அவளது முலை விம்மி தெறித்தது.. அவள் தனது கைகளால் அசோக்கின் கையை இறுக்கி பிடித்து அதன் அழுத்தத்தை அதிகமாக்க அவள் சதை குன்றுகள் ஜாக்கெட்டில் இருந்து பிதுங்கி வெளி வர துடித்தது....

"அர்ச்சு " சொல்லிக்கொண்டே அசோக் அவளது உதடுகளை கடிக்க... அர்ச்சனாவோ எதையும் கேட்கும் நிலையில் இல்லாமல் அவனது ஸ்பரிசங்களை மட்டுமே ரசித்து கொண்டிருந்தாள். அசோக்கின் கைகள் எல்லை மீறி அவள் இடுப்பை நோக்கி ஓட.. தன்னிலை மறந்தவள் அவன் மீது சாய்ந்தாள்.

தன் நெஞ்சில் அடைக்கலம் புகுந்தவளின் ஆடைகளை துகிலுரிக்க அவன் மனம் ஏங்கியது.. அர்ச்சனா அதை உணர்ந்தவள் போல தன் புடவை தலைப்பை நழுவ விட்டு கொசுவம் பாவடையில் சொருகியிருக்க மெய்மறந்து நின்றாள்...

இருவரும் ஆனந்த ஆலிங்கனம் செய்யும் வேளையில் அர்ச்சனாவின் அலைபேசி ஒலிக்க.. அர்ச்சனா அசோக்கை விட்டு விலகி பெட்ரூம் நோக்கி சென்றாள்.. அசோக் விளையாட்டாக அவள் முந்தானையை கையில் பிடித்து கொள்ள.. அவள் அதை கண்டு கொள்ளாமல் நடந்து செல்ல.. அவளின் புடவை அவள் உடலில் இருந்து முழுவது நழுவி கீழே விழுந்தது.... அது விழுந்த நிலை படுக்கை அறைக்கு பட்டுகம்பளம் விரித்தது போல இருக்க அசோக் அவள் பின்னால் சென்றான்..

அர்ச்சனா உள்ளே செல்லும் முன் ஒலித்து கொண்டிருந்த அலைபேசி தனது குரல் அடங்கிவிட உள்ளே வந்த அசோக்கோ அவள் இடுப்பில் வாரி அணைத்து அவளை படுக்கையில் தள்ளினான். எதிர்பார்த்திருந்த அர்ச்சனாவும் அவன் பிடிக்கு வளைந்து கொடுத்து அவனையும் அவள் மேலே இழுத்து போர்த்தி கொண்டாள். இருவரும் முத்த மழை பொழிந்து அவன் சொர்க்கத்தின் இடம் தேட அர்ச்சனாவோ மெல்ல கால்களை விரித்து சொர்க்கம் இங்கே என காட்ட முனைந்தாள்.

பிரா அணியாத முலைகள் அவன் கைகளின் அணைப்பிற்கு ஏற்ப அசைந்து கொடுக்க அவளின் முக்கோண பெட்டகமோ அசோக்கின் முரட்டு தாக்குதல்களை தேடி ஏங்கி கசிந்து கொண்டிருந்தது. காமம் வெட்கத்தை மீற அர்ச்சனா அசோக்கை கீழே தள்ளி அவன் மேலே ஏறினாள். உதடுகள் இரண்டும் மேலே சங்கமிக்க அவள் கைகள் அவன் பேண்ட்டை வேகமாக அவிழ்த்து அவன் ஆண்மையை தேடியது... அசோக் லேசாக அசைந்து கொடுக்க அவள் குனிந்து அவன் ஆடைகளை முழங்கால்வரை இறக்கி விட்டு அவன் ஆண்மையை அவள் பெண்மைக்குள் புதைத்து கொண்டாள்...'

அசோக் அவளது முலைகளை தேடி அவள் ஜாக்கெட் கொக்கிகளை கழட்ட அவள் வில் போல வளைந்து அவளது முலைகளை பால் குடிக்க அசோக்கிற்கு கொடுத்தாள்.. இருவருக்கும் காமம் தலைக்கேற அர்ச்சனாவோ அவன் ஆண்மைக்கு இன்பம் கொடுத்தாளா அல்லது அதன் விறைப்பிற்கும் வீரியத்திற்கும் சோதனை வைத்தாளா என்று எண்ணும் அளவுக்கு வேகமாக இயங்கினாள். ஆனாலும் சிறிது நேரத்தில் அவளது முலைகளின் எடையும் அதனது ஆட்டத்தை தாங்க முடியாமலும் அர்ச்சனா தனது வேகத்தை மிதமாக்கினாள்.

மிஞ்சினால் கெஞ்சுவார்.. கெஞ்சினால் மிஞ்சுவார். அர்ச்சனா மிஞ்சி பின் கொஞ்சுவது போல வேகத்தை குறைக்க அதை விரும்பாத அசோக் அவளை கீழ் தள்ளி மிஞ்ச ஆரம்பித்தான். அவன் ஆண்மை அவளது அடி ஆழத்தை பதம் பார்க்க அதற்கு இலகுவாக அவள் நன்கு விரித்து கொடுத்தாள் அவள் காமபெட்டகத்தை. இருவரின் ஆட்டங்களும் ஒருவரை ஒருவர் மிஞ்ச முடிவில் இருவருமே துடித்து அடங்கினர்.

அர்ச்சனாவின் தாகத்திற்கு அசோக் தண்ணீர் ஊற்றினாலும், அசோக்கின் தாகம் அடங்காமல் அவள் கொங்கைகளே கதி என்று அதை சுவைத்து கொண்டிருக்க இருவரும் அப்படியே உறங்கி போயினர்...

மறுநாள் காலை எட்டு மணி.. காலிங் பெல் அடிக்க அர்ச்சனாவை அந்த ஒலி எழுப்பியது..
தன்னருகில் இன்னும் அசந்து தூங்கி கொண்டிருக்கும் அசோக்கை பார்த்ததும் அவளையும் அறியாமல் ஒரு புன்னகை. அவனுக்கு ஒரு முத்தம் கொடுத்து விட்டு சென்றாள்.

இந்த நேரம் யாராக இருக்கும் என்று யோசித்து கொண்டே அர்ச்சனா கதவை திறந்தாள்.

"என்னங்க ஒன்னும் சொல்லாமல் திடுதிடுப்புன்னு வந்து நிக்கறீங்க" ராஜேஷ்தான் வாசலில் வந்து நின்றான்.

"நேத்து உங்க ரெண்டு பேருக்குள்ளே சண்டையா இருந்துச்சு. அதான் மனசு கேட்கலை வந்துட்டேன்."

"சண்டை எல்லாம் முடிஞ்சு சமாதானம் ஆயிடுச்சு. ஆனா நீங்க ஏன் ஒன்னுமே சொல்லாம வந்தீங்க. ஒரு போன் பண்ணி இருக்கலாம்ல. அசோக்கை அவர் வீட்டுக்கு அனுப்பி இருப்பேன்ல"

"மணி எட்டு ஆகுது இன்னுமா அவன் உள்ளே தூங்கிகிட்டு இருக்கான்."

"சரி சரி இங்கே சத்தமா பேசாதீங்க அவர் முழிச்சுக்க போறாரு. நைட் லேட்டா தூங்கினார்" சொல்லி தன்னையும் மீறி வந்த வெக்கத்தில் சிவந்தாள்.

"ஏண்டி என் வீட்டுல நான் பேச கூட கூடாதா"

"யாரு வேண்டாம்னு சொன்னா. வந்தவுடனே போய் குளிச்சிட்டு வாங்க நான் டீ போட்டு தரேன்."

ராஜேஷ் பெட்ரூம் நோக்கி போக

"ஏங்க அங்கேதான் அவரு தூங்கிகிட்டு இருக்கார்னு சொன்னேன்ல நீங்க கெஸ்ட் பெட்ரூம்ல போய் குளிச்சுட்டு வாங்க"

அர்ச்சனா பெட்ரூம்குல போக வேண்டாம்னு சொன்னது ராஜேஷ்க்கு இன்னும் மூடு கிளப்பிச்சு.

"ஏண்டி நைட்ல அவ்ளோ ஆட்டமா"

"ஆமா அப்பலேதானே சொன்னேன் நைட் லேட்டா தூங்கினாருனு. உங்களுக்கு சொன்னா புரியாதா"

"சொல்ல மட்டும்தான் செய்வியா காலைல ஒரு லைவ் ஷோ காட்டுடி"

"லைவ் ஷோ பார்க்கதான் ப்ளைட் புடிச்சு வந்தீங்களா. குளிச்சுட்டு ஒழுங்கா ஆபீஸ் கிளம்பற வழிய பாருங்க"

"ஏண்டி அசோக்கும் ஆபீஸ் கிளம்பனும்ல அவனை எழுப்பலையா"

"அவரை எப்போ எழுப்பணும்னு எனக்கு தெரியும் முதலில் நீங்க போய் குளிங்க" ரெண்டு பேருக்கும் பொண்டாட்டி மாதிரி உரிமையோட சொன்னாள்.

"ஏற்கனவே நீங்க சொன்னதை அவர்கிட்டே சொன்னதாலதான் நேத்து நைட் அவ்ளோ பிரச்சினை. இப்போ உங்களுக்கு லைவ் ஷோ வேற கேட்குதா"

"ஹே அர்ச்சு ப்ளீஸ்டி. இவ்ளோ தூரம் வந்ததுக்கு இது கூட இல்லையா"

அரச்சு யோசித்தாள். அசோக் நம்மளை ஒத்ததுக்கே ஒன்னும் சொல்லலை. அவருக்கு இது கூட பண்ண கூடாதா. ஆனாலும் நேற்று நடந்த சண்டையால் அவளுக்கு ராஜேஷ் மேலே இன்னும்

கோபம் இருந்தது..

"சரி நாங்க லைவ் ஷோ பண்றோம். ஆனா ஒரு கண்டிஷன் அதுக்கு நீங்க ஒத்துக்கணும்"

"சொல்லு என்ன கண்டிஷன்."

"ஒத்துக்கரேனு சொல்லுங்க அப்போதான் சொல்லுவேன்"

"சரி நீ போடற கண்டிஷனுக்கு ஒத்துக்கறேன். சொல்லு என்ன கண்டிஷன்"

"நீங்க பார்க்கறீங்கன்னு அவருக்கு தெரிய கூடாது.. அவர் பெட்ரூம்ல இருந்து எழுந்து வந்ததும் நீங்க பெட்ரூம்ல போய் ஒளிஞ்சு இருங்க. நான் அவரை அங்க கூட்டிகிட்டு வரேன்."

"அவனை எழுப்பி இங்கே கூட்டிகிட்டு வாடி. "

"எனக்கு அவரை எழுப்ப மனசு இல்லை அவரா எழுந்து வரட்டும்.. நீங்க அது வரை இந்த பெட்ரூம்ல சும்மா இருங்க. "

"சரி நான் பாத்ரூம் போயிடு வெயிட் பண்றேன். "

"சரி பண்ணிட்டு வாங்க ஆனா ஏதும் சத்தம் கேட்டு முழிச்சுட்டார்னா அப்புறம் உங்களுக்கு லைவ் ஷோ பெப்பேதான்" சொல்லிட்டு அர்ச்சனா வெளியே செல்ல அவளது அசைந்து செல்லும்

குண்டிய பார்த்ததும் ராஜேஷ்க்கு மூட் ஏறியது. இன்னைக்கு இந்த குண்டில அசோக் ஒக்க போறது நினைச்சு அவனுக்கு இன்னும் சுன்னி விரைக்க ஆரம்பிச்சது..


அர்ச்சனா பாத்ரூமில் குளித்து விட்டு வெறும் துண்டு மட்டும் கட்டிக்கொண்டு வெளியே வந்தாள்.. அசோக் இன்னும் தூங்கி கொண்டிருந்தான்.

"தூங்கு மூஞ்சி முழிச்சு என்னை பாருடா எவ்ளோ செக்ஸ்யா இருக்கேன்னு" என்று மனதுக்குள் நினைத்து கொண்டே ஒரு நைட்டி எடுத்து போடா போனாள்.

இவன் காலையில் எழுந்ததும் ஆபீஸ் போகணும்னு அரக்க பறக்க ஓடுவானே. இவனை எப்படி காலையிலேயே மூட் ஏத்துறது. சரி அந்த ப்ளேக் கலர் சாரி கட்ட வேண்டியதுதான்.

அந்த சாரியை எடுத்து மாத்த நினைத்தாள். அப்போது அவளுக்கு அந்த குறும்பு எண்ணம் மனதில் உதித்தது. சாரியை எடுத்து கொண்டு அடுத்த பெட் ரூமுக்குள் சென்றாள்.



துண்டு மட்டும் கட்டி அர்ச்சனா உள்ளே வந்ததும், ராஜேஷ் எழுந்து அவளை கட்டி அணைக்க சென்றான்.

"ஏங்க சும்மா இருங்க நான் டிரஸ் மாத்த வந்தேன். "

"ஏண்டி அங்கேயே வெச்சு டிரஸ் மாத்த வேண்டியதுதானே இங்கே எதுக்கு வந்தே.. "

"டிரஸ் மாத்தும்போது அவரு முழிச்சுட்டாருனு அப்புறம் எப்டி. அதான் இங்கே வந்தேன். "

"உன்னை இப்டி பார்த்தா எனக்கு மூட் ஏறுதுடி. லைவ் ஷோ இன்னைக்கு கான்செல் பண்ணிடலம்டி"

"இன்னைக்கு கான்செல் பண்ணினா அப்புறம் என்னைக்குமே கிடையாது.. சொல்லிட்டேன். "

"சரி அப்போ நான் ஹாலில் வெயிட் பண்றேன்"

"அங்கே போய் இருந்தா அசோக் பார்த்துட போறாரு அப்புறம் உங்க இஷ்டம்"

ராஜேஷ்க்கு வேற வழி இல்லை. அங்கேயே கட்டிலில் உக்காந்திருந்தான்.

அர்ச்சனா அவன் முன்னாடியே துண்டை கழட்டி அம்மணம் ஆனாள். அவன் முன்னாடியே ஜட்டி ப்ரா போட்டாள். அசோக் ஓக்கறதுக்கு தன் பொண்டாட்டி ரெடி ஆகறதை பார்த்த ராஜேஷ்க்கு

மூட் அதிகமாகி அவன் சுன்னிய லுங்கிக்கு மேலே தடவிக் கொண்டாள். அவனை ஓர கண்ணாலே கவனித்த படி ஜாக்கெட் பாவாடைய போட்டுகொண்டாள். பாவாடை தொப்புளுக்கு கீழே

ஆழமாகவே கட்டி கொண்டாள். அப்டியே ராஜேஷ் முன்னாடி வந்து நின்றாள்.

"ஏங்க நல்லா இருக்கா" என்று அவன் முன்னாடி தொப்புளை காட்டி கொண்டு நின்றாள்.

ராஜேஷ் அவன் தொப்புளில் முத்தம் கொடுக்க போனான்..

"ஏங்க எச்சில் ஆக்காதீங்க சும்மா பார்த்துட்டு எப்டி இருக்குனு சொல்லுங்க"

தன் பொண்டாட்டி தன்னை கிஸ் பண்ணாம இன்னொருத்தனை ஒக்க போறதை நினைச்சு அவனுக்கு இன்னும் சுன்னி விறைச்சுச்சு..
அர்ச்சனா குனிஞ்சு லுங்கிய விலக்கி அவன் சுன்னில ஒரு கிஸ் கொடுத்தாள்.

"ஏங்க சும்மா அதை போட்டு ஆட்டாதீங்க. எங்க ஆட்டத்தை மட்டும் பாருங்க"

சொல்லிடு அவள் அந்த transperant saree கட்டி கொண்டு அசோக் ரூமுக்கு சென்று அவனை எழுப்பினாள்.

அந்த செக்ஸ்யான சாரில பார்த்ததும் அசோக் அவள் சாரிய புடிச்சு இழுத்தான்

"சும்மா இருங்க காலையிலேயே.. முதலில் போய் பல் தேய்ச்சு குளிச்சுட்டு வாங்க.. டிபன் பண்ணனும்.. சாப்பிட்டுட்டு ஆபீஸ் போங்க"

"என்ன ஆபீஸ் அனுப்பறதுக்கா இப்டி ட்ரெஸ் பண்ணி நிக்கறே.. "

அர்ச்சனா சிரித்துக்கொண்டே..

"தெரியுதுல.. ஆபீஸ்க்கு கால் பண்ணி லீவ் சொல்லுங்க. " சொல்லி கொண்டே கிச்சனுக்கு சென்றாள்


<t></t>
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#6
ஆபீஸ்க்கு கால் செய்துட்டு அசோக் எழுந்து கிச்சன் போறான். அங்கே அர்ச்சனா காபி போட்டுகிட்டு இருக்கா
அர்ச்சனா குண்டி அசோக்குக்கு மூட் ஏத்துது. பின்னாடி போய் அவ குண்டிய தட்டறான். கெஸ்ட் பெட்ரூம்ல இருந்து ராஜேஷ் பார்க்க அவனுக்கு எல்லாம் தெரியுது அர்ச்சனா குண்டி குலுங்கறது கூட..

"ஏண்டி இன்னைக்கு காலையிலேயே இந்த வெறி ஏத்துறே" அசோக் கேட்குறான்

"ஏன் உங்களுக்கு நான் ஏத்தினா வேணாம்னு சொல்லுவீங்களா"

"வேணாம்னு சொல்றதுக்க ஆபீஸ்க்கு லீவ் சொல்லி இருக்கேன்.. இன்னைக்கு உன்னை இங்கேயே பண்ண போறேண்டி. " சொல்லி கிச்சன் மேடையில தூக்கி வைக்கறான்.

"ஆவ் என்ன அய்யா கலையிலே செம ஆக்டிவா இருக்காரு. நேத்து வேலை பார்த்த களைப்பெல்லாம் போயிடுச்சா"

"இன்னும் போகலைடீ உன் பால் குடிச்சா எல்லாம் சரி ஆயிடும்.. " சொல்லிகிட்டே அர்ச்சனா புடவைக்கு மேலே மார்ல முகத்தை புதைக்கிறான்.

ராஜேஷ் பார்க்கறான். அர்ச்சனா அவ தலைய பின்னாடி தள்ளிக்கிட்டு என்ஜாய் பண்றா. ராஜேஷ்கு அர்ச்சனா முகமும் அசோக் தலையும் மட்டும்தான் தெரியுது.. அதுக்கு மேலே அவங்க

என்ன பண்றாங்கன்னு தெரியல.. கொஞ்ச நேரத்துல அர்ச்சனா முந்தானை சரியுது..

அர்ச்சனா கொஞ்ச நேரத்துல அவ கைய பின்னாடி கொண்டு போய் அவ blouse knot அவுக்கறா. அப்டியே blouse and bra தூக்கி விட்டு பால் குடிக்க விடரா. அசோக் நல்லா

அவ காம்பை சப்பி சப்பி முலை முழுவதும் நக்கறான்..

ராஜேஷ்க்கு அவ blouse அவுத்தது மட்டும்தான் தெரியுது ஆனா தூக்கி விட்டது தெரியல.. அசோக் இன்னும் blouse மேலேயே பால் குடிக்கரான்னு நினைச்சுகிட்டு இருக்கும்போது

அர்ச்சனா சிரிச்சுகிட்டே அசோக்கை இடது பக்க முலை சைட்ல தள்ளி விடறா..

ராஜேஷ்க்கு இப்ப வலது சைட் முலை நல்ல தெரியுது.. இவ்ளோ நேரம் அசோக் நேரா அவ முலைய சப்பிக்கிட்டு இருந்திருக்கான். கண்ணுக்கு முன்னாடி இருந்தும் நம்மால சரியா பார்க்க முடியலையேனு நினைக்கறான்.

அர்ச்சனா முலை நல்ல அசோக் எச்சில் பட்டு நல்லா பளபளக்குது.. ராஜேஷ்கு அந்த பளபளப்பை பார்த்ததும் இன்னும் மூடு ஏறுது.. நாம இந்த மாதிரி அர்ச்சனா முலைய இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லையேன்னு...

"அப்படிதான் அசோக் நல்ல குடிடா. இந்த முலைய சப்புடா சப்புடானு " மாத்தி மாத்தி ஊட்டி விடறா.

அசோக் அப்டியே அவ சேலைய அவுக்க ட்ரை பண்றான்.. அர்ச்சனா அவன் கைய புடிச்சு நிப்பாட்டி

"அசோக் பெட்ரூம் போகலாம்டா இங்கே வசதியா இருக்காது.. "

"டெய்லி பெட்ரூம்லதானே பண்ணிகிட்டு இருக்கோம் இன்னைக்கு ஒரு நாள் மட்டும் இங்கே பண்ணலாம்டி"

"அப்போ நாம இன்னைக்கு அடுத்த பெட்ரூம்ல பண்ணலாம். நீ அங்கே வெச்சு என்னை ஓழுடா பெரிய சுன்னிக்காரா"... அர்ச்சனா கொஞ்சம் சத்தமாவே சொன்னா புருஷனுக்கு நல்லா கேட்கட்டும்னு

ராஜேஷ்க்கு இது தெளிவா கேட்டுச்சு. அப்போ அர்ச்சு இந்த பெட்ரூம்க்கு வர போறாளா இங்கே எங்கே போய் ஒளியறது.. அப்புறம் அவசரத்துல அந்த கட்டில் அடில போய் படுத்துகிட்டான். படுத்தவுடனே யோசிச்சான் இங்கே படுத்தா எப்டி நாம பார்க்கறது.. வெளில எழுந்திருக்கலாம்னு போன அங்கே அதுக்குளே அசோக் அர்ச்சனாவை தூக்கிட்டு வரான்..

வேற வழி இல்லாம கட்டிலுக்குஉள்ளே பதுங்கி படுக்கும்போது யோசிக்கறான்.. "நீ அங்கே வெச்சு ஓழுடா பெரிய சுன்னிக்காரா" னு சொன்னாளே அப்போ நிஜமாவே பெருசா இருக்குமா இல்லாட்டி சும்மா நம்மளை உசுப்பேத்த சொன்னாளா...

அர்ச்சனா முலை ரெண்டும் blouseகு வெளில தொங்க முந்தானை சரிஞ்சு அவ தொப்புள் நல்ல தெரிய அசோக் அவளை தூக்கிக்கிட்டு வரான்.

"டேய் அசோக் இந்த கட்டிலில் போட்டு நான் மறக்க முடியாத அளவுக்கு என்னை ஓழுடா"

"ஆபீஸ்க்கு லீவ் போட்டுட்டு அப்புறம் வேற என்னடி வேலை உன் புண்டைல ஆப்படிக்கரதுதானடி.."
சொல்லிகிட்டே அசோக் அவளை தூக்கி பெட்ல போட்டான். கட்டில் கிரீச்சிடும் சத்தம் ராஜேஷ்கு அர்ச்சனாவை அவன் மேலேயே போட்டு அசோக் ஒக்க போறது மாதிரி தோணிச்சு

"ஏண்டா புடவைய உடனே உருவிட்டே.. அழகாதானே இருந்துச்சு. "

"அது அழகா இருந்தாலும் உன் அழகை மறைக்குதுல்ல.. அதான்.."

அசோக் அர்ச்சனா சாரிய உருவி கட்டிலுக்கு கீழே போடறான்.. அது ராஜேஷ் பக்கத்துல விழுது.. ராஜேஷ் அந்த சாரிய தொட்டு பார்த்து அவன் பக்கத்துல இழுத்து வெச்சுக்கறான்..

அவன் இழுக்கும்போதே அவன் கை மேலே அவ blouse வந்து விழுது..

"ஆவ் மெதுவா பண்ணுடா நாயே கடிக்காதே" அர்ச்சனாவோட முனகல்கள் அந்த ரூம் புல்லா கேட்குது.

"டேய் வேணாம் ப்ராவை கொஞ்ச நேரமாச்சும் விட்டு விடா "

ப்ரா பறந்து போய் ராஜேஷ் கைக்கு எட்டாத தூரத்துல விழுது.. அதை எடுக்க ட்ரை பண்றான் ஆனா அது தூரமா இருக்கறதால முடியல..

"ஹ்ம்ம் அப்டித்தண்டா நல்ல சப்புடா நாயே கடிக்கதேட ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் காம்பை ஏண்டா கசக்கறே வலிக்குதுடா"

ராஜேஷ்க்கு ஒன்னும் புரியல.. வலிக்குதுனாலும் ஏன் இன்னும் முனகரான்னு...

5 நிமிஷம் வெறும் சப்பர சத்தமும் அர்ச்சனாவோட முனகல் மட்டுமே...

ராஜேஷ் மெல்ல எட்டி பார்க்கற ஆசைல பெட் இடது பக்கத்து ஓரமா வரான். அங்கே அர்ச்சனாவோட கை விரல்கள் பெட்டை இறுக்கி கட்டி புடிச்சிருக்கு..
அதை பார்த்த ராஜேஷ் மெல்ல அவ கை விரலை தொடறான். அர்ச்சனாவுக்கு ராஜேஷ் எந்த சைடு இருக்கான்னு புரிஞ்சு போச்சு..

"ஸ்ஸ்ஸ்ஸ் அசோக் ஏண்டா உதட்டை கடிக்கரே. நான் ராஜேஷ்கிட்டே என்ன சொல்றது.. "

"அவன்கிட்டே ஏண்டி சொல்ல போறே"

"ஆமா நீ இப்டி கடிச்சு வெச்சா அவருக்கு தெரியாதா கடிக்காம சப்ப தெரியாதா உனக்கு "

"ஆமாண்டி இதை மட்டும் சொல்லு ஆனா என் முதுகுல நல்ல பிராண்டி வை... "

"ச்சீ போடா என்னவோ பண்ணிக்கோ"

"ஸ்ஸ்ஸ் டேய் ஏண்டா அங்கே என்ன பண்ண போறே"

கொஞ்ச நேரம் கழிச்சு அர்ச்சனா நகர்ந்து ராஜேஷ் பக்கம் தலை வைத்து படுக்கரா... அவ தலை முடி அவன் மேலே வந்து விழுது.. ராஜேஷ் அந்த தலை முடியை வருடி விடறான்.

"டேய் மெதுவா பண்ணுடா கடிக்காம பண்ணுடா வலிக்கும்டா"

சொல்லிகொண்டே அர்ச்சனா தலைய திருப்பி ராஜேஷ் பார்க்கிறா ரெண்டு பேரோட கண்ணும் சந்திக்குது....

"ஸ்ஸ்ஸ்ஸ் அசோக் கூசுதுடா தொடாதேடா " அர்ச்சனா கண்ணை மூடி ரசிக்கறா அவ முகத்துல வெட்கம் சந்தோசம் எல்லாமே கலந்து ஓடறதை ராஜேஷ் பார்த்து ரசிக்கறான்..

ஒரு 5 நிமிஷம் சத்தம் ஏதும் இல்லை.. ஆனா அர்ச்சனா முகத்தை பார்த்தா அவ ரொம்ப சுகத்துல இருக்கானு மட்டும் தெரியுது..

அசோக் அர்ச்சனாவை பின்னாடி இழுக்க அவள் முகம் ராஜேஷ் பார்வைல இருந்து விலகுது..

ராஜேஷ் ஏக்கத்துடன் உள்ளே வந்து நேரா படுக்கறான். அப்டியே முகம் மட்டும் திரும்பி வலது புறமா பார்க்கறான் அங்கே அர்ச்சனாவோட பாவாடை கீழே கிடக்கு.. இது எப்போ

அவுத்தாங்கன்னு யோசிக்க கூட இல்லாமல் அவன் அந்த சைடு உருண்டு போய் அந்த பாவாடைய எடுக்கறான். அது மேலயே அவளோட ஜட்டியும் கிடக்கு.. ஜட்டிய எடுத்து விரிச்சு பார்த்தா

அர்ச்சனா புண்டைக்கு நேரா இருக்கற இடத்துல அவ்ளோ ஈரமா இருக்கு. ராஜேஷ் காம வெறில அதை நக்கறான்."

"புண்டைய நக்குனது போதும்டா. விட்டா நீயும் ராஜேஷ் மாதிரி நக்கிக்கிட்டே இருப்பே. சீக்கிரம் உன் சுன்னிய உள்ளே விடுடா". கீழே இருக்கும் புருஷனுக்கும் நல்ல கேட்கட்டும் என்று சொன்னாள்.

ராஜேஷ் அவள் புண்டைக்குள் அசோக் சுன்னி போறதை பார்த்துடணும்னு கட்டில் வலது சைட்ல வந்து எட்டி பார்க்கறான்..

அர்ச்சனா அவ காலை தேவைக்கு மேலேயே நல்ல விரிச்சு வெச்சிருக்க.. வெள்ளை தொடைக்கு நடுவில் லேசா அவ கருப்பு புண்டை மயிர். அதுக்கு நடுவுல அவளோட புண்டை பிளவு தெளிவா தெரியுது.. ராஜேஷ்க்கு அவன் புண்டை ஓட்டை முன்னாடி விட இப்போ பெருசா இருக்கற மாதிரி தோணுது. அவ காலை நல்ல விரிச்சு வெச்சிருக்கரதால அப்டி தோணுதுன்னு நினைச்சான்.

"டேய் எவ்ளோ நேரம் புண்டையை விரிச்சு வெச்சிருக்கிறது. சீக்கிரம் உன் பெரிய சுன்னிய உள்ளே விட்டு ஓழுடா"

அப்போ அசோக்குக்கு நிஜமாவே பெரிய சுன்னியா என்று ராஜேஷ் மீண்டும் பார்க்க அப்போதுதான் தெரிந்தது அர்ச்சனா புண்டை ஓட்டை நிஜமாவே பெருசா ஆயிடுச்சுன்னு.
அசோக்கோட சுன்னி எவ்ளோ பெருசுன்னு அவனுக்கு தெரியல ஆனா ஒன்னு மட்டும் தெளிவா புரிஞ்சது.. அது அவனோடதை விட நல்லா பெருசா இருக்குனு...

"டேய் அசோக் உன் சுன்னி இது நாள் வரை ஒரே குத்துல போக மாட்டேங்குதுன்னு சொல்லிக்கிட்டு இருப்பேல்ல"

"ஆமாண்டி உன் புண்டை ரொம்ப டைட்டா இருக்கு அப்புறம் எப்டி போகும்"

"இன்னைக்கு குத்துடா.. ஒரே குத்துல உள்ளே போய்டணும்.. இல்லாட்டி உன்னை இன்னைக்கு ஒக்க விட மாட்டேன்.. "

அதை கேட்டதும் அசோக் வேகமா ஒரே குத்து சதக்குனு உள்ளே குத்தினான்.

"என்னடி இன்னைக்கு உள்ளே போய்டுச்சு..."

"ஆமாண்டா டெய்லி குத்தி குத்தி நீ பெருசாக்கிட்டே.. இன்னைக்கு எனக்கு வேற மூடு ஓவரா இருக்கு.. "

"ஆமாண்டி இன்னைக்கு உன் புண்டை நல்ல ஈரமா வேற இருக்கு.."

"இதுக்கு மேலே ஒன்னும் பேசாம குத்துற வேலைய மட்டும் பாருடா பெரிய சுன்னி பயலே"....

அசோக் ஒன்னும் பேசாம பிஸ்டன் மாதிரி வேகமா குத்த ஆரம்பிச்சான். ஒரு 5 நிமிஷம் நல்ல ஒத்துகிட்டு இருக்கே அர்ச்சனாவோட முனகல் மட்டும் ரூம் முழுவதும் கேட்டுக்கிட்டு இருக்கு..

"அசோக் என்னை பின்னாடி இருந்து பண்ணுடா"

"ஏண்டி உன் முகத்தை பார்த்துகிட்டே ஒக்கரேண்டி"

"இவ்ளோ நேரம் என் முகத்தை பார்த்துகிட்டுதானே ஒத்தே... இனிமேலே பார்க்கறதை என் புருஷன் பார்த்துக்கட்டும். நீ என் குண்டிய பார்த்துக்கிட்டு ஓழுடா"..

"ஆமாண்டி உன் குண்டிய பார்த்துக்கிட்டு ஒத்தா எனக்கும் சீக்கிரமா தண்ணி வந்துடும்..."

"அதுக்குதான்டா சொன்னேன். எனக்கும் புண்டை வலிக்க ஆரம்பிக்குது..."

"சரிடி திரும்பி படு"

ராஜேஷ் அவள் முகம் கீழே தெரிய போவதை நினைத்து கட்டிலில் சைடு மாறி படுத்தான். அர்ச்சனா அவளது கண்கள் மட்டும் ராஜேஷ்க்கு தெரியுமாறு கட்டிலின் ஓரத்தில் குப்புற படுத்தாள்.

அர்ச்சனா தலை முன்னேயும் பின்னேயும் அசைவதை பார்த்ததும் ராஜேஷ்க்கு மூடு ஏறியது.. பின்னால் தன் நண்பன் ஒக்க தன்னை பார்த்து கொண்டே ஒக்கும் அர்ச்சனாவை பார்த்ததும் அவள் வாயில் அவன் சுன்னிய கொடுக்க வேண்டும் போல இருந்தது..

கொஞ்ச நேரத்தில் அசோக் வேகமா ஒக்க அர்ச்சனா தலை இன்னும் முன்னால் வந்து அவள் முகம் முழுவதும் தெரிஞ்சது..

"டேய் அசோக் நீ பின்னாடி ஓக்கும்போது முன்னாடி ஒரு சுன்னிய ஊம்பனும்டா"

"ஏண்டி அன்னைக்குதான் டபுள் ட்யூட்டி என்கூட பார்க்க முடியுதான்னு சொன்ன"

"டேய் வேணும்டா எனக்கு ரெண்டு சுன்னி வேணும்டா"

"அப்போ இன்னும் ரெண்டு நாளில் ராஜேஷ் வந்திருவான்ல அவன் சுன்னிய ஊம்பிக்கோடி"

"டேய் அவன் சுன்னி மாதிரி வேணாம்டா உன் சுன்னி மாதிரி பெரிய சுன்னியா வேணும்டா"

அதை கேட்டதும் அசோக்குக்கு மூட் ஏற அவன் இன்னும் வேகமா இடித்தான்.

அர்ச்சனா அவள் விரலை அவள் வாய்க்குள் விட்டு அதை ஊம்புவது போல செய்தாள்.. ராஜேஷ் புரிந்து கொண்டு அவன் ரெண்டு விரலை அவள் வாய்க்குள் ஊம்ப கொடுத்தான்..

அசோக்குக்கு இன்னும் மூட் ஏற தண்ணீர் வர துடித்தது... அர்ச்சனாவும் புரிந்து கொண்டு ராஜேஷ் விரலை விட்டு விட்டு

"அசோக் என் மேலே படுத்து தண்ணி விடுடா பின்னாடி இருந்து விடாதே"

"ஏண்டி நீதானே பின்னாடி இருந்து ஒழுனு சொன்னே"

"அது ஓக்கறதுக்கு மட்டும்தாண்டா. தண்ணி விடும்போது என்னை பார்த்துகிட்டே உள்ளே விடுடா"

சொல்லிகிட்டே அர்ச்சனா 90* டிகிரி மாறி படுத்தாள்.. ராஜேஷ்க்கோ ஏக்கம் அவன் தண்ணி விடும்போது அர்ச்சனாவை பார்க்க முடியலைன்னு

"இப்போ உள்ளே விட்டு அடிடா உன் தண்ணிய என் புண்டைல விடுடா"
"

மேலே கட்டில் கிரீச்சிடும் சத்தமும், அர்ச்சனாவின் முனகல்கள் மட்டுமே சிறிது நேரம் கேட்க.. சிறிது நேரத்தில் எல்லாமே அடங்கி போச்சு.. அர்ச்சனவோ அசோக் தண்ணி விடும்போது வந்த சத்தத்தை அடக்கி கொண்டாள் அசோக்கையும் சேர்த்து...

10 நிமிடங்கள் எந்த சத்தமும் இல்லாமல் இருக்க.. சிறிது நேரத்தில் அசோக்கின் போன் அடித்தது.. அசோக் மனமில்லாமல் அதை எடுக்க வெளியே போனான். ராஜேஷ் அவசரமாக அவன் போனை எடுத்து சைலென்ட் மோடில் போட்டான்.. நல்ல வேளை....

2 நிமிடம் கழித்து அசோக் வந்தான்..

"அர்ச்சு.. ஆபீஸ்ல அவசரமா ஒரு மீட்டிங் இருக்காம். இன்னும் ஒரு மணி நேரத்துல கண்டிப்பா வரணும்னு பாஸ் சொல்றாரு.."

"என்னங்க பகல் புல்லா இருப்பீங்கநு நினைச்சனே"

"மீட்டிங் முடிஞ்சதும் ஓடி வந்துடறேண்டா.."

"அப்போ கீ எடுத்து பூட்டிட்டு போங்க.. நீங்க வர வரைக்கும் நான் இப்டியெதான் இருப்பேன்.."

"you naughty girl" சொல்லிகிட்டே ஒரு போட்டோ எடுக்கறான் அவன் செல்போன்ல

"ஐயோ ஏங்கே போட்டோ எடுக்கறீங்க"

"அப்போதானே சீக்கிரம் வரணும்னு தோணும்.." சொல்லிக்கொண்டே அசோக் கிளம்பி போனான் அடுத்த அரை மணி நேரத்தில்... கதவு மூடும் சத்தம் கேட்டபின்..

"ஏங்க அவரு போயிட்டாரு இப்போ நீங்க வாங்க "

அர்ச்சனா ராஜேஷை என்ன செய்ய சொல்ல போகிறாள் உங்கள் யோசனைகளை commentல பதிவிடுங்கள்


<t></t>
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#7
STORY STOPPED @ https://www.xossip.com/showthread.php?t=1282518&page=25
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#8
@original author can you continue the story
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply




Users browsing this thread: 1 Guest(s)