Misc. Erotica அர்ச்சனா - By Archana24 - Not completed
#1
தூங்கிக் கொண்டிருந்த என் கணவன் ராகவை எழுப்பி விட்டேன் “ராகவ் டைம் ஆச்சு எழுந்திரு”.

ராகவ் கட்டிலில் புரண்டு படுத்தான். இன்னும் ஐந்து நிமிடமாவது ஆகும் ராகவ் கட்டிலில் இருந்து எழுந்திரிக்க என்பதால் நான் சமையலறைக்குள் நுழைந்து இருவருக்குமான மதிய உணவை பேக் செய்து முடித்தேன்.

“அர்ச்சனா கிளம்பிட்டியா” என்று குரல் கொடுத்தான் ராகவ்.

“இன்னும் கொஞ்ச நேரத்திலே கிளம்பிடுவேன் உனக்கு காபி போட்டு ஒவன்லே வெச்சிருக்கேன் மறக்காம குடி அப்படியே லன்ச் பேக் பண்ணி வெச்சிருக்கேன் அதையும் மறக்காமே எடுத்துட்டு போ” என்று கூறிக்கொண்டே நான் கிளம்ப ஆரம்பித்தேன்.

என் பெயர் அர்ச்சனா. 25 வயதாகிறது. ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. என் கணவன் ராகவும் ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்க்கிறான். என் அலுவலகம் அவன் அலுவலகத்திற்கு அருகில் இல்லாததால் நான் காலையிலேயே ஆபிஸ் பஸ்ஸில் கிளம்பி விடுவேன். அவன் பைக்கில் செல்லுவதால் சற்று தாமதமாக கிளம்பி செல்லுவான்.

எங்கள் இருவரது வாழ்க்கையும் நன்றாகவே சென்று கொண்டிருந்தது. எங்கள் திருமணம் காதல் திருமணம் ஆனாலும் இருவரும் ஒரே மதம் மற்றும் ஜாதியாயிருந்ததால் எந்த பிரச்சனையும் இல்லாமல் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. நாங்கள் இருவரும் பெங்களூரில் வீடு வாடகைக்கு எடுத்து இருந்தோம்.

என் உயரம் ஐந்து அடி மூன்று அங்குலம் நல்ல கலராக இருப்பேன். ராகவ் என்னிடம் தன் காதலை வெளிப்படுத்துவதற்கு முன்பு கல்லூரியில் நான் படித்து கொண்டிருந்த பொழுது பலரிடமிருந்து காதல் கடிதங்கள் வந்ததுண்டு ஆனால் அனைவரிடமும் நட்பாக மட்டுமே பழகினேன். இப்பொழுதும் ரோட்டில் நடந்தால் பல ஆண்கள் என்னை வைத்த கண் வாங்காமல் பார்ப்பதுண்டு.

அந்த மஞ்சள் நிற சுடிதாரை அணிந்து கண்ணாடி முன் நின்று பார்த்தேன். இது இப்பொழுது தான் முதல் முறையாக போடுவதால் அப்படி இப்படி திரும்ப்பி என்னை நானே கண்ணாடியில் ரசித்தேன். எனக்கே என் மீது காதல் வரும் போல் இருந்தது என்னுடைய சவசீகரமான முகத்தை பார்த்த பொழுது. கடவுள் எங்கே எங்கே எப்படி எப்படி செதுக்க வேண்டுமோ அப்படி செதுக்கிய உடல் என்று ராகவ் அடிக்கடி கூறுவான். என் அழகின் மீது எனக்கு சற்று கர்வம் இருந்தாலும் சில பெண்களை போல யாரிடமும் அதிகமாக வழிந்து பேச மாட்டேன். குறிப்பாக சில பெண்கள் அப்படி தங்களுடைய அழகை வைத்து பல காரியங்கள் சாதித்து கொள்வார்கள் நான் அப்படி செய்தது கிடையாது அப்படி செய்வதும் எனக்கு பிடிக்காது.

காபி குடித்துக் கொண்டே அறைக்குள் நுழைந்த ராகவ் “போதும் கண்ணாடிலே பார்த்தது நல்லா தான் இருக்கே கிளம்பு பஸ் போய்ட போகுது” என்று என் கழுத்தில் முத்த மிட்டான்.

அப்பொழுது தான் கவனித்தேன் இந்த சுடிதாரில் சற்று கழுத்து பரப்பில் அதிகமாகவே வெட்டப்பட்டிருந்தது அது மட்டுபில்லாமல் சற்று கீழே இறங்கியுமிருந்தது. என் மார்பின் ஆரம்பம் தெரிந்தது. எனக்கு அந்த டெய்லரின் மீது கோபமாக வந்தது “சே எவ்வளவு இறக்கி தைத்திருக்கிறான். ராகவ் ரொம்ப ஓவரா தெரியுதாடா” என்றேன்.

“ம்ம்ம் இதுவும் நல்லா தான் இருக்கு. இப்படி டிரஸ் பண்ணிணா தான் நீ சினிமா நடிகை மாதிரி இருக்கே” என்றான் ராகவ் சிரித்துக் கொண்டே.

“சே என்ன இந்த டெய்லர் இப்படி பண்ணிட்டான்” என்று துப்பட்டாவை சற்று மேலே ஏற்றி சற்று மறைக்க முடிகிறதா என்று பார்த்தேன். அப்படி செய்த பொழுது எல்லாம் சரியாக இருப்பதை போல பட்டது ஆனால் துப்பட்ட சற்று விலகினாலும் பார்ப்பவர் கண்ணுக்கு நான் விருந்தாகி விடுவேன் என்பதால் இதை போடலாம அல்லது வேறு உடைக்கு மாறி விடலாமா என்று மனதிற்குள் யோசித்தேன். ஆனால் அந்த சுடிதார் நான் மிகவும் விரும்பி வாங்கியதால் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம் என்று சமாதன படுத்திக் கொண்டு கிளம்பினேன். வேக வேகமாக கிளம்பி எங்கள் பஸ் நிறுத்துமிடத்திற்கு வந்து சேர்ந்தேன். நான் வரவும் பஸ் வரவும் சரியாக இருந்த்து. பஸ்ஸை நோக்கி நான் சென்ற பொழுது ஒரு குரல் “எக்ஸ்க்யூச் மீ” என்றது.
Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
திரும்பி பார்த்தேன் நல்லா டிப் டாப்பாக டிரஸ் செய்த ஒரு ஆண் நின்று கொண்டிருந்தார்.

“யெஸ்” என்றேன் பஸ் பிடிக்கும் அவசரம் குரலில் தெரிந்தது.

“திஸ் பஸ் இஸ் ஃபார் ஏபீசீ கம்பெனி?” என்றார்.

“யெஸ்” என்று கூறிக் கொண்டே பஸ்ஸை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

அவரும் என் பின்னாலேயே பஸ்ஸை நோக்கி ஓடி வந்தார். மற்றவர்கள் எல்லாரும் ஏரிய பின்னர் நாங்கள் இருவரும் பஸ்ஸில் ஏறினோம். கண்களால் உட்கார சீட் தேடிக் கொண்டே பின்னால் சென்றேன். தெரிந்தவர்கள் புன்னகை செய்தார்கள். கிட்டதட்ட எல்லா சீட்களும் நிரம்பி இருக்க சில இருக்கைகள் பின்னால் கிடைத்தன. அங்கே சென்று அமர்ந்து என்னை ஆசுவாவாசபடுத்திக் கொண்டு நிமிர்ந்த போது என்னிடம் விசாரித்த அந்த ஆண் என் சீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். பஸ் கிளம்பி சென்று கொண்டிருந்தது.

“டூ யூ மைன்ட்?” என்றார் என்னை பார்த்து.

நான் “நோ பிராப்ளம்” என்று கூறி ஜன்னலோரமாக நகர்ந்து உட்கார அவர் எனது பக்கத்து சீட்டில் அமர்ந்தார். ஒரு ஆணும் பெண்ணும் அருகருகே அமர்ந்து போவது என்பது இந்த காலத்தில் ஒரு ப்ரிய விஷயமே இல்லை என்பது உங்களுக்கும் தெரியும் அப்படியே நானும் அவர் அருகில் அமர்ந்ததை பற்றி ஒன்றும் நினக்கவில்லை.

அவர் அருகில் அமர்ந்து தன்னுடைய லேப் டாப் பையை தன் மடி மீது வைத்துக் கொண்டார். அவரிடமிருந்து ஒரு நல்ல ரம்யமான பர்ஃப்யூம் வாசனை வந்தது. நான் என்னுடைய துப்பட்டாவை சரியாக இருக்கிறதா என்று ஒரு முறை சரி பார்த்துக் கொண்டேன்.

அவர் என்னிடமாக திரும்பி “ஹலோ ஐ ஆம் கணேஷ்” என்று புன்னகைத்தார்.

“ஐ ஆம் அர்ச்சனா” என்று நானும் பதிலுக்கு கூறினேன்.

அவர் சற்று கருப்பாக இருந்தாலும் அவர் முகத்தில் ஒரு களை இருந்தது. பிரஷ்ஷாக இருந்தார். வயது எப்படியும் முப்பது இருக்கும் என்று தோன்றியது.

“தமிழ்?”

“ஆமாம்” என்று கூறிக்கொண்டே காற்றில் பறந்த என் தலை முடியை சரி செய்தேன். ஒரு கணம் அவரது கண்கள் வேறு திசைக்கு சென்று திரும்பி வந்தது. அப்படி ஆண்கள் பார்வையை மாற்றினாலே அவர்கள் மனதில் ஏதோ ஓடுகிறது என்று அர்த்தம்.

“நான் சென்னை பிரான்ச்லேர்ந்து டிரான்ஸ்பர்லே இங்கே வந்துருக்கேன் இன்னிக்கு தான் முதல் நாள்”

“ஒ ஒகே எந்த டிபார்ட்மெண்ட்?”

அவர் டிபார்ட்மெண்ட் பெயரை கூறினார் அவரின் என்னவாக இருக்கிறார் என்பதையும் கூறினார். அவர் கூறியதை வைத்து அவர் ஒரு பெரிய மேனேஜர் என்பதை உணர்ந்து கொண்டேன்.

பஸ் பெங்களூர் டிராபிக்கில் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது.

இருவரும் ஆபிஸ் குறித்த விஷயங்களை பேசி முடித்த பொழுது அவரிடம் என்னால் மிகவும் சகஜமாக பேச முடிந்ததை உணர்ந்தேன்.

“ஆர் யூ மேரிட்?” என்றார் திடீரென்று.

ஆம் என்பது போல தலையை ஆட்டினேன்.

“ஹஸ்பெண்டும் சாஃப்ட்வேரா?”

மறுபடியும் தலையை ஆட்டினேன்.

“நைஸ் என் வைஃப் வேலை செய்யல ஒரு குழந்தை இருக்கு. எல்லாரும் சென்னைலே தான் இருக்காங்க வீடு எல்லாம் பாத்துட்டு அவங்களை கூட்டிடு வரணும்“ என்றார்.

அப்பொழுது பஸ் ஒரு பள்ளத்தில் விழுந்து எழுந்திரிக்க இருவரது தோள்களும் கால்களும் இடித்துக் கொண்டன.

அவர் ஸாரி சொல்வதற்கு முன்பாக நான் ஸாரி கூறினேன்.

அப்படியே சென்னை, காலேஜ் என்று பல விஷயங்களை பேசினோம். நேரம் சென்றதே தெரியவில்லை. பஸ் ஆபிசுக்குள் நுழைந்தது. அவருக்கு அவரின் டிபார்ட்மெண்ட் செல்ல வழி காண்பித்துவிட்டு நான் என் கட்டடத்திற்கு சென்றேன். துப்பட்டா ஞாபகம் வந்ததும் அதை சரி செய்து கொண்டேன். பெங்களூரில் சற்று கிளாமராக உடை உடுத்துவது சாதாரணம் என்றாலும் எனக்கு அதில் உடன்பாடில்லை.

இருக்கைக்கு சென்றவுடன் அன்றைய வேலையில் மூழ்கிவிட்டேன். மதிய உணவு நேரம் நெருங்கிய பொழுது காலையில் சந்தித்த கணேஷின் ஞாபகம் வந்தது. அவரின் பேரை ஆபிஸ் வலையில் தேடி அவரை பற்றிய விவரங்களை பார்த்தேன். அவர் ஆன்லைனில் இருப்பதை என்னால் ஆபிஸ் மெசெஞ்சரில் பார்க்க முடிந்தது. அவருக்கு ஒரு செய்தி அனுப்பி பார்க்கலாமா என்று ஒரு கணம் யோசித்தேன். அவர் மேனேஜர் நாமோ ப்ரொக்ராமர் சரியாக இருக்காது என்று தோன்றியதால் நண்பர்களுடன் சாப்பிட கிளம்பினேன்.

ஆபிஸ் ஃபுட் கோர்ட்டை நெருங்கியதும் அங்கே கணேஷ் நின்று கொண்டிருப்பதை கவனித்தேன். காலையில் எப்படி பிரஷ்ஷாக இருந்தாரோ இப்பொழுதும் அப்படியே இருந்தார். அவரும் என்னை கவனித்து “ஹாய்” சொன்னார்.

“சாப்ட்டீங்களா?” என்று கேட்டேன்.

“இன்னும் இல்லை எங்கே டோக்கன் வாங்கனும் ஒண்ணும் புரியலே அதான் நின்னுட்டு இருக்கேன்” என்றார்.

“ஐ வில் ஹெல்ப் யூ” என்று கூறி நண்பர்களை சாப்பிட சொல்லிவிட்டு அவருக்கு ஃபுட் கோர்ட்டில் என்ன என்ன எங்கே கிடைக்கும் என்று அறிமுகம் செய்து வைத்தேன். நாங்கள் உணவு வாங்கி வருவதற்குள் மற்றவர்கள் சாப்பிட்டு முடித்துவிட நாங்கள் இருவரும் தனியே சாப்பிட உட்கார்ந்தோம்.

“ஸாரி உங்க பிரண்ட்ஸோட சாப்பிட விடாமே பண்ணிட்டேன்”

“நோ பிராப்ளம் கணேஷ்”

நாங்கள் இருவரும் சாப்பிட ஆரம்பித்தோம். அப்பொழுது திடீரென்று என்னுடைய துப்பட்டா என் தோள்களில் சரிய நான் அதை பிடிக்க சிரமப்பட என் மார்பிலிருந்து துப்பட்டா விலகியது.கணேஷின் கண்கள் ஒரு விநாடி என்னுடைய மார்புக்கு சென்று நின்றதை என்னால் உணர முடிந்தது. எனக்குள் வியர்த்துப் போனது. நான் துப்பட்டாவை சரி செய்த பின்பும் எனக்குள் ஒரு வித நடுக்கம் இருந்து கொண்டே இருந்தது ஆனால் கணேஷ் எதுவும் நடக்காதது போல இயல்பாக இருந்தது என்னையும் சற்று நேரத்தில் இயல்பாக்கியது.
Reply
#3
இருவரும் சாப்பிட்டு முடித்தவுடன் அவரவர் இருக்கைக்கு திரும்பினோம். என் மனம் முழுதும் ஒரு வேளை கணேஷ் என் துப்பட்டா நழுவின பொழுது என் மார்பை பார்த்திருப்பாரோ என்று யோசித்துக் கொண்டு இருந்தது. அவரின் கண்கள் ஒரு விநாடி பிராகாசமாகி மறந்ததை நான் கவனித்தேன். அவர் ஏன் அப்படி செய்தார் என்று ஒரு வகையில் கோபம் வந்தாலும் அதன் பிறகு அவர் எந்த வகையிலும் தப்பாக நடக்காமல் இருந்தது மற்றும் அவரது பேசும் விதம் எல்லாம் அந்த கோபத்தை அமுக்கிப் போட்டது. அப்படியே வேலையில் மூழ்கிப் போனேன்.

திடீரென்று என் கம்ப்யூட்டர் திரையின் ஓரத்தில் ஒரு விண்டோ பளிச்சிட்டது என்ன என்று பார்த்த பொழுது அது கணேஷிடமிருந்து “ஹாய்” என்று இருந்தது.

இது போல பல மெசேஜ்கள் நண்பர்களிடமிருந்து ஒரு நாளில் வருமென்றாலும் கணேஷின் மெசேஜை பார்த்த பொழுது மனதில் ஏதோ கூடுதல் சந்தோஷம் வந்தது போல இருந்தது.

எத்தனை மணிக்கு சாயங்காலம் பஸ் இருக்கும் எங்கே போய் ஏற வேண்டும் போன்ற கேள்விகளை கேட்டார் நானும் அதற்கு பதில் அளித்தேன்.

“சரி சாயங்காலம் பஸ்ஸில் சந்திக்கலாம்” என்று கூறி அந்த உரையாடல் முடிந்தது.

சும்மா இன்று பஸ் ஸ்டாப்பில் ஆரம்பித்த இந்த அறிமுகம் இவ்வளவு நேரம் தொடர்கிறதே என்று தோன்றியது மனதில் ஆனால் அடுத்தடுத்து வந்த வேலை பளுவில் அந்த நினைவுகளை மறந்து போனேன்.

சாயங்காலம் ஐந்து மணிக்கு பஸ் நிறுத்ததிற்கு சென்ற போது அங்கே கணேஷ் நின்று கொண்டிருந்தார் என்னை கவனிக்கவில்லை. அவரின் அருகே சென்ற பொழுது தான் அவர் செல் போனில் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. பேசி முடித்தவுடன் “ஸாரி வைஃப் போன்லே” என்றார்.

இருவரும் மறுபடியும் அருகருகே அமர்ந்து கொண்டோம். இன்னும் அவரிடமிருந்து அந்த ரம்யமான வாசனை வந்தது. அவர் தன்னுடைய லேப் டாப்பை எடுத்து வைத்து “ஸாரி ஒரு சின்ன வேலை” என்று கூறி லேப்டாப்பில் வேலை செய்ய ஆரம்பித்தார்.

அவரின் கைகைளை கவனித்த நான் அவர் விரல்கள் அந்த லேப்டாப் கீ போர்டில் வேகமாக விளையாடியதை என்னையும் அறியாமல் ரசித்தேன். அவரின் கையில் அணிந்திருந்த வாட்சை பார்த்தேன் அந்த டிசைன் எனக்கு பிடித்திருந்தது.

என் பையில் இருந்து ஐப்பாடை எடுத்து கண்களை மூடி பாட்டு கேட்டுக் கொண்டிருந்தேன் அவர் என்னிடம் பேசாமல் வேலை செய்ததில் எனக்குள் ஏமாற்றம் இருந்ததை என்னால் உணர முடிந்தது. என்னை நானே கடிந்து கொண்டேன் மனதில் “என்ன இது திடீரென்று இவர் மீது இவ்வளவு ஆவல்”.

நான் ஒன்றும் மற்ற ஆண்களை ஏறெடுத்தே பார்க்காத நல்ல பெண் என்று கூற முடியாவிட்டாலும் எந்த ஒரு ஆணையும் பார்த்த சில நொடிகள் பிடித்திருந்தால் அட நல்லாயிருக்கானே என்று நினைப்பதோடு சரி. அவனோடு பேச வேண்டும் பழக வேண்டும் என்றெல்லாம் நினைத்ததில்லை. அதனால் இப்படி கணேஷ் மீது சற்று அதிகப்படியான ஈடுபாடு ஏற்பட்டது எனக்கே ஆச்சரியமாய் இருந்தது.

திடீரென்று யாரோ என் பெயர் சொல்லி கூப்பிடுவது போல இருக்க கண் முழித்தேன்.
Reply
#4
“என்ன அர்ச்சனா தூங்கிட்டீங்களா இல்ல பாட்டு கேக்கறிங்களா? ஸாரி ஒரு அர்ஜென்ட் வொர்க் அதான்” என்று சிரித்தார் கணேஷ்.

“தூங்கலே கணேஷ் சும்மா பாட்டு கேட்டுக் கொண்டிருந்தேன்”

“என்ன பாட்டு கேட்டுகிட்டு இருந்தீங்க? அது என்ன மாடல் ஐப்பாட்” என்று என் கையில் இருந்து ஐப்பாடை உரிமையோடு வாங்கினார்.

“உங்க லிஸ்ட்டை பார்க்கலாமா” என்றார்.

“ம்ம்” என்று நான் தலையாட்ட அவர் ஐப்பாடில் என் பாட்டு லிஸ்ட்டை பார்க்க ஆரம்பித்தார்.

“வாவ் எல்லாமே சூப்பட் கெல்க்ஷன்ஸ் உங்க கிட்டேர்ந்து நிறைய பாட்டு டவுன்லோட் பண்ணிகலாம் போல இருக்கே”

“ஷூர் பண்ணிக்கோங்க கணேஷ்” என்றேன்.

சற்று நேரம் இருவரும் பாடல்களை பற்றி பேசினோம். சில நேரங்களில் பஸ் வளைவுகளில் திரும்பும் பொழுதும், பள்ளத்தில் விழுந்த பொழுதும் அவரின் முழங்கை என் கையோடு உரசியது. ஒரு ஆண் ஒரு பெண்ணை தொட்டு பேசுவது இப்பொழுது சகஜமாகிவிட்டாலும் எனக்கு அவரின் கை என் மீது பட்ட போது ஒரு வித உணர்ச்சி உண்டானது எனக்கே ஆச்சரியமாயிருந்தது.

கணேஷோ எனக்குள் ஏற்ப்பட்ட உணர்ச்சியை உணராமல் பேசிக்கொண்டிருந்தார்.

“இந்த ஊரிலே எனக்கு பிரண்ட்ஸே இல்லே என்ன பண்ண யோசிச்சிட்டிருந்தேன் நல்ல வேளையா நீங்க கிடைச்சீங்க” என்றார்.

அவரோ மேனேஜர் நானோ ப்ரொக்ராமர் என்னை போய் பிரண்ட் என்கிறாரே அதுவும் இருவரும் சந்தித்து இன்னும் பத்து மணிநேரம் கூட ஆகவில்லையே என்று மனதிற்குள் யோசித்தாலும் அவர் என்னை பிரெண்ட் என்று சொன்னது எனக்கு பிடித்திருந்தது.

“உங்களுக்கு என்ன என்ன பிடிக்கும்” என்று மிகவும் சகஜமாக அவர் பேச நானும் ரிலாக்ஸாகி அவரோடு சகஜாமாக பேசினேன். அவர் தன் மனைவியை பற்றி குழந்தையை பற்றி அவரின் பழைய வேலையை பற்றி கூறினார். அவர் அவரது மனைவியை பற்றி கூறிய போது மாத்திரம் எனக்குள் கொஞ்சம் பொறாமை வந்ததை என்னால் உணரம் முடிந்தது.

“நானே பேசிட்டு இருக்கேன் நினைக்கிறேன் ஸாரி போர் அடிச்சிருந்தா” என்றார்.

“நோ நோ அப்படி இல்லே” என்றேன் நான்.

“நீங்க தான் அதிகம் பேச மாட்டேங்கறீங்க”

“அப்படி எல்லாம் இல்லை கணேஷ் நல்ல பிரெண்ட்ஸோட அரட்டை அடிச்சதெல்லாம் காலேஜோடு போச்சு இங்கே ஆபிஸில் எல்லாரும் தான் உண்டு வேலை உண்டுன்னு இருக்காங்க. அது மட்டுமில்லாம எல்லாரும் செல்பிஷா இருக்காங்க. ஐ டோன்ட் லைக் சச் பீப்பிள்”

“கரெக்டா சொன்னீங்க எனக்கும் அப்படி ஆளுங்களை பிடிக்காது. ஸோ நானும் ஒரு செல்பிஷ் ஆளா இருப்பேனோன்னு நினைக்கறீங்க”

“சே சே அப்படி இல்லே கணேஷ்”

“நாம இன்னிக்கு தானே மீட் பண்ணிருக்கோம் போக போக நான் செல்பிஷ் இல்லே புரிஞ்சிப்பீஙக”

நான் அவரை விட வயதில் சின்னவளாக இருந்தாலும் அவர் வாங்க போங்க என்று மரியாதையோடு பேசியது பிடித்திருந்தது.

நாங்கள் வர வேண்டிய இடம் வர இருவரும் இறங்கினோம்.

“சரி நாளைக்கு பாக்கலாம்” என்றார் அவர்.

“நீங்க யூஸ் பண்ற பர்ஃப்யூம் என்ன?” என்றேன் நான் சட்டென்று.

“யூ லைக் இட்?” என்று கேட்டு அதன் பெயரை கூறினார்.

“யெஸ் நல்லா இருக்கு. சரி நாளைக்கு பாக்கலாம்” என்று கூறி என் வீடை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

அப்பொழுது எதிரே வந்த ஒரு ஆள் என் மார்பையே வெரித்துப் பார்ப்பதை கவனித்த பொழுது தான் என் துப்பட்டா விலகி இருந்ததும் என் மார்பின் க்ளீவேஜ் நன்றாக தெரிந்ததையும் உணர்ந்தேன். சட்டென்று என் முகம் சிவந்து துப்பட்டாவை சரி செய்தேன். ஒரு வேளை கணேஷ் பார்த்திருப்பாரோ. பஸ்ஸில் வேறு யாரும் பார்த்திருப்பார்களே. பஸ்ஸில் யாரும் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை என்றே பட்டது ஆனாலும் கணேஷுக்கு ப்ரீ ஷோ காட்டி விட்டோமோ என்று நினைத்த பொழுது சற்று வெட்கமாக இருந்தாலும் கணேஷ் என்ன நினைத்திருப்பார் என்று யோசித்த பொழுது என் உடல் முழுதும் ஒரு வித சூடான உணர்ச்சி பரவியது.
Reply
#5
வீட்டிற்கு சென்றதும் முதல் வேலையாக அந்த சுடிதாரை களைந்து போட்டு அந்த டெய்லரை போய் திட்ட வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டேன். அப்படியே வீட்டு வேலைகளில் மூழ்கிப் போனேன் கணேஷையும் மறந்து போனேன். ஒன்பது மணி போல ராகவ் வந்ததும் இருவரும் உணவு அருந்தினோம். பாத்திரம் எல்லாம் அலம்பிவிட்டு சற்று நேரம் டீவி பார்த்து விட்டு படுக்கைக்கு வந்தது ராகவ் என்னை இழுத்து அனைத்தான்.

“என்னவோ இன்னிக்கு நீ ரொம்ப அழகா இருக்கே அர்ச்சனா” என்றான்
“அப்போ இவ்வளவு நாள் இல்லையா” என்றேன் நான்

அவனின் கைகள் என் இடுப்பில் இருக்க அவனின் காலை என் மீது போட்டுக் கொண்டான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கும் விதமாக படுத்திருந்தோம்.

“எப்போதுமே நீ அழகு தான்” என்று என் உதட்டில் முத்தமிட்டான். “இன்னிக்கு அந்த லோ கட் சுடிதாரிலே சூப்பரா இருந்தே நீ. அந்த மாதிரி நீ ஏன் அடிக்கடி டிரஸ் பண்ண மாட்டேங்கிறே”

“இன்னிக்கு அத போட்டு நான் பட்ட பாடு போதும்”

“இந்த ஊரிலே எல்லா பெண்களும் அப்படி தான் போடறாங்க சென்னைனா கூட நீ வெட்கப்படலாம். கொஞ்சம் செக்ஸியா டிரெஸ் செய்தா தப்பு இல்லை அர்ச்சனா”

“இப்பொ ஏன் அதை பற்றி பேசிட்டு இருக்கே”

“அப்போதாவது கொஞ்சம் செக்ஸியா டிரெஸ் பண்ண ம்மட்டியான்னு ஒரு ஏக்கம் தான்” என்று கூறிக்கொண்டே அவனின் கைகளை என் மார்புகளின் ஓரத்தை தடவினான். அவனின் கை விரல்கள் என் மேனியில் கோலம் போட எனக்குள் உணர்ச்சிகள் விழித்துக் கொண்டன.

“அப்படி டிரெஸ் போட்டு எல்லாரும் என்னை பார்த்தா உனக்கு ஓகே வா?”

இப்படி கேட்டவுடன் ஏன்டா இப்படி கேட்டோம் எனறு தோன்றியது மனதில்.

“ஒரு பொண்ணு அழகா இருந்தா நாலு பேர் பாக்கதான் செய்வாங்க அதுக்கெல்லாம் யோசிச்சா முடியுமா” என்றான் ராகவ்.

ராகவ் மெல்ல என் நைட்டியை தொடை வரை ஏற்றி விட்டு என் தொடைகளை தடவிக் கொடுக்க ஆரம்பித்தான். அப்படியே மறுபடியும் என் உதட்டோடு உதடு வைத்து என் உதடுகளை அவன் சுவைக்க நான் ஒரு கணம் கண் மூடி அவன் முத்தத்தை ரசிக்க ஆரம்பித்தேன் அப்பொழுது கணேஷின் முகம் மூடிய என் கண்களுக்குள் வந்து சென்றது. ஒரு விநாடி அதிர்ந்து விட்டேன். மூடிய கண்களை திறந்து ராகவின் முகத்தை பார்த்தேன். அதிகமாக வியர்ப்பது போல இருந்தது.

மறுபடியும் கண்களை மூடி இடுப்பு வரை ஏறிய நைட்டிக்குள் கைகளை விட்டு என் மார்பை பிராவோடு சேர்த்து பிசைந்த ராகவின் செய்கையை ரசிக்க நினைத்தேன் ஆனால் மறுபடியும் கணேஷின் முகமே என் கண்ணுக்குள் வந்தது. சற்று நேரம் என் மார்போடு விளையாடிய ராகவ் என் ஜட்டியை கழட்டிவிட்டு அவனின் உறுப்பை என் உறுப்புக்குள் விட்டு வேகமாக செய்ய ஆரம்பித்தான். என்னால் அதில் ஒன்ற முடியாவிட்டாலும் அவன் ஏமாற்றமடைய கூடாது என்பதற்காக நானும் ரசிப்பது போல நடந்து கொண்டாலும் என் மனதிகுள் ஒரு பிரளையமே நடந்து கொண்டிருந்தது. ஆனாலும் இது ஒரு பெரிய விஷயமா அவர் முகம் நினைவில் வந்தது ஒரு சாதாரண விஷயம் என்று ஒரு மனது சாமாதான படுத்த முயன்று கொண்டிருந்தது.

நான் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே ராகவ் உச்சக்கட்டத்தை அடைந்து அவனின் விந்தை எனக்குள் பீய்ச்சி அடித்தான் என்னையும் அறியாமல் நான் அவனை இறுக்க கட்டிக் கொண்டேன். சற்று நேரத்தில் ராகவ் தூங்கிவிட்டான் நானோ நெடுநேரம் தூக்கம் வராமல் புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன் பிறகு எப்பொழுது தூங்கினேன் என்றே தெரியாதபடி நான் தூங்கிவிட்டேன்.
Reply
#6
அடுத்த நாள் நான் ஆபிஸுக்கு கிளம்பும் பொழுதே எனக்கு மனதில் சந்தோஷமாயிருந்தது. எனக்கே என்னை பார்க்க ஆச்சரியமாயிருந்தது அதே நேரத்தில் சற்றி வெறுப்பாயும் இருந்தது. எப்படி நான் இப்படி இன்னொரு ஆணை சந்திக்க இவ்வளவு ஆசை படுகிறேன். என்னவோ காலேஜ் போகும் பெண்ணை போல. காலேஜ் போகும் பொழுது இதெல்லாம் பண்ணாமல் இப்பொழுது இப்படி பண்ணுகிறேனே என்று மனதில் தோன்றியது ஆனாலும் என்னால் என் மனதில் ஏற்ப்பட்ட சந்தோஷத்தை தடுக்கவும் முடியவில்லை. அன்று உடை உடுத்தும் பொழுது மிகவும் பார்த்து பார்த்து உடுத்தினேன். கடல் நீலத்தில் சுடிதார் டாப்பும் வெள்ளை நிறத்தில் பாட்டமும் அணிந்து கடல் நீலத்தில் நெற்றிப்பொட்டும் வைத்தேன். என்னுடைய வளையல், ஸ்டட் அதிலும் மெல்லிய நீலம் கலந்திருந்தது.

எல்லாம் முடித்து வெளியே வந்ததும் என்னை கவனித்த ராகவ் விசில் அடித்தான் “இன்னிக்கு டக்கரா இருக்கே பிலிம் ஸ்டார் மாதிரி” என்றான்.

ஒரு விநாடி “சே தப்பு செய்கிறோமோ” என்று மனதில் தோன்றியது. “என்ன பண்ணிட்டேன் சும்மா ஒரு பிரண்ட பாக்க போறேன் எப்போது பண்ணறா மாதிரி தானே மேக்கப் பண்ணியிருக்கேன்” என்று என்னை நானே மனதில் சமாதனப் படுத்திக் கொண்டு பஸ் ஸடாப் நோக்கி நடக்க ஆரம்பித்தேன். துப்பட்டாவை அன்று ஒரு பக்கமாக போட்டிருந்தேன் சற்றி வித்தியாசமாக இருக்கட்டுமே என்று. சுடிதார் டைட்டாகவும் இல்லாமல் லூசாகவும் இல்லாமல் இருந்து என் உடலை கவ்வ வேண்டிய இடங்களில் கவ்வியிருந்தது. முந்தின நாள் போட்ட சுடிதாரை போல இது கழுத்து இறக்கமாய் இல்லாதது ஒரு பெரிய நிம்மதியாய் இருந்தது.

பஸ் ஸ்டாப் வந்தது நான் சற்று சீக்கிரமாகவே வந்து விட்டதை உணர முடிந்தது. பழக்கப்பட்ட முகங்கள் “ஹாய்” சொல்லின. ஆனால் என் கண்கள் கணேஷன் தேடியது ஆனால் அவரைக் காணவில்லை சற்று ஏமாற்றமாயிருந்தாலும் அவர் வருவதற்காக காத்திருக்க ஆரம்பித்தேன். காலை நேரத்து காற்று சில்லிப்பாயிருந்தது. அந்த நேரத்திலேயே ரோட்டில் கணிசமான டிராபிக் இருந்தது. சில நிமிடங்கள் சென்றிருக்கும் தூரத்தில் எங்கள் பஸ் வருவதை காண முடிந்தது. எனக்குள் பரபரப்பு தொற்றிக் கொண்டது. பஸ் நெருங்க நெருங்க கணேஷ் எங்காவது வருகிறாரா என்று தேட ஆரம்பித்தேன் ஆனால் காணவில்லை பஸ் நின்று கதவு திறந்தது. ஏறாமல் பேசாமல் நின்றுவிடலாமா என்று தோன்றியது மனதில் ஆனாலும் மனசை கட்டுப் படுத்திக் கொண்டு பஸ்ஸில் ஏறினேன்.

“சே ஒரே நாளில் எப்படி மாறிப் போனேன். அவர் வராதது நல்லது தான். இனிமேல் அவரைப் பற்றி யோசிக்க கூடாது” என்று மனதில் நினைத்துக் கொண்டே காலியாயிருந்த இருக்கையில் அமர்ந்து முழுவதுமாக திறந்திருந்த ஜன்னலை குளிர்ந்த காற்று வந்ததால் சற்று மூடினேன்.

“என்ஸ்க்யூஸ் மீ கேன் ஐ சிட் ஹியர்” என்ற குரலுக்கு திரும்பி பார்த்த என் முகத்தில் ஒரே சந்தோஷம். அங்கு நின்று கொண்டிருந்தது கணேஷ். அவருக்கு மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது. ஓடி வந்து ஏறி இருக்கிறார் என்மது புரிந்தது.

என்னையும் அறியாமல் கோவத்தோடு “ஏன் லேட்டு” என்று கேட்டு விட்டேன். பிறகு தான் “கேர்புல்லா பேசனும்” என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.

“வீட்லே எப்பொழுது எனக்கு வைஃப் தான் ஹெல்ப் பண்ணுவா இங்கே தனியா இருக்கேனில்லையா அதான் காலைலே கொஞ்சம் லேட்டா தூங்கிட்டேன்” என்றார் சிரித்துக் கொண்டே.

அவரிடமிருந்து அந்த ரம்ய்மான வாசனை மறுபடியும்.

தன் பையை திறந்தவர் “திஸ் இஸ் ஃபார் யுவர் ஹஸ்பெண்ட்” என்று ஒரு பாட்டிலை நீட்டினார்.

வாங்கிப் பார்த்த நான் வியந்து போனேன் அது ஒரு பர்ஃப்யூம் பாட்டில்.

“இது ..” என்று இழுத்தேன்.

“நேத்தி கேட்டீங்களே இது தான் நான் யூஸ் பண்ற பர்ஃப்யூம் ஒண்ணு எக்ஸ்ட்ரா இருந்துது அதான்” என்றார் சிரித்துக் கொண்டே.

“நான் சும்மா தான் கேட்டேன்” என்று நான் கூற “உங்களுக்கு ப்ரீ தான் காசு தர வேண்டாம்” என்று அவர் ஜோக்கடிக்க அந்த நாள் மிக அருமையாய் ஆரம்பித்தது.

வார்த்தைக்கு வார்த்தை அவர் தன் மனைவியை பற்றி கூறும் பொழுது அவர் மனைவியின் மீது எரிச்சல் வந்தாலும் அவர் எவ்வளவு அன்பாக இருக்கிறார் என்பது மனதுக்கு பிடித்திருந்தது.
Reply
#7
“ஸோ உங்களது லவ் மேரேஜா இல்ல அரேஞ்ட் மேரேஜா” என்றார் திடீரென்று.

“அரேஞ்ட் தான்”.

“சும்மா கதை விடாதீங்க”

“இதுலே கதை விட என்ன இருக்கு”

“இல்ல இட்ஸ் ஜஸ்ட் நாட் பிலீவபுள்”

“என்ன நம்ப முடியலே உங்களுக்கு? லவ் மேரேஜ் னா லவ் மேரேஜ் சொல்ல போறேன்”

“இல்ல உங்கள பாத்தா நிறைய லவ் லெட்டர்ஸ் வந்திருக்கும்னு நினைச்சேன்” என்றார்.

“ஏன் என்ன பாத்தா அவ்வளோ கெட்ட பொண்ணா தெரியுதா”

“ஹலோ அப்படி சொல்லலே ஜஸ்ட் நீங்க அழகா இருக்கீங்க சொன்னேன்” என்று என்னையே அவர் பார்க்க எனக்கு முகம் சிவக்க ஆரம்பித்தது மனதுக்குள் பட பட வென்றிருந்தது.

“ஆல்ஸோ லவ் பண்ணிணா கெட்ட பொண்ணா நான் ஒத்துக்க மாட்டேன்”

“அப்படி சொல்லலே நான்” என்று இழுக்க

“பின்னே எப்படி? உங்களுக்கு ஒரு லவ் லெட்டர் கூட வரலியா/ சரி காலேஜ் விடுங்க ஆபிஸ்லே கூட வரலியா?”

இவரிடம் என்ன சொல்வது என்று யோசித்து “காலேஜ்லே சிலர் கொடுத்தாங்க பட் எனக்கு அதிலெல்லாம் இன்டெரெஸ்ட் இல்லே” என்றேன்

“எதிலே இண்டெரெஸ்ட் இல்லே”

“லவ்லே”

“அப்பறம் ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க” என்று அவர் கேட்க ஒரு கணம் எனக்கு எரிச்சல் வந்தது.

“போச்சு உங்களுக்கு கோவம் வருது ஸாரி அர்ச்சனா என் மேரேஜ் லவ் மேரேஜ் அதான் கொஞ்சம் ஓவர ஓட்டிட்டேன் வெரி ஸாரி” என்றார்.

எனக்குள் வந்த எரிச்சல் அவரின் ஸாரியில் மறைந்தது.
Reply
#8
கம்ப்யூட்டரின் முன் உட்கார்ந்திருந்த எனக்கு கணேஷ் நான் அழகாக இருக்கிறேன் என்று பஸ்ஸில் கூறியதே மனதில் ஓடிக்கொண்டிருந்தது. அவர் அதை சொன்ன விதமும் பிடித்திருந்தது. ஆபிஸ் மெஸெஞ்சரில் அவர் ஆன்லைன் இருப்பதை பார்க்க முடிந்தது ஆனால் நானாக மெசெஜ் அனுப்ப மனம் வரவில்லை. அவரும் மெசெஜ் அனுப்பாமல் இருந்தது எனக்கு எரிச்சலாயிருந்தது. அடுத்து நான் செய்ய வேண்டிய வேலை வந்து சேர நான் அதில் பிஸியாகிவிட்டேன்.

வேலையில் மும்முரமாயிருந்த என்னை என்னுடைய கைபேசியின் சத்தம் அழைத்தது. ராகவ் பேசினான். சாயங்காலம் ஏதோ படத்திற்கு டிக்கெட் புக் செய்திருப்பதாகவும் அவன் என்னை பிக்அப் செய்து கூட்டி செல்வதாகவும் கூறினான். நானும் கணேஷ் பற்றிய நினைவுகளில் இருந்து தப்ப வேண்டும் என்றால் நான் ராகவோடு அதிக நேரம் செலவிட வேண்டும் என்ற எண்ணத்தில் சரி என்று கூறினேன். நான் போனை வைக்கவும் என்னுடைய எக்ஸ்டென்ஷன் போன் சிணுங்கியது. எடுத்து காதில் வைத்த நான் மறுமுனையில் கணேஷ் என்பதை உணர்ந்தேன்.

என் நம்பர் எப்படி கிடைத்திருக்கும் என்பது தெரிந்திருந்தாலும் “ஹே எப்படி என் நம்பர் கிடைச்சுது என்றேன்”

“ஆமா இது பெரிய விஷயமா”

“சரி என்ன விஷ்யம் திடீர்னு போன் எல்லாம் பண்ணியிருக்கீங்க”

“ஹ்ம் என் நேரம் எனக்கு இங்கே இருக்கிற ஒரே பிரண்ட் நீங்க தான்”

“ஓ வேற வழி இல்லாம தான் போன் பண்ணறீங்களா”

“உடனே கோச்சுக்காதீங்க சரி லன்ச் போலாமா”

என் நண்பர்களிடம் என்ன சொல்லி சமாளிப்பது என்று சிந்தித்து ஒரு வழியாக கணேஷோடு சாப்பிட சென்றேன். கணேஷ் எப்பொழுது பார்த்தாலும் தன் மனைவியை பற்றி கூறுவது போல நான் என் கணவர் அன்று ஈவ்னிங் வெளியே கூட்டிக் கொண்டு போவதாக சொன்னதை சொல்லி அவரை சற்று வெறுப்பி ஏற்றினேன். நான் என் கணவரை பற்றி அதிகம் பேச பேச கணேஷின் முகம் சற்று சுருங்குவது போல இருந்தது பார்க்க பிடித்திருந்தது. ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் என்னோடு பேசிக் கொண்டிருந்தார்.

எனக்கு நன்றாக தெரிந்தது நாங்கள் இருவரும் செய்து கொண்டிருப்பது பிலர்ட்டிங் என்று. இது வர வேறு எந்த ஆணோடும் இப்படி நான் விளையாடி பேசியதில்லை. ஆனால் என்னால் எங்கள் இருவருக்கும் இடையே ஓடு ஒரு விதமான செக்ஷுவல் டென்ஷன் ஓடுவதை உணர முடிந்தது. அந்த உணர்வு எனக்கு பிடித்திருந்தது. இது வரை பல பெண்கள் பிலர்ட்டிங் செய்து பார்த்திருக்கிறேன் அப்பொழுதெல்லாம் அவர்களை மனதிலேயே திட்டிக் கொள்வேன் “என்ன பெண்கள் இவர்கள்” என்று அதிலும் திருமணமான பெண்கள் அப்படி நடந்து கொண்டால் எனக்கு இன்னும் கோபம் வரும் ஆனால் நானே இன்னொரு ஆணோடு அப்படி பழக நேரிடும் என்று நினைத்ததில்லை. அடிக்கடி ராகவின் நினைவு மனதில் வந்தாலும் நான் என்ன பெரிய தப்பா செய்கிறேன் சற்று வேடிக்கையாக பேசுகிறேன் அவ்வளவு தானே என்ற் என்னை நானே சமாதானபடுத்திக் கொண்டேன்.

கணேஷை ந்ன் கணவர் பற்றி பேசி பேசி நன்றாக வெறுப்பு ஏற்றியதுடன் நாங்கள் சாப்பிட்டு முடித்து கிளம்பினோம்.

சாயங்காலம் ஆக ஆக கணேஷோடு பஸ்ஸில் போகும் வாய்ப்பு நழுவிப் போகிறதே என்று தோன்றினாலும் ரொம்ப ஓவராக கணேஷ் மீது நான் இப்படி ஏங்குவதும் சரியில்லை என்று பட்டதால் என்னை நானே சமாதனபடுத்திக் கொண்டு ராகவின் போனுக்காக காத்திருக்க ஆரம்பித்தேன். ராகவின் காலும் வந்தது ஆனால் அந்த கால் என்னை நன்றாக எரிச்சலூட்டியது.

ராகவுக்கு அவசர வேலை வந்ததால் ஈவ்னிங் வர கஷ்டம் என்று போனில் ராகவ் கூற எனக்கு காதில் இருந்து புகை வராத குறை.

போனை வைத்து சற்று நேரத்தில் கணேஷிடமிருந்து மெசெஜ் “இன்னும் கிளம்பலையா?”
Reply
#9
பஸ்ஸில் கணேஷை பார்ப்பதற்கே எனக்கு என்னவோ போலிருந்தது ஆனால் அவர் இதை பற்றி அதிகம் கிண்டல் பண்ணாமல் இருந்தது நிம்மதியாய் இருந்தது.

“வீ ஆல் நோ நம்ப ஐடி லே வொர்க் எப்போ வேனா வரலாம் ஸோ இதெல்லாம் ஈஸியா எடுத்துக்கோங்க இதை மனசில வெச்சிகிட்டு ராகவ ராத்திரி பட்டினி போட்டுடாதீங்க” என்று அவர் சொன்னதும் அவர் ராத்திரி பட்டினி என்று சொன்னது எதை குறித்து என்று எனக்குள் ஒரு பட்டி மன்றமே நடந்தது.

பஸ்ஸில் போய்க் கொண்டிருக்கும் பொழுதே அவருக்கு அவர் மனையிடமிருந்து போன் வந்தது.

அவர் போனை வைத்ததும் “என்ன கணேஷ் நிமிஷத்திற்கு ஒரு வாட்டி உங்க வைஃப் போன் பண்ணறாங்க உங்க மேல நம்பிக்கை இல்ல போலிருக்கே” என்றேன்

“அதெல்லாம் ஒன்னும் இல்லே அர்ச்சனா ஃப்ர்ஸ்ட் டைம் அவளை தனியா விட்டு வந்திருக்கிறேன் ஆல்ஸோ இங்கே சீக்கிரம் வீடு பார்த்து அவளையும் கூட்டிடு வரனும் அதான் வீடு பாத்தாச்சா கேக்கறா. இன்னிக்கு ஒரு வீடு போய் பாக்கனும். கன்னடமும் தெரியாது யாராவது கூட வந்தா நல்லா இருக்கும் என்ன பண்ணறது தனியா தான் போகனும் போலிருக்கு”

மறைமுகமாக என்னை வர சொல்லி கூப்பிடுகிறாரா? அல்லது சாதாரணமாக சொல்கிறாரா என்று எனக்குள்ளேயே குழப்பம். வீட்டை குறித்து சில காரியங்களை விசாரித்தேன். அவரின் மனைவி இங்கு வந்துவிட்டால் இவர் எப்படி நம்மோடு பழகுவார் என்று என் மனம் யோசித்துக் கொண்டிருந்தது. இது வரை எங்களுக்குள் எதுவும் உணர்ச்சி பூர்வமாக நடக்கவில்லை என்றாலும் என்னால் இருவருக்கு இடையே ஓடிக்கொண்டிருக்கும் உணர்ச்சியை உணர முடிந்தது. இப்படி கண்ணாமூச்சி விளையாடுவதும் பிடித்திருந்தது.

“அர்ச்சனா இஃப் யூ டோன்ட் மைன்ட் நீங்க என் கூட அந்த வீடு பாக்க வர முடியுமா?”

“நானா? எனக்கு … நான் பாத்து என்ன சொல்ல போறேன்”

“இது நம்ப வழக்கம் போல பஸ் ஏறும் இடத்து பக்கத்துலே தான் ஸோ ஒரு அரை மணிலே யூ கேன் கோ. ஆல்ஸோ லேடீஸ் தான் வீடெல்லாம் சரியா பாக்க தெரியும். ப்ளீஸ்” என்று அவர் கேட்க நானும் வேறு வழியில்லாமல் சம்மதித்தேன். நான் அவரிடமிருந்து எப்படியாவது தள்ளி போக வேண்டும் என்று நினைக்க விதி இப்படி சேர்த்து சேர்த்து விடுகிறதே என்று மனதில் தோன்றியது ஆனாலும் அவர் என்னை முக்கியபடுத்தி பேசியது பிடித்திருந்தது.

இருவரும் எங்கள் பஸ் ஸ்டாப்பில் இறங்கி அவர் பார்த்திருந்த வீடு நோக்கி நடக்க துவங்கினோம். பெங்களூரில் விலை எப்படி ஏறிவிட்டது என்று நாட்டு நடப்பை பற்றி பேசிக் கொண்டே சென்றோம் அந்த அப்பார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸ் வந்தது. வாட்ச்மேனிடம் விஷயத்தை கூறி உள்ளே சென்றோம். வீட்டு ஓனர் எங்களுக்காக காத்திருந்தார்.
அவர் எங்கள் இருவரையும் குறித்து விசாரித்து அப்பார்ட்மெண்ட் குறித்து கூறிக் கொண்டே ஃப்ளாட்டை நோக்கி அழைத்து சென்றார். நன்றாகவே இருந்தது அப்பார்ட்மெண்ட். காம்ப்ளெக்ஸ் கணேஷ் வாங்கும் சம்பளத்திற்கு அவரால் இப்படி இருக்க முடியும் என்று மனதில் தோன்ரியது. வீட்டின் கதவை திறந்து விட்ட ஓனர் அதிகமாக என்னிடமே பேச ஆரம்பித்தார் கன்னடமும் ஆங்கிலமும் கலந்து.

“மேடம் இங்கே அது இருக்கு அங்கெ அது இருக்கு. இங்கே இது ஸ்பெஷல்”

சற்றி நேரத்தில் “நீங்க பாத்துட்டு இருங்க நான் இதோ வந்திடறேன்” என்று சென்று விட்டார்.

“என்ன அர்ச்சனா வாட் டூ யூ பீல்? பிடிச்சிருக்கா?”

எனக்கு அப்பொழுது தான் ஓனர் ஏன் என்னிடம் அப்படி விளக்கி பேசினார் என்று புரிந்தது. என்னை கணேஷின் மனைவி என்று நினைத்து விட்டார். கணேஷ் வீடு பிடிச்சிருக்கா என்று கேட்டது ஏதோ சொந்த மனைவியிடம் கேட்டது போல இருந்தது.

நானும் இது நல்லாருக்கு அது நல்லாருக்கு அது வேணும் சொல்லிடுங்க அது வேணும் சொல்லிடுங்க என்று சற்று உரிமையோடு கூறினேன். இருவரும் மாஸ்டர் பெட்ரூமுக்குள் நுழைந்த பொழுது கணேஷ் எனக்கு மிக அருகில் நிற்க இருவருக்குள்ளும் ஓடிக் கொண்டிருந்த உணர்ச்சி போராட்டத்தை என்னால் உணர முடிந்தது.

ஒரு வழியாக அந்த வீடே ஓகே என்று முடிவு செய்து சற்று நேரம் கழித்து வந்த ஓனரிடம் கூறிவிட்டு இருவரும் கிளம்பினோம்

“அந்த ஓனர் நீங்க தான் என் மனைவின்னு நினைச்சிட்டார்” என்று போகும் வழியில் கணேஷ் கூறி சிரிக்க எனக்குள் நான் இப்படி எல்லாம் இவரோடு போவதும் இப்படி அன்யோன்யமாக பழகுவதும் சரியா என்று மறுபடியும் ஒரு பெரிய குழப்பம் உருவாகியிருந்தது.
--
வீட்டிற்கு வந்த பொழுது ராகவ் இன்னும் வந்திருக்கவில்லை என் மனம் முழுதும் நான் கடந்த இரண்டு நாட்களாம நடந்து கொள்ளும் விதத்தை பற்றியே யோசித்துக் கொண்டிருந்தது. நான் இருக்கும் நிலையில் கணேஷோடு மிக நெருக்கமாக பழகவும் யோசிக்க மாட்டேன் என்றே தோன்றியது அது எனக்கே என் மீது கோபத்தை உண்டு பண்ணியது.

திருமணத்திற்கு முன்பு வேறு ஆண்களோடு பழக கூடாது நமக்கு கணவனாக வருபவனோடு மாத்திரமே நெருக்கமாக பழக வேண்டும் என்று இருந்தவள் நான். எல்லா பெண்களை போல எனக்கு உணர்ச்சி அதிகம் ஆகும் பொழுதுகூட மற்றொரு ஆணை மனதில் நினைத்து நான் எதுவும் செய்ததில்லை. அதனால் எனக்கு இந்த உணர்ச்சிகள் அனைத்தும் புதியது. இது எனக்கு என் மனதுக்கு மட்டுமே தெரிந்த ஒரு ரகசியம். ராகவிற்கு கூட தெரியாது. அப்படி ஒரு ரகசியம் இருப்பதே ஒரு சுகமாக இருந்தது. இந்த நினைவுகளில் நான் நானாக இருக்கிறேன் இந்த உலகத்தின் நியதிகள் என்னை கட்டிப் போட முடியாது. ஆனால் நான் வாழ வேண்டியது இந்த உலகத்தில் என்பதால் தான் என் மனம் என் கற்பனை உலகத்திற்கு நிஜ உலகத்திற்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருந்தது.
Reply
#10
ராகவ் அன்று வரும் போதே ஓவர் மூடோடு வந்தான். சாப்பிட்டு முடித்து இருவரும் சோபாவில் அமர்ந்து டீவி பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே அவன் என் மடி மீது படுத்துக் கொண்டு என் இடுப்பு, கை, தொடை என தடவிக் கொண்டே இருந்தான்.

சில நேரம் சற்று வலிக்கும் படியாகவே அவன் அழுத்திய பொழுது “வலிக்குது ராகவ்” என்றேன்.

அவனின் விரல்கள் நைட்டியின் மீதே என் வயிற்றை தடவி என் தொப்புளை சுற்றி வர்ரம் போட்டன. மெல்ல என் தொப்புளுக்குள் விரலை விட்டு அழுத்தினான் நான் அவனின் தலை முடியை தடவிக் கொடுத்துக் கொண்டிருக்க ஒரு விநாடி கணேஷின் முகம் என் மனக்கண்ணில் வந்து சென்றது. கணேஷ் இப்படி என் மடியில் படுத்துக் கொண்டு என் வயிற்றை தடவினால் எப்படி இருக்கும் என்று என் மனது யோசித்துக் கொண்டிருக்கையில் ராகவ் தன் கைகளால் என் நைட்டியை முட்டிக்கு மேலாக ஏற்றி விட்டு என் தொடையை தடவவும் நாவால் நக்கவும் துவங்கினான்.

எனக்குள் ஒரு கணம் ராகவ் நிஜமாக செய்யும் உணர்வும் ஒரு கணம் என் மனதில் அவன் செய்வதை கணேஷ் செய்வது போன்ற உணர்வும் வந்து போய் கொண்டிருந்தது. ஒரு புறம் நான் கணேஷின் முகம் என் மனதில் வருவதை தடுக்க முயன்று கொண்டிருந்த அதே நேரத்தில் கணவன் மட்டுமே தொட்டு அனுபவிக்க வேண்டிய விஷயத்தை மற்றொரு ஆண் தொட்டால் அதிலும் ஒரு வித சுகம் இருக்கும் என்று என் மனது கூறிக் கொண்டிருந்தது. அதையும் யாருக்கும் தெரியாமல் என் மனதில் என் கணவன் என்னோடு விளையாடிக் கொண்டிருக்கும் பொழுதே நான் என் மனதில் அனுபவித்தது இன்னும் அதிக சுகத்தை கொடுத்தது.

நைட்டிக் குள்ளாக என் ஜட்டியை தொட்ட ராகவும் அதை உணார்ந்து விட்டான்.

“என்ன இன்னிக்கு இவ்வளோ தேன் சுரந்திருக்கு” என்று கூறி தன் முகத்தை என் ஜட்டிக்குள் புதைத்துக் கொண்டான் என்னால் அதற்கு மேலும் உட்கார முடியாமல் நான் படுக்க அவன் என் நைட்டிய இன்னும் மேலே ஏற்றி ஜட்டியை மெல்ல கீழே இறக்கினான். ராகவ் செய்த காரியத்திலும் கணேஷை குறித்து சிந்தித்த சுகத்திலும் ஈரமாகி போயிருந்த என் உறுப்பு வெளி காற்று பட்டவுடன் சிலீரென்றது.

தேனை கண்ட கரடியை போல ராகவ் என் உறுப்பில் தன் முகத்தை புதைத்து தன் நாவால் மெல்ல நக்க துவங்கினான். என் மனதில் கணேஷின் முகம் என் உறுப்பில் இருப்பது போன்ற காட்சி வந்து போனது. கணேஷின் தலையை என் உறுப்புக்குள் அமுக்குவதாக நினைத்துக் கொண்டு ராகவின் தலையை என் உறுப்புக்குள் அழுத்தினேன். என் உணர்ச்சியின் வேகத்தை கண்ட ராகவ் இன்னும் வெறியோடு நக்கத்துவங்கினான். எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை ஒரு பெரிய உச்சக்கட்த்தை அடைந்தேன் நான்.

தான் அணிந்திருந்த ஷார்ட்ஸை கழட்டிப் போட்ட ராகவ் என் கால்களை அகல விரித்து தன் உறுப்பை என் உறுப்புக்குள் அழுத்த அவனின் எச்சிலாலும் எனக்குள்ளிருந்து வந்த மன்மத நீரினாலும் ஊறியிருந்த என் உப்பிய உறுப்புக்குள் அவன் உறுப்பு எந்த தடையும் இன்றி சென்றது. அவன் வேகமாம் வேலை செய்ய ஆரம்பிக்க என் முகத்திற்கு நேரே தெரிந்த ராகவின் முகம் கணேஷின் முகமாகவுன் ராகவின் முகமாகவும் மாறி மாறி தெரிந்தது. சற்றி நேரத்தில் நான் இன்னொரு உச்சக்கட்டத்தை அடைய ராகவும் தன் விந்தை எனக்குள் செலுத்தி என் மீது கவிழ்ந்தான்.

“இன்னிக்கு என்னவோ தெரியலே சூப்பரா இருந்துது” என்று மூச்சு வாங்கிக் கொண்டே ராகவ் சொல்ல. நான் மனதில் கணேஷை குறித்து நினைத்தது ராகவிற்கு தெரிந்தால் என்ன நினைப்பான் என்ற பயத்தோடே நான் அமைதியாக படுத்திருந்தேன். ஆனால் எனக்கும் இன்று நான் அதிக சுகத்தை அனுபவித்ததை உணர முடிந்தது. கணேஷை குறித்து யோசித்ததே இப்படியென்றால் இன்னும் உண்மையிலேயே பண்ணினால் எப்படி இருக்கும் என்று யோசித்த அடுத்த விநாடியே. “இதெல்லாம் யோசிப்பதில் எந்த ஆபத்தும் இல்லை ஆனால் உண்மையில் நடந்தால் பல பிரச்சனைகள் வரும் ஜாக்கிரதை” என்று அதே மனது எச்சரித்தது.
Reply
#11
Nice bro
Like Reply
#12
otha seekiram olu podungada
Like Reply
#13
???????????????????
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#14
yarachum indha kadhaiya thodarnthu eluthunga please
Like Reply
#15
Update
Like Reply
#16
Yaravathu continue pannunga
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)