என் மனைவியால் கிடைத்த இன்பங்கள்.
#1
அன்பு உள்ளங்களே வணக்கம். என் பெயர் ஜீவானந்தம். " காமரசம்," என் கற்பனை பெயர். கதைக்காக மட்டும்.பல தளங்களில் காமக்கதைகளை வாசித்து இன்பம்மடைந்து, நானும் " என் மனைவியால் கிடைத்த இன்பங்கள், " என்ற தலைப்பில் என்வாழ்க்கையில் நடந்த உண்மையும், கற்பனையும், கலந்த கதை ஒன்றை ஏதோ ஒரு தளத்தில் எழுதி வந்து கொண்டிருந்தேன். 

ஆனால் எனக்கு அந்த காலத்தில் இருந்தே "Xossip, " மிகவும் பிடிக்கும். அது வேறு வடிவில் திரும்பவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை அறிந்து என் முயற்சியை இங்கு மாத்திக் கொள்ள விரும்புகிறேன். உங்கள் ஆதரவையும், ஊக்குவித்தலையும் எனக்குத் தாருங்கள். நன்றி. 

இனி கதைக்கு போகலாமா?

தாம்பத்திய வாழ்க்கையில் செக்ஸ் என்பது கணவன் மனைவிக்கிடையில் ஒளிவு மறைவு இல்லாமல் இருப்பது. எது பிடிக்கும் எது பிடிக்காது என்று பேசிக் கொள்ளவேண்டும். செக்ஸ் என்பது ஒரு அற்புத சுகம். சமுதாய வேலிகள், சம்பிரதாயங்கள் இன்றி அது அனுபவிக்கப்பட வேண்டும். அது ஒவ்வொரு ஆணின் மற்றும் பெண்ணின் உரிமை. செக்ஸ் என்னும் அற்புத சுகத்தை அனுபவிக்க வேண்டிய சரியான தருணத்தில், சரியான வயதில் அனுபவிக்க வேண்டும்.
 
 
கணவன் மனைவியுடன் செக்சின் பல்வேறு வகைகளைப் பற்றியெல்லாம் பேசிக் கொள்ள வேண்டும். அவளை ஓக்கும் போது, செக்ஸ் என்பது ஒரு இறை சுகம் என்பதை உணர்ச் செய்ய வேண்டும். இருவரும் பரஸ்பரம் தங்களின் செக்ஸ் அனுபவங்களைப் பற்றி பகிர்ந்து கொள்ள வேண்டும்.
 
இன்டர்நெட்டில் அனைத்து வகை செக்ஸ் பற்றிய படங்களையும், போட்டோக்களையும் காட்டி மனைவிக்கு பச்சையாக விளக்கி அவளுக்கு மூடு ஏத்த வேண்டும். மனைவி தன்னுடன் மட்டும் செக்ஸ் வைத்துக் கொண்டாலும், அவளுக்கு பிடித்திருந்தால் வேறு ஆண்களுடனும் செக்ஸ் வைத்துக்கொள்ள இடம் கொடுத்து சகிப்புத்தன்மையோடு ( tolerance ) கணவன் இருக்க வேண்டும்.
 
 
வேறு ஆண் வாடை உனக்கு விருப்பம் என்று கேட்டால் முதலில் அவள்; "அப்படியெல்லாம் வேண்டாம் நாதா. சும்மா படங்களில் பார்ப்போம் . அப்படியெல்லாம் நிஜத்துல அனுபவிக்க முடியுமா என்ன? நினைக்கவே அசிங்கமா இருக்கு, " என்பாள்.
 
 
கணவனும் விடாமல்; " இதில் என்ன அசிங்கம் இருக்கு கண்மணி.  செக்ஸ் ஒரு வெளியில்லாத இன்பம். அதை எந்த தடையும் இல்லாம அனுபவிக்கனும், " என்று அன்று இரவு முழுவதும் இதைப் பற்றியே பேசி மனைவியை brainwash பண்ண வேண்டும்.
 
இப்படியாக என் பொண்டாட்டியை வைத்து என் காம கற்பனைகளை நினைவாக்க முயற்சிகள் செய்து அடைந்த பலனைத் தான் இப்பொழுது உங்களுக்கு கதையாகத் தருகின்றேன். வாசித்து மகிழுங்கள். இலக்கண, எழுத்துப் பிழைகள் இருந்தால் மன்னித்து, திருத்திக் காட்டுங்கள். நன்றி . இனி கதைக்கு போவோம். 
 
 
என் பெயர் ஜீவானந்தம். சுருக்கமாக ஜீவா என்று எல்லோரும் அழைப்பார்கள். நான் இன்டர்நேஷனல் மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட் படிச்சு, டிகிரி செய்து பெரிய கம்பெனியில் மேனேஜிங் டைரக்டராக வேலை பார்க்கிறேன். நான் நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்தவன். எனக்கு ஒரு தம்பி இருக்கிறான். 
 
அப்பா பெரிய தொழில் நிபுணர். அவருக்கு ஏகப்பட்ட சொத்துக்குக்கள் உண்டு. அம்மா கமெர்ஸ் டிகிரி செய்திருந்தாலும் வீட்டுப் பெண்ணாகவே இருந்து விட்டாள்.
 
என் அப்பாவுக்கு ஒரு கவலை அவர் சாகும் முன்னம் பேரப்பிள்ளைகளை காண வேண்டுமென்பது. அவருக்கு எவ்வளவு சொத்து இருந்தாலும் கூடிய சர்க்கரை வியாதியால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். தான் சாகும் முன்னம் எனக்கு ஒரு கலியாணத்தை செய்து வைத்து பேரப்பிள்ளைகளோடு கொஞ்சி விளையாட ஆசைப்பட்டார்.
 
இப்போ எனக்கு வயது 25. 22 வயது பெண்ணை பேசி எனக்கு திருமணம் செய்து வைத்து விட்டார்கள் என் பெற்றோர்கள். என் மனைவியும் அப்பொழுது வார்சிட்டியில் (பல்கலைக்கழகம்) Bsc படித்துக் கொண்டிருந்தாள். அவள் பட்டதாரி படிப்பை முடிக்கும் நிலையில் தான் இந்த திருமண ஒழுங்குகள் நடைபெற்றன.

முதலில் எனக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டுமென ஆசை இருக்கவில்லை. எனக்கு அரும்பு மீசை முளைக்காத தொடங்கிய காலத்திலேயே என்ஆணுறுப்பை சுற்றியும் மயிர்கள் அரும்பத தொடங்கி விட்டன.  என்னில் பல மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தன. கவர்ச்சி நடிகைகள், கவர்ச்சி பெண்களை கண்டால் என் ஆணுறுப்பு வீரியம் கொண்டெழுந்து விடும்.  என்னை அறியாமல் என் கை என் உறுப்பை பிடித்து ஆட்ட, திடீரென நான் உச்சமடைந்து குபுக்கென வெள்ளைத் திரவம் பாய்ந்து என்னை ஆறுதல் படுத்தியது.
 
முதலில் எனக்கு இது புது அனுபவம் என்றாலும் நாளடைவில் என் தோழர்கள்தங்கள் அவர்களின் அனுபவத்தை சொல்வதின் மூலம் பையன்கள் பருவத்துக்கு வந்திட்டான்கள், இனி இந்த காளை மாடுகள் இளம் கன்னி மாடுகளை தேடி துரத்தி ஓடுவார்கள் என அறிந்து கொண்டேன். அதே போல் எனக்கு பெண்களின் மேல் இச்சை கூட கப்யூட்டரில், சிடியில் செக்ஸ் படங்கள் பார்க்க ஆரம்பித்தேன். பார்த்துக் கொண்டே இன்னிக்கு எந்த அழகான பெண்ணை கண்டேனோ அவளை நினைத்துக் கொண்டு கையடிச்சு என் விந்தை பாழாக்குவேன்.
 
என்றாலும் படிப்பிலும் என் நாட்டம் அதிகமாகவும் இருந்தது. பெண்களை பார்த்து சைட் அடிப்பதிலும் தவறுவதில்லை. இப்படியாக என் தனிக் கட்டைவாழ்க்கை போய்க்கொண்டிருக்கும் பொழுதுதான்  அப்பா எனக்கு கலியாணம் என்னும் குண்டை தூக்கிப் போட்டார். நான் முதலில் வேண்டாம் என்றேன். அவர் தனது முடிவில் பிடிவாதமாக இருந்தார். பின்னர் நானும் அவருக்காகவும், எனக்காகவும் சம்மதித்தேன்.
 
எனக்காகவும் என்றால் அர்த்தம் என் வாழ்க்கை முழுவதும் என் ஆசைகள், இச்சைகளை பூர்த்தி செய்து என்னை மகிழ்விக்க ஒருத்தி தேவை என்பதுதான். திருமணமானவுடன் அவள் மூலம் பிள்ளைகளை உருவாக்க வேண்டும் என்பதற்க்காக அல்ல. அனுபவிக்க வேண்டிய வயதில் அவளும் நானும் கடல் அடி வானத்தை காண்பது போல் இன்பத்தை காண வேண்டும் என்பது. இப்படியான ஒருத்தியை அப்பா எனக்கு தேடித் தந்தால் அவருக்கு கோடிப்புண்ணியம்.
 
ஒரு நாள் அப்பா என்னிடம் நாளைக்கு பெண் பார்க்கப் போவதாகவும், என்னை வேலைக்கு லீவு போட்டு ஆயத்தமாக இருக்கும்படியும் சொன்னார். பெண்ணின் போட்டோவை காட்டவில்லையே அப்பா என்று அவரிடம் கேட்க எனக்கு துணிவு வரவில்லை. எனக்கு வரப் போகிறவள் கருப்பா சிவப்பா. ஒல்லியா மொத்தமா, படித்தவளா அல்லது அரைப் படிப்புக்காரியா என கூட என்னால் அவரிடம் கேட்க முடியவில்லை. ஏன் என்றால் நான் அப்பா சொல்லு தட்டாமல் வளக்கப்பட்டவன். ஒன்று மட்டும் அவர் சொன்னார் பெண் வீட்டார் நல்ல வசதியான குடும்பத்தினர் என்றும், நல்ல கொழுத்த சீதனம் தருவார்கள் என்று. எனக்கேன்அவர்களின் சீதனம்? எனக்கு வருவளின் ஆடைக்குள் மறைந்திருக்கும் அழகிய மேனியை சீதனமாக தந்தாலே போதும் என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்.
 
அவளின் போட்டோவை காட்டாமல் அவளின் பெயர் அனுஷா என்றும், வயது 22. Bsc பட்டதாரி படிப்பு படிக்கிறாள், இந்த வருடம் முடிக்கவிருக்கிறாள் என்றும் சொன்னார். எது என்னவாக இருந்தாலும் பரவாயில்லை அனுஷா அழகாகவும், செக்சியாகவும், செக்ஸை விரும்பியவளாகவும், என்னுடன் ஒத்துப் போகிறவளாகவும் இருந்தால் சரி என அடுத்த நாள் பெண் பார்க்கப் போனோம். அவர்களின் வீட்டை அடைந்ததும் அனுஷாவின் பெற்றோர் வீட்டுக்குள் எங்களின் வலது காலை எடுத்து வைச்சு வரச்ச்சொல்லி வரவேற்டார்கள்.
 
எல்லோரும் ஹாலில் இருந்து பேசிக்கொண்டிருந்தோம். நான் ஆவலில் பெண் எங்கே என்று திரும்பி திரும்பி பார்த்தேன். என் சங்கடத்தை உணர்ந்த என் வருங்கால மாமியார், " அனுஷா, மாப்பிள்ளை வீட்டாருக்கு குடிப்பதற்கு சோடா கொண்டாம்மா, " என்று சத்தமாக கூறினாள். என் ஆவல் கூடியது. கிச்சேன் பக்கம் இருந்து கொலுசு ஒலி கேட்டது. அவள் வந்தாள் தட்டுடன். மெதுவாக அன்னநடை நடந்து, நாணத்துடன் என்னை நிமிர்ந்து பார்க்காமல் என்னை நோக்கி வந்தாள்.
 
 
அவளின் உடலின் நிறத்திட்கேற்ப லைட் மஞ்சள் கலர் சேலையும், லைட் மஞ்சள் கலர் லோகட் ஜாக்கெட்டும் அணிந்து, மல்லிகை பூச்சூடி தேவதையாய் தெரிந்தாள். அவளின் முகம் பன்னீரில் கழுவியதைப் போல் தெளிவாக இருக்க, ரோஜா பூத்தது போல், கன்னங்களுக்கு இடையில் அழகு உதடுகளும், கருந்திராட்சை விழிகளும், வளைந்த் புருவங்களும் என்னை என்னென்னவோ செய்தன. 
 
சேலையில் அவள் இன்னும் மிக அழகாக இருந்தாள். லோஹிப்பில் அவளது தொப்புள் சுழியும் வளப்பமான வயிறும் குண்டியழகும் என்னை சுண்டியிழுத்தன. அவளது இடுப்புப் பகுதி தாரளமாக தரிசனம் அளித்தது. அவளின் மஞ்சள் நிற இடுப்பு என்னை சுண்டி இழுத்தது. அவளின் ஜாக்கெட்டுக்குள் இருந்த கருப்பு நிற பிரா என்னை ஏதோ செய்தது. 
 
அவள் என்னைப் புன்னகையுடன் பார்த்தபடியே குனிந்து சோடா தட்டை நீட்டினாள்.அப்பொழுது அவளையும் அறியாமல் அவளின் சேலை மேலாக்கு கீழே வழுக, அவளது சுவாசம் வலுப்பெற, வளப்பமாய் நின்ற அந்த மார்பு ஏறி இறங்கி என்னை ஏற இறங்கப் பார்த்தது. அவளது திரண்ட மார்புக்கோளங்கள் ஏறி இறங்கிய அழகும் அவளது மூச்சுக் காற்றின் வெப்பமும் என்னை கிறங்க வைத்தன.
 
அவளுடைய அம்மா மரகதம் வருங்கால என் மனைவியை விட நல்ல அழகு. அவளது இடை நடை உடை எல்லாமே என்னை சுண்டி இழுத்தது. அவளது மார்புகள் இரண்டும் ஒன்றை ஒன்று போட்டி போட்டுக் கொண்டு நிமிர்ந்து நிற்கும். அவளது தடித்த கொவ்வைப் பழம் போன்ற இதழ்களை எப்படியாவது கடிச்சிக் குதற வேண்டும் என்று என் மனம் ஆசை கொண்டது. என் மனைவியோடு சேர்த்து அவளையும் ருசி பார்த்துவிட வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது.
 
அனுஷாவின் பின்புற அழகை பார்க்க துடித்தேன். " குடிக்க இன்னும் கொஞ்சம் சோடா கொண்டுவர முடியுமா, " என்று அவளிடம் கேட்க அனுஷா ஓகே என்று திரும்பி கிச்சனை நோக்கி நடக்க, அவளின் அம்மாவும் அவளுக்கு ஒத்தாசையாக போகையில்  அவர்களின் பின்புறங்கள் ஜெல்லி அதிர்வதைப் போல் லேசாய் குலுங்க அதை பார்த்ததும் என் தம்பி நட்டுக்கொண்டு விட்டான். அவர்களின் செப்பு குடம் போல குண்டிகள் நடக்கும் போது ஆடும் அழகு சூப்பர். மொத்த்துல சூப்பர் குட்டிகள் இரண்டும். கொடுத்து வைச்சவன் நான். அம்மாவையும், மகளையும் ஆண்கள் பார்த்தால் தங்கள் கண்களாலேயே அவள்களை கற்பழிப்பார்கள்.
 
அனுஷா திரும்பி வந்து எனக்கு அவள் எனக்கு சோடா கொடுக்கும்போது
மெல்லிய ரவிகைகுள், கருப்பு ப்ராவுக்குள் அவள் முலைகள் கஷ்டப்பட்டு கொண்டு இருந்தன. நான் காமத்துடன் அவள் முலயை பார்த்தேன். அனுஷா என் பார்வையின் நோக்கத்தை புரிந்து வெட்கப்பட்டு கொண்டு போய் தனது அம்மாவுக்கு பின்னால் நின்று கொண்டாள். நான் கண் வெட்டாமல் என் அழகிய மனைவியை பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் அமைதி நிலவியது. அந்த அமைதியை அனுஷாவின் அப்பா குலைத்தார்.
 
" தம்பியின் முடிவென்ன? பெண்ணை பிடிச்சிருக்கா? என்று கேட்டார். அப்பாவும், அம்மாவும் என்னைப் பார்த்து, " ஜீவா என்னடா சொல்லுறாய்? தட்டை மாத்தலாமா? என்றுகேட்டனர் நானும் சரி என்று தலை ஆட்ட, பெற்றோர்கள் நிச்சய தாம்பூல தட்டுகளை மாற்றி, கலியாண திகதி குறிக்க, நான் அனுஷாவை பார்த்து குறும்புடன் கண் சிமிட்ட, அவள்  வெட்கத்துடன் தனது அறைக்குள் ஓடிவிட்டாள். பிறகு அவள் வெளியே வரவில்லை. அவ்வளவு வெட்கம் அவளை பிடுங்கித் தின்றது. மன சம்மதத்துடன் நாங்களும் வீடும் திரும்பினோம்.
 
அன்று முதல் அனுஷாவை நினைத்து கையடிக்காதே இரவே கிடையாது. அனுஷாவை நினைக்கும் பொழுது அவள் தாய் மரகதமும் என் நினைவலைகளில் வந்தாள்.மகளுக்கு சளைத்தவள் இல்லை அம்மா. மாமியார் ஒரு தங்கச்சிலை. காமத்தின் சுரங்கம். இருவரும் பிராமணத்திகள் இல்லாவிடினும் பிராமணத்திகள் போன்ற உடல் நிறம். என்னைப் போல்  காம வெறி பிடிச்ச மிருகங்களுக்கு வெறியை தீர்க்க வந்த காம தேவதை என முடிவு பண்ணிட்டேன். 
 
மரகதம் மாமியின் சதைப்பிடிப்பான இடையும், அவளின் பெரிய சூத்தும் எனது காம ஆசையை தூண்டியது. இவளுக்கு என்னா சூத்து! வருச கணக்கில இவளின் இந்த கொழுத்த சூத்தை நக்கி எடுத்து ஓத்துக்கிட்டே இருக்கனும். இவளின் சூத்தில கஞ்சியால அபிஷெகம் பண்ணி நான் நக்கி குடிக்கனும், சாசா, என்னவொரு சபல புத்தி? எனக்கு மனைவியாக வரப்போகும் இளம் பெண்ணின் வாழ்க்கையை கெடுப்பதா? என் எண்ணத்தை மாத்திக் கொண்டேன்.
 
ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு வந்தால் இரவு முழுவதும் செக்ஸ் படங்கள் பார்ப்பதும், காமக்கதைகள் படிப்பதுமாக இருந்தேன். எனக்கு அநேகமாக பிடித்த செக்ஸ்படங்கள் " கணவன் மனைவி இன்னொருவனுடன் முக்கூடல், கருப்பன் வெள்ளைக்காரி புணர்ச்சி, மனைவிகள் மாற்றங்கள், கூட்டு ஓல், ஆபீஸ் செக்ஸ்“ இவைகளைஅநேகமாக விரும்பி பார்ப்பேன். அதிலும் anal sex (குண்டிக்குள் ஓப்பது) போன்ற படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.  
 
காமக்கதைகளில் இன்செஸ்ட் கதைகள் எனக்கு பிடிக்காது. என்றாலும் வாசித்திருக்கிறேன். மிகவும் பிடித்தவை, " கணவன் அல்லது மனைவியின் மறைமுக காதல் ஓல், கணவனின் நண்பனுடன் புணர்ச்சி, கணவனின் சம்மதத்துடன்மனைவி மாற்றானுடன் படுத்தல். கணவனுக்காக பாஸ் உடன் புணர்ச்சி, மருமகன் மாமியாரை ஒத்தால், அண்ணி கதைகள், " போன்றவை எனக்கு மிகவும் வாசிக்க பிடிக்கும்.
 
இதன் காரணங்களால் தான் கலியாணத்துக்கு சம்மதித்து கொண்டேன். இப்படி என் வாழ்க்கை இருக்கப்படாதா? இப்படிப்பட்ட காம ஆசைகளை பூர்த்தி செய்ய ஒரு மனைவி கிடைக்க மாட்டாளா? கிடைத்தாளும் அவள் என் விபரித இச்சைகளுக்கு சம்மதிப்பாளா? ஆனால் நிச்சய தாம்பூலம் அன்று அனுஷாவை பார்த்தவுடன் தெரிந்து கொண்டேன் அவள் ஒரு மாடர்ன் type என்று.   
 
பெண் பார்க்க வருகிறார்கள் என்று தெரிந்தும் அவள் வெட்கமில்லாமல் அப்சரஸ் மாதிரி உடுத்திருந்த விதம் அவள் எதற்கும் துணிந்தவள் என்று. நல்ல வசதியான நாகரிக குடும்பத்தை சேர்ந்தவள் அவள். அதைவிட பட்டணத்து University பெண் என்றால் சொல்லவா வேண்டும். அவள்கள் திருமணத்துக்கு முன்னமே Dating எல்லாம் வைத்திருப்பாள்கள். அனுஷா எப்படியோ? திருமணத்துக்கு பின்னர் தான் கேட்டு அறியனும்.
[+] 2 users Like kamarasam's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
நல்ல நேரம், திகதி குறித்தபடி எங்கள் திருமணம் மிகுந்த சிறப்பாக நடைபெற்றது. திருமணத்திற்கு என்னுடைய, என் மனைவியுடைய உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் வந்து வாழ்த்திச் சென்றனர். ஆனால் முக்கியமான ஒரு நபர் மட்டும் வரவில்லை. அவன் தான் என்னுடைய கூடப் பிறந்த தம்பி தீபன். பெங்களுர் இன்ஜினியரிங் காலெட்ஜ்ஜில் படித்துக் கொண்டிருந்ததால், முக்கிய பரீட்சை காரணமாக வர முடியாது என்று துக்கத்துடன் அறிவித்திருந்தான். நானும் பரவாயில்லை தம்பி உன் படிப்பை கவனி என்று அறிவித்தேன்.
 
கலியானச் சாப்பாடு முடிந்ததும் இரவாகி விட்டது. அநேகமாக வந்தவர்கள் எல்லோரும் பிரியாவிடை பெற்றார்கள். எங்கள் முதலிரவுக்காக பெண் வீட்டிலேயே ஒரு ரூமை ஒதுக்கி கொடுத்தார்கள். இரவு மணி ஒன்பதை கடந்திருந்தது. சாந்தி முகூர்த்தத்துக்கு எல்லா ஏற்டபாடுகளும் தயார். நான் அறையில் ஆயத்தமாக அவளுக்காக காத்திருந்தேன்.
மஞ்சள் நிற காட்டன் புடவை அணிந்து அந்த பதுமை அறைக்கதவை தட்டிவிட்டு, கம் இன்` என்று நான் சொல்ல கதவை திறந்து கொண்டு பால் செம்புடன் தலையை குனிந்தபடி அறைக்குள் நுழைந்தாள். தங்கக்ச்சிலை போன்ற அவள் உடலை பார்க்க பார்க்க எனக்கு உணர்ச்சி ஜிவ்வென ஏறியது. பெண்களை நினைத்து கை மட்டுமே அடித்துக் கொண்டிருந்த எனக்கு ஜமாகவே இன்னும் சற்று நேரத்தில் ஒரு அழகிய தங்க விக்கிரத்தை ஓக்கப் போகிறேன் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை.
 
என் மனதிற்குள் அனுஷாவின் சுண்டி இழுக்கும் சர்வ லட்சன முகமும், அவளின் அழகிய முலைகளும், அவளின் குண்டியும் தோன்றிக்கொண்டே இருந்தன. புடவைக்குள் பார்த்த அவளின் மாங்கனிகளை இன்னும் சற்று நேரத்தில் சப்பி சுவைக்கப் போகிறேன். தூரமாகவே பார்த்து ஜொள் விட்ட அவளின் குண்டிகளை கடித்துக் குதறி சுவைக்கப்போகிறேன்.
 
நான் அனுஷாவை என் கண்கள் முழுதும் காமம் பொங்க வரவேற்றேன். அவளை பார்த்த மறு நொடியே என் சுன்னி என் ஜட்டியையும் மீறி எனது பட்டு வேட்டியை முட்டிக்கொள்ள ஆரம்பித்தது. பால் சொம்பை மெல்ல அங்கே வைத்து விட்டு கட்டிலில் அமர்ந்திருந்த என் முன்னால் நின்றாள்.அனுஷா. அவள் என் முகத்தை கூட நேராக பார்க்கவில்லை.
 
நான் எழுந்து அவளின் நாடியை பிடித்து, அவளின் முகத்தை நிமிர்த்தி என்னை பார்க்கச் செய்தேன்.இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். என் கண்களில் காமம் வழிந்து பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்ததை அனுஷாவால் உணர முடிந்தது. மெல்ல நான் அனுஷாவின் தோள்களின் மேல் என்  கைகளை வைத்தேன். அவள் நெளிந்தாள்.
 
மெல்ல அவளை என் வசம் இழுத்து அணைத்து அவளின் செவ்விதழ்களை கவ்வ, கூச்சம் கலந்த உணர்ச்சியோடு அவளும் ஒத்துழைத்தாள். நன்கு இறுக்கி அனுஷாவை கட்டிப்பிடித்தேன். அனுஷாவின் முலைகள் இரண்டும் என் மார்பை ஆழமாக உரசி, அழுந்தியது. 
 
முதன் முதலாய் ஒரு பெண்ணின் வாசம் என்னை கிறங்கடித்தது. அந்த கிறக்கத்தோடு அனுஷாவை கட்டிப்பிடித்ததை தளர்த்தி மெல்ல அனுஷாவின் முகத்தில் முத்தமிட ஆரம்பித்தேன். அவளின் ஆப்பிள் கன்னங்களில் அவன் உதடுகள் முத்தமிட்டன. என் நாக்கால் அவளின் கன்னங்களை நக்கினேன். மிகவும் கண்ணியமாகவே முத்தமிட்டேன். அனுஷாவும் கண்கள் சொருக அந்த முத்தங்களை வாங்கிக்கொண்டிருந்தாள்.
 
 
பின்னர் என்னுடைய முரட்டு உதடுகள் அனுஷாவின் ரோஜா இதழ் உதடுகளை முத்தமிட்டது. என் நாக்கால் அனுஷாவின் உதட்டை திறக்க முயன்றேன். ஆனால் அனுஷா தன் வாயை திறக்காததால் அந்த முயற்சியை வெறும் முத்தத்துடன் முடித்துக் கொண்டேன்.
 
பின்னர் நான் மெல்ல என் கைகளால் அனுஷாவின் குண்டியில் கை வைத்து மெதுவாக தடவினேன். எவ்வளவு அழகான பஞ்சு மெத்தைகள் போன்ற குண்டி அது. அனுஷா ஜட்டி எதுவும் அணியாததால் அவளின் குண்டியின் முழு அமைப்பையும் முழுவதுமாக தடவ முடிந்தது. 
 
அனுஷா முதலிரவு என்னவென்று தெரிந்துதான் உள்ளே ஜட்டி போடவில்லையோ? விபரம் தெரிந்த பெண்ணாகயிருக்கிறாளே!!  என்னுடைய அந்த இறுக்கமும், அவளுடைய குண்டியின் தடவலும் அவளை மேலும் சூடேற்றியது. தன்னை மிக முழுமையாக எனக்கு தர தயாரானாள்.
 
அனுஷாவுடன் அறைக்குள் நான் அனுபவித்துக் கொண்டிருப்பதை என்னால் நம்பவே முடியவில்லை. மெல்ல அப்படியே மீண்டும் கட்டி அனைத்து அவளின் குண்டியை சேலையோடு தடவினேன். இந்த முறை எனது இரு கைகளாலும் அனுஷாவின் குண்டியை தடவினேன். நான் பிசைய பிசைய அனுஷாவுக்கும் மூடு ஏறிக்கொண்டே இருந்தது. எத்தனை நாள் அவள் ஆணின் சுயத்திற்காக தவம் கிடந்திருப்பாள். இன்று இதோ என்னிடம் தனது அந்த பசியை தீர்த்துக்கொள்ள இருக்கிறாள்.
 
 
நான் அனுஷாவின்  கழுத்தோரம் கன்னங்கள் என்று ஆழமாக முத்தமிட்டேன். பின்னர் அவளை பிடித்திருந்த என் பிடியை தளர்த்தி, நான் அனுஷாவின் முன்னால் என் உடைகளை ஒவ்வொன்றாக கழற்றினேன்.
 
நான் என் ஆடைகளை உரிவதைக் கண்ட அனுஷா வெக்கத்தில் தலை குனிந்து என் முன்னால் நின்று கொண்டிருந்தாள். சற்று நேரத்தில் என்னுடைய அனைத்து உடைகளையும் அவிழ்த்து விட்டு முழு நிர்வாணமாக அனுஷா முன்னால் நின்றேன். அனுஷாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தலை குனிந்து நின்ற அவளின் முகத்தை நிமிர்த்தி என் அம்மண உடலை பார்க்க செய்தேன். 
 
எனது ஒல்லியான உருவமும்,மாநிற மேனியும், தடித்து, கருப்பாக விறைத்துக் கொண்டிருந்த எனது சுன்னியையும் முதல் முறையாக அனுஷா என்னை முழு அம்மணமாகப் பார்த்தாள். வெக்கமே இல்லாமல் நான் அவளின் முன் அப்படியே நின்றேன்.
 
 
பின் மெதுவாக அனுஷாவின் மஞ்சள் சேலையை அவிழ்த்தேன்.சேலை முழுவதும் அவிழ்ந்து மஞ்சள் பிளவுஸ் மற்றும் மஞ்சள் பாவாடையுடன் நின்றாள் என் அழகு தேவதை அனுஷா.
 
நான் கிறக்கத்தோடு அவளின் பிளவுஸ், பாவாடையை கழட்ட அனுஷா; " ஐயோ, இப்போ வேண்டாமுங்கோ. அதுவும் வெளிச்சத்தில். லைட்டை ஆப் பண்ணுங்க " என கூச்சத்தில் கூற, நானோ அவளின் அழகு உடலை முழுமையாய் பார்க்கும் ஆவலில் தொடர்ந்து அவளின் உடைகளை  கழட்டினேன். " ஐயோ ப்ளீஸ் " என அவள் கெஞ்ச கெஞ்ச அவளை முழு நிர்வாணமாக்கினேன்.
 

பின்னர் நான் அனுஷாவை மெல்ல அப்படியே கட்டிலில் படுக்க வைத்தேன். அனுஷா அப்படியே கட்டிலில் படுத்தாள். நான் அவளின் நிர்வாண உடலை உற்று நோக்குவதை கண்டவள் கூச்சத்தில்; " வேண்டாம்...ப்ளீஸ்…, "என புரண்டு குப்புரபடுக்க முயல, நான் அவளின் தொடைகளை இறுக பிடித்துக் கொண்டேன். இறுதியில் தோற்றுபோன அவள், தனது கைகளை முகத்தின் மேல் வைத்து மூடிகொள்ள, நான் அவளின் நிர்வாண உடல் லைட் வெளிச்சத்தில் தக தகவென மின்னுவதை பார்த்து சிலிர்த்து போனேன்.
 
நான் மெல்ல கட்டிலின் அருகே நின்று படுத்திருந்த முதல் முறையாக, அனுஷாவின்  அந்தப் பேரழகான தங்க நிறத்தில் தளதளக்கும் கூதியை தரிசனம் செய்தேன். என்னால் என் கண்களையே நம்ப முடியவில்லை. செக்ஸ் படங்களில் எத்தனையோ கூதிகளை பார்த்திருக்கிறேன். ஆனால் அனுஷாவின் கன்னி கழியாத கூதியை நேரில் பார்க்க உடல் முழுவதும் ஆசை எழுந்தது அதை வாய் விட்டு சுவைக்க.
 
தன்னை முழுநிர்வாணமாக்கி நான் பார்க்கும்போது கூச்சத்திலும் அனுஷாவுக்கு ஒரு இனம்புரியாத உணர்ச்சி உடலெங்கும் பரவியது போலும் மெல்ல அவளின் இரு கால்களையும் இன்னும் அகல விரித்தாள். அப்பொழுது அவளின் அந்த அழகான கூதியின் முழுமையான தரிசனம் கிடைத்தது. அனுஷா கண்கள் மூடி வெக்கி அப்படியே கால்கள் விரியக் கிடந்தாள்.
 
அப்படியே நான் கட்டிலின் கீழே முட்டி போட்டு அமர்ந்து, அவளின் கூதியில் வாய் வைத்து மெல்ல முத்தமிட்டேன். அனுஷாவுக்கு சுகம் தலைக்கேற; " ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.., "என முனகலின் உச்சத்துக்கு சென்றாள். நான் மெல்ல மெல்ல அவன் கூதியை நக்க ஆரம்பித்தான். அது போன்ற ரோஜா நிறக் கூதியை நான் கனவில் கூட நினைத்ததில்லை. 
 
எனது நாக்கால் அவள் கூதியை விரித்து நன்கு நக்க ஆரம்பித்தேன். இடையிடையே அனுஷாவின் தொடைகளிலும் முத்தமிட்டேன். இருபது நிமிடங்கள் வரை கூதியை நக்கு நக்கென்று நக்கி எடுத்துவிட்டேன். அனுஷா சுகத்தின் உச்சிக்கே சென்று விட்டாள். மேலும், தன் கால்களை இன்னும் நன்கு விரித்து; " ம்ம்...அம்மா..மா...சுகமாக இருக்கு ஜீவா, " என முதன் முதலாக என் பெயரை சுருக்கமாக சொல்லி முனகினாள். 
 
 
நான் என் உதடுகளால் அவளின் புத்தம் புது பெண்மையை தடவி ரசித்து நாக்கால் நக்கினேன்.அனுஷாவுக்கு தாங்கமுடியாத கூச்சமும் புது உணர்ச்சியும் துடிக்கவைக்க, தொடைகளை இறுக்கிகொண்டாள். நான் அவளின் தொடைகளையும் உப்பிய முக்கோணமேட்டையும் நன்றாக நக்கிகொண்டே மெல்ல கால்களை விலக்கி அவளின் புண்டையை முழுமையாய் கவ்விகொண்டேன்.
 
மின்சாரம் பாய்ந்தது போல் துடித்துபோன அனுஷா அதன் பின் முரட்டுதனமான சுவைப்பில் இன்பம் என்றால் என்ன என்பதை உணர்ந்து அதில் மிதக்கதொடங்கினாள். உண்மையில் நான் எதிர்பார்த்த பெண் தான் இவள்.
 
 
பின்னர் அனுஷாவை அப்படியே குப்புற படுக்க வைத்து அந்த அழகான குண்டியை எனது கட்டுப் பாட்டில் எடுத்தேன் எனது நாக்கு அவளின் குண்டியின் ஒவ்வொரு இஞ்சையும் நக்கியது. அவளின் குண்டி இடைவெளியின் எனது முகத்தை வைத்து ஆட்டினேன்.
 
அனுஷா கூச்சத்தில் தன் குண்டியை நெளித்து சிரித்துக் கொண்டே; " " என்ன ஜீவா அங்கு பன்னுறிங்க? ஸ்ஸ்ஸ்..ஐயோ விடுங்கோ. கூசுது...ஹ்ம்ம்ம் ஏய் சீ, "என சினுங்கினாள்.
 
அப்படியே அவளின் குண்டிச் சதைகளையும், கீழே கூதியையும் நக்கி நக்கி, சூப்பினேன். நான் கீழே நக்க ஆரம்பித்து சரியாக முப்பது நிமிடங்கள் கடந்தது. பின்னர் சற்று இடைவெளி விட்டேன். அவளின் கூதியும் குண்டியும் முழுவதும் என்னுடைய எச்சில் படிந்திருந்தது. 
 
அவள், "ம்ம்ம்... ஸ்ஸ்ஸ்....ஹா..ஹா...போதும் விடுங்கோ..பக்கத்துக்கு அறைக்கு கேட்கப் போகுது, " என புலம்பிக் கொண்டு துடித்தாள்.
 
 
நான் சிரித்துக் கொண்டு; " நானா காம கூச்சல் போடுறேன்? நீ தானே கத்துறே அனு, " என அவள் முலைகளை சுவைக்க அவளை திருப்பி மல்லாக்க போட்டேன்.
 
 
 
அவள் மல்லாக்க படுக்க, நான் அவளுக்கு பக்கத்தில் படுக்க, அனுஷா கூச்சத்தில் மிகவும் தவித்தாள். அவளின் முலைகளை என் உதடுகளால் மெல்ல தடவியபோது அதன் மென்மையை உணர்ந்து மீண்டும் சிலிர்த்து போனேன். அவளின் முலைகள் சுவைக்க சுவைக்க தெவிட்டாத தேனாய் எனக்கு இனித்தது.
 
நான் அவள் இதழ்களை சுவைத்தபோதே எனது எச்சில் பட்டு தவித்தாலும் அது அவளுக்கு ருசியாய் இருப்பதை உணர்ந்தேன். இப்போது அவள் முலைகளை என் உதடுகளால் வருடி வாயில் கவ்வி சப்ப, முதலில் அவளுக்கு கூச்சமாக இருந்தாலும் பின் அதுவே இன்பமாய் இனிப்பதை உணர்ந்தேன். நான் அவள் முலைகளை முதலில் மென்மையாய் வருடி நக்கி சப்பினாலும் பின் இறுக உருட்டி பிடித்து பிணைந்தவாறு அழுத்தி சப்ப, அனுஷாவுக்கு வலிக்கவில்லை. அனுஷாவின் இரண்டுமுலைகளும் எனக்கு இன்பமாய் இனித்தது.
 
தொங்காத அழகிய பால் நிறத்தில் இருந்த அந்த இரு முலைகளையும் நன்கு சப்பினேன். அடுத்த முலையை கவ்வி சப்புவதற்காக நான் அவளின் மேல் பரவ என் நீண்ட சுன்னி அனுஷாவின் தொடையின் ஓரத்தில் குத்த, அவள் சிலிர்த்துபோய் கிறக்கத்தில் மூடியிருந்த தனது கண்களை திறந்து மெல்ல என்னை பார்த்தாள். நிர்வாணத்தில் நான் அழகாய் அவளுக்கு தோன்றவே, மனதின் ஓரத்தில் இருந்த எல்லா குறையும் மறைந்து சந்தோஷத்தில் மெல்ல என்னை கட்டிகொண்டாள். 
 
அனுஷா என் தோள்களை வளைத்து பிடித்ததுமே நான் மகிழ்ச்சியில் முலைகளை இன்னும் முரட்டுதனமாய் சுவைத்தேன். திருமணத்துக்கு முன்னம் எனக்கு பெண் வாசனை இல்லை என்றாலும் அவளை எப்படியெல்லாம் சுவைத்து அனுபவிக்கவேண்டுமென்றதை தெறிந்திருந்தேன். அதனால் நன்றாக அனுஷாவின் முலைகளை சுவைத்ததும் கீழே உதடுகளால் வருடிகொண்டே சென்றேன்.
 

அனுஷாவின் உடலின் ஒவ்வொரு இஞ்சையும் நக்கினேன். எனது நாக்கு படாத இடமே அவளின் உடலில் இல்லை என்று ஆனது. அனுசாவும் நன்கு நான் தந்த அந்த சுகத்தை அனுபவித்த்தாள். மணி இரண்டை நெருங்கியது. நான் அந்தப் பேரழகு உடலை அங்குலம் அங்குலமாக அனுபவித்துக் கொண்டிருந்தேன். அனுஷா நான் தந்த அந்த அற்புத காம சுகத்தில் மெய்மறந்து கிடந்தாள்.
 
நான் அனுஷாவின் கால்களை நன்றாக விரித்து ஆசை தீர புண்டையை என் விரலால் குதிக்க கொண்டே, அவ்வப்போது முலைகளையும் எட்டி பிடித்து பிணைந்து சப்பினேன்.
 
அனுஷா இன்பத்தில் துடிக்க, என் பூளை அனுஷாவின் கூதிக்குள் விட சரியான தருணம் என எண்ணி தயாரானேன். இறுதியில் என் சுன்னியை பிடித்து அவளின் நீர் சுரந்த புண்டையில் உள்ளே இறக்க சற்று தடுமாறினேன். அதை உணர்ந்த அனுஷா என் சுண்ணியை தனது கையால் பிடிச்சு இளகிருந்த தன் கூதி வாசலில் வைக்க, நான் உள்ளே தள்ள, சுன்னி புழுக்கென கூதிக்குள் சென்றது எனக்கு வியப்பும், சிலிர்ப்புமாக இருந்தது. நான் அனுஷாவின் கால்கள் இரண்டையும் நன்கு விரித்து மெல்ல என் பூளை அவளின் சிவந்திருந்த அந்த கூதிக்குள் மெல்ல விட்டு வெளியே எடுத்தேன்.
 
அனுஷா சுகத்தில்; " ஜீவா...ஆ.ஆங். .ஆங்.." என அவள் சத்தமாக கத்தி துள்ளினாள்.  ஏதோ நானே அவளுக்குள் செல்வதுபோல் இருந்தது. இன்ப உணர்ச்சியில் மிதந்த அனுஷாவுக்கு எனது சுன்னி உள்ளே இறங்கும் போது தோன்றிய வலியை எப்படியாவது பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக உதட்டை கடித்துகொண்டு தவித்தாள். 
 
மெல்ல என்னுடைய பூள் உள்ளே வெளியே என்று அனுஷாவை ஓத்துக்கொண்டிருந்தது. எனது தடித்த பூள் அனுஷாவுக்கு நல்ல சுகத்தை கொடுக்கவே முனகிக் கொண்டே அதை அனுபவித்துக் கொண்டிருந்தாள். நன்கு அனுபவித்து அந்த அழகு தேவதையை ஓத்தேன் நான். 
 
" ஆஹ்ங்..ஆங்..ஆங்...அப்படித்தான் நல்லா குத்துங்கோ. வேகமாக குத்துங்கோ ஜீவா. என் முலைகளை உங்க இன்னொரு கையாள பிடிச்சு கசக்குங்கோ ஜீவா. ஆ.ஆங். .ஆங்..” என அவள் சத்தமாக புலம்பினாள். அவளின் காம கூச்சல் வீட்டில் உள்ளவர்க்கு கேட்டிருக்குமோ தெரியாது.
 
என்னுடைய முழு சுன்னியும் அவள் கூதிக்குள் உள்ளே இறங்கியதும் ஆனந்தத்தில் அவளின் இதழ்களை கவ்வி சப்பினேன். சிறிது நேரம் சென்ற பிறகு மெல்ல சுன்னியை உறுவி உறுவி குத்த தொடங்கினேன். ஓத்தலின் வேகம் கூடும் போதெல்லாம் அனுஷாவின் முனகல் அதிகமானது. 
 
அனுஷா வலியில் தவித்தாலும் அதை காட்டிகொள்ளாமல் எனக்கு அவள் ஒத்துழைக்க, அதே பொசிஷனில் மாறி மாறி அடுத்த ஒரு மணி நேரம் வரை அனுஷாவை ஓத்தேன். நான் நன்கு அவள் மீது படுத்து இருவரின் உடல்களும் மேலும் கீழும் பிசைய அனுஷாவை ஓத்தேன். சற்று நேரத்தில் அதன் பலனை உணரதொடங்கினாள். அப்போது முதல் முறையாக அனுஷா சுகம் தாங்காமல் என்னை கட்டிப் பிடித்தாள். 
 
எனக்கு மேலும் மூடு ஏற ஒக்கும் வேகத்தை அதிகப்படுத்தினேன்.சுன்னி அடி வலியில் சுகம் தங்க முடியாமல்; " .ஆஆஆ..ஆஹ் ஜீவா. என்னை கொல்லாதீங்கோ. …" என்று கத்தினாள். ஆனாலும் வலியை விட அவளுக்கு புண்டைக்குள் கிடைக்கும் இந்த சுகம் நல்லா இருந்தது. 
 
அதனால் ஓப்பதற்கு நல்லா தன் கூதியை முன்னுக்கு, மேலே என்று தள்ளித் தள்ளி கொடுத்தாள். “ ஆஆ அப்படிதான் ஜீவா.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆஆஆ நிறுத்தாதீங்க...!நிறுத்தாதீங்க...….” என்று காம வெறியில் உச்ச கட்டமாக முனகினாள் அனுஷா. அவள் கழுத்தில் என் முகத்தை புதைத்துகொண்டு படுவேகமாய் ஓங்கி ஓங்கி இடிக்க இருவருக்கும் இன்பம் ஆறாய் உடலில் பாய்ந்தது. 
 
நான் வேகத்தை இன்னும் இன்னும் கூட்டிக்கொண்டே "இன்னும் வேணுமாடி...அனு குட்டி? ம்ம்.. ஆ….ஆ..இன்னும் வேணுமா ? உனக்கு வி௫ப்பமா. உனக்கு தெரியுமடி சுண்ணியின் மகிமையை? சொல்லடி தேவடியா?" என்று கத்திக் கொண்டே நான் அவளது புண்டயில் என் சுன்னியின் வேகத்தை கூட்டினேன்.
 
" தெரியுது ஜீவா. இன்னும் குத்து... நல்ல குத்துங்கோ சூப்பரா குத்துறீங்க. ஆ. ஆ. ஆ. ஆ முடியாது.. முடியாது. போங்கோ...என்னால முடியல்ல ஆ….ஆ….. ஆ.. … ” என அலறிக் கொண்டே அவள் இன்ப வேதனையில் மூழ்கி, கத்தினாள்.
 
நான்; " பொறுடி அனு. இதோ வருது உனக்கு என் குழந்தை தரும் ஜீவ அணுக்கள். " என்று கத்திக் கொண்டே நான் அவளது புண்டயில் என் சுன்னியின் வேகத்தை கூட்டினேன்.
 
"இன்னும் ஜீவா இன்னும் ஆ. ஆ. ஆ. ஆ ….. ஆ…..ஆ….ஓஹ்….. ஓஹ்….எனக்கும் வ௫து மாதிரி இ௫க்கு. சீக்கிரம் உள்ளே உங்க தண்ணிய விடுங்கோ.”என்று கதறினாள். ஆனால் தனக்கு ஒரு பிள்ளை கொடு என்று சொல்லவில்லை.
 
எங்கள் இ௫வரின் அலறல், முனகல் சத்தம் ஏறிக்கொண்டே போனது. பக்கத்துக்கு அறைகளில் பெரியவர்கள் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் மறந்து காம கூச்சல் போட்டு ஓத்தோம். 
 
கடைசியில் நான்  உச்சகட்டத்தை அடைந்து; " அனுஷா எனக்கு வருதுடி...., " என்று அவள் புண்டைக்குள் எனது சூடான விந்தைப் பாய்ச்சினேன். 
 
" எனக்கும் வருதுடா ……….ஜீவா..., " என்று அனுஷாவின் புண்டை மடை திறந்து ஓடியது. இரண்டு பேரின் மதன நீரும் சேர்ந்து அவள் புண்டையிலிருந்து வழிந்து அவள் தொடையிலும், கட்டிலிலும் வழிந்து, பரவியது.
 
நான் அவள் உள்ளே விந்து பீய்ச்சி அடித்த பொழுது அனுஷா துடிதுடித்துப் போனாள். சற்று நேரம் சுண்ணிய வெளியே எடுக்காமல் அப்படியே அவள் புண்டைக்குள்ளே வைத்தி௫ந்தபடி, அப்படியே அவள் மீது படுத்து என் ஆனந்த முதல் அனுபவத்தில் திளைத்தேன். பின்னர் வெளியே எடுத்தவிட்டு, இ௫வ௫ம் கட்டிலில் அப்படியே கட்டிப்பிடித்துக் கொண்டு மூச்சு வாங்கியபடி படுத்து இ௫ந்தோம்.
 
நான் அனுஷாவின் குண்டியை சேர்த்து இறுக்கி அணைத்து முத்தம் கொடுத்து; " அனுஷா குட்டி, உன்ன எத்தனை தடவை ஓத்தாலும் எனக்கு சலிக்காது டி. உன்னோட உடலின் ஒவ்வொரு இன்ச்சும் அழகுடி, " என்று நான் சொல்ல, 
 

சற்றே வெட்கத்துடன் அனுஷா; " ஸ்ஸ்ஸ்ஸ்...நீ மட்டும் என்னவாம் ஜீவா?  இப்படி ஒரு சுகத்தை நீ தருவாய் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நீ சூப்பர்டா ஜீவா, " என்று அவளே என்னை தன் முகத்தோடு தழுவி என் இதழோடு தன் இதழை பதித்து எனக்கு இதழ் என்னும் காமக்கருவி சுரக்கும் போதையூட்டும் அந்த ரசத்தை விருந்தாக தந்தாள்.
 
நான் அந்த ரசத்தின் போதையில் மயங்கி இன்னும் உறிஞ்ச பலங்கொண்ட மட்டும் என் இதழால் அவளின் இதழில் உறிஞ்ச அவளோ என்னையும் மிஞ்சமட்டும் என்னின் இதழில் தன் பலம் காட்டினாள். இப்படி என் உதட்டில் ஆழ்ந்த முத்தம் கொடுத்து விட்டு என் பிடியை தளர்த்தி மறுபக்கம் படுத்தாள்.
 
இரவு ஒன்பது மணிக்கு தொடங்கின எங்கள்முதலிரவு ஓலாட்டம் பதினோரு மணிவரை நீடித்தது. இதுநாள் வரை தேக்கிவைத்த காமத்தை ஒட்டுமொத்தமாய் வெளியேற்றிய களைப்பில் இருவரும் தூங்கி விட்டோம். 

 நானும் எனது சுன்னியும் சோர்ந்து போய் அப்படியே அனுஷாவுடன் சேர்ந்து தூங்கிப் போனேன். சற்று நேர தூக்கத்திற்க்கு பிறகு கண் விழித்த நான் என்னுடைய சுன்னி மீண்டும் சுறுசுறுப்புடன் எழுந்து சோம்பல் முறிந்தபடி விரைத்து தடித்து நேராக நின்றபடி அனுஷாவின் புண்டைக்குள் அடுத்த ரவுண்ட் ஆடுவதற்காக தயாராகி நின்றது.


நான் நெளிந்தபடி கண்விழித்து குனிந்து எனது சாமானை பார்க்க அதுவும் தயாராக தடித்த நிலையில் நட்டுக் கொண்டு நின்றது. என் சுன்னியோ அனுஷாவின் மதன நீரிலும், என் விந்திலும் நனைந்து, பின் அதன் ஈரம் காய்ந்த நிலையில் கருத்த என் சுன்னி இரண்டும் கலந்த கலவையில் கருப்பு நிறம்மாறி வெள்ளை நிறத்தில் நட்டுக்கொண்டு துடிக்க, நான் எனக்கு  பக்கத்தில் நிர்வாண நிலையில் அயந்து தூங்கிக் கொண்டிந்த அனுஷாவை பார்த்தேன்.

அனுஷா எனக்கு தனது வனப்பான முதுகையும், அழகான , அம்சமான குண்டியையும் காட்டியடி ஒரு சைடாக திரும்பி ஒருகளித்து படுத்திருந்தாள். நானும் அனுஷாவின் பக்கம் திரும்பி படுத்தபடி அவள் உடம்பின் மீது கையை போட்டு தடவினேன். அனுஷாவோ ரொம்ப களைப்புடன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.
[+] 2 users Like kamarasam's post
Like Reply
#3
நான் ஆசையுடன் அவளது வனப்பான அகன்ற முதுகில் எனது விரல்களால் கோலம் போட்டபடி வருடிவிட, அனுஷாவுக்கு தூக்கத்திலும் லேசான கூச்சத்தை ஏற்படுத்தினாலும் அவளிடமிருந்து எந்த வித அசைவும் இல்லாமல் தூங்கிக் கொண்டிருந்தாள்.

நான் அவளது இடுப்பையும், மலை முகடுபோன்ற பெருத்த குண்டியையும் தடவி கொடுத்தேன் .அனுஷாவின் அம்சமான உடலமைப்பை பார்க்க பார்க்க என் சுன்னி மென்மேலும் விறைக்கத் தொடங்கியது. அனுஷாவை ஆசை தீர எத்தனை முறை அணுஅணுவாய் ரசித்து ஓத்து அவளது புண்டைக்குள் கஞ்சியை விட்டாலும் தஎனது ஆசை மட்டும் குறைய போவதில்லை என்பதை மட்டும் நன்றாக உணர்ந்திருந்தேன்.

நான் அனுஷாவின் பட்டு மேனியில் அவளது பின்புறங்களில் எனது விரல்கலால் வருடி விளையாடி அனுஷாவுக்கும் மூடு வர வைப்பதற்க்காக தடவி விட்டேன். எனது எண்ணத்தையும், எனது விரல்களின் பரிசத்தையும் அதன் அர்த்தத்தையும் அவளால் உணர முடிந்தாலும் அனுஷாவால் எழுந்திருக்கவோ, கண் முழிக்கவோ முடியாமல் களைப்புடன் தூக்கினாள்.

முழு நிர்வாணமாய் ஒரு சைடாக திரும்பி படுத்திருந்த அனுஷாவின் பின் கழுத்தில் ஆரம்பித்து அவளது முதுகை. இடுப்பை, பருத்த குண்டி சதை மேடுகளை, அப்படியே எனது கைகளால் தொட்டு தடவி வருடிவிட ஆரம்பித்தேன். அனுஷாவின் அழகான பின்புற பிரதேசங்களில் எனது உதட்டாலும் நாவாலும் முத்தமிட்டு நக்கி சுவைத்து ருசி பார்த்தேன் .அனுஷாவின் அம்சமான உடம்பில் எனது எச்சில் படாத பாகமே இல்லை.

தனது பின்புற வனப்பை காட்டிக்கொண்டு படுத்திருந்த அனுஷாவின் அருகில் நெருங்கி படுத்த நான் அவளை அப்படியே ஒருமுறை இறுக்க கட்டிபிடித்து எனது தடித்த சுன்னி அனுஷாவின் குண்டியில் படுமாறு வைத்தபடி எனது காலை தூக்கி அவளது வனப்பான பளிங்கு தொடையின் மீது போட்டபடி அவளது வயித்தில் கையை வைத்து தொப்புளின் ஓட்டைக்குள் விரலை வைத்து அழுத்தியபடி எனது உதட்டை அனுஷாவின் பின்னங் கழுத்தில் பதித்தேன்.

எனது பெருத்த தடித்த ஏவுகனை போன்ற சுன்னி அனுஷாவின் குண்டியின் மீது பட்டதும், அதுவரை என் அதிரடியான குத்தால், அவரது அசுரமான இடியை தனது புண்டைக்குள் வாங்கியதால் களைப்படைந்து சோர்ந்து போய் இருந்த அனுஷாவின் உடலும், மனமும் புண்டையும் மெல்ல மெல்ல உற்சாகம் அடைந்து எழ, நரம்புகள் முறுக்கேறி அவளது உணர்ச்சிகளை மீண்டும் தட்டி எழுப்ப ஆரம்பித்தது.

அனுஷாவுக்கு மீண்டும் காம உணர்வை தூண்டிவிட்டு அவளது அழகான இளமையான உடம்பையும் பெண்மையையும் அனுபவித்து ருசி பார்க்க நானும் எனது  சுன்னியும் தயாரக துடித்துக் கொண்டிருந்தது. 

மீண்டும் ஒரு முறை உடலுறவுக்கு அனுஷாவின் புண்டை தயாரானது. 
 எனது சுன்னி தன்னை ஓப்பதற்க்கு தயாராக தனது குண்டியின் மீது உரசியபடி துடித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தாள் அனுஷா.

அனுஷாவின் பட்டு மேனியுடன் எனது உடம்பையும் சேர்த்து அவளது குண்டியோடு எனது சுன்னியை உரசும் நிலையில்  நான் அவளை இறுக்கி கட்டிபிடித்தேன். அனுஷாவின் கதகதப்பான உடம்பு என்னுடைய உடம்போடு இறுக, என்னுடைய ஆசையும், எனது சுன்னியின் ஏக்கமும் அதிகமாவதை அனுஷாவுக்கு உணர்த்த ஆரம்பித்தது.

நான் அனுஷாவின் கழுத்தில் முத்தமிட்டபடியே, முன்னால் என் கையை போட்டு,  அவளது தொப்புள் குழியின் ஒட்டைக்குள் என் விரலை விட்டு நோண்டியபடி மேலும் அனுஷாவின் இடுப்போடு சேர்த்து எனது இடுப்பையும் நன்றாக இறுக்கி அழுத்தினேன்.

அந்த அழுத்தத்தால் தடித்த இரும்பு உலக்கை போன்ற எனது சுன்னி இன்னும் நன்றாக அவளது குண்டியோடு உரசியபடி குண்டியின் இரு பிளவுகளுக்கும் நடுவில் என் சுன்னி வெடுக் வெடுக்கென துடித்து தனது தவிப்பை அனுஷாவின் குண்டியின் மூலமாக அவளது புண்டைக்கு தூது விட்டுக் கொண்டிருந்தது.

திடீரென விழித்த அனுஷா; " ப்ளிஸ் …ஜீவா...ம்ம்ம்…வேணாம்ங்க…. போதும். அதுதானே ஒரு தடவை பண்ணிட்டீங்க. மறுபடியும் என்னவாம், " என லேசாக நெளிந்தபடி முனகினாள்.

நானு எனது அனைப்பின் பிடியை தளர்த்தாமல்; " முடியல அனு.… உன்ன இந்த கோலத்துல பார்க்கப் பார்க்க, ம்ஹூம் என்னால பீலிங் அடக்க முடியல செல்லம்., " என்று கிசுகிசுத்தபடி இடுப்பின் உரசலை அவளது குண்டியின் மேல் அதிகபடுத்தினேன்.
" அதுக்காக  இப்படி என் தூக்கத்தை டிஸ்டர்ப் பண்ணுறதா ஜீவா? " என்றாள் அனுஷா
.
" இன்னும் ஓரே ஒரு தடவை மட்டும்ம் அனு என் ஆசையை பூர்த்தி செய், " என்று நான் இழுத்தேன்.

” மறுபடியுமா…. அய்யோ சாமி என்னால முடியாது ஜீவா. நீங்க என்னை கொல்லுறிங்கள், " எனறாள் சிணுங்கிக் கொண்டு.

என்ன அனு இப்படி சொல்லற? நானா உன்னை கொல்லுறேன்? "

" வேற என்ன கொல்லுதாம்? உங்க பெரிய ஆயுதம் தான்! " என என் கையின் வருடலையும், அவளின் குண்டியின் மீதான எனது சுன்னியின் உரசலையும் உள்ளுர அனுபவித்தபடி சொன்னாள்.

" என்ன அனு அப்படி சொல்லிட்டாய்? இன்னுமா என் ஆசையை, என் தவிப்பை, துடிப்பை நீ புரிஞ்சிக்கிலையா? உனக்காகவும் உன் அழகான புண்டைக்காகவும், நானும் எனது சுன்னியும் உன்னை அனுபவிக்க இப்போ எவ்வளவு ஏங்கிகிட்டு இருக்கிறோம் தெரியுமா? " என்று அவள் குண்டியில் அழுத்தமாக சுண்ணியால் உரசினேன்.

" ம்ம்ம்ம் அப்படிங்கலா அத்தான்? என் மேலே அப்படியொரு ஆசையா உங்களுக்கு? துன்று திடீரென மரியாதையாக பழமையை பேணினாள் சிரிப்புடன்.

" என்னடி அனு கிண்டலா? என்ன ஆசையாக என்னை ஜீவா என்று நாகரிகமாக கூப்பிட்டாய். இப்போ என்ன அநாகரிகமாக `அத்தான், ´ என்கிறாய் ? " என்று பலமாக அவள் குண்டியில் கிள்ளினேன்.

" பிளிஸ் ஜீவா போதும்….. உடம்பெல்லாம் வலிக்குது…. நான் என்ன உங்களை விட்டு ஓடியா போகப் போறேன்? நாளைக்கு வைச்சுக்குவோம் ஜீவா, " என்றாள்.

" எனக்கு போதாது அனு குட்டி. உன்னுடைய இந்த அழகையெல்லாம் ஒரு தடவை இரண்டு தடவை ஓத்து அனுபவிப்பதால் எல்லாம்  தீர்ந்து விடபோவதில்லை. காலம் புராவும் அணுஅணுவாய் ரசித்து அனுபவிக்க வேண்டிய அழகு பெட்டகம் நீ அனுஷா, " என நான் காம ரசம் சொட்டும் ஆசை வார்த்தைகளாலும், எனது கை, கால், மற்றும் என் சுன்னியின் உரசல்களாலும் அனுஷாவை அடுத்த ரவுண்டுக்கு தயாராக அவளது காம இச்சையை தீண்டிவிட்டேன்.

அனுஷா இன்னுமொரு முறை எனக்கு தன புண்டையை விரிக்க தயாராக இருந்தாலும் என்னுடைய பேச்சுக்கும், சீண்டளுக்கும் மசியாதவள் போல் உணர்ச்சிகளை கட்டுபடுத்திக்கொண்டுஅமைதியாய் படுத்து இருந்தாள்.

இவளை இனிமேலும் மசிய வைக்க முடியாது என் தெரிந்த நான் அவள் முலையை நசுக்குவதை நிறுத்தி விட்டு எனது கையை அவளது புண்டையை நோக்கி நகர்த்தினேன்.

எனது கை தனது முலையை நசுக்குவதை விட்டுவிட்டு படிபடியாக கீழிறங்கி தனது புண்டையை நோக்கி வருவதை உணர்ந்த அனுஷா சற்றும் தாமதிக்காமல் எனது கையை தட்டிவிட்டபடி, என் அணைப்பிலிருந்து விலகி குப்புற படுத்தபடி தனது துவண்டு போயிருந்த அம்சமான புண்டையை மறைத்துக் கொண்டாள்.

இப்பொழுது அனுஷா தனது அகலமான முதுகையும் பெருத்த குண்டையையும் பளிங்கு போன்ற தொடைகளின் பின்புற அழகுகளையும் எனக்கு விருந்தாக்கியபடி குப்புற படுத்தபடி இருந்தாள்.

அனுஷாவின் அருகில் அவளை உரசியபடி நெருங்கி படுத்த நான் தனது ஒரு காலை தூக்கி அவளது குண்டி மற்றும் தொடை மீது படும்படி வைத்துக் கொண்டு, எனது கையால் அவளது பளிங்கு போன்று வனப்பாக இருந்த முதுகை தடவி கொடுத்தேன்.

நீண்டு தடித்துக் கொண்டிருந்த என்னுடைய சுன்னியோ எப்போ சான்ஸ் கிடைக்கும் அனுஷாவின் புண்டை பொந்துக்குள் நுழையலாம் என்ற அவலில் தயார் நிலையில் அவளது இடுப்புக்கு கொஞ்சம் மேலாக மேடு போன்ற குண்டி பிரதேசத்தில் முட்டி மோதியபடி துடித்துக் கொண்டிருந்தது.



இந்த அழகு பதுமையை இன்னுமொரு முறை அனுபவிக்க வேண்டுமானால் போராடினால் தான் ஜெயிக்க முடியும் என்ற முடிவுடன் அனுஷா எதிர்பார்க்காத; அவளுக்கு பழக்கமில்லாத ஒரு கிக்கான அனுபவத்தை கொடுக்க முடிவெடுத்தேன்: 
 
என் ஆசைக்கு மசியாமல் அனுஷா இப்படி குப்புற படுத்திருப்பது தற்க்காலிகமானது தான். எப்படியும் இவளை  மல்லாக்க படுக்கவைத்து ஓக்க போவது மட்டும் உறுதி என்ற முடிவில் எனது கையால் பளிங்கு போன்று வனப்பாக இருந்த அவளது முதுகை தடவி கொடுத்தபடி, அவளின் குண்டியை தடவி, பிசைந்து மெல்ல நடுவிரலை அவள் ஆசன வாய்க்குள் நுழைத்தேன். 
 
அவ்வளவு தான் அவள் துடித்துப்போய்; "ஆஆஆஆஆஆஆஆஆஆ.." அய்யோ...ச்ச்சீய்ய்... இப்படி எல்ல்லாமா பண்ண்ணுவாங்ங்ங்க... ஹாங்ங்... அம்ம்ம்ம்ம்மா.... ஏய்ய்ய்ய்ய்..... 'ம்வ்வ்வ்.. என்ன்ன்னடா இது... அசிங்கமா இருக்கு.. விடு..ஜீவா... ப்ளீஸ்ஸ்ஸ்..., " என கதறி, கத்திக்கொண்டே திரும்பி மல்லாக்கப் படுத்தபடி என்னை முறைத்து பார்த்து என் கையை தட்டிவிட்டாள் அனுஷா.
 
நான்; " பொறுடி சிறுக்கி. உன்னை என் ஆசைக்கு மசிய வைக்க எனக்கு வேறு வலி தெரியல்ல. அதுதான் இந்த தந்திரம். பார்க்குது உன் உப்பிய புண்டைய. என்னை வாவா என அழைக்குது, " என்று அவள் கைகளை இறுக்கி பிடித்தபடி அவளது புண்டையில் என் முகத்தை வைத்து தேய்த்தேன். avalinஉப்பலான கூதி மேட்டில் முத்தமிட்டேன்.
 
அப்போதும் அவள்; "ம்ம்ம்ஹம், " என்று மெதுவாக முனகினாளே ஒழிய, தடுக்க எதுவும் செய்யவில்லை. அனுஷாவின் முனகல் ஒலியைக் கேட்டதும், இன்னும் அழுத்தி முத்தமிட்டேன். அவளின் கூதியை என் உதடுகளால் கவ்வி கவ்வி இழுத்து விளையாடினேன்.
 
என் உதடுகளும், அனுஷாவின் புண்டை உதடுகளும் ஒன்றோடொன்று இணைந்து பிணைந்த வண்ணம் இருந்தது. எனது வாய்ஜாலத்தில் மயங்கிக் கொண்டிருந்த அனுசாவுக்கு இது புது அனுபவம். அவள் என்ன செய்வதென்று தெரியாமல்; " ஸ்ஸ்ஸ்... ஆஆஆங்ங்ங்...ஜீவா..... ச்ச்சீஈஈஈ... என்னடா பண்ற? வேணாம்ம்ம்ம்..." என்று அவளிடமிருந்து மெல்லிய அதிர்வுடன் வெளிப்பட்ட குரல் சிலிர்ப்பில் அடங்கி தடுமாறியது.
 
நான் என் வேலையில் மிகவும் கவனமாக இருந்து அவளின் புண்டை ஓட்டையில் என் நாக்கை விட்டிருந்தேன். அனுசாவுக்கும் அது பிடித்தது போலும் அதற்கேற்ப அவளும் தன் இடுப்பை தூக்கி எனக்கு சரியாக காட்டிக் கொண்டிருந்தாள்.
 
நான் அவளின் புண்டையை நக்கிக் கொண்டே; " அனுஷா! உன் புண்டை சூப்பர்.. என்னைப் பைத்தியம் பிடிக்க வைக்கிறது.. சூப்பர்...அனுஷா! " என்று இடைக்கிடை பிதற்றிக் கொண்டிருந்தேன். 
 
அனுசாவுக்கு எனது இந்த வெளிப்படையான பச்சை வார்த்தைகள் இன்னும் வெறியைக் கொடுத்தன. அவளும்; " ஹா...ஹா... ஜீவா....நல்லா நாக்கு போடுறா நீ. ஸ்ஸ்...ம்ம்..ஹா ஸ்ஸ்..." என அனுஷா சத்தமாக முனகியபடி தன் கையால் என் தலையை அவளின் புண்டையோடு அழுத்தி பிடித்தாள்.
 
புண்டையை நக்கி கொண்டே என் நடு விரலால் அந்த விம்மி வெடித்த புண்டையின் நடுவில் இருந்த பிளவை நிமிண்டினேன். " ஸ்ஸ்ஸ்ஸ்...ஜீவா.., "  என்ற முனகலுடன் அனுஷா தன் புண்டை மேல் இருந்த என் கையை தனது தொடைகளால் கைது செய்தாள். 
 
அதனால் அவள் புண்டையோடு மேலும் நசுங்கிய என் கை நடு விரலை அவள் புண்டை வெடிப்புக்குள் சொருகியது. நச நசவென்று தேன் வடியும் கூதியில் வழுக்கிக் கொண்டு உள்ளே சென்ற என் விரலை முன்னும் பின்னும் ஆட்டி அவளுக்கு சுதியேற்றினேன்.

கண்களை லேசாக மூடிக்கொண்டு; " ஆஆ...ஸ்ஸ்..... ஹாஆ... ஸ்ஸ்ஸ். " என அனத்த ஆரம்பித்த அனுஷா தன் தொடையை நன்றாக விரித்து வசதி செய்து கொடுத்தாள். 
 
அதே சமயம் என் வலது கை அவள் முலையை நோக்கி முன்னேறியது, ரவிக்கை ,பிராவின் தடங்கல் இல்லாமல் திண்ணென்று இருந்த அவளின் முலையை கொத்தாகப் பிடித்து கசக்கினேன். 
 
அவளுக்கு வலித்தது போலும் ; " ஹா...ஸ்ஸ்...ம்மா...ஆ..., " என கத்திய அனுஷா அங்கும் இங்கும் நெளிந்தாள். முலை மேல் கரு திராட்சை போல் இருந்த காம்பை விரல் நடுவில் பிடித்து திருகினேன்.
 
கீழே வேகமாக உள்ளே வெளியே விளையாடிக் கொண்டிருந்த என் விரல், சொத சொதப்பு அதிகமானதால் `சப் சப், ` என தாளம் போட்டது. கண்களை மூடி அனுபவித்த அனுஷா தன் கையை தன் ஒரு கையை கீழே விட்டு என் பூளை பிடித்து கசக்கினாள். 
 
எனக்கு சொர்கமே தெரிவது போல் இருந்தது. சிறிது நேரத்தில் உணர்ச்சியின் உச்சத்தை அடைந்த அனுஷா; " ஐயோ……….. என கத்திக் கொண்டே என் பூளை நெரித்தாள். அவள் புண்டை தன் மதன நீரை சுரந்து என் கையை நீராட்டியது.
 
நான் அவளை பார்த்து சிரித்துக் கொண்டே என் விரல்களில் வழிந்த அவள் புண்டை தேனை நக்கினேன். அது ஒரு புது மணத்துடன் வித்தியாசமான சுவையாக இருந்தது.
 
அனுஷா என் செய்கையை பார்த்து சிரித்துக் கொண்டே; " ச்ச்சீசீ... , ரொம்ப அசிங்கமா இல்லையாடா ஜீவா? " என்று கேட்டாள்.
 
நான்; " சும்மா போடி. உன் புண்டையோட வாசனை, அதன் சுவை விபரிக்கவே முடியாது அந்த அனு குட்டி. " என்றேன்.
 
அனுஷா தனது இரண்டு தொடைகளையும் அகலமாக திறந்திருந்தாள். சமீபத்தில் என் விரலால் ஓக்கப்பட்டதால் சிவந்து வீங்கிய புண்டை என் பூளுக்காக காத்திருந்தது. அவள் முலைக்காம்புகள் முறுக்கேரி நிமிர்ந்திருந்தன.
 
ஆனால் அவள் வேற அழைப்பு விடுத்தாள். " வாடா ஜீவா என் புண்டையை நக்குடா,  ” என்றாள். எனக்கு அவள் பச்சையாக பேசியது சுன்னிக்கு அதிக இரத்த ஓட்டத்தை கொடுத்தது . 
 
நான் அவளிடம்; பொண்டாட்டி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். "  போய் மண்டியிட்டு அமர்ந்தேன். மெல்ல குனிந்து அவள் புண்டையை மோந்து பார்த்தேன், மூத்திர வாடையும், அவள் மதன நீரும் கலந்த அந்த போதையான ஒரு மணம், என் தலைக்கேறி என்னை கிறங்கடித்தது.
 
முதலில் என் மூக்கு நுனியால் அவள் புண்டை பிளவில் அழுத்தி தேய்த்தேன், பின் இரண்டு கைகளாலும் அவள் சூத்தை பிஸைந்து கொண்டே, அவள் புண்டையை மேலும் கீழுமாக நக்கினேன். 
 
அனுஷா; " ம்ம்ம்ம்ம்ம்ம் அப்படித்தாண்டா, ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் நல்லா நக்குடா, " என முனகி கொண்டே தன் முலைகளை தானே பிசைந்து கொண்டாள். 
 
என் நாக்கு எச்சில் பட பட அவள் கூதி விரிந்து கொடுத்தது, என் நாக்கு மேலும் ஆழமாக உழுதது. நாக்கு நுனியை புண்டைக்குள் விட்டு சுழற்றி சர்ர்ர்ர்ர்ர்ர் என உறிஞ்சினேன். 
 
அனுஷா; " ஸ்ஸ்ஸ்ஸ் அய்யோ...ஹா...ஸ்ஸ்...ம்மா...ஆ...ஹா..ம்ம்..., "  என கத்திக்கொண்டே தனது தொடைகளை மூடி, என் முகத்தை அவள் புண்டையோடு சேர்த்து அழுத்தினாள். 
 
இப்போது நான் நக்க நக்க என் மூக்கு அவள் கிளிடோரிஸில் உரசி அவள் வெறியை அதிகமாக்கியது.  " ஆஆஆஆஆஆஆ, அப்படித்தான், உம்ம்ம்ம், நல்லா, நல்லா நக்குடா ஜீவா. என் கூதியை சாப்டுடா, ஆஆஆஆ ம்ம்ம்ம்ம்ம்ம்..." என கத்திக்கொண்டே அவள் குண்டியை தூக்கி என் முகத்தோடு அழுத்தி நன்றாக உரசினாள். 
 
எனக்கு மூச்சு முட்டியது, இருந்தாலும் அவள் உச்சத்தை நெருங்குவதை உணர்ந்த நான் ஒரு கையை மேலேற்றி அவள் முலைகளை மாற்றி மாற்றி பிசைந்தேன். 
 
இன்னொரு கையால் அவள் சூத்தில் பட் பட்டென அடித்தேன். " அய்யோ...ஆ...ம்மா... ப்ளீஸ்... ஆ...ம்ம்ம்... அடியாதேடா, "  என அலறிய அனுஷாவின் வேகம் மேலும் அதிகமானது. 
 
அனுஷா குண்டியில் இருந்த என் கையின் ஆள்காட்டி விரலால் அவள் சூத்தில் கோடு போட்டு அவள் ஆசன  வாயின் அருகே கொண்டு சென்றேன். உணர்ச்சியால் அவள் புண்டை என் நாக்கின் கீழ் துடித்தது, மெல்ல நடுவிரலை அவள் ஆசன வாய்க்குள் நுழைத்தேன். 
 
" அஹ்க்க்.. ம்ம்ம்ம்மா... ஹ்க்க்... யம்மா...  என கத்திக்கொண்டே அனுஷா உச்சத்தை அடைந்தாள், அவள் புண்டையிலிருந்து மடை திறந்தது போல மதன நீர் பொங்கி வழிந்தது, ஒரு சொட்டு கூட விடாமல் நக்கிக் குடித்தேன். என் முகம் முழுவதும் அவள் புண்டை நீரால் நனைந்திருந்தது. 
 
அனுஷா வெகு தூரம் ஓடிய குதிரை போல் தளர்ந்து போய் கண்களை மூடிய படி கட்டிலில் படுத்திருந்தாள்.அவள் புண்டையை நான் நக்கி நக்கி சுத்தப்படுத்துவதை அனுபவித்தாள். சிறிது நேரம் கழித்து கண்களை திறந்த அனுஷா தன் இரு கைகளாலும் என் முகத்தை பற்றி தன் முகத்திற்க்கு அருகில் கொண்டு சென்றாள்.
 
அப்பொழுது நான் என்னடி அனு செய்யப் போறாய்? எனக் கேட்டேன்.
 
அனுஷா; " ஜீவா இப்படி நாக்கு போட எவள்டா உனக்கு சொல்லிக் கொடுத்தாள்? ” என சிரித்துக்கொண்டே என் முகத்தில் இருந்து வழிந்த அவள் புண்டை நீரை நக்கினாள். 
 
எனக்கு அவளின் செய்கையும், பேச்சும் வியப்பாக இருந்தது. ஏதோ எனக்கு முதலில் செக்ஸை அனுபவிச்சவள் போல் பேசினால். யூனிவர்சிட்டி பெண் அல்லவா எத்தனை பசங்களோடு டேட்டிங் வைத்திருப்பாள் இந்த தேவடியாள்? 
 
பின்னர் தன் கையால் என் பூளை பிடித்து இழுத்து; ” என்ன உன் தம்பி என் தங்கச்சியோட விளையாட ரெடியா ஜீவா? " என கேட்டாள். அவ்வளவு தான். அனுஷா இப்படி முதலிரவு அன்றே என்னிடம் பச்சையாக கேட்டதும் ஏற்கனவே விரைத்திருந்த பூள் அவள் கை பட்டதும் மேலும் நீண்டு, வானம் பார்த்து அவள் கூதிக்கு சல்யூட் அடித்தது.
 
இவளுக்கு யார் இதெல்லாம் சொல்லிக் கொடுத்திருப்பார்? சரியான கில்லாடியா இருக்காளே என்ற வியப்புடன் நான் அவள் முகத்தை பிடித்து அவள் வாய்க்குள் என் நாக்கை நுழைத்தேன். நாக்கோடு நாக்கை தழுவி எச்சில் உறிஞ்ஞினேன். அவள் தெத்து பற்களால் என் உதட்டை கடித்தாள். பின் என்னை அவள் மல்லாக்க படுக்க வைத்து தன் பட்டு இதழ்களால் என் உடல் முழுவதும் முத்தமிட்டாள்.
 
என் பூளை தன் நாக்கால் தடவி ஈரமாக்கினாள். என் பூளை தன் விரல்களால் சுத்தி பிடித்து முன் தோலை முன்னும் பின்னும் ஆட்டினாள். அப்போது என் பூள் மேலும் முறுக்கேரி தன் ஒற்றை கண்ணால் அவள் புண்டையை முறைத்தது. 
 
தன் தலையை குனிந்து வாயை திறந்த அனுஷா என் பூளை ஊம்பத் தொடங்கினாள். அவள் வெது வெதுப்பான வாய்க்குள் நுழைந்த என் பூள் அவள் உள் கன்னங்களிலும், மேல் வாயிலும் முட்ட முட்ட எனக்கு சொர்கம் தெரிந்தது. 
 
அவள் தலையை இரண்டு கைகளாலும் பிடித்து, என் சூத்தை மேலும் தூக்கி அவள் வாயை வேகமாக ஓத்தேன். எனக்கு உச்சம் நெருங்கியது. 
 
" ஏய் அனுஷா  எனக்கு வரப்போகுதடி……… அய்யோ….., " என்று கத்தினேன்.
 
அனுஷா இரண்டு கைகளாலும், என் கொட்டைகளை பிடித்து உருட்டிக்கொண்டே என் பூள் நரம்பை அழுத்தினாள், எனக்கு விந்து வருவது போல் இருந்த உணர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. ஒரு 10 நிமிடம் என் பூளை ஊம்பிய அனுஷா, பிறகு என் பூளை அவள் வாயில் இருந்து எடுத்து தன் கையில் பிடித்தாள். 
 
என் பூளைப் பார்த்து,; " என்னடா தம்பி, என் தங்கச்சியை உனக்கு அறிமுகம் செய்து வைக்கட்டுமா, ஆசை தீர ஓப்பேல்ல? "என்றாள். 
 
நான்; " மோடி தேவடியா அனு, என் தம்பி ரெடி, " என்று எழுந்து அவளை படுக்க வைச்சு, அவள் மீது பாய்ந்து அவள் புண்டைக்கு ஒரு ஆழமான முத்தம் கொடுத்தேன்.
 
அனுஷா என் பூளைப் பிடித்து தன் புண்டை வெடிப்பில் வைத்து; " அழுத்துடா ஜீவா, " bஎன்றாள், நான் என் சூத்தை அமுக்கி பூளை அவள் புண்டைக்குள் தள்ளினேன். 
 
இத்தனை நேரம் நாங்கள் ஆடிய மன்மத விளையாட்டால் நீர்த்திருந்த புண்டைக்குள், அவள் எச்சிலில் ஊறிய என் பூள் ப்ளக் ப்ளக் என்ற சத்தத்தோடு வழுக்கிக் கொண்டு உள்ளே சென்றது.
 
என் அழுத்தல் அவளுக்கு சுகம் கொடுக்க அவள்; " ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆ...ஆங்ஆங்..ஆஹ்..ஆஹ்..ஷ்,ஷ், " என உஷா மீண்டும் முனகத்தொடங்கினாள்.
 
நான் என் சூத்தை மேலும் கீழும் ஆட்டி என் முழு பூளையும் அவள் புண்டைக்குள் இறக்கினேன். நான் மறுபடியும் பூளை வெளியே இழுத்து உள்ளே தள்ளி கும்மியடிக்க ஆரம்பித்தேன். 
 
ஆனால் என் பூள் அவள் புண்டைக்குள் முழுவதுமாக போனவுடன் என் குண்டியை அமுக்கி வெளியே இழுக்க விடாமல் தடுத்த அனுஷா; " டேய் ஜீவா, கொஞ்ச நேரம் உன் பூளை என் புண்டைக்குள் ஊறப் போடுடா, என் தங்கச்சி உன் தம்பி கிட்ட பேசட்டும், " என்றாள்.
 
நானும்; " ஊரப் போறேனேண்டி. உன் தங்கச்சி எத்தனை தம்பிமாருடன் பேசிச்சோ? என நானும் என் பூளை ஊறப்போட்டு விட்டு, அவள் முலைகளை கவனிக்க ஆரம்பித்தேன். இரண்டு முலைகளையும் மாற்றி மாற்றி வாயால் கவ்வி காம்புகளை பற்களால் நிரடினேன். 
 
அவள்; " ஆ ஆ அப்படித்தான் காம்பை கடிடா, முலையை உறிஞ்சுடா. என் தங்கச்சி யாரோடு படுத்தால் உனக்கென்ன?  ஸ்ஸ்ஸ்ஸ் ம்மா , " என அனுஷா பிதற்றினாள். 
 
அனுஷாவின் வெறி ஏற ஏற அவள் புண்டையின் உள் சுவர்கள், இறுகி என் பூளுக்கு மஸாஜ் செய்தன. ஊறப்போட்டிருந்த பூளை உருவி அவள் புண்டைக்குள் நங் நங்கென குத்தினேன். அவளுக்கு உச்ச வெறி ஏற ஏற தன் விரல் நகங்களால் என் குண்டியை கீறி என் தாளத்துக்கு ஏற்ப அவள் புண்டையை தூக்கிக் கொடுத்தாள் அனுஷா. 
 
எங்கள் பஜனை சூடு பிடித்தது, புண்டையும் பூளும் சேர்ந்து, `லப் சப் … லப் சப்…., ´என ஆனந்த கீதம் பாடின.
 
" டேய்ய்ய்ய்ய்ய்ய்ய் நல்லா குத்துடா….. ம்ம்ம்ம்ம்ம் அப்படித்தான்…… ஆஆஆஆ என் புண்டையை கிழியாதேடா, " என்று அனுஷா காம சுகத்தில் கத்தினாள். 
 
நானும்; " வாடி …என் பல்கலைக்கழக தேவடியா. . ம்ம்ம்ம் ….. உன் புண்டையை தூக்கி குடுடி ….அவன்களுக்கு தூக்கி குடுத்த மாதிரி, என கூச்சல் வேகத்தை மேலும் கூட்டினேன்.
 
அனுஷா சற்று கோபத்துடன்; " யாருடா அவன்கள். இப்போ நீ உன் தண்ணீரை உள்ளே விட்டு என்னை தூங்க விடு, " என்று என்னை தூரிதப் படுத்தினாள்.
 
சிறிது நேரத்தில் எனக்கு உச்சம் வர; " அனுஷா எனக்கு வருதுடி.. , " என்று அவள் புண்டைக்குள் என் கஞ்சியை பாய்ச்சினேன். 
 
அவளும்; " எனக்கும் வருதுடா, " என்று அனுஷாவின் புண்டை மடை திறந்து ஓடியது. இரண்டு பேரின் மதன நீரும் சேர்ந்து அவள் புண்டையிலிருந்து வழிந்து அவள் தொடையிலும், கட்டிலிலும் பரவியது.
 
அப்படியே அவள் மீது படுத்து என் ஆனந்த முதல் அனுபவத்தில் திளைத்தேன். அதன் பிறகு அவளை நிம்மதியாக தூங்க விட்டு நானும் தூங்கினேன்.

அப்படியே என் மனைவி அனுஷா மீது படுத்து, என் ஆனந்த முதல் அனுபவத்தில் திளைத்து, அவளையும் நிம்மதியாக தூங்க விட்டு, நானும் தூங்கினேன்.
[+] 1 user Likes kamarasam's post
Like Reply
#4
காலை சேவல் கூவும் சத்தம் கேட்டது , கடிகாரமும் விடிந்து விட்டது என, ` ட்ரிங், ட்ரிங் , ´என அலறியது. நித்திரை, ஓல் அலுப்பு சோம்பலை முறித்துக் கொண்டு திரும்பி அனுஷாவை அணைக்க திரும்பினேன். அவள் கட்டிலில் என் பக்கத்தில் இல்லை.
 
எனக்கு முன்னம் அவள் எழுந்து காலைக்கடன்களை முடிக்க போய்விட்டாள்.நானும் அவளை ஜோஇன் பண்ணலாம் என்று நெட்டி முறித்துக் கொண்டு எழுந்தேன்.
 
அப்பொழுது கதவை திறந்து கொண்டு குளித்த ஈரம் இன்னும் காயாமல், ஈரத் தலைக்கு ஒரு வெள்ளைத் துவாயை சுத்தி, நெற்றியில் குங்குமம் இட்டு, ஒரு அடக்கமான, புதுப் பொலிவுடன், அவள் கையில் காபி கோப்பையுடன் என்னை நோக்கி நடந்து வந்தாள்.
 
நான் காண்பது கனவா அல்லது நனவா என்று தெரியவில்லை. இரவு முழுவதும் குத்தாட்டம் போட்ட என் அனுசாவா இப்படி பத்தினியா தோன்றுகிறாள்?
 
நேரு அவளை பார்த்ததைவிட இன்று எவ்வளவு கவர்ச்சியாக இருக்கிறாள் இவள்..? சந்தன நிறத்தில், சதைப்பிடிப்பான இவளது தேகம் எப்படி மினுமினுக்கிறது..? 
 
பெரிய கண்களும், தடித்த உதடுகளும் இவளது வட்ட முகத்துக்கு எவ்வளவு அழகு சேர்க்கின்றன.
 
கும்மென்று குத்தி நிற்கும் முலை மேடுகள் எத்தனை அம்சமாய் இருக்கின்றன…? என் பூலை நட்டுக்கொள்ள வைக்கின்றனவே..? 
 
சின்ன பூசணிக்காயை புடவைக்குள் மறைத்து வைத்தது போல எவ்வளவு எவ்வளவு அழகான புட்டங்கள்..? இவள் நடக்கும்போது அந்த குண்டி சதைகள் தனியாய் அசைந்து குலுங்குவது பார்ப்பதற்கு எவ்வளவு அழகாய் இருக்கிறது..? 
 
இவளுடைய குறுகிய இடை, அந்த பருத்த முலைகளையும், கொழுத்த குண்டியையும் எவ்வளவு எடுப்பாக காட்டுகிறது..? எந்த ஆணையும் தவறு செய்ய தூண்டும் பேரழகியாக அல்லவா என் பொண்டாட்டி இருக்கிறாள்..?
 
பெண் பார்க்க சென்ற அன்றே நான் அனுஷாவின் அழகில்
மயங்கினேன். இதோ இப்போதும் அப்படிதான் என் விழிகள் விரிய, என் மனைவியின் அழகை ரசித்துக் கொண்டிருக்கிறேன். 
 
அனுஷாவின் மாராப்பு ஓரமாக விலகி, அவளது முலை வீக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டியது. அக்குளுக்கு அருகே தெரிந்த
தண்ணீர் ஈரம், என்னை பெருமூச்சு விட செய்தது. 
 
ஜாக்கெட்டும், புடவையும் மறைக்காத அவளது இடுப்பு, பளிச்சென்று தெரிந்தது. எலுமிச்சை நிறத்தில் வழுவழுவென்று, குழைவான இடுப்பு. 
 
தூக்கத்தில் இருக்கும் தனது கணவனுக்கு காலைக் காபி கொடுக்க வேண்டும் என்று அவசர அவசரமாக குளித்து விட்டு வந்திருப்பாள் போல இருக்கிறது. 
 
அந்த இடுப்பு முழுவதும் இப்போது முத்து முத்தாய் நன்றாக காய துடைக்காத நீர் துளிகள் பூத்திருந்தன. படுக்கையறை லைட் வெளிச்சத்தில் அந்த நீர் துளிகள் வைரச் சிதறல்கள் போல மின்னின.
 
அனுஷா என்னைப் பார்த்து நாணத்துடன் புன்னகை செய்து கொண்டே என் கண்ணுக்கேதிரே மிக நெருக்கமாக நின்றாள். அவளை ரசிக்கும் என் மனதை என்னால் க ட்டுப்படுத்த முடியவில்லை. அவளின் முன் வாழ்க்கையில் என்ன செய்திருப்பாள் என்பது எனக்கு இரண்டாம் பட்சமாக போயிற்று. 
 
அவளுடைய மயக்கும் அழகுதான் எனக்கு அப்பொழுது பிடித்திருந்தது. நானும் அவளை வெட்கமில்லாமல் வைத்த கண் எடுக்காமல் ரசித்தேன். இதோ இப்போதும் அப்படி தான் என் விழிகள் விரிய, என் பொண்டாட்டியின் அழகை ரசித்துக் கொண்டிருந்தேன். 
 
நான் என் பார்வையை விலக்க முடியாமல் தவித்தேன். அனுஷா மூச்சு விட்டதில் ஏறி ஏறி இறங்கிய அவள் முலைகளும், ஈரமான அந்த இடுப்பும், அக்குள் வியர்வை கசிந்த அந்த ஈர வட்டமும் என் ஆண்மையை சுண்டி விட்டன. பட்டென்று என் தண்டு வீரியமானதை நான் உணர்ந்தேன். 
 
என் உள்மனம் அவளை இழுத்துப் போட்டு கதற கதற கற்பழி என்று 
சொல்லிக் கொண்டிருந்தது. நான் காமமிருகமாய் மாறி என் மனைவியின் பெண்மை அங்கங்களை வெறித்துக் கொண்டிருந்தேன்.  
 
கனவில் நடந்தது போல்தான் இருந்தது முதலில். ஆனால் பின் தான் தெரிந்தது அது கனவில்லை நிஜத்தில் என்று.எனக்கு லேசாக முழிப்பு தட்டியது. அனுஷா காபி கப்பை கட்டில் பக்கத்தில் இருந்த சிறிய டேபிளில் வைத்துவிட்டு, என் பாதங்களை தொட்டு வணங்கினாள்.
 
அவள் தொடர்ந்து என்ன செய்யப் போகிறாள் என்று நான் ஒரு பதில் நடவடிக்கையும் செய்யாதிருக்க, அனுஷா போய் கதவை தாளிட்டு விட்டு, என்னிடம் வந்து, குனிந்து என் நெற்றியிலும், என் உதட்டிலும் முத்தமிட்டாள். எனக்கு அது ஒரு சுகத்தை அளித்தது. அந்த விடியற்காலையில் என்னை விட அவளை காம பிசாசு பிடித்து ஆட்டியது.
 
அவள் என்னை முத்தமிட்டுக் கொண்டு, என் இடுப்பை, என் வயித்தை வருடினாள். அதிகாலை குளிரில் அது மாதிரியான வருடல் எனக்கு சுகத்தையும், எழுச்சியையும் தந்தது. இருந்த போதிலும் நான் எதுவுமே செய்யாதிருக்க அவள் கை மெல்ல இடுப்பை வருடியபடி கீழாக இறங்கியது.
 
என் பொண்டாட்டியின் சொக்கிப் போன அழகில் ஏற்கனவே என் தம்பி எழும்ப தொடங்கியிருந்த வேலையில் அவள் கையின் இலக்கு என் தடிதான் என்ற எண்ணம் எனக்கு இன்னும் எழுச்சியைத்தர என் எழுச்சி கட்டுக்கடங்க்காத வண்ணம், நிமிர்ந்து நின்றது. 
 
நான் போர்த்திருந்த போர்வைக்குள் நிர்வாணமாக இருந்ததால் என் எழுச்சி போர்வையையும் தாண்டி கூடாரமிட்டு நின்றது. அவள் ஒரு வார்த்தை கூட என்னுடன் பேசவில்லை. மசாஜ் பார்லரில் மசாஜ் செய்யும் பெண்ணை போல் நடந்து கொண்டாள்.
 
இப்போது அவள் கை என் கைலியை அணாசயமாக ஒதுக்கி விட்டு என் தம்பியை அனுக என் தம்பியோ தனக்கு கிடைக்கவிருக்கும் அந்த ஆசை அரவணைப்பை வரவேற்க தயாராகி துடிப்புடன் நின்றான்.
 
அனுஷாவின் அந்த மென்மையான கை என்னவனை மெல்லமாக தொட்டது. லேசான வருடல் இதமான சீண்டல் என மிக நளினமாக என் தம்பியை அவள் கை கையால எனக்கோ எங்கோ பறப்பது போன்ற உணர்வு. 
 
நளினமாகவும்,மென்மையாகவும் என்னவனை கையாண்டுகொண்டிருந்த அவள் கை இப்போது என்னவனை இறுக்கப் பற்றி உருவத்தொடங்கினாள். சிவந்த மேனி,மாசு மருவற்ற முகம் என கொண்ட, என் பூங்குழலி என்னை காமம் தோய்ந்த ஒரு பார்வை பார்க்க, அந்த பார்வை எனக்கு அவளின் காம தேவையை சொல்லாமல் சொன்னது.
 
என் பொண்டாட்டியின் காமத்தை தீர்ப்பது தானே என் கடமை. அந்த கடமை உணர்வில் நான் அந்த அனுஷாவின் முகத்தோடு என் முகத்தை நெருங்க, அவளே என்னை தன் முகத்தோடு தழுவி, என் இதழோடு தன் இதழை பதித்து எனக்கு இதழ் என்னும் காமக்கருவி சுரக்கும் போதையூட்டும் அந்த ரசத்தை விருந்தாக தந்தாள்.
 
நான் அந்த ரசத்தின் போதையில் மயங்கி இன்னும் உறிஞ்ச, பலங் கொண்ட மட்டும் என் இதழால்அவளின் இதழில் உறிஞ்ச, அவளோ என்னையும் மிஞ்சமட்டும் என்னின் இதழில் தன் பலம் காட்டினாள்.
 
இப்படியாக எங்களின் இந்த இதழ் யுத்தம் இங்கே நடந்துகொண்டிருக்க, என் கரம் அவளின் சங்கு கழுத்து, சந்தன தோள்கள் என பரவி வந்து, இறுதியில் அவளின் தனம் என்னும் அந்த காமக்கோபுரத்தில் வந்து நின்றது.
 
அதிகாலையானதால் நான் நாகரிகமாக நடக்க விரும்பினேன். நாகரிக்கப் புணர்ச்சியும் ஒரு கிளர்ச்சி தான். அவள் அணிந்திருந்த சேலை ஜாக்கெட்  மேலாகவே மென்மையாக,  தன்மையாக, அவள் முலைகளை என் கைகள் வருடியது. இரவு முழுவதும் நான் அவள் முலைகளை பல தடவை அகோரமாக பிசைந்தபோதிலும் அவைகள் கொஞ்சமும் தளரவில்லை, தொய்யவில்லை.
 
இன்னும் அப்படியே இருக்கமாகவே கும்மென நின்றன. அந்த அமுதக்கலசங்கள் என் வாய்க்கு விருந்தாக வேண்டுமென்று.நான் சொன்னதுஅந்த அமுதக்கலசங்கள் என் பார்வைக்கும் விருந்தாகவேண்டுமென்று.நான் சொன்னதும்; " ம்ம்ம்ம்ம்,போங்கள், " என்று  சினுங்கினாள்.
 
ஆனால் அவள் முலைகளை  நான் மறுபடி கேட்டதும்,  இதற்காகத்தான் காத்திருந்தவள் போல் தன் சேலையையும், ஜாக்கெட் , பிரா எல்லாம் அப்படியே உருவி எறிந்து, அவள் இடைக்கு கீழே பாவாடை மட்டும் இருக்க, நான் அந்த பாவாடை நாடாவை பற்றி இழுத்து, அந்த பாவாடையையும் உருவி என் தங்கச்சிலையை முழுமையாக தரிசித்தேன்.
 
அழகென்றால் அப்படியொரு அழகு என் அனுஷா. முழுமையான அழகு, அப்படியே அவளை ஆசையுடன் தழுவினேன். அந்த தங்கமென்று மின்னிய காம அரசியை.
 
இப்போது நான் அவள் காமக்கோபுரமாம் அந்த காம முலைகளில் என் முகம் பதித்தேன். பின் மெல்ல என் இத்ழுக்குள் அந்த முலைகளின் கூர்மையான ஒரு காம்பினை சுவைக்க,  அது விரைத்து எனக்கு காமக்கிளர்ச்சியை அளித்தது. 
 
மாறி,மாறி, அவள் முலைகளோடும், அவைகளின் காம்புகளோடும் விளையாடி, இன்புற்றேன். இங்கே என் இதழ்கள் மாறி,மாறி, அவள் முலைகளோடும், அவைகளின் காம்புகளோடும் விளையாட, அங்கே என் கரங்களோ மெல்ல அவளின் இடையில் தடுமாறி இன்னும் கீழே இறங்கி அவளின் காமக்கோட்டையில் விளையாடத்தொடங்கியிருந்தன.
 
அந்த காமக்கோட்டையை காக்கின்ற அந்த கரு கரு காமப் பற்றையோடு விளையாடி, அவளுக்கு காமக்கிளர்ச்சியை இன்னும் ஊட்டி, அவளீன் காமக்கோட்டையில் காம ரசத்தை தெப்பமென ஊரவைத்து, அந்த காம ரசம் காமத் தூண்களாம் அவளின் தொடை வழியாக வடியத் தொடங்கின.

மெதுவாக என் விரலால் அந்த காம பொந்தை கிளர, அது அவளுக்கு அது அவளுக்கு இன்னும், இன்னும்  இன்பத்தை தர, அவள்; " ம்ம்ம்....ஸ்ஸ்ஸ்...ஹா..ஹா...ம்ம்மா " என்ற முனகலை கொடுக்க துவங்கினாள். 

இனியும் அவளை காக்க வைப்பது முறையில்லை என்ற உணர்வோடு அவளை மல்லாக்க படுக்க வைத்து, அவளின் கால்களை நன்றாக விரிய வைத்து, அவளை தயார்படுத்தி, என் கடப்பாறையையும்  தயார்படுத்தி, அவளின் இன்பகிசுரங்கத்துள் என் கடப்பாரையை பயணிக்க செய்து,  நானும் காமப்ப்யணத்தை தொடங்கினேன்.

அது துடிப்பு தரும் இனிமையான பயணம். அப்படியான அந்த பயணம் சில மணித்துளிகள் நீடித்தது. எனது கடப்பாரை அவளது காமகிசுரங்கத்தின் அடி ஆழம் வரை சென்று அதன் உள் சதைச் சுவர்களை தாக்க, அனுஷா; " ம்மா..ஆஆ...” என முனகினாள். 

நான் என் தடியை முழுவதுமாக சுரங்கத்துக்குள் விட்டு ஓங்கி அடிக்க; " ஆஅஆ... ம்ம்மா...ஹா..ஹா... ம்மா..." அனுஷா என முனகிக்கொண்டு,

 அவள் கண்களை மூடிகொண்டு, தன் உதட்டை மடித்து கடித்தபடி, " ஜீவா, முடியலடா... எனக்கு உடம்பெல்லாம் ஒருமாதிரி இருக்கு. கெதியா முடிச்சுடு, " என முனகி துடித்தாள். 

அவளின் இன்ப முனகல் இறுதியில் எனக்கு காம உச்சத்தையும், கிறுகிறுப்பையும் தந்து என் அமுத விந்தை அந்த காம சுரங்கத்துக்குள் கொட்டி முடிய, நான் மூச்சு வாங்க படுக்கையில் விழுந்தேன்.

அவளோ என்னின் மார்பில் முகம் பதித்து என் மீது சாய்ந்தாள். என்ன நாகரிகமான, இனிமையான புணர்வு!! 

அனுஷா என்மார்பில் முகம் பதித்து, படுத்துக்க கொண்டு; " ஜீவா, நீ நல்ல அழகனடா. " என்றாள். 

" அவ்வளவு தான அனு குட்டி? வேற ஒன்னும் எண்ணில் நீ கண்டு பிடிக்கவில்லையா? "என்று கேட்டபடி அவளின் வெற்று முதுகை தடவினேன்.

அனுஷா கீழே அவளின் கையை கொண்டுபோய் என் சோர்ந்து போய் இருந்த சுண்ணியை தடவி, ஆட்டிக் கொண்டு; " நீ ஒரு காதல் மன்னன் மற்றும் அல்ல, ஒரு காம பிசாசும் கூட, " என்று என் சுண்ணியை குலுக்கினாள். 

" நீ மட்டும் என்னவாம்? முதலிரவே உன் அட்டகாசத்தை பார்த்தேன்.

" நீ மட்டும் என்னவாம்? முதலிரவே உன் அட்டகாசத்தை பார்த்தேன். ஒரு சந்தேகமடி அனுஷா, " என்றேன்.

" என்ன சந்தேகம் புதுசா என் மீது? " என்று கேட்டாள் அனுஷா. 

நான் வாயை திறக்க அவள் அம்மா; " அனுஷா, காலைச் சாப்பாடு ரெடி. மாப்பிள்ளையையும் கூட்டிகிட்டு வாடி, " என்று சத்தம் போட்டாங்க.

" இதோ வாறன் அம்மா. " என்று என்னிடம் என்ன சந்தேகம் அவள் மீது என்று கேட்டாள்.

எனக்கும் பசி எடுக்க நான்; " ராத்திரிக்கு கேட்கிறேன்டி, " என்று அவளுக்கு ஒரு முத்தம் கொடுத்து விட்டு லுங்கியை போட்டுக் கொண்டு பாத்ரூமுக்குள் சென்றேன்.
நானும் என் காலைக்கடன்களை முடித்துக்கொண்டு எல்லோருடனும் சேர்ந்து மேசை அருகில் அமர்ந்தேன். அனுஷா என் பக்கத்தில் அமர்ந்திருந்தாள். எங்களை சுற்றிவர என் அப்பா, அம்மா, மாமா, மாமி எல்லோரும் இருந்தனர்.

காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது மாமா ( மனைவியின் தகப்பன்) மெல்ல பேச்சை தொடங்கினார். " மாப்பிள்ளை தம்பியின் எதிர்கால நோக்கம் என்ன? என் மகள் அனுஷாவை தொடர்ந்து டிகிரி செய்து முடிக்க அனுமதிப்பதா அல்லது தனிக் குடித்தனம் போய் அவளை வீட்டுடன் அவளை வைத்திருப்பதாக யோசனையா தம்பிக்கு? " என்று கேட்டார்.

நான்; " அப்படி ஒன்னும் இல்லை மாமா. அனுஷா தொடர்ந்து படிச்சு டிகிரி செய்து முடிக்கட்டும். பின்னர் அவளுக்கு விருப்பமென்றால் job தேடி கொடுக்கிறேன், " என்றேன்.

அப்பொழுது என் அப்பா மாமனாரிடம்; " மருமகளுக்கு வேலை தேடும் பிரச்சனை ஒன்னும் தேவையில்லை சம்மந்தி. எனக்கிருக்கிற செல்வாக்குக்கு இது சிம்பிள் கேஸ். " என்றார்.

அதற்கு மாமனார்; " எல்லாம் நாங்கள் செய்த புண்ணியம் தான் என் மகளுக்கு நல்ல இடமாக கிடைத்தது. மருமகன் பிள்ளையும் நல்ல குணமுள்ளவராக தெரிகின்றார். நீங்கள் இருவரும் தீர்க்க ஆயுசாக, பதினாறும் பெத்து பெரு வாழ்வு வாழ வேண்டும் என்று எங்களை வாழ்த்தினார். 

காலைச்சாப்பாடு முடிந்ததும் அப்பாவும், அம்மாவும் வீட்டுக்கு கிளம்பினார்கள். நான் கலியாணத்துக்காக ஒருவாரம் லீவு எடுத்திருந்ததால் ஒருவாரம் அனுஷா வீட்டில் தங்கி விட்டு எங்கள் வீட்டுக்கு அனுஷாவுடன் வருவதாக அப்பா, அம்மாவிடம் சொன்னேன். 

அவர்களும் சரி என்று என்னை பெண் வீட்டில் விட்டுச் சென்றார்கள். அவர்கள் சென்றவுடன் வாடி எங்கள் அறைக்கு போவோம் என்று அனுஷாவுக்கு கண் ஜாடை காட்டினேன். அவள் முடியாது என்ற மாதிரி தனது உதட்டை நெளித்துக் காட்டினாள். அதுவும் அவளுக்கு ஒரு அழகாகத் தான் இருந்தது.

இதை அவள் தாய் மரகதம் அவதானித்து விட்டாள். மருமகனின் தவிப்பை அவளுக்கு விளங்கிவிட்டது. ஒருமாதிரி என்னைப் பார்த்து குறும்புப் புன்னகை செய்தாள். மகளைப் போல் அதுவும் அவளுக்கு வடிவாக இருந்தது. தாயும், மகளும் சிற்பி கடைந்தெடுத்த கோவில் சிலைகள் போல் தோன்றினார்கள். 

மரகதம் மாமிக்கு அவ்வளவு வயது போகவில்லை. 38 தான் ஆகிறது. எவ்வளவு கவர்ச்சியாக இருக்கிறாள் இவள்? மகளைப் போல் சந்தன நிறத்தில்,சதைப்பிடிப்பான தேகம். பெரிய கண்களும், தடித்த உதடுகளும் அவளது வட்ட முகத்துக்கு எவ்வளவு அழகு சேர்க்கின்றன. மாமியின் ரவிக்கைக்குள் கும்மென்று குத்தி நிற்கும் முலை மேடுகள் எத்தனை அம்சமாய் இருக்கின்றன? 

பூசணிக்காயை புடவைக்குள் மறைத்து வைத்தது போல அவளுக்கு எவ்வளவு பெரிய புட்டங்கள்? இவள் நடக்கும்போது சேலைக்குள் அந்த குண்டி சதைகள் தனியாய் அசைந்து குலுங்குவது பார்ப்பதற்கு எவ்வளவு அழகாய் இருக்கிறது..? இவளுடைய குறுகிய இடை, அந்த

மரகதம் மாமியின் பருத்த முலைகளையும், கொழுத்த குண்டியையும் எவ்வளவு எடுப்பாக காட்டுகிறது? என் பூலை நட்டுக்கொள்ள வைப்பதும் அல்லாமல், எந்த ஒரு கிழவனையும் தவறு செய்ய தூண்டும்.

என்னடா இந்த விவஸ்தை கெட்டவன் பொண்டாட்டியின் அம்மாவை ரசிக்கிறானே என்று நினைக்கிறீர்களா? நீங்கள் என்ன வேண்டும் என்றாலும் நினைத்துக் கொள்ளுங்கள். எனக்கு கவலையில்லை. தானாக வந்தால் நான் விட்டு வைப்பதில்லை.
[+] 2 users Like kamarasam's post
Like Reply
#5
அனுஷாவின் அம்மா காய்கறிகள் வாங்க தான் சந்தைக்கு போக வேண்டுமென மகளுடன் பேசிக் கொண்டிருந்தாள். அதைக் கேட்ட நான்; " வேண்டாம் மாமி, நானும் அனுஷாவும் போய் வாங்கிட்டு வாரோம், " என்றேன். அவளும், `சரி தம்பி, ´ என்றாள்.

நானும், அனுஷாவும் சந்தைக்கு கிளம்ப தயாரானோம். அனுஷா புடைவை காட்டாமல் ஜீன்ஸ் போட்டாள். மேலே அவள் பொக்குள், இடுப்பு தெரிய ஒரு இறுக்கமான டாப்ஸ் போட்டாள். 

நான் திரும்பி அவளை பார்த்த போது அப்படியே சொக்கிப் போனேன். அனுஷா டாப்ஸ் உள்ளுக்குள் பிரா எதுவும் போடாமல் இருந்தாள். அவளின் உருண்டையான திரண்ட பால் குடங்கள் தெளிவா தெரிந்தது. அவளின் தடித்த முலைக்காம்புகள் அவள் டாப்ஸை கூ டாரம் போட்டு நின்றது. அவள் போட்டிருந்த இறுக்கமான ஜீன்ஸ் ஆகையால் அவளுடைய தொடை இடுக்கில் V வடிவத்தில் அவள் முக்கோண மேட்டை காட்டியது. பின்பக்கம் அவள் குண்டிச்சதைகள் இறுக்கமான ஜீன்ஸ்க்குள் வெளியே தள்ளி, பிதுங்கி கொண்டிருந்தன.


நான் அவளின் செக்சி கோலத்தை பார்த்து அப்படியே மலைத்து போய் நின்றேன். அவளை கட்டிப் பிடிச்சு, அவளின் ஜீன்ஸை கீழே இழுத்து போட்டு அவள் சூத்தை நக்கி, ஓப்போமா என்று நினைத்தேன். நான் என்  ஆசையை அடக்கி கொண்டேன். அனுஷா என்னை பார்த்து ஒரு விதமா புன்னகைத்துவிட்டு; " போக ரெடியா ஜீவா? " என்று கேட்டாள்.
நான் அவளின் செக்சி கோலத்தை பார்த்து அப்படியே மலைத்து போய் நிற்பதை பார்த்த அனுஷா என்னை பார்த்து ஒரு விதமா புன்னகைத்துவிட்டு; " போக ரெடியா ஜீவா? " என்று கேட்டாள்.

நான்; " இப்படியே வெளியே போகப்போறியா அனு? ஊர் என்ன சொல்லும்.? " என்றேன்.

" ஊர் ஒன்னும் சொல்லாது ஜீவா. நம்ம ஊரும் ஒரு அரைப் பட்டினம் தான். நான் காலேஜ்க்கு, யூனிவெர்சிட்டிக்கு, ஷாப்பிங்க்கு எல்லாம் மாடர்ன்ஆக   தான் போவேன், " என்றாள். உனக்கு பிடிக்காவிட்டால் சொல் ஜீவா, சேலையை கட்டிக்கிட்டு வாறன், என்றாள்.

" அப்படி ஒன்னும் இல்லையடி அனுகுட்டி. இந்த டிரஸ் எனக்கு நல்லா பிடிச்சிருக்கு. என்னத்துக்கு சொன்னேன் என்றால், உன்னை பொண்ணு பார்க்க வந்தபோது நீ தமிழ் கலாச்சார பெண்ணாக சேலையில் தோன்றினாய். இப்போ திடீரென வெஸ்டர்ன் மாடர்ன் ட்ரெஸ்ஸில் தோன்றுகிறாய். அப்போ நீ நீ சுத்த பட்டிக்காடு இல்லை அப்படித்தானே அனுகுட்டி? " என்று அவளை கிண்டல் பண்ணினேன்.

அனுசாவுக்கு கோபம் பொத்துக்கிட்டு வந்திச்சு. " யோவ், என்னய்யா நம்ம குடும்பத்தை பத்தி நினைச்சுகிட்டு இருக்கிறாய்? நான் மாடர்ன் வாழ்க்கையில் வளர்ந்தவள், வழக்கப்பட்டவள். எங்க ஊரும் ஒரு அரைப் பட்டினம் தான் ஐயா ஜீவா. நான் காலேஜ்க்கு, யூனிவெர்சிட்டிக்கு, ஷாப்பிங்க்கு எல்லாம் மாடர்ன்ஆக தான் போவேன். " னென்று சீறினாள்.

நல்ல வாயாடியாக இருப்பாள் போல் இருக்கே இவள். " ஒன்னுமில்லையடி அனு, உன் அம்மா அப்பா உன் ட்ரெஸ்ஸுக்கு ஒத்துக்கிட்டாங்களா?

" ஒத்துக்கிட்டாங்களா? அவர்கள் தான் என்னை சிறுவயது தொடக்கம் இப்படி வளர்த்தார்கள். ஏன் என் அம்மா கூட வெளியே போகும்போது ஜீன்ஸ், டாப்ஸ் போடுவாங்க. சேலை கட்டுவது கொண்டாட்டம் வந்தால் தான். மற்றும்படி மாடர்ன் தான் நாங்கள், " என்றாள்.

" அப்படின்னா ஸ்விம்மிங் ட்ரெஸ்ஸும் போடுவியா அனு? என்று கேட்டேன்.

" ஸ்விம்மிங் டிரஸ் என்ன பிகினி கூட போட்டிருக்கேன், " என்றாள் கண்ணை சிமிட்டிக் கொண்டு.

" உன் அம்மாவும் போடுவார்களா அனு? என்று ஆவலில் கேட்டேன்.

" எனக்கு ஸ்விம்மிங் பழகும் பொழுது அம்மா ஸ்விம்மிங் டிரஸ் போட்டிருப்பார்கள். இதில் என்ன பிரச்சனை? " என்றாள்.

" நீங்கள் இரண்டு பேரும் வீட்டுக்கு நைட்டி போடுவீங்களா? " என்று அனுஷா அவளது அம்மாவை பத்தி புருசனுக்கு ஏன் இவ்வளவு அக்கறை என நினைப்பாளோ என பயத்துடன் கேட்டேன்.

" ஓம் தாராளமாக போடுவோம். " என்றாள்.

" அப்போ ஏன் நீங்க அன்னிக்கு புடவையோடு நின்னிங்க? இன்னிக்கும் அம்மா கிச்செனில் சேலையோடு தான் நின்றாங்க. " என்றேன்.

" எல்லாம் ஒரு சம்பிரதாயம் ஜீவா. நாங்கள் இரு பக்கமும் முன்னம் பின்னம் தெரியாத குடும்பம். அம்மா தான் சொன்னாங்க தமிழ் முறைப்படி சேலை கட்டி மணமகள் போல் நிக்கச் சொல்லி, " என்றாள். 

" உனக்கு எது பிடிக்கும்? ஈஸ்டர்ன் அல்லது வெஸ்டர்ன்? " என்றேன்.

" வெஸ்டர்ன் தான் ஈசி ஜீவா. ஈஸ்டர்ன் மிக நேரம் எடுக்கும். ஆனால் பெண்ணுக்கு கவர்ச்சி. வெஸ்டர்ன் ஸ்டைலை அன்றாட வாழ்க்கைக்கும், ஈஸ்டர்ன் ஸ்டைலை திருமண, திருவிழா வைபவங்களுக்கு வைத்துக் கொள்ளுவோம். இல்லையா ஜீவா? " என்று கேட்டாள். 

ஆகா, நான் நினைத்த படியே அமைந்து விட்டது. வெஸ்டர்ன் கலாச்சாரத்தை விரும்பும் நம்ம பெண்கள் எப்பொழுதும் ஸ்பீடாக தான் போவார்கள். என் பொண்டாட்டி எப்படி ஸ்பீடாக போகின்றாள் என்று இப்போ எனக்கு விளங்கி விட்டது. என் மௌனத்தை அனுசாக கலைத்தாள்.

" என்ன யோசிக்கிறாய் ஜீவா? உனக்கு என் நடைமுறை பிடிக்கலையா? உனக்கு எது பிடிக்கும்? சொல் அதை நான் செய்கிறேன், " என்றாள்.

" அப்படி ஒன்னும் நான் சொல்லவில்லை அனு. நீ இரண்டிலும் கவர்ச்சியாக தான் இருக்கிறாய். உனக்கு பிடித்தது தான் எனக்கும் பிடிக்கும். நீ கவர்ச்சியாக இருந்தால் கணவனாகிய எனக்கு பெருமை." என்று அவளை கட்டியணைத்தேன்.

அநேரம் பார்த்து மாமியார்; " என்ன பிள்ளைகள் இன்னும் கிளம்பவில்லையா? " என கூப்பாடு போட்டாள். 

நாங்களும்; " இதோ கிளம்புறோம், " என்று புறப்பட்டடோம்.
நான் வாடகைக்கு கார் பிடித்து ஷாப்பிங் போவோம் என்று அனுஷாவிடம் சொன்னேன். அனுஷா atharku,; " இல்லை ஜீவா. நாங்கள் காரில் போக வேண்டாம். ஷாப்பிங் சென்டர் அரை கிலோ மீட்டர் தூரத்தில் தான் இருக்கு. அதற்கு போய் ஏன் வாடகை கார் செலவு?  என்னுடைய Motor Roller இல் போவோம், " என்றாள்.

" Motor Roller கூட ஓட்டுவியா அனுஷா? " னென்று ஆச்சரியத்துடன் கேட்டேன் .

அனுஷா; " Motor Roller மட்டுமல்ல கார் License கூட என் அப்பா படிக்க விட்டார். என் High School 30கிலொ மீட்டர் தூரத்தில் இருப்பதால், அப்பா நான் 16 வயதை அடைந்ததும் Motor Roller License எடுக்க வசதி செய்து கொடுத்தார். Motor Roller அம்மாவுடன் கடைக்கு போய் சாமான்கள் வாங்கிவர வாங்கி வருவேன். என்னுடைய High School இல் முக்கால் வாசி School mates எல்லோரும் காரில், Motor Roller இல் தான் வருவார்கள், " என்றாள். 

நான்; " உன் அப்பா, அம்மா மாடர்ன் situation  என்ன என்பதை நன்றாகத்தான் புரிந்து வைத்திருக்கிறார். அப்போ உன் கார் எங்கே? "என்று கேட்டேன்.

அனுஷா; " காரேஜில் பத்திரமாக இருக்கு ஜீவா. ங்க இங்கு நில்லுங்கள் ஜீவா. நான் போய் Motor Roller எடுத்துட்டு வாறன், " என்று போனாள்.

அனுஷா Motor Roller உடன் வந்ததும் எனக்கோ சொல்லெனா மகிழ்ச்சி. " யார் Motor Roller ஓட்டுவது அனுஷா? எனக்கு உங்க டவுன் வீதிகள் தெரியாது. இங்கு Traffic முறையும் தெரியாது, "என்று சொன்னேன்.

அனுஷா அதற்கு; " நான் Motor Roller ஓடுவேன், நீங்கள் என் பின்னால் உட்கார்ந்து ஜாலியாக வாங்கள் ஜீவா, " என்று சொல்லிவிட்டு Motor Roller ஸ்டார்ட் செய்தாள்.

எனக்கோ அவளின் பின்னால் உட்கார்ந்து அவளை கட்டிப் பிடித்துக் கொண்டு சவாரி செய்யப் போகிறோமே என்று நினைத்தபோது உடம்பெல்லாம் புல்லரித்தது. ஒரு பெண்ணின் பின்னால் உட்கார்ந்து அவளை கட்டிப் பிடித்து கொண்டு Motor Rollerல் சவாரி செய்வது இதுதான் முதல் தடவை.

Motor Roller இல் நான் பின் சீட்டில் உட்கார, அனுஷா முனால் இருந்து ஸ்டார்ட் செய்து, " ஜீவா  நான் மெசினை எடுக்கப் போகிறேன். நன்றாக என்னை கட்டிப் பிடித்து கொள்ளுங்கள், " என்று மெசினை நகர விட்டாள்.

நானும் கிடைத்தது தான் பாக்கியம் என்று என் கைகளை அவளின் வயிற்றின் முன்னால் விட்டு கட்டிப் பிடித்துக் கொண்டேன். அவள் Motor Roller ஒட்டிக் கொண்டிருக்க நான் அவளின் வெறும் வயிற்றை அழுத்தி பிடித்துக் கொண்டேன். அனுஷாவின் வெறும் வயிற்றின் ஸ்பரிசம் என் கைகளின் மூலம் என் உடல் எங்கும் பரவ, என் கால்சட்டைக்குள் என் சுண்ணி நீண்டு, எழும்பி, அவளின் ஜீன்ஸ் குண்டியில் அழுத்தியது.

அனுஷா என் புடைப்பின் அழுத்தத்தை உணர்ந்தாலும் அவள் Motor Roller கவனமாக ஓட்டுவதில் கரிசனையாக இருந்தாள். ஒரு தடவை அவள் ஒரு கடுமையான வளைவில் வேகமாக வளைந்தபோது என் கைகள் வழுக்கி அவளின் கொழுத்த முலைகளை பற்றி பிடித்தது. 

நானும் இதை எனக்கு சாதகமாக பாவித்து முன்னுக்கு இன்னும் நன்றாக நகர்ந்து, என் புடைப்பை அவளின் குண்டியில் அழுத்தி, இடிக்க வைத்து, அதேநேரத்தில் அவளின் டாப்ஸ்வுடன் சேர்த்து அவளின் முலைகளை அமுக்கி பிடித்துக் கொண்டேன். 


அனுசாவும் என் செயலுக்கு ஒன்றும் சொல்லாமல், " ஜீவா கவனம் விழுந்திடப் போகிறிங்கள். நன்றாக என்ன பிடித்துக் கொள்ளுங்கள், " என்று Motor Roller ஒட்டிக் கொண்டிருக்க நானும் விட்டேனா கிடைத்த சந்தர்ப்பத்தை என்று என் பொண்டாட்டிய இன்னும் இறுக்கி கட்டிப் பிடித்தேன். 

ஷாப்பிங் மால் வந்ததும் Motor Rollerஆல் இறங்கி கடைகளுக்கு சென்று தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்பினோம். இம்முறை நான் அவளிடம் எனக்கும் Motor Roller ஓட்ட ஆசையாக இருக்கு, நீ எனக்கு பின்னால் உட்கார், நான் ஒட்டுகிறேன் என்று சொன்னேன். அவளும் எனக்கு பின்னால் உட்கார்ந்து தனது பருத்த முலைகள் என் முதுகில் நசிய என்னை இறுக்கி கட்டிப் பிடித்தபடி சவாரி செய்தாள்.

இப்படியாக புதுக் காதலர்கள் போல் ஒருவர் ஒருவரின் உரசல் உணர்ச்சிகளை அனுபவித்தபடி ஷாப்பிங் செய்து முடித்து வீடு திரும்பினோம். வீடு வந்து சேர மாலை 6 மணியானது. வீட்டுக்குள் நுழைந்ததும் அனுஷாவின் தாயார் எங்களுக்காக காத்திருந்தார். மாலையானதால் அவங்க சேலையை மாற்றி நைட்டியோட நின்றார்கள். மாமி போட்டி௫ந்த நைட்டி அவளுடைய அங்கங்களின் அழகை இன்னும் மெ௫கு ஊட்டியது.
[+] 1 user Likes kamarasam's post
Like Reply
#6
மாமி உள்ளே ப்ரா போடாததால் அவள் சுவாசிக்கும் போது அவளுடைய மார்பகங்கள் மெல்ல உயர்வதும் தாழ்வதுமாய் இருந்தது. பார்க்க மிகவும் கவர்ச்சியாய் இருந்தது. ப்ரா போடாததால் மார்பகத்தின் காம்புகள் விரைத்துக்கொண்டு நைட்டியையும் பிய்த்துக்கொண்டு வெளியே வந்துவிடுவது போலிருந்தது. 
 
அவளுடைய மார்பகங்கள் உண்மையிலேயே மிகவும் பருத்து இருந்தன.அம்மார்பகங்களின் செழிப்பும், வனப்பும், வாளிப்பும், என்னை அன்று அதிகமாகவே இம்சை செய்தன. அனுஷாவின் தாயை கண்ட நாள் தொடக்கம் அவள் மீது எரிந்து கொண்டிருந்த காமத்தீ என்னும் ஆசை இன்று எனக்கு  தலை கால் தெரியாத அளவிற்கு கூடியது.
 
தனது தாயார் நைட்டியில் படு செக்சியாக இருப்பது என் பொண்டாட்டி அனுசாவுக்கும் தர்ம சங்கடமாக இருந்தது. நான் அவள் தாயின் அங்கங்களின் அழகை உற்றுப் பார்ப்பதை கண்டு என் மௌனத்தை கலைக்க; " ஜீவா, போய் வாஷ்( wash ) எடுத்திட்டு வாங்க, நான் கோப்பி போட்டுத் தாரேன்,  " என்று என்னைப் பார்த்து சிரித்து விட்டு , தாயுடன் கிச்சனுக்குள் சென்றாள்.
 
அவளின் குறும்பு சிரிப்புக்கு ஒரு அர்த்தம் இருந்ததை புரிந்து கொண்டேன். இந்த நிலையில் யார் மகள், யார் தாய் என்று வித்தியாசம் கண்டுகொள்ள முடியாது இருந்தேன். தாயும் மகளை போல் இளமையாகவே தோன்றினாள். அவர்கள் ஒரு மாடர்ன் பேமிலி என்பதற்கு அடையாளமாக இந்த செக்சி நைட் ட்ரெஸ்ஸில் மாமியார் வெட்கமில்லாமல் வீட்டில் எனக்கு முன்னால் உலாவுவது ஒரு காரணம் .
 
நான் நேராக பாத்ரூமுக்குள் சென்று என் உடைகளை உருவி எறிந்து விட்டு, ஒரு சின்னதொரு குளியல் எடுத்துவிட்டு, ஜட்டி இல்லாமல் லுங்கிக்குள் மாறிக் கொண்டு மேலே கையில்லாத ஷர்ட் போட்டுக் கொண்டு கீழே ஹாலுக்கு போனேன். அங்கே எனது மாமனார் டிவி சீரியல் பார்த்துக் கொண்டிருந்தார். நானும் அவருடன் கலந்து கொண்டேன்.
 
மாமனார் சீரியலில் தன்னையே முழுக்க அர்ப்பணித்து விட்டதால் என்னுடன் அதிகம் பேசவில்லை. எனக்கு அந்த சீரியல் பிடிக்கவில்லை. எனக்கு போர் அடிக்க நான் எழுந்து கிச்சனுக்குள் சென்றேன். அங்கு மாம் மட்டும் தான் வேலையாக இருந்தாள். அனுஷா குளித்து உடை மாற்ற சென்று விட்டாள்.
 
நான் கிச்சேன் அறைக்குள் இருந்த மேசை கதிரையில் அமர்ந்து, மாமியின் அழகை ரசித்தபடி இருந்தேன். நான் தன்னந்தனியனாக இருப்பதைக் கண்ட என் அழகு மாமி; " என்ன மாப்பிள்ளை அனுஷா எங்கே, " என்று கேட்டாள்.
 
 
" அனுஷா குளிச்சிட்டு டிரஸ் மாத்த போயிட்டாங்க, " என்றேன். மாமி நடக்கும் பொழுது அவளுடைய அங்கங்கள் குலுங்குவதை பார்க்க என் லுங்கிக்குள் என் தம்பி குலுங்கத் தொடங்கினான்.
 
" மாப்பிளைக்கு ஏதாச்சும் சாப்பிட, குடிக்க வேண்டுமா, " என்று மாமி கேட்டாள்.
 
எனக்கு வேறு ஒன்றும் எனக்கு வேண்டாம் உன் அழகான புண்டை தான் வேண்டும் என்று சொல்ல வாயை திறக்கப் போன நான், சட்டென அடக்கிக் கொண்டு; " பரவாயில்லை மாமி. அனுஷாவும் வரட்டும். எல்லோரும் சேர்ந்து டின்னெர் சாப்பிடுவோம், " என்றேன்.
 
" I am so sorry மாப்பிள்ளை. உங்களுக்கு நல்ல பசி போல. இதோ டின்னெர் ஆயத்தம் செய்கிறேன், " என்று பரபரப்பாக செயல்பட தொடங்கினாள். அவளின் அசைவில் அவள் நைட்டிக்குள் பிரா போடாதது போல் கீழே ஜட்டியும் போடாததால் அந்த நைட்டி அவளுடைய உ௫ண்டு சதைப்பிடிப்பான குண்டியையும், அதன் பிளவையும் அப்பட்டமாக காட்டியது.
 
மரகதாசும் மாமி நடந்து சென்றபோது அவளுடைய முலைகளும், குண்டியும் தளதளவென அசைந்தன. அதைப் பார்த்த எனக்குள் காமவெறி ஏறிக்கொண்டு வந்தது. என் சுண்ணி லுங்கிக்குள்ள விறைத்து எழம்பியது. எழுந்து சென்று அவளை அப்படியே பின்பக்கமாக கட்டிப்பிடித்து அவளுடைய குண்டியையும் முலைகளையும் பிசைய எண்ணம் வந்தது. மீண்டும் அடக்கிக் கொண்டேன்.
 
 அவள் குனிந்து வேலை செய்யும் பொழுது அவளுடைய மார்பகங்களின் பாதி என் கண்களுக்கு வி௫ந்தாகியது. நான் அவளின் அங்கங்களின் அழகை உற்றுப் பார்ப்பதை கண்டு கூட மாமி பொருட்படுத்தவில்லை. அவளுக்கு வெட்கம், கூச்சம் என்பது உண்மையில் இல்லையா? அல்லது அவள் என்னை வசீகரப்படுத்த இப்படி நடக்கிறாளா? அல்லது என்னைப்போல அவளுக்கும் என் மேல் மோகமா? அதை என்னிடம் சொல்ல முடியாமல் தவிக்கிறாளா என எனக்குப் புரியவில்லை.
 
 
நான் என் லுங்கியை என் தொடைகள் தெரிய உயர்த்தி மடித்து கட்டியிருந்தேன். மாமியின் நைட்டியும் குட்டையாக, அவளின் தொடைகள் தெரிய இருந்தது. பிரா, ஜட்டி போடாத அவளின் நைட்டிக்குள் மாமியின் முலைகள் பெரிய செவ்விளநீர் மாதிரி தெரிய ,எனக்கு உடம்பு சூடாக ஆரம்பித்தது. என் மனைவி அனுஷாவின் முலைகள் போல இல்லாமல்,நேராக நின்றுகொண்டும் கெட்டியாகவும் இருந்தது. மார்பு காம்புகள் சிறிதாக இருந்தன.
 
மாமா நன்றாகத் தான் மாமியின் முலைகளை கசக்கி, மசாஜ் செய்து, பெரிசாக்கி வைச்சிருக்கிறார். அவள் மகள் அனுசாவுக்கும் பெரிய மார்புகள். ஒவ்வொரு மலருக்கும் தனித்தனி மணமுண்டு. ஓவ்வொரு சேலை கட்டும் பெண்ணுக்கும் விதவிதமான சைஸ் முலைகள் உண்டு. அப்படி என்றால் மரகதம் மாமியின் கூதி எப்படி இருக்கும்?
 
அவளின் மேல் அலையும் என் மோகப் பார்வையை கண்ட மாமி; " அனுஷா, சிக்கிரம் வாடி. மாப்பிள்ளைக்கு பசி, " என்று கூப்பிட்டாள்.
இரவு எட்டு மணியாகி விட்டது. எனக்கோ நல்ல பசி. அதே நேரம் மாமியை விழுங்கிற பசியும். இன்று இரவு மாமியை நினைத்துக் கொண்டு, மாமா, மாமி காதில் கேட்க என் பொண்டாட்டிய ஓக்க வேண்டும்மென முடிவு செய்தேன். அம்மாவின் குரல் கேட்டு அனுஷா வந்தாள். அவளும் மெல்லிய கருப்பு நைட்டி அணிந்திருந்த படியால் அவளின் பிராவும், ஜட்டியும் தெளிவாக வெளியே தெரிந்தன.
 
அனுஷா நைட்டிக்குள் வெள்ளைக் கலர் பிராவும், ஜட்டியும் போட்டிருந்தாள். அதனால் என் மனைவியின் பிராவும், ஜட்டியும் துல்லியமாக, தெளிவாக வெளியே தெரிந்தது. மீனா மாமி நான் அவளை உற்று நோக்கிறேன் என அறிந்து நாணிக் கூனிக் கொண்டு என் பக்கத்தில் அமர்ந்தாள்.
 
எங்களுடன் டின்னெர் சாப்பிட மாமாவும் வந்து அமர்ந்தார். மாமா வந்து மாமி, மகள் அனுஷா நடுவில் உட்கார்ந்தார். நான் அனுஷா பக்கத்தில் உட்கார்ந்திருந்தேன். மாமா தனது மனைவியையும், மகள் அனுஷாவையும் உற்று நோக்கினார். மாமா சாப்பிட்டுக் கொண்டே அவர்களின் அங்கங்களை அந்த நைட்டிக்குள் மேய்ந்து கொண்டிருந்தார். அவள்களுக்கு அது தெரிந்தாலும் பேசாமல் சாப்பாட்டில் கவனம் செலுத்தினார்கள்.
 
நானும் மீனா மாமியின் நைட்டிக்குள் அவளின் அங்கங்களை மேய்ந்து கொண்டு பல கதைகளை கதைத்தேன். மாமியின் அழகிய முலைகள் அந்த கருப்பு நைட்டிக்குள் பளீரென பால் வெண்மையில் இரண்டு சாத்துக்குடி பழங்களை பொருத்தியது போன்று கொஞ்சம் கூட தொய்வில்லாமல் இருந்தது. இந்த வயசிலும் இவளுக்கு இப்படியா ஒரு பால் குடங்கள்! தேவைக்குச் சற்று அதிக ஸைசு அவை இரண்டும.
 
மாமியின் மன்மத ம(மு)லைகள் இரண்டும் கட்டுப்பாடில்லாமல் விம்மித் தெறித்தன. கட்டையான நைட்டி போட்டிருந்த படியால் அவளின் நல்ல வாழைத்தண்டு மாதிரி மதர்த்துப்போன தொடைகள் நைட்டி வழியாக நன்றாகத் தெரிந்தது. நைட்டி வழியாக தொப்புள் குழியும் என்னையும் கவனின்னு சொல்லித் தவித்தது.
 
நான் மாமியின் அழகை மேய, மாமா என் மனைவியின் ( தனது மகளின் ) அழகை மேய்ந்து கொண்டிருந்தார். பின்னர் அவர் என்னைப் பார்த்து; " எப்படி மாப்பிளை என் பொண்ணுங்கள்? " என்று கண்ணை சிமிட்டிக் கேட்டார்.
 
நானும் இரு பெண்களுக்கும்"  வெட்கம் வர; "  சூப்பர் மாமா. நைட்டி மாமிக்கு கச்சிதமாக இருக்கு? " என்றேன்.
 
அனுஷா நிமிர்ந்து: " அப்போ நான் யாராம்? " என்று பொறாமையுடன் கேட்டாள்.
 
மாமா தனது மகளை பார்த்து; " நீயும் சூப்பர் அனுஷா. நமிதா மாதிரி இருக்கிறாய். உன் அம்மா குஸ்பு மாதிரி இருக்கிறாள், " என்று தன் பொண்டாட்டியை பார்த்து கண் சிமிட்டினார்.
 
மாமனார் சிரித்துக் கொண்டு; " பார்த்திங்களா மாப்பிளை. பெண்களுக்கு தங்கள் அழகை பற்றி குறைவாக சொல்லப் படாது. அது அம்மா சரி, மக்கள் சரி. பொறாமை என்பது அவர்களை பிச்சி பிடிங்கிப்போடும் மாப்பிளை." என்றார்.
 
" மாமா எனக்கு நாளையுடன் கலியாணம் சம்பந்தமாக எடுத்த லீவு முடிகிறது. வேலைக்கும் போக வேண்டும். அனுஷாவும் மேற்கொண்டு டிகிரி தொடர்ந்து செய்து முடிக்கட்டும். அவள் தொடர்ந்து படிப்பது எனக்கு ஆட்சேபனையில்லை. பட்டதாரியாகியதும் அனுஷாவுக்கு ஒரு வேலை எடுக்கலாம், " என்று கதையை வேறு திசைக்கு மாற்றினேன்.
 
" அது சரி மாப்பிளை. அதற்குள் பூச்சி, புழு உங்கள் இருவருக்கும் வந்திட்டால் எப்படி சமாளிப்பீர்கள்? பின்னர் அனுஷா படிச்சும் பிரயோசனை இல்லை. வீட்டில் தான் பிள்ளைகளை பார்த்துக் கொண்டு இருக்கவேண்டும். " என்றார்.
 
அனுஷா என்னைப் பார்த்து சிரித்தாள். மாமியும் மகளின் தலையை தடவியபடி; " ஏன் நான் பெறப் பிள்ளைகளை பார்க்க மாட்டேனா? என்றாள்.
 
அனுஷாவுக்கு கோபம் வர சாப்பாட்டு மேசையை விட்டு எழுந்து; " திருமணம் ஆகி இரண்டு நாள் கூட இல்லை அதற்குள் குஞ்சிகள் பொரித்து வந்து விட்டதாக நினைப்பு. எது என்ன நடந்தாலும் என் டிகிரி படிப்பை முடித்து விட்டுத்தான் மற்ற விடயங்கள் பார்ப்பேன், " என்று சொல்லிவிட்டு எச்சிக்கை கழுவ சென்றாள்.
 
அனுஷாவின் கோபத்தை கண்டு அவள் தாய்; " அம்மாடி இந்த காலத்து பிள்ளைகளுக்கு வார கோபம். ஒன்னும் சொல்ல முடியாது, " என்றாள்.
 
மாமா மாமியை பார்த்து; " மரகதம், நீ ஒன்னும் சொல்லாதே. அது அவர்கள் பிரச்னை. நம்மோடு இந்த வீட்டில் இருக்க மட்டும் நாங்க அவர்களை கவனிப்போம், " என்றார்.
 
அனுஷா கோபத்துடன்; " எங்களை இருத்தரும் கவனிக்க வேண்டிய அவசியமில்லை அப்பா. என் டிகிரி முடிச்சதும் ஜீவாவும் நானும் தனிக்குடித்தனம் போகிறோம். அப்போ உங்களுக்கு கஷ்டமில்லை, " என்றாள்.
 
நான் கதை இன்னும் வளர்க்க விடாமல்; " ஓகே, அனுஷா. அதை பத்தி பிறகு நாம இருவரும் பேசிக் கொள்ளுவோம். எனக்கு இப்போ தூக்கம் வருது. வா எங்கள் படுக்கை அறைக்கு போவோம். Good night மாமா, மாமி. Sweet dreams! " என்றேன்.
 
அவர்களும் எங்களைப் பார்த்து, "Good night & Sweet dreams to you, too, " என்றார்கள். மரகதம் மாமி மாமாவோடு படுக்கை அறைக்கு சென்றபோது அவளின் பின்னழகை பார்த்தேன். அவள் நடந்து சென்றபோது அவளின் பெருத்த குண்டிகள் இப்படி அப்படி என்று குதித்து ஆட்டம் போட்டது. தர்பீஸ் மாதிரி பெருத்திருந்த அவளின் குண்டிகளை அமுக்கிப் பிசைய எனக்கு ஆசையாக இருந்தது. என் மரகதம் மாமியைப் பாக்கற எந்த ஆம்பளைக்கும் குஞ்சு உடனே நட்டுக்கலேன்னா, நிச்சயம் அவன் ஆம்பளையா இருக்கமுடியாது. அப்படியொரு சூப்பர் பிகர் எங்க மரகதம் மாமி, நடிகை குஷ்பு சாயலில்.
 
நடிகை குஸ்புவின் அதே அழகான மூக்கு, களையான முகம், மான்விழிகள், அவரைக்காய் காது, பளபளப்பான கன்னம், சங்குக்கழுத்து, கும்மென்று புடைத்து நிற்கும் ஆப்பிள் முலைகள், சிக்கென்ற இடுப்பு, அம்சமான குண்டி, செவ்வாழைத் தண்டு தொடைகள், வழவழப்பான கால்கள், தாமரைமொட்டுப் பாதங்கள்..
 
அப்பப்ப..பூலோகரம்பையாய் இருந்தாள். அப்சரஸ் போன்ற இவளை அணுஅணுவாய் ரசித்து ஓத்து மகிழ வேண்டும். எனக்கோ அவளைப் பார்க்கும்போதெல்லாம் குஞ்சு நட்டுக்கொண்டு, இவளின் கூதி எங்கே கூதி எங்கே என்று துடியாய் துடித்தது.
 
மரகதம் மாமி மேல் உள்ள என் இச்சைக்கு உடன்பட்டு வருவாளா? அவள் கட்டாயம் வருவாள். இப்போ எனக்கு முன்னால் வெட்கத்தையும் விட்டு அவள் உள் அங்கங்கள் தெரிய மெல்லிய நைட்டியுடன் உட்கார்ந்தவள் தானே. அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகருமாம். இப்போ அவள் என்னைப் பார்க்கும் பார்வையோ வேறு மாதிரி. என்றாலும் அவள் தன் மனதில் என்னை பற்றி என்ன கருத்து வைத்திருக்கிறாளோ தெரியாது. சட்டுப் புட்டென அவளின் மேல் கையை வைத்து கெட்ட பெயரை வாங்காமல் மெதுவா அவளை அணுக தீர்மானித்தேன்.
 
அவர்கள் இருவரும் சென்றதும் நாங்களும் எங்களின் படுக்கை அறைக்கு சென்றோம். இந்த மாதிரி ஒரு அழகு தேவதையை பக்கத்தில் வைத்துக் கொண்டு எப்படி என்னால் தூங்க முடியும். அனுஷாவின் தாயை கண்ட நாளிலிருந்து எனக்கு ராத்தூக்கம் கெட்டது.
 
மாமாவும், அவளும் பக்கத்து அறையில் விடிய விடியப் போடும் ஓலாட்டத்தில் எனக்கு எப்படித் தூக்கம் வரும்.? பக்கத்து அறையில் கட்டில் கிரீச் கிரீச் சென்று சப்தம் விடிய விடிய கேட்கும். கூடவே மாமியின் கொலுசு சப்தமும், வளையல்கள் கிலுகிலுக்கும் சப்தமும், அவ்வப்போது அவள் உணர்ச்சிப்பெருக்கில் முனகும் சப்தமும் என்னை சித்திரவதை செய்தன.
 
என் ன்மனைவி அனுஷாவின் எண்ணப்படி தனிக்குடித்தனம் போவதற்கு முன்னம் துணிந்து அவளிடம் ஒரு நாளைக்கு என்றாலும் என்னுடன் படு என்று கேட்க வேண்டும். அவள் அதற்கு சம்மதிப்பாள? என்ற எண்ணத்துடன் என் பக்கத்தில் படுத்திருந்த என் மனைவியை திரும்பி பார்த்தேன்.
 
என் மனைவியின் நைட்டி அவளின் தொடை வரை உயர்ந்து இருந்தது. லைட்டை அணைக்காமலே இருந்ததால் அனுஷாவின் பளபள தொடைகள் என் கண்ணை கவர்ந்தது. ஏதோ அவளின் தாய் மரகதம் தான் என் பக்கத்தில் படுத்திருப்பது போல் தோன்றியது என் கண்களுக்கு.
 
நான் என் மனைவியின் பக்கத்தில் ஒருக்களித்து படுத்துக் கொண்டு அவளைத் திருப்பி என் நெஞ்சோடு அவளின் பருத்த முலைகள் அழுந்த அணைத்தபடி , என் ஒரு காலால் அவளை பிணைத்தபடி கொஞ்சினேன். அவளின் பருத்த முலைகள் என் நெஞ்சோடு சேர்ந்து பிதுங்கிக் கொண்டிருந்தது. இந்த செயலால் என் ஆயுதம் விறைக்க தொடங்கியது.
 
என் மனைவியின் அரவணைப்பு ரொம்பவே பிடித்திருந்தது. இருந்தாலும் உள்ளுக்குள் மரகதம் மாமி தான் என்னை அரவணைத்துக் கொண்டிருக்கிறாள் என்ற நினைப்பு எனக்கு. என் மனைவியின் தொடையில் கையை வைத்து தடவினேன். தொடையை தடவி கையை அவளின் பருத்த குண்டியில் கொண்டு சென்றேன். அனுஷா ஜட்டி போடவில்லை என்பது புரிந்தது. அவளின் அம்சமான குண்டியில் கையை வைத்து தடவினேன்.
 
என் சுண்ணி சரியாக விறைத்து போய் நின்றது. கொஞ்சம் கீழ இறங்கி படுத்தேன். அப்போது அனுஷாவின் முலைகள் என் முகத்தில் உரசியது. என் கையை அவள் குண்டியிலிருந்து எடுத்து மெதுவா அவளின் புண்டையை தடவினேன்.
 
அவள், "ஸ்ஸ்ஸ்...ஜீவா...ம்ம்ம்...லைட்டை அணையுங்கள், " என்று முனகிக் கொண்டே என் லுங்கிக்குள் கையை கொண்டு வந்தாள். அனுஷாவின் தாயின் நினைவில் என் லுங்கிக்குள் துடித்துக் கொண்டிருந்த என் தடியை அனுஷா தன் கையால் வெளியே எடுத்து தடவ தொடங்கினாள்.
 
அனுஷாவின் கை பட்டதும் அது மேலும் தடிமன் ஆனது. என் சுண்ணியை என் மனைவி கையால் தடவ, நான் அவளின் புண்டையை கையால் தடவிக் கொண்டிருந்தேன். என் மனைவி அனுஷா என் சுன்னிய தன் கையால் தடவி உசுப்பேத்திக் கொண்டே, " ஜீவா..லைட் அணைக்க மாட்டிங்களா? கதவு வேறு திறந்து கிடக்கு, அப்பா அம்மா கண்டாலும், "என்றாள்.
 
நான் அவளின் புண்டையை தடவி அவளுக்கு கிளர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டே, " அப்பா, அம்மா பார்த்தால் பார்க்கட்டும். எங்களின் கட்டில் சத்தம் கேட்கட்டும். அப்போதான் அப்பா அம்மாவுக்கு நல்லா போடுவார். அனுஷா உன் அம்மா அந்த நைட்டியில் நல்ல அம்சமாக இருக்கிறாங்க என்ன? அப்போ என் கண்ணைப் பறிக்குது,"என்றேன்.
 
 "அவங்க மேலும் கண் வைச்சிட்டிங்களா ஜீவா? நான் நினைக்கவில்லை உங்களுக்கு இப்படியொரு சபல புத்திக்கு இருக்கு என்று. ஏன் உங்க அம்மா இப்படி நைட்டி போடா மாட்டாங்களா? என்று கேட்டாள்.
 
" பொதுவாக ஆனால் இப்படி செக்சியாக, துல்லியமாக போடமாட்டாங்க. அம்மா ஒரு நாட்டுப்புறம் அனுஷா. விடு அவங்க கதையை. உங்க குடும்பம் நல்ல open minded குடும்பம். எனக்கு நல்லா பிடிச்சுயிருக்கு அனுஷா. " என்றேன்.
 
" அவங்க அப்படி இருப்பதற்கு காரணம் நான் பிறகு முன்னம் அப்பாவும், அம்மாவும் லண்டன்ல் படிக்கும் காலத்தில் சந்திச்சு, காதலித்து கலியாணம் முடித்து கொண்டார்கள். ஐந்து வருட லண்டன் வாழ்க்கை அவர்களை அப்படி மாத்தி விட்டது. " என்றாள்.
 
" நீயும் அங்கே பிறந்து, வளர்ந்தியா அனுஷா? " என்று கேட்டேன்.
 
" ஓம், நான் அங்கே தான் பிறந்து, வளர்ந்தேன். பின்னர் அவர்களுடன் இந்தியா வந்துவிட்டேன். " என்றாள்.
 
நான் அவளின் புண்டை இதழ்களை வருடியபடி, "அடி அனுஷா,  உன் அம்மா உன்னை போல் நல்ல அழகாக இருக்காங்க பார்த்தியா?  "என்றேன்.
 
" அப்போ என்னில் விருப்பமில்லையா? " என்று என் மார்பில் கிள்ளினாள்.
 
" உன்னில் தான் நான் கூட விருப்பம் அனுஷா. உன் அம்மா வடிவானதால் தான் நீ வடிவு என்று சொல்லவந்தேன். அம்மா மேல் எனக்கு வேறு தப்பான எண்ணங்கள் இல்லை அனு. " என்று அவளை சமாளித்தேன்.
 
" அது தானே பார்த்தேன். என்ன இருந்தால் போல் அம்மா மீது நாட்டம் என்று? " என்னை இறுக்க அணைத்தாள்.
"சும்மா கற்பனைக்கு தானடி. அப்படிஎன்றால் தான் எனக்கு செக்ஸ் மூட் ஏறும், "என்று சொல்லிக்கொண்டு அனுஷா புண்டைக்குள் என் ஒரு விரலை விட்டேன்.
 
 
அவளின் புண்டைக்குள் பிசுபிசுவென வெள்ளம் வந்து கொண்டிருந்தது. நான், " அடியே அனு....உனக்கு நல்லா சுரக்குதடி. நல்ல கொழுகொழு என உன் புண்டையை வச்சிருக்காடி அனுக்குட்டி, "என்றேன்.
 
என் மனைவி சிரித்துக் கொண்டு, "ம்ம்ம்… ஆஆஆஆஆ…… ஸ்ஸ்ஸ்..ஜீவா.கூசுது, "என்று சொல்லி என் தடியை திரும்பவும் பிடிச்சு தடவினாள்.
 
" அனுகுட்டி இப்போ உன் புண்டையில் என் கையை வச்சு தடவ போறேன் செல்லம்….," என்றேன்.
[+] 2 users Like kamarasam's post
Like Reply
#7
" நல்லா தடவு ஜீவா,  " என சொல்லிக் கொண்டு என் கையை பிடித்து அவளின் புண்டையில் வைத்தாள். நான் அவளின் புண்டையை நல்லா என் கையால் தடவத் தொடங்கினேன்.
 
" அனுகுட்டி....இப்போ உன் புண்டையில் என் விரலை விட்டு ஆட்டுறேண்டீ, " என்றேன்.
 
" நல்லா விரலை போட்டு குடைந்து எடு ஜீவா.. உங்களுக்கு இல்லாத புண்டையா ஜீவா, "என்றாள் பச்சையாக.
 
நான் அவளின் புண்டையில் என் விரலை போட்டு போட்டு எடுத்தேன்.
 
 
" ஸ்ஸ்ஸ்ஆஆஆஆ... .. ப்ளீஸ்ஸ்ஸ்.. விடுங்க..ஜீவா..வேணாம்ம்ம்ங்க, "என அனுஷா உடம்பு குலுங்க சிணுங்கினாள்.
 
நான், "விடமாட்டேன்டி அனுகுட்டி இன்னிக்கு. இப்போ உன் புண்டையை நக்குறேன்டீ, "என்றேன்.
 
 " நல்லா நக்குங்க… நக்குங்க, ஜீவா....அதுதான் எனக்கு விருப்பம். கடிச்சு கிடிச்சுப் போடாதேங்கோ, "என்று பிதட்டினாள் என் மனைவி.
 
மகள் இப்படி என்றால் தாய் எப்படி இருப்பாள் என ஒரு கணம் யோசித்தேன். அனுஷாவின் அலம்பல், பிதற்றல் எல்லாம் அவள் தாய் மரகதம் என்னுடன் அனுபவிப்பது போல் அநேரம் இருந்தது. அனுஷாவை அவள் தாயாகவே நினைத்தேன்.
 
நான் அனுஷாவின் புண்டையை லேசா நக்கிக்கொண்டே, என் மனதுக்குள் அவள் தாயுடன் பேசுவது போல்; " மாமி உன் புண்டை ஒரு புது மாதிரியான சுவை. அந்த சுவையை எப்படி சொல்வதென்று தெரியவில்லை மாமி. நாட்டுக்கட்டை புண்டை அல்லவா! "என்றேன்.
 
அனுஷா என் நாக்கின் சுகம் தாங்க முடியாமல்; " நல்லா நக்குங்க ஜீவா...'ஸ்ஸ்ஸ்ஆஆஆஆ, " என உடம்பை நெளித்து முனகினாள்.
 
நான் அவளை மாமியாக நினைத்து; , " மாமி இப்போ உன் புண்டையை நக்கி சூப்புறேன் டீ….. உன் புண்டை ரொம்ப நல்லா இருக்குடீ….நாட்டுக் கட்டையே, " என்றேன்.
 
என் மனைவி உச்சம் தாங்க முடியாமல் என் தலையை பிடித்து தன் புண்டையில் அழுத்தினாள். நான் அவளின் புண்டையில் என் வாயை வைத்து, சூப்ப ஆரம்பித்தேன்.
 
அவள் தொடைகளை நல்லா விரிச்சு புண்டை வாசலை எனக்கு காட்டினாள். நான் அவளின் புண்டை ஓட்டையில் நாக்கை நுழைத்துக் கொண்டு;  "மாமி இப்போ உன் புண்டையில் நாக்கு போடுறேண்டீ, உன் வாழத்தண்டு தொடைகளை நல்லா விரிச்சுபுடியடி நாட்டுக்கட்டை,"என்று  என் மனதில் ,புலம்பினேன்.
 
என் மனைவியும் சுகம் தாங்க முடியாமல்; "உங்க நாக்கு போட்டு என் புண்டை வெள்ளத்தை உறிந்து குடியுங்க ஜீவா, "என்றாள். அவளுக்கு என்ன விளங்கப் போகிறது அவளின் தாயை நினைச்சு என் மனதுக்குள் நான் புழுங்குவதை.
 
நான் அவளின் புண்டையில் வந்த வெள்ளத்தை குடித்தேன். "மாமி உன் புண்டை வெள்ளம் ரொம்ப சூப்பர் டீ, இப்போ புண்டையை விரிச்சு காட்டுடீ…. நான் உன் புண்டையில் என் சாமானை நுழைக்க போறேன் என் நாட்டுக்கட்டை தேவடியா, " என என் மனதுக்குள் அலட்டினேன்.
 
னுஷா தன் புண்டையை சுற்றி கிடந்த முடிகளை கையால் நீக்கி புண்டை ஓட்டையை எனக்கு விரித்து காட்டினாள். நான் அவளின் அம்மாவின் புண்டை என நினைச்சு அனுஷா புண்டைக்கு நேராக என் சுண்ணியை வைத்து உந்தினேன்.
 
என் ஆயுதம் அவளின் புண்டை வாசலுக்குள் பாதிவரை போய் விட்டது. அனுஷா;  "ஆ…… 'ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... ம்ம்ம்ம்மா ..ஜீவா, " என முனகிய அவளுடைய குரலில் காமம் தெறித்தது.
 
நான், "என்னடி அனுகுட்டி கத்துற? என் கடப்பாரை உனக்கு வலிக்குதா? "எனக் கேட்டுக் கொண்டு என் சுண்ணியை அவளின் புண்டையில் இருந்து வெளியே எடுத்தேன்.
 
என் மனைவி அனுஷா;  "உங்க சாமான் உள்ளே போன வலியுங்க ஜீவா, " என்றாள்
 
நான், " வலிக்குதா செல்லம்? இப்போ வலிக்காம பண்றேன்…. உன் புண்டைக்குள் என் சாமானை போட்டு போட்டு எடுக்கிறேன்…. இப்போ வலிக்குதாடி? என்று கேட்டேன்.
 
என் மனைவி, "இல்லீங்க ஜீவா. இப்போ வலிக்கல….. நல்லா பண்ணுங்க…ஜீவா, " என்றாள்.
 
அப்போ தான் நினைச்சேன். என் கடப்பாரை மகளுக்கு இந்த வலியை கொடுத்தால் அவள் அம்மாவுக்கு எவ்வளவு சுக வலியை கொடுக்கும். அனுஷாவின் அம்மாவும் இப்படித்தான்; "ஆ…… 'ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... ம்ம்ம்ம்மா ..மாப்பிள்ளை,.. உங்க சாமான் உள்ளே போன வலியுங்க மாப்பிளை, "  என கதறுவாள்.
 
நான் மரகதம் மாமியை நினைத்துக் கொண்டு திரும்பவும் அனுஷாவின் புண்டைக்கு நேராக வைத்து என் சுண்ணியை உந்தினேன். என் சுண்ணி முழுவதும் அவளின் புண்டைக்குள் போய் விட்டது. மெதுவா சுண்ணியை வெளியே இழுத்து இழுத்து மரகதம் மாமியை ஓப்பது போல் என் மனைவியை ஓத்துக் கொண்டிருந்தேன்.
 
ஒத்துக் கொண்டே என் மனதினுள்;  "மாமி உன் புண்டை சூப்பர் டீ…. உன் புண்டைக்குள் இப்போ வேகமா என் சுண்ணியை விட்டு ஓக்குறேன்டீ…, "புலம்பினேன்.
 
என் மனைவி அனுஷாவும்; "நல்லா இருக்கு…ஜீவா. நல்லா ஓழுங்க…ஜீவா.. வேகமா ஓழுங்க…., "என சொல்லிக் கொண்டே என் ஓழுக்கு ஏற்ப புண்டையை உந்தி தந்தாள் என் மனைவி.
 
நான், " மாமி செல்லம்…செல்லம்… எனக்கு வெள்ளம் வந்திடுச்சுடி. என் நாட்டுக் கட்டை. உன் புண்டைக்குள் என் வெள்ளத்தை விடுறேன்டீ… உனக்கு இன்னும் வரலியாடீ, "என்று எனக்குள் கேட்டுக் கொண்டு அனுஷாவை நான் வேகமா ஓத்துக் கொண்டிருந்தேன்.
 
 
என் மனைவி அனுஷா தனது குண்டியை தூக்கி தூக்கி புண்டையை உந்தினாள். இப்படியே பண்ண சில வினாடிக்குள் அவளின் புண்டை வெள்ளத்தை விட தயார் ஆனது. அனுஷா புண்டை நல்லாக ஈரமானது.
 
அனுஷா; "என்னங்க…. வந்திடுச்சுங்க…., "  என சொல்லிக் கொண்டே என்னை இறுக்க கட்டி புடித்து என் உதட்டில் முத்தம் தந்தாள். அது அவள் அம்மா தருவது போல் இருந்தது.
 
என் இடிகளால் உச்சம் அரிய அனுஷா பெருமூச்சு விட்டபடி, தொடைகளை இறுக்கி புடிக்க, என் சுன்னியும் வெள்ளத்தை அவளின் புண்டைக்குள் பாய்ச்சியது. அப்போது கிடைத்த சுகமே தனி சுகம் தான். அந்த சுகத்தை சொல்ல வார்த்தைகளே கிடையாது. மகளை புணர்வதில் இவ்வளவு சுகம் இருக்குன்னு தெரிஞ்சிருந்தா மரகதம் மாமியை கரெக்ட் பண்ணி ஓக்கலாம் என் முடிவுக்கு வந்தேன்.
மகளை புணர்வதில் இவ்வளவு சுகம் இருக்குன்னா, அவள் தாயை புணர்வதில் எவ்வளவு சுகம் இருக்கும்? " கற்பனை செய்து பார்த்தேன். ஆனால் மரகதம் மாமியை எப்படி கரெக்ட் பண்ணி ஓப்பது?
 
அனுஷா வேற நாங்கள் தனிக்குடித்தனம் போக வேண்டும் என சொல்லுறாள்? ஏன் என்று எனக்கு விளங்கவில்லை. அவளிடமே கேட்டுப்பார்ப்போம்  என இருந்து விட்டேன். எனது அப்பா அம்மாவுக்கு நாங்கள் அவர்களுடன் இருப்பது தான் பிடிக்கும்.
 
சில மருமகள்கள் மாமிமாரை விரும்பமாட்டாள்கள். சில மாமிமாருக்கு மருமகள்களை பிடிக்காது. ஏதாவது நொட்டைநோடி சொல்லி கண்ட்ரோலில் வைத்திருக்க பார்ப்பார்கள்.
 
அதுவம் உண்மைதான். அனுஷாவின் நாகரிக போக்கும், பழக்கவழக்கங்களும் என் அம்மா மட்டும் என் ஊர்காரருக்கு இது ஒத்துப் போகுமோ தெரியாது. சினிமா நடிகைகள் மாதிரி பாதி ஆடையில் நம்ம தெரிவில் அனுஷா திரிந்தால் நம்ம ஊர் பெடியன்கள் என்ன சொல்லுவாங்களோ இல்லை என்ன செய்வார்களோ தெரியாது.
 
ஏன்? தனது பிறந்த வீட்டிலே அவள் அம்மா அப்பாவுக்கு ஒத்தாசையாக இருக்கலாமே? நான் வேணாம் என சொல்லவா போகிறேன்? அனுஷா மனதில் என்ன நினைச்சுகிட்டு இருக்கிறாளோ? ஒரு வேலை எங்கள் காம வாழ்க்கைக்கு அவர்கள் முட்டுக்கட்டையாக இருப்பார்கள் என்றோ தெரியல?
திருமணமாகி முதலிரவு, இரண்டாவது இரவு, மூன்றாவது இரவும் முடிந்துவிட்டது. என் அழகு மனைவி அனுஷாவை விதம்விதமாக ஓத்து மகிழ்ந்தேன், அவளையும் மகிழ்வித்தேன். நான் என்னை அவளுக்கு ஒரு உகந்த புருஷனாகவும், அவளும் தன்னை எனக்கு ஒரு காம தேவதையாகவும் காட்டினோம்.
 
என்றாலும் என் உள்மனதில் இருந்து சந்தேக அரக்கன் ஒருவன் மெல்ல தலைதூக்கினான். அவளுடை உடைகளை கழட்டும்போது முதலில் முதலிரவை காண்பவள் போல் அப்படி கூச்சபட்டவள் பின்னர் காமத் பிசாசாய் மாறியது ஏனோ?
 
என் சுன்னியை முதன் முறையாக அவள் பொந்துக்குள் இறக்கும்போது அவள் கன்னிதிரை கிழிந்து இரத்தம் கொட்டும். உள்ளே இறக்குவதே மிக மிக கடினம் என செக்ஸ் புத்தகங்களில் படித்துள்ளேன். ஆனால் எளிதாக அல்லவா சுன்னி உள்ளே சென்றது?
 
அவள் கன்னிதிரை கிழிந்து இரத்தம் வராதது ஒருபுறம் இருக்கட்டும். முதலிரவு அன்றே அனுஷா உணர்ச்சியின் உச்சத்தில் ஏற்றிவிட்ட நிலையில் எனது மார்பக காம்பை டக்கென கவ்வி சப்பதொடங்கினாள். அவளின் கை ஒன்று தானாக என் வயிற்றை தடவியபடியே கீழே சென்றது.
 
எனது சுன்னியை முதலில் தவிர்த்து எனது இடுப்பு, தொடைகள் என தடவி இறுதியில் அவளின் கை சுன்னியை பிடிக்க, நான்  சிலிர்த்து போனேன். முதன் முதலாய் அவள் ஒரு ஆடவனின் சுன்னியை பிடித்ததில் புதுமையாக இருந்தது.
 
அதைவிட சுண்ணியை தனது கைகளில் இறுக்கமாக பிடித்து; " அப்பா ..! என்ன இவ்வளவு கடினமாய் நீளமாய் இருக்கிறது, " என வியந்தாள். சுன்னி விலுக் விலுக்கென துடிப்பதை மிகவும் ரசித்தாள். ஆண்களின் சுண்ணியை ஏற்கனவே பிடிச்சு தடவி ரசித்தவன் போல் நடந்து கொண்டது எனக்கு புதுமையாக இருந்தது.
 
என் மார்பு காம்பை சுவைத்துகொண்டே என் சுன்னியை அவள் கை தடவுவது என்னை இன்பத்தில் எங்கோ கொண்டுசென்றது. நான் அவள் முதுகை தடவியபடி கண்களை மூடி ரசித்தபடி இருக்க  அவள் டக்கென தன் வாயை சுன்னியருகே கொண்டுபோய் அதை கவ்வி சப்ப,நான்; " ஸ்…ஸ்…. என துடித்து போனேன்.
 
கொட்டைகளையும், தொடையையும் தடவிகொண்டே அனுஷா சுவைக்க நான் இன்பத்தில் மிதந்தபடி வேகமாய் தலையை தூக்கி தூக்கி அவள் சுவைக்கும் அழகை பார்த்துகொண்டிருந்தேன்.
 
அப்போது மீண்டும் என் சந்தேக அரக்கன் மெல்ல எனக்குள் தோன்றி
 இவள் இப்போது சுவைக்கும் விதத்தை பார்த்தால் முன்பே அனுபவம் பெற்றவள் போல் இருக்கிறதே..? என நினைத்தேன். நிச்சையம் காலேஜில் சரி பல்கலைக்கழகத்தில் சரி இவளுக்கு ஒரு காதலன் இருந்திருக்க வேண்டும் அல்லது இன்னிக்கும் இருக்க வேண்டும் என முடிவுக்கு வந்தேன்.
 
காதலனோ காதலர்களோ இந்த அழகு உடலை எப்படியெல்லாம் அவன்/அவன்கள்  சுவைத்தார்களோ !!!. அவங்களுடைய சுன்னிகளை இதுபோல்தான் சப்பியிருப்பாளோ…..!
 
காலேஜ் பெண்கள் எல்லாம் தேவடியாள்கள் தானே!!!. கலியாணத்துக்கு முன்னமே காலைவிரிச்சு புண்டையை கிழிச்சுப்போட்டு, தாலி கட்டின புருசனுக்கு பத்தினி மாதிரி நடிப்பாள்கள்.
 
அனுஷா தொடர்ந்து படிக்கப் போகிறேன் என்கிறாள். எப்படிச் சொல்லுவாள்? இந்த மூன்று நாட்கள் தாathuராளமாக நான் அவளின் கர்ப்பப் பைக்குள் என் உயிர் அணுக்களை விட்டேன். இன்னும் இரண்டு மாதங்களில் அவள் முதல் வாந்தி எடுப்பாள். பின்னர் அவள் படிப்பு விஷயம் எப்படி சாத்தியமாகும்? நான் எப்படி வேலைக்கு போவது?
 
இன்று இரவு அவளிடமே கேட்டுப் பார்ப்போம் என் மனம் சமாதானமடைய மெல்ல மெல்ல என் மனதில் இருந்த சந்தேக அரக்கன் மறைந்துபோக அப்படியே உறங்கிபோனேன். மூன்று நாட்களாய் அனுஷா என்னும் பைங்கிளியை ஆசை தீர ஓத்தேன்.
[+] 2 users Like kamarasam's post
Like Reply
#8
இன்று நான்காவது நாள். இன்று இரவு அனுஷாவை பல பொசிஷனிலில் ஓக்க முடிவு செய்தேன். பகல் முழுவதும் அனுஷாவை அவள் தாயுடன் உதவிக்கு விட்டுவிட்டு நான் ஊர் சுத்த சென்றேன்.
 
மதிய உணவை ஹோட்டலில் சாப்பிட்டேன். இரவு குடும்பம் எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டோம். நான் மரகதம் மாமியின் அழகிய போதையூட்டும் அங்க அசைவுகளை ரசித்தபடி சாப்பிட்டேன். சாப்பாடு மத்தியில் அனுஷாவின் தகப்பனார் தனி குடித்தனம் போவதை பத்தி கேள்வி எழுப்பினார்.
 
அவள் அம்மா வேண்டாம் என்றாள். நானும் அதை ஆமோதித்தேன். மாமி மேல் உள்ள காதலில். மாமனாருக்கு எதுவும் சரி என்ற மாதிரி. ஆனால் அனுஷாவோ பிடிவாதமாக, " எங்களுக்கு privacy வேண்டும்; " என்றாள். இதைவிட இதில் விவாதிக்க ஒன்றுமில்லை நாளையே வீடு பார்த்து தனிக்குடித்தனம் போகிறோம் என்றேன்.
 
இரவு போசனம் முடிந்து நான் அறைக்குள் சென்று கைலியை மாத்திக் கொண்டு கட்டிலில் படுத்தபடி அனுஷாவுக்காக காத்திருந்தேன். அவளோ நைட்டியை மாத்தாமல் கட்டியிருந்த சேலையுடன் எனக்கு பக்கத்தில் தள்ளிப் படுத்தாள். ஏதோ ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பது போல் இருந்தது அவளின் செய்கை.
 
நான் அவள் மேல் கையை போட்டு என் பக்கம் இழுக்க முயற்சித்தேன். அவள் கையை தட்டிவிட்டு; " அன்னிக்கு என்னை சும்மா இருக்க விடு ஜீவா,  " என்றாள்.
 
எனக்கு கோபம் வர அவள் தோலை உலுப்பிக் கொண்டு; " என்னடி அனுஷா இன்னிக்கு உனக்கு பிடிச்சிருக்கு? ஏன் என் மீது கோபம்? " என்று கேட்டேன்.
 
" உன் மீது ஒன்னும் கோபம் இல்லை ஜீவா. இன்னிக்கு எனக்கு தொடமாட்டான், " என்றாள் முகத்தை சுளித்துக் கொண்டு.
 
" என்னடி அது தொடமாட்டான் , தொடமாட்டேன் என்று அர்த்தமில்லாமல் புலம்புகிறாய், " என்றேன்.
 
அனுஷா சிரிச்சு கொண்டு; " அது பெண்களுக்கு மாதா மாதம் வரும் சுகையினம். மாதவிடாய் என்றும் சொல்லுவார்கள். அன்னிக்கு ஆண்கள் பெண்களுடன் உடலுறவு கொள்ள முடியாது. இது தெரியாதா உனக்கு, " என்றாள்.
 
" அது எனக்கு தெரியுமடி அனு. அப்போ எங்களுக்கு பிள்ளையே வராதா? திருமணமாகி மூன்றாம் நாள் உனக்கு மாதவிடாய் வருமென்று எனக்கு தெரியாதடி அனு குட்டி, " என்றேன். எனக்கு உள்ளுக்குள் சந்தோசம்.
 
" தெரிந்திருந்தால் நாள் தள்ளிப் போட்டு மேட்டர் பண்ணி இருப்பியாக்கும். உனக்கு இப்போ பிள்ளை வேணுமா இல்லை கொஞ்ச நாளைக்கு எங்கள் நிம்மதி வேணுமா, " என்றாள் கோபத்துடன்.
 
அனுஷா `மேட்டர், ´என்று சொல்ல எனக்கு சிரிப்பு பாத்துக்கிட்டு வந்தது. இவளுக்கு இந்த வார்த்தைகள் எல்லாம் எங்கிருந்து தெரியும்? கேட்போமா கேட்க வேண்டாமா ?
 
நான்; " அனுஷா ஏனடி கோபிக்கிறாய் ? எங்கடி இந்த மேட்டர் வார்த்தைகள் எல்லாம் கத்துக்கிட்டாய் ? உன் பாய் பிரென்ட் சொல்லிக்கொடுத்தானா ?
 
அனுஷா என் தலையில் செல்லமாக குட்டி; " இங்கே பாரு ஜீவா இதெல்லாம் எதுக்கு இப்போ? நீ எனக்கு புருஷன் நான் உனக்கு மனைவி, இது என்றைக்கும் அழியாது, " என்று என் முகத்தை செல்லமாக வருடினாள்.
 
நான் அவளை என் கேட்டே வா என்றேன். அவள் அதற்கு இயலாது தூங்கென்றாள்.
 
நான் மேலும் அவளை என் பக்கத்தில் இழுத்தேன். அவள்; " சரி உன் விருப்பம், "  என என் பக்கத்தில் நழுவி படுக்க, நான் அவள் மேல் என் காலை குறுக்காக போட்டு அவளை கட்டியணைத்து, முத்தமிட்டேன்.
 
அப்பொழுது அனுஷா கட்டிருந்த பாவாடை, சேலையை தாண்டி அவளின் மாதவிடாய் இரத்தத்தின் நாத்தம் என் மூக்கைத் துளைத்தது. அதுதான் அவள் நைட்டியை மாற்றாமல் கட்டிருந்த சேலையுடன் என் அருகில் படுத்தாளோ!
 
நான் அந்த வாடையை நுகருகிறேன் என காட்டிக் கொள்ளாமல் அவளை முத்தமிட்டபடி; " அனு குட்டி, நீங ஏன் தனிக்குடித்தனம் போக விரும்புகிறாய்? " என்று கேட்டேன்.
 
அவள் அதற்கு; " ஜீவா,நீ ஒரு அழகன். நல்லவன், எனக்கு நல்ல திருப்தியை தருகிறாய். உன் எண்ணங்களை நான் அறிவேன். உன்னுடன் சுதந்தரமாக இருக்க விரும்புகிறேன்., அது இங்கவும் முடியாது, உன் வீட்டிலும் முடியாது, " என்றாள்.
 
நான்; " உன் விருப்பம் என் வீருப்பம் அனு. தனிமையில் நாம இருவரும் எவ்வளவோ இனிமையை காண முடியும். அப்போ இப்போதைக்கு நமக்கு பூச்சி புழு வேண்டாம். அப்படித்தானே ராசாத்தி,  என்றேன்.
 
" புழு பூச்சி வேண்டாம் என யார் சொன்னது. முதலில் என் படிப்பை முடிக்க வேண்டும். பின்னர் தகுந்த வேலை தேட வேண்டும். நானும் நீயும் எங்கெங்கே எல்லாம் உல்லாசமாக போகணும். பின்னர் தான் குடும்பம், " என்றாள்.
 
" நல்ல ஐடியா தான். அப்போ நாளைக்கே தனி வீடு பார்க்கிறேன். அப்போ பிள்ளை வராம இருக்க என்ன பண்ணப்போறே, " எனக் கேட்டேன்.
 
அனுஷா; " அதுக்குத் தானே மாத்திரைகள் இருக்கு ஜீவா. அதை போட்டுக்கிறேன். இங்கே பாரு வீடு பார்க்கிறேன் என்று கண்டகண்ட இடங்களே பார்க்காதே. டீசென்ட் சுற்றாலலில் பார். இப்போ நீ தூங்கு. ஐந்து நாளைக்கு பிறகு நான் உன்னோடு படுக்கிறேன், " அவள் திரும்பி படுத்து விட்டாள்.
 
நானும் அடுத்த ஓல் நாள் வரைக்கும் பொறுமையாக இருப்போம் என தூங்கிவிட்டேன்.
இந்த ஐந்து நாளில் தினம் காலை குளித்துவிட்டு தேவதையாய் வந்து என்ன எழுப்பி முத்தம் கொடுத்து, பெட் காபி தந்தாள் அனுஷா. தினமும் அனுஷாவினுடைய லட்சுமிகரமான முக தரிசனம் பார்த்து விட்டுத்தான் நான் வேலைக்கு சென்றேன். அவளும் அவளுடைய தாயும் வேலைக்கு எடுத்துச் செல்ல மத்திய உணவு செய்து தருவார்கள்.
 
வேலைக்கு செல்லும் முன்னம் அவளுடைய அம்மாவின் முன்னால் என் மனைவிக்கு அவள் உதட்டில் முத்தம் கொடுத்து விட்டுத்தான் சொல்லுவேன். நான் தனது மகளின் மேல் கொண்டுள்ள அன்பைக் கண்டு மரகதம் மாமி புல்லரித்து போவாள். ஆனால் அந்த முத்தம் மாமிக்கும் சேர்த்துத் தான் என அவளுக்கு எங்கு புரியப் போகுது.
 
ஒவ்வொரு நாளும் வேலைக்கு செல்லும் பொது எங்களுக்கு தனியாக ஒரு வீடு பாருங்கள் என்று நச்சரித்து தான் அனுப்புவாள். அனுஷாவினுடைய நச்சரிப்பு தங்க முடியாமல் நான் ஒரு நல்ல ஏரியாவில் வசதியான வீடு ஒன்று பார்த்தேன்.
 
வீடு தேடுவதற்கு முழுவதும் ஒத்தாசையாக இருந்தவன் என் ஆபீஸ் நண்பன் சுரேஷ். அவனையும் என் கலியாண வீட்டுக்கு அழைத்திருந்தேன். அதிலும் அவன் கூட எனக்கு உதவியாக இருந்தவன் சுரேஷ்.அவன் எனக்காக விட அனுஷாவுக்காக தான் அதிகம் பாடுபட்டான்.
 
அதற்கு ஒரு காரணமும் உண்டு. சுரேஷ் என் பொண்டாட்டி அனுஷாவை முதன் முதலில் பார்த்தவுடன் பிரமித்துப் போனான். அவன் மட்டுமல்ல நான் அழைத்திருந்த மற்றைய ஆபீஸ், பழைய காலேஜ் நண்பர்கள் கூட அனுஷாவின் அழகில் மயங்கிருந்தார்கள்.
 
திருமண வீட்டில் அவர்கள் அனுஷாவை பத்தி கமெண்ட் செய்தது என்னை இம்சை படுத்தியது. " டேய் மச்சி, நம்ம ஜீவானந்தம் பயங்கர லக்கி மேன் டா! ஜீவாட ஆள் ரொம்ப சூப்பரா இருக்காள்டா! …! " என்றான் ஒருத்தன்.
 
" இத்தனை அழகானவளை காலேஜில் யாரும் அனுபவித்திருப்பார்களோ இவனுக்கு முன்னம்? " என்றான் இன்னொருத்தன் ஏக்க பெருமூச்சுடன்.
 
" அங்கே பாரடா அவள்ட மெல்லிய ரவிகைகுள், கருப்பு ப்ராவுக்குள் அவள் முலைகள் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பதை. " என்றபடி இன்னொருத்தன் காமத்துடன் அவள் முலயை பார்த்து கமெண்ட் அடித்தான்.
 
அப்பொழுது என் நண்பன் சுரேஷ்; " அது மட்டுமாடா பசங்களே அவளின் பின்புறங்கள் ஜெல்லி அதிர்வதைப் போல் லேசாய் குலுங்குவதை! அதை பார்த்ததும் என் தம்பி நட்டுக்கொண்டு விட்டான். அவளின் செப்பு குடம் போல குண்டிகள் நடக்கும் போது ஆடும் அழகு சூப்பர். மொத்த்துல சூப்பர் சரக்கு. கொடுத்து வைச்சவன் ஜீவானந்தம்.   இவளை எந்த ஆண்கள் பார்த்தாலும் தங்கள் கண்களாலேயே அவளை கற்பழிப்பார்கள். " என்றான்.
 
நானும் பார்த்தேன் இவங்கள் இப்படி தங்களின் கண்களால் என் பொண்டாட்டியை கற்பழிக்கிறான்கள். விட்டு வைச்சால் கலியாண வீட்டில் முதலிரவு இவன்களுக்கு தான், எனக்கல்ல என்பதாய் முடியும் என்று உணர்ந்து, நண்பர்கள் கூட்டத்துக்குள் நுழைந்து அவர்களின் கதையை திசை திருப்பினேன்.
 
ஆனால் அவன்களும் என்னை விட்ட பாடில்லை. " மச்சி ஜீவா, எங்கே உன் பொண்டாட்டியை எங்களுக்கு introduce பண்ணிவைக்கல்ல, " என்றான் அருண்.
 
" மற்றவர்களும்; " ஆமாண்டா ஜீவா. உன் பொண்டாட்டியை கூட்டி வந்து எங்களுக்கு அறிமுக படுத்து என்று பலவந்த படுத்தினார்கள். நல்லவேளை "  உன் பொண்டாட்டியை எங்களுக்கு கூட்டிக்கொடு சொல்லாமல்,  உன் பொண்டாட்டியை கூட்டி வந்து எங்களுக்கு அறிமுக படுத்து, " என்று சொன்னது.
 
இப்படியே விட்டால் இவங்கள் ஒழுங்குக்கு வைச்ச சட்டி மாதிரி இன்று இங்கேயே தங்கிடுவான்கள். எப்படியும் இவர்களை விரட்டி விட வேண்டும் என்று அனுஷாவை கூப்பிட்டேன்.
 
அவளும்; " என்ன ஜீவா? " என்று கேட்டபடி மணப்பெண் கோலத்துடன் வந்தாள். aaநான் நண்பர்களுக்கு இவங்க தான் என் மனைவி என்று அறிமுகம் செய்து வைச்சேன். அவர்கள் எல்லோரும் தமிழ் முறைப்படி கை எடுத்து கும்பிட்டு; " வணக்கம் திருமதி. ஜீவானந்தம், " என்றார்கள்.
 
அனுஷா சிரிச்சபடி; " இதென்ன பட்டிக்காட்டுத்தனம்? கை எடுத்து கும்பிட்டு, திருமதி ஜீவானந்தம் என்று சொல்லுறிங்கள்? Hi, I am Anusha. அனுஷா என்று என்னை கூப்பிடுங்கள். "  என்று எல்லோருக்கும் தனது கையை குலுக்கக் கொடுத்தாள் அனுஷா.
 
அவன்களும் அனுஷாவின் பூப்போன்ற கையை பிடிச்சு; " Hi, I am ...., " என்று ஒவ்வொருத்தனாக தங்களின் பெயர்களை சொல்லி அறிமுகப் படுத்தினார்கள்.
 
சுரேஷ் அவளின் அழகை என் முன்னாலேயே புகழ்ந்தான். அனுஷா தாங்க்ஸ் என்று அவனுக்கு பதில் அளித்தாள். அவர்கள் எல்லோருடைய கண்களும் காமம் சொட்டும் அவளின் உடல் அங்கங்களையே மேய்ந்தன. அனுஷா அவங்களுடன் சோசியலாக பேசி பழகினாள். எனக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தாலும் அவள் வெற்று உள்ளம் பிடித்திருந்தது.
 
அவர்களில் சுரேஷ் அவள் மீது தனது பிடிப்பை காட்டினான். அவளுக்கு என்ன தேவை என்றாலும் தான் உடனே செய்து தருவதாக சொன்னான். அவளும் அதை விரும்புவதாக சொன்னாள். மற்றவர்கள் முகங்கள் பொறாமையால் தொங்கின.
 
இதன் காரணம் தான் சுரேஷ் எனக்கு வீடு தேட உதவி செய்தது.
 
 
வீடும் தேடி ஆய்ச்சு இனி குடி போக நாள் பார்க்கணும் .
 
 
நாள் பார்க்கிறதெல்லாம் பழைய வழக்கம். வருகிற சனிக்கிழமை குடி போகலாம் என்றாள் அனுஷா. 
 
என் நண்பர்கள் சுரேஷ், அருண், சதீஸ் எல்லோரும் தளபாடங்கள் ஏற்றி, இறக்கி உதவி செய்ய முன் வந்தார்கள் . அவர்கள் எனக்காக அல்ல, என் பொண்டாட்டியின் மனதில் இடம் பிடிக்க தான் போட்டி போட்டுக் கொண்டு உதவிக்கு வந்தார்கள் .
 
அனுஷாவுக்கும் ஆண்கள் பெண்களிடம் குழைவதும், நெளிவதும் ஏன் என்று புரியும். அவளுக்கு காலேஜ், பல்கலைக்கழக அனுபவம் அல்லவா. தளபாடங்கள் ஏற்றி இறக்கும் அந்த நாள் அவன்கள் எதிர்பார்த்தபடி அவள் நடந்து கொண்டாள்.
 
அன்று அனுஷா குட்டைப்  பாவாடை சட்டை போட்டிருந்தாள். அவன்கள் எதிரே அனுஷா அங்கும் இங்கும் திரியும் போது அந்த இறுக்கமான சட்டைக்குள் திமிறிக்கொண்டிருக்கும் முலைகளை அவர்களுக்கு தரிசனம் கொடுத்தாள். அவளின் முலைகளை கசக்க கைகள் துடிக்கும்.
 
அனுஷா தளபாடங்களை தூக்கும் பொழுது என் நண்பர்கள் போட்டி போட்டுக் கொண்டு; " மேடம், தனியாக ஏன் பாரம் தூக்கிறிங்கள்? நாங்கள் இல்லையா என்று ஆடு நனைகிறதென்று ஓநாய் கண்ணீர் விட்டதாம் என்பதை போல் போட்டிக்குப்போட்டி அவளுக்கு முன் வந்தார்கள்.
 
அவர்களுடைய கழுகு கண்கள் அவளுடைய அங்கங்களை விழுங்கியபடி இருந்தன. கட்டின புருஷன் பக்கத்தில் இருக்கிறான் என்பது கூட அவர்களுக்கு பொருட்டாகவில்லை.
 
ஒருதடவை ஒரு ட்ரிப்பில் தளபாடங்களை புது வீட்டில் இறக்கி வைத்து விட்டு கொஞ்சம் இளைப்பாறினோம். அனுஷா புது வீட்டில், புது ஸ்டோவில் தண்ணீர் கொதிக்க வைத்து எங்களுக்கு தேநீர் போட்டு தந்தாள்.
 
தேநீர் கோப்பையுடன் அவள் எங்களுக்கு முன்னால் காலை மடித்து உட்காரும் போது, குட்டை பாவாடை மேலே உயர்ந்து, அவள் பேண்டீஸ்க்குள் திமிரும் புண்டை உப்பிய பணியாரம் போல தெரிந்தது.
 
அதை யார் பார்த்தாலும் அப்படியே கடிக்க வேண்டும் என ஆசை வரும். ஆனால் அவளோ வேண்டும் என்றே இந்த பசங்களை சீண்டினாளோ தெரியாது?
 
நிமிர்ந்து பார்த்த எங்கள் கண்களில் மின்னல் அடித்தது, வழக்கத்துக்கு அதிகமாக காலை விரித்து அவள் உட்க்கார்ந்து இருந்தாள். குட்டை பாவாடை நன்றாக விரிந்து பேண்டீஸ்க்குள் முழு புண்டையையும் எங்கள் கண்ணுக்கு விருந்தாக்கிக் கொண்டிருந்தது.
 
அனுஷாவுடைய பேண்டீஸ் புண்டை பகுதி ஈரத்தில் பள பள என மின்னியது, நடுவே மெல்லிய சிவப்பு கோடு அந்த பணியாரத்தை பிளந்து காட்டி எங்கள் நாக்கில் எச்சில் ஊற வைத்தது.
 
அனுஷா நிலைமை தெரிந்து தெரியாததுமாக கலகலப்பாக எங்களுடன் பேசியபடி நடந்து கொண்டாள் .ஒரு தடவை அனுஷா காலுக்கு மேல் கால் போட, அவளுடைய வெளீர் தொடைகள் எங்களின் கண்ணுக்கு புலப்பட கிறக்கத்தில் எச்சில் முழுங்கினோம். அந்த தொடைகளின் பருமன் எங்களை இம்சித்தது. எங்களுடைய சாமான்கள் எல்லாம் நட்டுக்கொண்டு நின்றது,
 
இந்த நிலையில் பார்க்கும் பொழுது அவளை தூக்கிவைத்து மேட்டர் அடிக்கவேண்டும் என்று தான் தோன்றும். அனுஷா தேநீர் அருந்தி முடிந்ததும் எங்களின் வெறும் கோப்பைகளை எடுத்துக் கொண்டு சென்றாள்.
 
அவளின் உடம்பில் மிகவும் அழகான பகுதி, சூத்து. அவள் நடந்து செல்லும்போது சூத்து முன்னும் பின்னும் நன்றாக எடுத்துக் காண்பிக்கும். அவளின் அந்த சூத்தின் பிளவுகள் சுன்னியை வைத்து அடைத்துக் கொள்ள சிறந்த இடமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அது எனக்கு நன்றாக தெரியும். இவர்களுக்கு தெரியுமோ???
 
அனுஷா அப்பால் சென்றதும் அருண் என்னிடம்; " டேய் ஜீவா, மொத்தத்தில் உன் பொண்டாட்டி ஒரு கடவுளால் கொடுக்கப்பட்டு உள்ள தேவதை என்று மட்டும் கூறலாம். இது போன்று ஒரு தங்கச் சிலையை பெற நாங்கள் தவம் கிடைக்க வேண்டும், " என்றான் பெருமூச்சுடன்.
 
நான்; " சரி சரி போதும் உன் வியாக்கியானம். எழும்புங்கடா, வேலைகள்  இன்னும் கிடக்கு. நாளைக்கு இங்கு குடி புக வேண்டும், " என அவர்களை துரிதப்படுத்தினேன். விட்டால் இவங்கள் என் பொண்டாட்டியை கொத்தி முழுங்கி தின்னு போடுவான்கள் என் நினைத்தேன்.
 
நண்பர்கள் எனறால் அப்படிதான். இளம் தம்பதிகள் எனறால் அதுவும் அழகான இளம் பொண்டாட்டி எனறால் அவளின் செருப்பை கூட கழுவி கொடுப்பார்கள். அவன்கள் எப்படியாக இருந்தாலும், அவர்கள் உதவியுடன் குடிபுகுதல் வேலையை முடித்தேன்.
 
இன்னுமொரு நாளைக்கு பார்ட்டி ( treat) வைக்கிறேன் என்று நண்பர்களை அனுப்பி வைத்தேன். மாலையாகி விட்டது. நானும் அனுஷாவும் அவளின் வீட்டுக்கு சென்றோம். எங்களின் கடைசி இரவு அனுஷாவின் பிறந்த வீட்டில் தான். நாளை ஞாயிறு புது வீட்டுக்கு தனிக்குடித்தனம் செல்ல வேண்டும்.
 
ஒரு பக்கம் எனக்கு சந்தோசம். மறு பக்கம் எனக்கு கவலை என் மாமியை விட்டு போகிறேன் என்று. தளபாடங்கள் ஏற்றி இறக்கிய களைப்பில் அவசர அவசரமாக இருவரும் இரவு உணவு சாப்பிட்டு முடித்த பின்னர் அனுஷா தனது அறைக்கு தூங்கப் சென்று விட்டாள். மாமாவும் தூங்கப் சென்று விட்டார்.
 
அனுஷாவின் தாய் மரகதம் தூங்கப் போகாமல் ஹாலில் டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். நானும் மாமியுடன் ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டு இருந்தோம். மாமி இன்னும் கட்டின சேலையுடன் தான் இருந்தாள்.
 
சிறிது நேரத்துக்குப் பிறகு மாமி எழுந்து தனது அறைக்கு சென்றாள். எனக்கு ஏமாற்றமாக போய்விட்டது. நான் தொடர்ந்து பாடல்கள் பார்த்துக் கொண்டு இருந்தேன்.
 
அவளோடு இருக்கும் இப்படி ஒரு தனிமை கலியாணமான இந்த நாட்களில் கிடைத்ததில்லை. நாளை இந்த வீட்டை விட்டு போகப்போகிறேன். இனிமேல் இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமோ தெரியாது. இன்னிக்கு எப்படியாவது மாமியை கரெக்ட் பண்ணி மேட்டர் போட வேண்டும் .
 
மரகதம் மாமி நான் கேட்டால் இணங்குவாளா? இணங்குவாள் போல் தான் தெரிகிறது. மாப்பிளைக்கு முன்னால் வீட்டில் வெட்கத்தையும் விட்டு உள் பாடிகள் தெரிய மெல்லிய நைட்டியுடன் தெரிந்தவள் தானே.
 
இப்போ அவள் என்னைப் பார்க்கும் பார்வையோ வேறு மாதிரி. என்றாலும் அவள் தன் மனதில் என்னை பற்றி என்ன கருத்து வைத்திருக்கிறாளோ தெரியாது. சட்டுப் புட்டென அவளின் மேல் கையை வைத்து கெட்ட பெயரை கேட்காமல் மெதுவாக அவளை அணுக தீர்மானித்தேன்.
[+] 2 users Like kamarasam's post
Like Reply
#9
மாமி மீண்டும் வந்து சோபாவில் என் முன்னால் அமர்ந்தாள். எனக்கு வியப்பாக போய்விட்டது. தற்பொழுது மாமி நைட்டி அணிந்து கொண்டு இருந்தாள். அவள் பார்ப்பதற்குக் கவர்ச்சி நடிகை போன்று இருந்தாள்.
 
டிவியில் மழையில் நனைந்த படி ஆடும் பாடலுக்கு நடனம் ஓடிக்கொண்டு இருந்தது. இறுக்கமாக முத்தம் மற்றும் தழுவல்கள் நிறைந்த பாடலாக ஓடிக்கொண்டு இருந்தது. என் சுன்னி சற்று தூக்கியது, நான் காமமாக மாமியை உற்று நோக்கினேன்
 
மாமி என்னைப் பார்க்கவில்லை, ஆர்வமாகத் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டு இருந்தாள். அந்த நைட்டி உடையில் சொல்லமுடியாத அளவுக்கு அழகில் இருந்தாள்.
 
மரகதம் மாமி மெல்லிய கருப்பு நைட்டி அணிந்திருந்த படியால் அவளின் பிராவும், ஜட்டியும் தெளிவாக வெளியே தெரிந்தன. மாமி நைட்டிக்குள் வெள்ளைக் கலர் பிராவும், ஜட்டியும் போட்டிருந்தாள். அதனால் மாமியின் பிராவும், ஜட்டியும் துல்லியமாக, தெளிவாக வெளியே தெரிந்தது.
 
மாமியின் அழகிய முலைகள் அந்த வெள்ளை பிராவுக்குள் பளீரென பால் வெண்மையில் இரண்டு சாத்துக்குடி பழங்களை பொருத்தியது போன்று கொஞ்சம் கூட தொய்வில்லாமல் இருந்தது. இந்த வயசிலும் இவளுக்கு இப்படியா ஒரு பால் குடங்கள்?! தேவைக்குச் சற்று அதிக ஸைசு அவை இரண்டும.
 
மாமியின் மன்மத ம(மு)லைகள் இரண்டும் கட்டுப்பாடில்லாமல் விம்மித் தெறித்தன. கட்டையான நைட்டி போட்டிருந்த படியால் அவளின் நல்ல வாழைத்தண்டு மாதிரி மதர்த்துப்போன தொடைகள் நைட்டி வழியாக நன்றாகத் தெரிந்தது. நைட்டி வழியாக தொப்புள் குழியும் என்னையும் கவனின்னு சொல்லித் தவித்தது. 
 
மாமி அறைக்கு சென்றபோது அவளின் பின்னழகை பார்த்தேன். அவள் நடந்து சென்றபோது அவளின் பெருத்த குண்டிகள் இப்படி அப்படி என்று குதித்து ஆட்டம் போட்டது. தர்பீஸ் மாதிரி பெருத்திருந்த அவளின் குண்டிகளை அமுக்கிப் பிசைய எனக்கு ஆசையாக இருந்தது.
 
மரகதம் மாமியைப் பாக்கற எந்த ஆம்பளைக்கும் குஞ்சு உடனே நட்டுக்கலேன்னா, நிச்சயம் அவன் ஆம்பளையா இருக்கமுடியாது. அப்படியொரு சூப்பர் பிகர் மரகதம் மாமி, நடிகை குஷ்பு சாயலில்.
 
அதே அழகான மூக்கு, களையான முகம், மான்விழிகள், அவரைக்காய் காது, பளபளப்பான கன்னம், சங்குக்கழுத்து, கும்மென்று புடைத்து நிற்கும் ஆப்பிள் முலைகள், சிக்கென்ற இடுப்பு, அம்சமான குண்டி, செவ்வாழைத் தண்டு தொடைகள், வழவழப்பான கால்கள், தாமரைமொட்டுப் பாதங்கள்.. அப்பப்ப..பூலோகரம்பையாய் இருந்தாள்.
 
அப்சரஸ் போன்ற இவளை இன்னிக்கு அணுஅணுவாய் ரசித்து ஓத்து மகிழ வேண்டும். எனக்கோ அவளைப் பார்க்கும்போதெல்லாம் குஞ்சு நட்டுக்கொண்டு, இவளின் கூதி எங்கே கூதி எங்கே என்று துடியாய் துடித்தது.
 
இந்த வீட்டை விட்டு போவதற்கு முன்னம் இன்னிக்கு துணிந்து அவளிடம் ஒரு நாளைக்கு என்றாலும் என்னுடன் படு என்று கேட்க வேண்டும். அவள் அதற்கு சம்மதிப்பாள?
 
அவள் மேல் உள்ள என் நினைவலைகளை கலைக்க மாமி; " மாப்பிள்ளை ஏதாவது குடிக்க வேண்டுமா? என்று கேட்டாள்.
 
" ஆமாம் மாமி. ஜில்லென்னு தண்ணீர் வேண்டும் மாமி?  "என்று அவளிடம் கேட்டேன். அவள் மேல் உள்ள வெப்பத்துக்கு ஜில்லென்னு தண்ணீர் தான் உகந்ததாக தெரிந்தது. மாமி எழுந்து தண்ணீர் எடுத்து வர கிட்சேனுக்கு சென்றாள். அவள் போகும் போது அவளின் குண்டிச் சதைகள் தளதளவென நடனம் ஆடின.
 
மரகதம் மாமியின் நைட்டி அவளின் அங்கங்களின் மேடு பள்ளங்களை அழகாக எடுத்துக் காட்டியது. அவளின் இடையின் பின்னழகின் இரண்டு குண்டிச் சதைகளையும் பார்த்தால் ஆஹா என்ன வடிவமைப்பு. அதை தாங்கும் அவள் வாழைத்தண்டு கால்கள், அந்த நைட்டியுடன் ஒட்டி புடைத்து நிற்கும் தொடைகளுடன் கூடிய அந்த தூண்கள் அவள் நடக்கும் போதும் உட்க்காரும் போதும் தெரியும் அந்த காட்சியை ரசிக்க கண்கள் போதாது. என் சுண்ணி 90 டிகிரியில் எழும்பியது. அப்படியே அவளை சோபாவிலே வைச்சு ஒத்துவிடலாம் போல இருந்தது.
 
மாமி தன் நைட்டிக்குள் அவளின் அழகிய முலைகள் குலுங்க தண்ணீர் கோப்பையுடன் வந்து என்னிடம் நீட்டினாள். நானும்அவளை காமமாக பார்த்து, கோப்பையை நீட்டிக்க கொண்டிருந்த  அவள் கையை என் கையால் வருடியபடி அதை வாங்கி குடித்தேன்.
 
மாமி கோப்பையை என்னிடம் கொடுத்து விட்டு எனக்கு எதிரில் அமர்ந்தாள். அப்பொழுது எனக்கு அவளின் தொடைகள் தரிசனம் தெளிவாக கிடைத்தது. எனக்கு மாமியின் உடல் அழகை அந்த நைட்டியில் பார்க்க காமம் தலைக்கேறியது.
 
அவளின் இடையின் பின்னழகின் இரண்டுகுடங்களையும் பார்த்தால் ஆஹா என்ன வடிவமைப்பு. அதை தாங்கும் அவளின் வாழைத்தண்டு கால்கள், தொடைகளுடன் கூடிய அந்த தூண்கள் அவள் நடக்கும் போதும் உட்க்காரும் போதும் தெரியும் அந்த காட்சியை ரசிக்க கண்கள் போதாது.
 
மரகதம் மாமி உட்கார்ந்திருக்கும் போது அவள் பரந்த குண்டிகள் பெருத்த தொடையுடன் காட்சியளிப்பதை போல் அவள் நடக்கும் போதும் தளதளவென அசையும் காட்சியை காண கண்கோடி வேண்டும்.
 
"பொறடி என் சூத்து அழகியே. நான் நாளைக்கு இந்த வீட்டை விட்டு போக முன்னம் உன்னை நான் இன்னிக்கு இரவுக்கு உன்னை சூத்தடிக்காமல் விடமாட்டேன். "என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.
 
நான் டிவியில் பாடல் நடனங்களை பார்ப்பதும், மாமியை காமத்தோடு பார்ப்பதுமாக இருந்தேன். நாங்கள் இருவரும் எங்களின் உள்ளத்தில் உள்ளதை சொல்ல முடியாமல் டிவியை பார்த்துக் கொண்டிருந்தோம்.
 
எனக்கோ மீனா மாமியுடன் இருந்த தனிமையை நினைக்க நினைக்க குதுகலமாக இருந்தது. ஜட்டி போடாத என் லுங்கிக்குள் சுண்ணி தாண்டவமாடத் தொடங்கியது.
 
நான் ஒன்றும் சொல்லாமல் மாமியே உற்றுப் பார்த்தேன். என் கண்கள் டிவியில் நுழைக்காமல் அவளையே மொய்த்தது. காரணம் மாமி அந்த நேரம் அனுஷாவின் அம்மா மாதிரி இல்லாமல் அக்கா மாதிரி இளமையாக இருந்தது தான்.
 
என்ன ஒரு நேர்த்தியான கூர்மையான முலைகள். அவள் போட்டிருந்த நைட்டிக்குள் உள்ள பிராவை முட்டிக்கிட்டு நின்றது. இந்த வயசுலயும் இப்பிடி திமிரிக்கிட்டு நிக்கிற முலைகளை. அன்னைக்குத்தான் என் வாழ்நாளிலே பாக்குறேன்.  உண்மையிலேயே இது பஅனுஷாவின்  வயது சென்ற மரகதம் மாமி தானா என்று வியந்தேன்.
 
நான் அவளை விழுங்கிறமாதிரி பாக்குறதை கண்ட மாமி, "என்ன மாப்பிளை அப்படி என்னை பாக்கிறிங்க? ஏதாவது உடம்பு சரியில்லையா? "என்று கேட்டாள்.
 
ஒன்னும் இல்லை மாமி. தளபாடங்கள் புது வீட்டுக்கு ஏத்தி இறங்கின களைப்பு . கொஞ்சம் உடன்பு அலுப்பாக இருக்கு மாமி, " என்றேன் .
 
மாமி; " நீங்க போய் படுத்து ஓய்வெடுங்கள் மாப்பிளை. நாளைக்கு இன்னும் எவ்வளவோ வேலை இருக்கு மாப்பிள்ளை, " என்றாள்.
 
பரவாயில்லை மாமி. உங்களோடு இருந்து பேசுவதில் எல்லா அலுப்பும் போயிடிச்சு மாமி, " என காமம் பொங்கி வழிய மாமிட ரெண்டு முலைகளையும் பார்த்தேன். இந்த வயசுலேயும் இப்பிடி உருண்டு திரண்ட முலைகளா!!  என் கண்களையே என்னால நம்பமுடியலை
 
.அவளுடைய நைட்டி பிரா டைட்டா முலைகள் ரெண்டையும் பிதுக்கிக் காட்டுது. எனக்கு காம உணர்ச்சி பிச்சுக்கிட்டு அழுத்துது. அப்படியே அவள் முலையிலே வாயை வச்சு சப்ப மாட்டோமா. அப்பிடியே பிடிச்சி,அமுக்கி விளையாட மாட்டமான்னு என் மனசு கண்டபடி அலை பாய்ந்தது.
 
என் காமத் பார்வையின் அர்த்தத்தை புரிந்தபடி வெட்கத்துடன் மாமியின் பார்வை கீழே என் லுங்கி மேலே விழுந்துச்சு. அவள் சிரித்துக் கொண்டே திரும்பி டீவியை பார்த்தாள்.
 
நான் ஏன் அவங்க சிரிக்கிறாங்க என்று கீழே என் லுங்கியைபார்த்தேன்.
என்னோட ஜட்டி போடாத லுங்கியை முட்டி கம்பீரமா என் சுண்ணி விறைச்சுகிட்டு நின்றது. கொஞ்சம் வெட்கமாக தான் இருந்துச்சு எனக்கு.
 
அந்த வெக்கத்திலும் ஏனோ தெரியலை ஒரு மெல்லிய புன்னகை வந்துச்சு. இன்னும் என் சுன்னி மடங்கலை. மரகதம் மாமியோட அந்த கட்டுக்கடங்கா முலைகளே என்னை ஆட்டுவித்தது.
 
இரவு  9.௦௦ மணி ஆச்சு. என் பொண்டாட்டி அனுஷாவும் , மாமாவும், அவர்கள் அறைகளில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார்கள். மாமி ஏன் இன்னும் தூங்காமல் இருக்கிறாள்? அவள் எதையோ என்னிடம் எதிர் பார்க்கிறாள் போல.
 
மாமி எழுந்தாள். " எங்கே மாமி போறிங்களா? " என்று கேட்டேன். ஒருவேளை அவளும் தூங்கப் போறாளோ?
 
மாமி; " மாப்பிளை  நான் போய் கொஞ்சம் முகம் கழுவிட்டு வாறன், " என குலுக்கென கொஞ்சம் வெட்கமும், கொஞ்சம் கிண்டலோட சிரிச்சிட்டு, சிரிப்பை அடக்கமுடியாமல் அவங்க பாத்ரூமுக்கு போனாங்க. நானும் அவங்க வெளியே வரும் வரை அவங்க என் சுண்ணியப் பாத்துட்டு வெட்கப்பட்டு ஓடினதையே நெனச்சிட்டுஇருந்தேன்.
 
இருக்க இருக்க எனக்கு மாமி மீதான காம உணர்வு கொந்தளிச்சிட்டு இருந்தது. " பொறடி மாமி இன்னிக்கு உன்மேலே உள்ள ஆசை வெறியெல்லாத்தையும் உன்கிட்ட காட்டுறேன். நீ வெளியே வரமட்டும் தான் காத்துக் கிட்டு இருக்கேன். வந்ததும் உன் புண்டையைக் குத்துக் கிழிச்சிடுறேன். இன்னைக்கு உன் புண்டையக் கிழிக்கிற கிழியிலே அப்படியே உன் வாழ்நாள் முழுவதும் என்னையே நீ நினைக்கணும்." என மனதுக்குள் புழுங்கினேன்.
 
" உன் முலையைப் பிடிச்சு அமுக்குற அமுக்குல நீ; " "ஆஆஆஆஆ…… ஸ்ஸ்ஸ்..மெதுவா மாப்பிள்ளை, " என நீ கதற வேண்டும். இப்படியெல்லாம் என் மனசு அவளையிட்டு குழம்ப நான் என் சுண்ணிய லுங்கியோட சேத்து மெதுவா இதமாதடவிக்கொண்டிருக்க, மாமி என்னையுமறியாமல் பாத்ரூமால் மீண்டும் ஹாலுக்குள் வந்தாள்.
 
மாமி ஹாலுக்குள் நுழையுறதைப் பாத்ததும் டபக்கெனெ கையை என் சுண்ணியில் இருந்து எடுத்தேன். அவங்க நான்அந்தமாதிரி செஞ்சதைப் பாத்துட்டாங்க. மாமி திரும்ப ஒரு வெக்கம் கலந்த சிரிப்பு சிரிச்சுட்டு அவங்க வாய்க்குள்ள; " இந்த குலுங்கள் நடிகைகளை பார்க்க மருமகனுக்கு என் மகளின் ஏக்கம் போல. ஏதோ  அவசரம் போலிருக்கு, " என்று முணுமுணுத்தது எனக்கு கேட்டது.
 
நான், "என்ன மாமி முணுமுணுக்கிறிங்க, "என்று கேட்டேன்.
 
ஒண்ணுமில்ல மாப்பிளை, " என்று கீழே என் லுங்கியை பார்த்தபடி நமட்டு சிரிப்பு சிரித்தாள்.
 
எனக்கு அவளை அணைச்சு,கட்டிப்பிடிச்சு, முலைகளை அமுக்கி கழுத்தில் முத்தமிடலாமா ன்னு தோணவைத்தது. இனிமேலும் பொறுக்க முடியாமல் துணிவை வரவழைத்துக் கொண்டு நான் எழுந்து அவள் அருளில் போய் அமர்ந்தேன்.
 
அவள் இதை எதிர்பார்க்காததால் டபக்கென என் பக்கம் திரும்பி; " என்ன மாப்பிள்ளை,´ என்பது போல் என்னை ஒரு பார்வை பார்த்தாள்.
 
நான், "கொஞ்சம் தைரியத்தை வரவழைச்சிக்கிட்டு;  "மாமி..இந்த வயசிலேயும் இவ்வளவு அம்சமா இருக்கீங்களே, சின்னவயசுலே எப்பிடி இருந்திருப்பீங்க? "எனக் கேட்டேன்.
 
மாமி; "என்ன மாப்பிளை.. நானும் பல நேரம் நோட் பண்ணி பார்க்கிறேன் நீங்க என்னை ஒரு மாதிரி பார்க்கிறிங்க, தொடுறிங்க, " என்றாள்.
 
நான்; "என்ன மாமி இப்பிடி கேள்வி கேக்குறீங்க? இல்லை மாமி நிஜமாவே நீங்க ரொம்ப அம்சமா அழகா இருக்கீங்க. பச்சையா சொல்லனும்னா ஒங்க உடம்பு இந்த வயசுலேயும் இளசுங்களை சுண்டி இழுக்கிற மாதிரி. உங்க அங்கங்கள் எல்லாம் இருக்க வேண்டிய சைசில் இருக்கு தெரியுமா? "என்றேன்.
 
மீனா மாமி முகம் சிவக்க, " சரி, சரி போதும் மாப்பிள்ளை நீங்க என்னைப் புகழ்ந்தது. விடுங்க நான் போகிறேன் என்அறைக்கு.  கொஞ்சம் அப்படி தள்ளுங்க.., " என்று போகப் பார்த்தாள்.
 
நான் அவளை எழும்பவிடாமல் இழுத்து அமர வைச்சு; "  "மாமி நீங்கதான் என் லுங்கியை இப்படி தள்ள வச்சுட்டிங்க. நானாக இல்லை மாமி. தப்பாக நினைக்காதீங்க மாமி, "என்று சொல்லி ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்தேன்.
 
மாமி;  "'அதெல்லாம் ஒண்ணும் நான் தப்பா நினக்கல மாப்பிளை. மொதல்ல வழிவிடுங்க. தற்செயலாக மாமா, மகள் அனுஷா வந்துட்டா, " என்று நகரப் பார்த்தாள்.
 
நான் மீண்டும் அவள் தோள்பட்டையில் என் கையை வைச்சு அவளை எழும்ப விடாமல் அமுக்கி பிடிச்சபடி; "மாமி கொஞ்சம் இருங்கோ. வெக்கத்தவிட்டு சொல்றேன். உங்களைப் பாக்குறப்பதான் எனக்கு என்னால கண்ட்ரோல் பண்ணமுடியலை. உங்க அழகுலே அப்படியே எனக்கு மயக்கமெடுத்துப்போய் தான் நீங்க காணக்கூடாததை நான் காட்டக்கூடாததை நீங்க பாத்துட்டீங்க, நான் காட்டிட்டேன். " என்றேன் என் சுண்ணியை லுங்கியுடன் பிசைந்தபடி.
 
மாமி நான் அதிகம் பேசினதைப் பாத்து முகம் சிவக்க தலையக் குனிஞ்சுகிட்டு; " மாப்பிள்ளை இப்போ நீங்க போங்க உங்க அறைக்கு, நானும் என் அறைக்கு poren, " என்றாள். ஆனால் இம்முறை அவள் எழும்பவில்லை. ஏதோ பச்சை கோடி காட்டுறாள் போல் தெரிந்தது எனக்கு .
 
நான் அவளின் தோலை சுத்தி என் கையை போட்டபடி; " மாமி.... ஏதோ என் மனசுல பட்டதை மறைக்காம உங்ககிட்டே சொல்லிட்டேன். தப்பிருந்தா மன்னிச்சுருங்க. உங்களைப் பாக்க பாக்கத்தான் ஒரு மாதிரியான மூடு கெளம்புது. தப்புன்னு என் அறிவுக்குத் தெரியுது. ஆனா இந்த மனசுக்கும்ஒடம்புக்கும் அது தெரியலையே. எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு மாமி. என்னவோ பண்ணுது மாமி. என்னை மன்னிச்சிருங்கன்னு, "என்று சொல்லி அவளை என் பக்கம் இழுத்து உதட்டிலே நச்சுன்னு ஒரு முத்தம் குடுத்து அவளின் உதட்டை என் உதட்டால் சப்பினேன்.
 
ஏனோ தெரியாது மாமியும் எதுவித எதிர்ப்பும் தெரிவிக்காது கண்களை மூடிக்கிட்டு என் உதட்டைக் கொஞ்சம் சப்பினாள். ஆனால் எல்லாம் ஒரு நிமிஷம்தான். பின்னர் என்ன நினைச்சாளோ என்னை தள்ளிவிட்டு;  "விடுங்க மாப்பிளை. இது தப்பு. என் மகள் வாழ்க்கையை நானே கெடுக்கமாட்டேன். விடுங்கன்னு, "என்று என் நெஞ்சில் கைவச்சு தள்ளினாள்.
 
நான், "மாமி...இன்னும் ஒரே ஒரு வாட்டி. ப்ளீஸ்.. இதுமாதிரி வயசு போன ஒரு பெண்ணிடம் முத்தத்தை நான்அனுபவிச்சதே இல்லை. ப்ளீஸ்..., "என கெஞ்சி அவளின் கையைப் பிடிச்சு இழுக்கப் பார்த்தேன்.
 
மாமி, "ச்சீய்..விடுங்க மாப்பிள்ளை....விடுங்கன்றேன்ல்ல, " என்று சொல்லி ஒரே ஓட்டமாய் ஓடினாள் கிச்சேன் பக்கம். எனக்கோ என்னவோமதிரி ஆகிடுச்சு. இப்ப எல்லாமே போச்சே. கொஞ்சம் பொறுமையா இருந்துருக்கலாமே. என்னென்ன திட்டம் எல்லாம் பண்ணிவச்சிருந்தேன். எல்லாம் தவிடு பொடியாச்சு,
 
என தவிச்சிக்கிட்டு, ஏமாற்றத்தோடு சோபாவில் குந்தி இருந்தபோது கிச்சேனுக்கு போன மாமி திரும்பி ஹாலுக்கு bவந்தாள். வந்தவள் ஒரு கோப்பையில்  ஜில்லென குளிர்ந்த தண்ணீர் எனக்கு தந்து;  "இந்தாங்க மாப்பிள்ளை. தை குடிச்சுட்டு போய் படுத்து தூங்குங்க. தலை வலி எல்லாம் போயிடும், "என்று எனக்கு முன்னால் மேசையில் வச்சுட்டு மீண்டும் மாடிக்கு நகர முயன்றாள்.
 
நான் அவளை போக விடாமல் அவள் கையை பிடிச்சு;  "மாமி.. ப்ளீஸ்.. என்னைவிட்டு போகாதீங்க. எனக்கு பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு.மாமி.  உங்களுக்கு என் மேல் அக்கறை இருந்தா தயவுசெய்து.. ப்ளீஸ்.. கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க. இதுக்கு மேலே பச்சையா உங்களிடம் கேக்க முடியலை, "என்று நான் சொல்ல,
 
மாமி;  " நான் சொல்றேன் மாப்பிளை. இது முழுக்க முழுக்க தப்பு மாப்பிளை. உங்க மனசு அலைபாயவிடாதிங்க. இப்போ விடுங்க என் கையை, "தன் கையை என் பிடியில் இருந்து உதற முயன்றாள்.
 
நானும் என் பிடி இறுக்கிக் கொண்டு;  "எது தப்பு மாமி? இப்படியான இறுக்கமான உங்க இரண்டு முலைகளும் பிதுங்கி தள்ளி தெரியும் ரவிக்கை போட்டு என் மனதை சஞ்சலப்படுத்துகிறது தப்பா? உ ங்க முந்தானையை சரியாப் போடாமே உங்க ரெண்டு முயல் மாதிரி இருக்கிற முலைகளை நல்லா படமா எனக்கு காமிச்சீங்களே அது தப்பா? எது தப்பு மாமி? "என்று கேட்டேன்.
 
 மாமியின் கை இன்னும் என் கை பிடியில் சிக்கிய வண்ணம் இருக்க அவள்;  "எனக்கு என்ன சொல்லுறது என்றுதெரியல்ல மாப்பிளை. என்னை விடுங்கோ. உங்களை விட எனக்கு தலைவலி ஜாஸ்தி ஆயிடிச்சு, "என்றாள் என் கையைஅகற்ற முடியாமல்.
 
நான், மேலும் என் மந்திர வார்த்தைகளால் அவங்களை வசீகரப்படுத்த தொடர்ந்தேன்;  " மாமி... நான்உங்களை சடாரென முத்தமிட்ட போது அதுக்கு திரும்பி நீங்களும் என் உதட்டை சப்பாமலா இருந்தீங்க. அதுவும் தப்பு. இப்பிடி தப்பெல்லாம் நீங்க பண்ணிட்டு இப்ப நான் ஒங்களை அடையணும்னு கெடந்து தவியாத் தவிக்கும் பொழுது நீங்க தப்பு மாப்பிளை என்று அழுறீங்கள்- இதிலே எது தப்பு மாமி? " என்று அவளை என்னுடை சேர்த்து இழுத்து அணைத்தேன் .
 
மரகதம் மாமி என்னசொல்லுவதென்று தெரியாமல் மூச்சு வாங்க என்னை இறுக்கமாக கட்டிப் பிடித்து, "மாப்பிள்ளை நீங்க சொல்லுவது சரி. ஒருபக்கம் உங்கள் மேல் என்னோட ஆசை. இன்னொரு பக்கம் என் மகள் அனுஷாவுடைய வாழ்க்கை. எவ்வளவுதான் நீங்க எடுத்துசொன்னாலும் என் பொண்ணுக்கு சக்களத்தியா என்னால இருக்கமுடியலை. என்ன மன்னிச்சுடுங்க, "என்று சொல்லி,என்னைக் கட்டிப்பிடிச்ச பிடியை தளத்தி தள்ளி என்னைவிட்டு அங்கிருந்து கிளம்பப் பார்த்தாங்க.
 
நான், "மாமி... ப்ளீஸ்.. என்னை விட்டு போகாதீங்க எனக்கு பைத்தியம் பிடிக்கிறமாதிரி இருக்கு, "என சொல்லி பின் பக்கமா அவுங்க இடுப்புல கையவிட்டு அப்படியே என் கைகளால் அவளை என் பக்கம் இழுத்து, அவளின் வெறும் தொடையில் என் கையை வைத்துக் கொண்டு என் அவுங்களோட பின்னங் கழுத்துல நச்சுன்னு ஒருமுத்தம்மிட்டேன்.
 
மாமி அவளின் தொடையின் மேல் இருந்த என் கைகளின் மேல் தன் கைகளை வைத்து;  "மாப்பிளை.என்னால முடியலை. உங்களையும் எனக்குப் பிடிக்குது. என் மகளுடைய வாழ்க்கையும் எனக்கு முக்கியம். ப்ளீஸ்விட்டுங்கோ, "என சொல்லி அவள் தொடையில் வைத்திருந்த என் கையை பிரிக்க முயன்றாள்.
 
நான்;  "...என் மாமி..என் அவஸ்தை உங்களுக்குப் புரியலையா? "என்று கேட்டுக் கொண்டு என் கையை அவளின் இடுப்பிலிருந்து விடுவிச்சு, அவளின் இரண்டு முலைகளையும் இறுக்கமாப் பற்றி லேசாக பிசையஆரம்பிதேன்.
மாமி;  "ஆங்..ம்ம்ம்..ஸ்ஸ்ஸ்...இல்லை மாப்பிள்ளை, இது தப்பு. நாம ரெண்டு பேரும் தப்பு பண்றோம். விட்டுடுங்க.எந்த நேரமும் மாமாவும், மகள் அனுஷாவும் வரக்கூடும், "என்று என் கைகளை அவளின் முலைகளிலேருந்து விடுவிச்சு, மீண்டும் சமையல் அறைக்குள் ஓடினாள்.
 
மாமி ஏன் தன் படுக்கையறைக்கு ஓடாமல் சமையலறைக்குள் ஓடுறாள் ஒளிந்து கொள்ள என்ற வியப்பு வினாவுடன் அவளைத் தொடர்ந்து நானும் அவள் பின்னால் கிச்சேனுக்கு ஓடினேன்.
[+] 3 users Like kamarasam's post
Like Reply
#10
 
 
மாமி கிச்சேன் கதவை பூட்டி உள்பக்கமா தாப்பாளைப் போடாமல் வேர்த்து விறுவிறுத்து நின்றாள். நான் அவளின் அருகில் சென்று அவளின் தோள்களின் மேல் என் கைகளை வைத்தேன்.
 
மாமி நடுங்கிக் கொண்டு; "'சும்மா வெளையாடாதீங்க மாப்பிள்ளை. எனக்கு என்னவோ பயமாக இருக்கு, "என்றாள்.
 
" பயப்பட என்ன கிடக்கு மாமி? மாமாவும், அனுஷாவும் அவர்கள் அறைகளில் நல்ல தூக்கம். அவர்கள் இரண்டு பேரும் குறட்டை விடுவது இங்கு கேட்குது. அதுவும் உடனே வர மாட்டார்கள். அதுவரையில் நாம இரண்டு பெரும் ஜாலியாக இருப்போம், " என்று அவளின் தோளைப் பிடித்து இழுத்து அவளை nஎன் மார்பின் மேல் சாய்த்தேன்.
 
மாமி கூச்சத்துல தன் முகத்தை என் மார்பில் சாய்த்து; "வேண்டாம் மாப்பிளை. இது தப்பு, "என்றாள்.
 
மாமியின் முலைகள் ரெண்டும் என் நெஞ்சிலே அழுந்தி, மெத்மெத்துன்னு இருந்தது. என் தம்பி லுங்கிக்குள்ள துடித்துநீண்டு அவளின் நைட்டிக்கு மேலாக அவளின் தொடைகளுக்கு இடையில் இடித்தான்.
 
நான் அப்படியே மாமியின்நெத்தியிலே முத்தம் கொடுத்து என் கையை அவளின் முதுகுப் பக்கம் கொண்டு போய் அவளின் பரந்த வாளிப்பான முதுகை ரவிக்கைக்கு மேலாக பரவித் தடவி, என் கையை மெல்ல கீழிரக்கி, அவளின் சதைப்பிடிப்பான இடைகளை மெல்லிசாக வருடி, அவள் மேல் உள்ள வெறியில் அவளின் இடைகளை கிள்ளினேன்.
 
மீனா மாமி வலியில்;  "ஆஆஆ……ஸ்ஸ்ஸ்..மாப்பிள்ளை! வலிக்குது.. இப்பிடியா கிள்ளுறது? உங்களுக்கு கிள்ளினா எப்படிஇருக்கும்? என் மகள் கிட்ட இப்பிடியெல்லாம் மொரட்டுத்தனமா நடந்து அவளை வேதனைப் படுத்துவிங்களா? சரிங்கமாப்பிள்ளை. என்னை விடுங்க போதும். போய் உங்க அறையல்ல ரெஸ்ட் எடுத்துங்க.  " என்று என் அணைப்பில் இருந்து விடுபட முயன்றாள்.
 
நான், "மாமி கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க; "  "என்று என் நெஞ்சில் அவளின் முலைகள் நைட்டி பிராவுடன் நன்றாக அழுந்தி பிதுங்க என்அணைப்பைஇறுக்கினேன் .லுங்கிக்குள் புடைத்து இருந்த என் தடி அவளின் தொடைக்குள் நன்றாக முட்டியது. என் கைஅவளின் குண்டியை நைட்டியுடன் சேர்த்து பிசைந்தது.
 
மாமி தன் கண்களை இறுக்கமா மூடிக் கொண்டு;  "ஸ்ஸ்ஸ் ம்ம்ம்ம்.., " மாப்பிள்ளை அங்கு என்ன செய்கிறிங்க? "என்று இலேசாக முனகினாள்.
 
நான், "மாமி அங்குதான் மாமி எல்லாம் இருக்கு. உங்க குண்டி மேலே தான் மாமி நான் மயங்கினேன். நீங்க நடக்கும்போது உங்க குண்டி ஆடுற ஆட்டம்! நாட்டுக்கட்டை குண்டி மாமி, "என்று இன்னும் பலமாக நைட்டியுடன் அவளின் குண்டியை பிசைந்தேன்.
 
என் பச்சையான பேச்சைக் கேட்ட மீனா மாமி, "ஐயோ ஐய்யோ….மாப்பிள்ளை ஒரு அம்மா போன்ற உங்க மாமி கிட்டபேசுற மாதிரியா பேசுறிங்க, "என்று என் அணைப்பில் இருந்தபடி என்னை நிமிர்ந்து பார்த்தாள்.
 
நான்; " "மாமி என்னைப் பிடிக்குதா? எனக்கு உங்களை ரொம்ப புடிக்குது, "சொல்லி டக்கென அவளின் உதட்டில்முத்தமிட்டேன்.
 
மாமியும் ஒன்றும் சொல்லாமல் தன் தலையை அசைத்து;  "மாப்பிளை....எனக்கு இதெல்லாம் பழக்கமில்லை. என் புருஷனை தவிர வேறு எந்த ஆம்பிள்ளைங்களையும் நான் விரும்பினதில்லை. வேண்டாம் இந்த சோதனை.இது போதும், "என்றாள்.
 
நான் மாமியின் வாய்க்கிட்டே என் வாயைக் கொண்டுபோய் அவளின் உதட்டை இறுக்கமாக் கடிச்சேன். அவளும் கிரங்கிப் போய் என்உதட்டை நல்லா சப்பினாள்.
 
நாங்கள் ரெண்டு பேரும் எங்கள் தலையை அசைச்சு, அசைச்சு, சுழட்டி, நக்கி கடிச்சு சப்பினோம்.எனக்கு என் உடம்பெல்லாம் புல்லரித்தது. அனுஷாவின் தாய்க்கும் அப்படித்தான் இருந்தது. இல்லாவிட்டால் இவ்வளவு நேரமும் மாமி என் அணைப்பில் சுகம் கண்டு கொண்டிருப்பாளோ?
 
நான் அவளின் உதட்டைச் சப்ப, அவள் என்னை இறுக்கமாக் கட்டிப்பிடிச்சுக்கிட்டு சப்பிகிட்டே இருந்தாள். என் சுண்ணி வெறைச்சுப் போய் அவளின் இடுப்புக்குக்கீழே குத்திக்கிட்டு இருந்தது.
 
நான் அவளுடைய மூக்கை நக்கினேன். மாமியின் மூடிய கண் இமைகளை நாக்கால நக்கி ஈரமாக்கி மெதுவா, "ப்ளீஸ்...மாமி, கண்ணைத் தொறந்து என்னைப்பாருங்களேன், "என்றேன்.
 
மீனா மாமி கிறக்கத்தில் லேசா கண்ணைத் தொறந்து, "ஏன்னா..மாப்பிள்ளை, "என்று கேட்டாள்.
 
நான் மீனா மாமியின் கன்னங்கள், நெத்தி, உதடுகளில் எல்லாம் முத்தமிட்டபடி, "மாமி...என்னைப் பிடிக்குதா? "என்றுகேட்டுக் கொண்டு அவளின் உதட்டைக் கடித்தேன்.
 
மாமி, "ம்ம்'ங்..., "என்று பிடிச்ச மாதிரி தலையை அசைத்தாள்.
 
நான், "மாமி...உங்க முலைகள் என் நெஞ்சுல அழுந்துற போது மெத்துமெத்துன்னு ரொம்ப சுகமா இருக்கு. அதில என்தலைய வச்சுப் படுத்தால் இன்னும் எவ்வளவு சுகமாக இருக்கும் மாமி? "என்று சொல்லி அவளின் முலைகளை நைட்டி பிராவுடன்  அமுக்கி விட்டு,
 
 குனிந்து நைட்டியை லேசா மேலே தூக்கி அவளின் பேண்டியையும், இடுப்பையையும் பாத்தேன். அந்த வயசுல மாமிக்கு தொப்பையில்லா அந்த வயிற்றுப் பகுதி, அதன் நடுவில் நல்ல குழியாக, அகலமாக, வட்டமாக, அழகாக இருந்தது  மாமியோட தொப்புள். நான் வெறி கொண்டு நச்சுன்னு ஒரு முத்தமிட்டேன்.
 
மாமியின் வயிறு கூச்சத்துல உள்நோக்கி வளைய அவள், "ஸ்ஸ்ஸ்ஸ்... அ....ம்....மா.... " என முனகினாள்.
 
மாமியின் தொப்புள் குழியிலே என் நாக்கு துலாவ ஆரம்பிக்க, அவள் என் தலையை தன்னோட ரெண்டு கையால புடிச்சு அமுக்கினாள். அப்படி அவள் என் தலையை அமுக்க நான் கொஞ்சம் தொப்புளை செல்லமாக கடிச்சு, நக்கி வெளையாடினேன்.
 
மாமி உணர்ச்சியும், கூச்சமும் தாங்க முடியாமல், "அஹ்க்க்.. ம்ம்ம்ம்மா... ஹ்க்க்... யம்மா...ரொம்ப சுகமா இருக்கு எனக்கு மாப்பிள்ளை. நீங்க என்னென்னமோ எல்லாம் செய்யுரிங்க மாப்பிளை. என் புருஷன் இப்படி எல்லாம் எனக்குசெய்ய மாட்டாங்க, "என்று முனகினாள்.
 
அவளின் தொப்புளை என் நாக்கால் துளாவியபடி. என் கை அவளின் குண்டியை நைட்டியுடன் பிசைந்து கொண்டிருந்தது. இப்பொழுதுக்கு அவளின் நைட்டியை  கழட்ட எனக்கு விருப்பம்மிலை. ஆடைகள் இல்லாமல் அவளை பார்ப்பதை விட நைட்டி, பட்டுச் சேலை, ரவிக்கையில் பார்ப்பது இன்னும் எனக்கு கிறக்கமாக இருந்தது.
 
அவளின் வயித்தையும், தொப்புளையும் நக்கிக் கொண்டு அவளின் பின்புறமாக நைட்டியுடன் குண்டிச் சதைகளைபிசைந்து, குண்டி இடுக்கில் சேலையுடன் என் விரலை விட்டு குடைய, மாமி, "அய்யோ... ச்ச்சீய்ய்... இப்படி எல்லாமா பண்ண்ணுவாங்க... ஹாங்ங்... ஸ்ஸ்ஸ்ஸ்அம்ம்ம்ம்ம்மா.... ஏய்ய்ய்ய்ய்..... 'ம்வ்வ்வ்.. என்னங்க பனுரிங்க மாப்பிளை, இது அசிங்கமா இருக்கு.. விடுங்க.. ப்ளீஸ்ஸ்ஸ்..., "என்று சிணுங்க ஆரம்பித்தாள்.
 
நான், "இப்போ தானே சொன்னிங்க மாமி உங்க புருஷன் இப்படி எல்லாம் செய்யமாட்டார் என்று. உங்க குண்டி பார்க்கவே அம்சமா நல்லா இருக்குது மாமி. கடிச்சு தின்னலாம் போல இருக்குது மாமி, "என்று இன்னும் பலமா அவளின் பின்புற சதைகளை பிசைந்தேன்.
 
மீனா மாமி, "ஆஆஆ.. ம்ம்வ்வ்வ்.. ஹாங்ங்.. ச்சீ..மாப்பிளை. என்ன இது?  "என சின்ன சின்ன முனகல் போட்டாள்.
 
அவளின் வயித்தையும், தொப்புளையும் நக்குவதை விட்டுட்டு அவளை இறுக்க அணைத்து, புடைத்து இருந்த என் சுண்ணியால் நைட்டிக்கு மேலாக அவளின் தொடைகளுக்கு இடையில் இடித்தேன்.
 
அதே நேரம் அவளின் பின்னழகு என்னுடைய கைகளின் தீராத பசிக்கு விருந்தாகிக் கொண்டிருந்தது.
 
 
 
மாமி என் விறைத்த தடியின் இடியை தன் தொடைகளுக்கு இடையில் வாங்கிக் கொண்டு என் அணைப்பில் மயங்கிக்கிடந்தாள். அவள் இப்போ தன்னையே எனக்கு முற்றாக அர்ப்பணித்து விட்டாள். நானும் நேரத்தை வீணடிக்க விரும்பாமல் காரியத்தில் இறங்கினேன்.
 
நான் என் அணைப்பையும், இடியையும் விட்டு அவளிடம், "மாமி...கொஞ்சம் இந்த மேசையின் மேல் உட்காருங்கோ, "என்றுஅவளை பிடித்து மேசை விளிம்பில் உட்கார வைத்தேன்.
 
அவளும் உட்கார்ந்து கொண்டு, "என்ன மாப்பிள்ளை செய்யப்ப் போறிங்க? ம்ம்ம்... போதும் போதும். இப்போ நான் என்ன பண்ணனும் ? "என்று மேசை விளிம்பில் அமர்ந்து கொண்டு கேட்டாள்.
 
நான் என் தடித்து, நீண்டு இருந்த என் சுண்ணிய லுங்கியோடு சேர்த்து பிடித்தபடி அவளுக்கு முன்னால் போய் நின்றுகொண்டு
என் சுண்ணிய லுங்கியோட அவளின் முகத்துல தேய்த்தேன். என் சுண்ணி என் மாமியோட கன்னங்கள் மூக்கு காதுன்னுபோய்ட்டு போய்ட்டு உரசிட்டு வந்திச்சு.
 
மாமி என் எதிர்பாராத செயலில் திகைத்துப் போய் தன் முகத்தை மறு பக்கம் திருப்பிக் கொண்டு, " ச்சீ.. என்ன மாப்பிளை இது? நான் உங்க அம்மா மாதிரி. ஆனாலும் நீங்க ரொம்ப மோசம். எனக்கு வெக்கமா இருக்கு மாப்பிளை, "என்று பொய்யாக சிணுங்கினாள்.
 
நான் மாமியின் முகத்தை என் லுங்கியின் புடைப்பு பக்கம் திருப்பி, "சொல்லுங்க மாமி..புடிக்கலையா? மாமா இந்த மாதிரி எல்லாம் பண்ணமாட்டாரா? "என்று அவளின் முகத்தில் தேய்த்த படி கேட்டேன்.
 
மாமி, "இல்ல மாப்பிளை. நீங்க செய்யுறது எனக்கு ஒருமாதிரி இருக்கு. நான் இது வரைக்கும் என் புருஷன் இந்த இடத்திலே இன்னும் வாய் வச்சது இல்ல, " என்றாள்.
 
நான், "அப்போ நீங்க இன்னும் ஐஸ் பழம் சாப்பிடைல்லை . அப்படித்தானே? அப்போ நான் தாரேன் ஐஸ் பழம். அதை சூப்பிஎப்படி டேஸ்ட் என்று சொல்லுங்க, "என்று என் லுங்கிய கழட்டி கீழே இறக்கிவிட்டு புடைத்த சுண்ணியுடன் அவளின் முன்னால் நின்றேன். என் சுண்ணி விஷம் கக்கும் பாம்பு போல் அவளின் முகத்துக்கு முன்னால் படம் எடுத்து ஆடிக்கொண்டிருந்தது.
 
மாமி பயந்து போய் என் லுங்கியை கீழே நிலத்தில் இருந்து எடுத்து, "ஐயோ மாப்பிள்ளை உங்க லுங்கிய மாட்டிக்கிங்க. இதைப் பாக்க பயமாக இருக்கு, "என்று என் லுங்கிய கொடுத்தாள்.
 
நான் என் லுங்கியை அவளின் கையில் இருந்து தட்டி விட்டு, "மாமி...இப்போதானே சொன்னிங்க இதுவரைக்கும் மாமாவின் ஐஸ் பழம் சாப்பிடைல்லை என. இதை ஒருக்கா பிடிச்சு ஊம்பி பாருங்க மாமி எப்படி டேஸ்ட் என்று. எனக்குஉங்க மேலே காமம் பொங்கி வழியுது. அடக்கமுடியாம தவிக்கிறேன். என் ஆசை மாமியே இங்கே பாருங்க என் சுண்ணிய!  எந்தவிதக் கட்டுப்பாடுமில்லாமல் சும்மா முரட்டுக் காளை மாதிரி நிக்கிறான்! "என்று என் சுண்ணிய அவளின் உதட்டுல உரசியபடி அவளின் ஒரு கையை பிடித்து என் சுண்ணியின் மேல் வைத்தேன்.
 
மீனா மாமி மறுப்பு சொல்ல முடியாமல் இந்த தடவை தடவி தடவி என் சுண்ணிய இறுக்கமாப் பிடித்தாங்க.
 
நான் என் குண்டியை லேசா மேலேயும் கீழேயும் வச்சு ஆட்டிக்கொண்டு மாமியோட உதட்டுக்குள் சுண்ணிய நுழைக்கப் பார்த்தேன். மாமி தன் பற்களை இறுக்கமாக் கடிச்சிருந்ததாலே அதுக்குமேலே என்னால் உள்ள விட முடியலை.
 
மாமி என் சுண்ணிய கவ்வி பிடிச்சிருந்தது எனக்கு உடம்பெல்லாம் கூசியது. நான் என் முகத்தை மேல் நோக்கி தூக்கி, என் கண்களை இறுக்கமா மூடிக்கொண்டு, "ஸ்ஸ்ஸ் ம்ம்ம்ம். மாமி...அப்படித்தான் மாமி...ப்ளீஸ்....நல்லா உருவுங்க. சொகமாஇருக்கு விட்டுறாதீங்க.. ப்ளீஸ், "என என் குத்திக் கால்களில் நின்னு கத்தினேன்.
 
மாமி, "ஆங்..ம்ம்ம்..ஸ்ஸ்ஸ்.., "என முணங்கி என் சுண்ணி பிடிச்சிருக்கிதுன்னு உருவிக் கொண்டிருந்தாள். எ ன்நீண்ட தடிய பாக்க பாக்க மாமிக்கு என்னைப் போல் அவளின் கண்களில் காமம் பொங்கி, தன் உணர்ச்சிகளை அடக்க முடியாமல் அவள் தவித்தாள்.
 
நான் என் சுண்ணிய மாமியின் உதட்டீன் மீது தேய்த்து சுண்ணியின் நுனி மொட்டில் விட கசிந்த விந்துநீர் அவளின்உதட்டில் வழவழவென ஒட்டியது. விந்துவின் மனம் அவளது மூக்கை ஊடுருவி பரவ மாமி சுன்னியில் இருந்து தன் கையை எடுத்து விட்டு தன் மூக்கை சுளித்தபடி, "ச்ச்ச்சீய்ய்ய்ய்..போங்க மாப்பிளை....மணக்குது, அருவருப்பாக இருக்குஎனக்கு, "என்று என்னை நிமிர்ந்து பார்த்து சொன்னாள்.
 
நான், "எது மாமி மணக்குது. என் சாமானா? இப்போதானே ஷாம்பூ போட்டு குளித்தேன், "என்று மீண்டும் அவளின் கையைபிடித்து என் சுண்ணியில் வைத்து கேட்டேன்.
 
மீனா மாமி வேறு வழியில்லாமல் என் சுன்னியை உருவிக் கொண்டு, "உங்க உடம்பு மணக்கவில்லை மாப்பிள்ளை. நீங்க நல்ல வாசமாக இருக்கிறிங்க ஆனால் அந்த.....வார நீர் தான் மணக்குது." என்றாள்.
 
நான் என் சுண்ணிய மீண்டும் அவளின் உதட்டில் வைத்து தேய்த்தபடி, "என்ன மாமி சொல்லுறிங்கள்? உங்க தாம்பத்திய வாழ்க்கை அனுபவத்தில் நீங்க மாமாவின்ட....ஊம்பவில்லையா, அவரின் கஞ்சி குடிக்கலையா? பெரிய புதினமாக இருக்கு மாமி, " என்றேன்.
 
அவள் கொஞ்ச நேரம் என் சுண்ணிய உருவி, ஆட்டி விட்டு, "போதும் மாப்பிளை. எனக்கு தூக்கம் வருது, " என்று எழும்பினாள்.
 
நான் அவளை எழும்பவிடாமல் அவளின் தோளில் கையை வைத்து அமர்த்தி, "மாமி....என் தம்பி உங்க வாய்க்குள் போய் சுத்தி பாக்கணுமாம், "என்று சுண்ணி மொட்டை அவளின் உதட்டில் அழுத்தினேன்
 
மாமி தன் கண்களையும்,உதடுகளையும் இறுக்க மூடிக் கொண்டாள். அவளின் மூடிய உதட்டில் என் சுண்ணியின் நுனி பட்டதும் அவள் முகத்தை சுருக்கினாள். அவள் உதடுகளை இறுக்கிக் கொண்டிருந்தாள். நான் என் இடது கையால் சுண்ணிய பிடித்து அவளின்உதட்டில் தேய்த்தேன்.
 
மாமி, "ச்ச்சீ கருமம்...சும்மா இருங்க மாப்பிளை, " என சொல்லும் போதே அவள் தொறந்திறந்த கண்ணை மூடிக் கொள்ளுறாள்.
 
என் சுண்ணியின் அழுத்தத்தின் தாக்குப் பிடிக்காமல் மூடியிருந்த பல்லைக் கொஞ்சம் தொறந்தாள். நான் நினைத்ததை சாதித்து விட்டேன் என்று என் மனசு கும்மாளம்போட்டது. மாமி தன் வாயைத் தொறக்க நான் என் குண்டியில அழுத்தம் குடுத்து கொஞ்ச கொஞ்சமா என் சுண்ணியைஅவளை வாய்க்குள் உள்ள விட்டேன்.
 
என் தடி அவளின் தொண்டை வரைக்கும் போனது. நான் மெதுவா என் சுண்ணிய வெளியே உருவி திரும்ப திணித்தேன். அவள் வாய் திறந்து கண்மூடி இருக்காங்களே தவிர என்னுடையதை சப்பமாட்டேங்கிறாங்க.
 
நான் அவளிடம், மாமி..ஏன் என் சாமானை சப்ப மாட்டேங்கிறிங்க? பிடிக்கிலையா? மாமாட பெரிசா அல்லது என்னுடையது பெரிசா? "என்று அவளின் பதிலைக் கேட்க சுண்ணிய அவளின் வாயில் இருந்து வெளியே எடுத்தேன்.
 
மாமி, "இது எனக்கு பழக்கம் இல்லை மாப்பிளை. இது தான் முதல் தடவை ஒரு ஆணின்... என் வாய்க்குள் விடுறது.உங்கடது தான் அவருடையதை விட நீளமும், பெரிசும். மாமாவுக்கு இப்போ வயசு போச்சு என்றாலும் இந்த விசயத்தில்பரவாயில்லை, "என்றாள்.
 
நான், "அப்படி என்றால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதன் பிறகு மாமாவுக்கும் அப்படி ஊம்பி அவருக்கும் சுகத்தை கொடுங்கள். நான் உங்க மருமகன் தானே. ம்ம்ம்..பண்ணுங்க .." என்று மீண்டும் என்சுண்ணிய அவளின் வாய்க்குள் திணிக்க,
 
மாமி டக்கென என் தடியைக் தன் கையிலே இறுக்க பிடிச்சுக் கொண்டு மாமி தன் உதடுகளால் என் சுண்ணியின் நுனியை மேலும் கவ்வி மெதுவாய் சப்பிக் கொண்டே, மெதுவாய் தன் வாயை மேலும் விரித்து என் கருத்த சுண்ணியின் சிவந்த நுனியை முழுதாய் உள்ளே நுழைத்தாள்.
 
நானும் அவளுக்கு வசதியாக என் இடுப்பை கொஞ்சம் சுத்தினேன். அவளையறியாமல் அவளுடைய நாக்கு என்சுண்ணியின் நுனிப் பகுதியைத் தொட்டது. பின்னர் என்ன நிமிர்ந்து பார்த்து லேசாகத் தயங்கி, பின்னர் அதை தன் நுனி vநாக்கால் மெதுவாய் வருடி கொடுத்தாள்.
 
நான் அவளுடைய முடியைப் பற்றி இன்னும் அழுத்த நுனிப் பகுதியைக் கவ்வியிருந்த அவளின் உதடுகள் மேலும் விரிந்தன.
மாமி என்னைப் பார்த்துக் கொண்டே விரிந்த தன் உதடுகளின் நடுவில் எனது உறுப்பை நுழைத்து பாதிவரை சென்றதும் நிறுத்தினாள். பின்னர் தன் பார்வையைத் தவிர்த்து மெதுவாய் சப்ப ஆரம்பித்தாள்.
 
மாமி என் சுண்ணியை சப்ப சப்ப எனக்கு உடம்பெல்லாம் ஜிவ்வென்றிருந்தது. நான் என் குண்டிக்கு அழுத்தம் கொடுத்து அவளின் தொண்டை அடிவரைக்கு போக திணித்தேன். நான் என்னைக் கட்டுப் படுத்த முடியாமல், "மாமி...அப்படித்தான், ம்ம்ம்ம்ம்... இன்னும் கொஞ்சம். இன்னும் நல்லா உள்ள விட்டு சப்புங்க, "என்று மெதுவாக சொன்னேன் .
 
மீனா மாமியின் வாயில் இருந்து வெளிவந்த என் சுண்ணி அவளின் முகத்துக்கு நேரே அவளின் எச்சிலால் பளபளத்து, நீண்டிருந்தது. அவளின் எச்சிலால் பளபளத்த என்னுடைய சுண்ணியைப் பார்த்து லேசான வெட்கத்துடன் என்னைப்பார்த்தபடி, " போதும் மாப்பிளை. இதுவே எனக்கு என்னமோ போல இருக்கு. எனக்கு சத்தி வார மாதிரி இருக்கு, " என்றாள்.
 
நான் என் சுண்ணியை பிடித்து அவளின் இரு கன்னங்களிலும் கையால் அறைவது போல் லேசாக அடித்தேன். அவள்சிரித்தாள்.
 
நான் அவளிடம், "மாமி எனக்கு தெரியும் உங்களுக்கு என் உறுப்பு மேல் அதிக ஆசை இருக்கென்று. அதை நீங்க ஊம்பும் போதே தெரிந்து கொண்டேன் உங்க தவிப்பை. உங்களுக்கு என் சுண்ணி மீது ஆசை இருப்பதை உணருகிறேன். இந்தாங்க சூப்புங்க, "என்று அவளின் வாயைஎன் சுண்ணியால் சுண்ணியை முழுவதுமாக அவளது வாய்க்குள் நுழைத்தேன். என் சுண்ணி மாமியின் தொண்டை வரைசென்று நின்றது.
 
மாமி, "ம்கும்...மாப்பிள்ளை மூச்சு எடுக்க முடியல, "என்று திணறினாள்.
 
நான் விடாமல், " அப்படியா மாமி...சாரி. "என்றபடி அவளின் வாயிலிருந்த என் உறுப்பை லேசாக வெளியில் உருவி எடுத்துமீண்டும் உள்ளே திணித்தேன்.
 
மாமியும், "ம்ம்ம்ம்.., " என்ற லேசான முனகலுடன் என் சுண்ணியை தன் வாய்க்குள் வாங்கினாள்.
 
நானும் அவளின் ஊம்பலில் கிறங்கிப் போய், "இது மாதிரியே இழுத்து சப்புங்க மாமி. நீங்க நல்லா ஊம்புறிங்க. மாமா அறிந்தால் உங்களை 24 மணித்தியாலமும் தன் சுண்ணிய ஊம்பச் சொல்லுவார், " என்றேன்.
 
மீனா மாமியும் சுண்ணியை உள்ளும் வெளியுமாக இழுத்து சப்ப சப்ப என் சுண்ணியில் இருந்து கசிந்த விந்து போன்ற திரவம் அவளது நாக்கில் இறங்கியது.
 
அவள் என் சிவந்த நுனி மொட்டை தன் இரு பற்களுக்கும் நடுவில் வைத்து அதன் நடுவே இருந்த துளையை நுனி நாக்கால் தடவி விட்டு அப்படியே உறிஞ்சினாள். 
 
மாமி உறிஞ்ச உறிஞ்ச எனக்கு விந்துவெளியே வந்து விடும் போன்ற உணர்வு ஏற்பட்டது. எனக்கு என் நாடி நரம்புகள் சூடேறி, நரம்புகள் புடைக்க ஆரம்பித்தது.
 
திடிரென ஊம்புவத்தை விட்டு மாமி எனது சுண்ணியை தன் வாயில் இருந்து விடுவித்து, சொட்டு சொட்டாய் அவளின் வாயில் இருந்து எச்சில் வழிய போதும் என்றபடி என்னைப் பார்த்தாள்.
 
நான், "ஏன் மாமி இடையிலே நிப்பாட்டி போட்டிங்க? இப்போதான் நான் கிளைமாக்ஸ்க்கு வந்து கொண்டிருக்கிறேன்.ஊம்ப்புங்கோ மாமி, "என்றேன். உச்சகட்டத்தை நோக்கி பயணித்து கொண்டிருந்த எனக்கு மாமி திடீரென விடுவித்தது எனக்கு ஏமாற்றமாய் இருந்தது.
 
மாமி, "அது தெரிஞ்சுதான் மாப்பிள்ளை ஊம்புவதை நிப்பாட்டினேன். உங்க கிளைமாக்ஸ் நிலைக்கான அறிகுறிகளை தெரிந்து வைத்துள்ளதால் நான் கொஞ்சம் ஏமாந்தாலும் எனது வாய்க்குள்ள அதைக் கக்கி விடுவீங்க. அதை விழுங்க நான் விரும்ப மாட்டேன், "என்றாள்.
 
நான், "அப்படி செய்யா மாட்டேன் மாமி. எனக்கு கெதியில் வந்தால் உங்க முகத்தில், உங்க கையில் விடுகிறேன், "என்று கம்பீரமாய் நீண்டு நின்ற என் சுண்ணிய அவளின் வாய்க்குள் திணித்தேன்.
 
எனக்கும் முதன் முதலில் அவளின் புண்டைக்குள் என் விந்தை செலுத்த வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் முதலில்அவளின் வாய்க்குள் நிரப்பிவிட்டு, அவளின் புண்டைக்குள் நிரப்புவோம் என்று அவளின் வாய்க்குள் என் சுண்ணியால் இடிக்க, மாமியும்மூச்சுத் திணற ஊம்பினாள்.
 
மீனா மாமியின் ஊம்பலின் வேகத்தை தாங்க முடியாமல் என் சுண்ணி குமுறி கொந்தளித்து டபக்கென அவளின்வாய்க்குள் அவள் எதிர்பாராமல் என் விந்தை கக்கியது.
 
மாமியோ லபக்கென சுண்ணிய தன் வாய்க்கால் வெளியேஎடுத்து,"ச்ச்ச்ச்ச்சீய்ய்ய்...நீங்க ரொம்ப மோசம் மாப்பிள்ளை, "என்று தன் வாய்க்குள் இருந்த விந்தை நிலத்தில் கிடந்த என்லுங்கியில் துப்பிவிட்டு பாத்ரூமுக்கு ஓடினாள் கழுவுவதற்கு.
 
நானும் அவள் வரும் மட்டும் கிச்சன் மேசை மேல் உட்கார்ந்திருந்தேன். மீண்டும் என் சுண்ணி எழும்ப ஆரம்பமானது. அவள் வந்த பிறகு அவளின் புண்டை நிரப்புவோம் என்று காத்துகிட்டு irunthen. என் பொட்டாடியும், அவள் அப்பாவும் நன்றாக தூங்கிட்டு இருந்தார்கள்.
 
நாளைக்கு புது வீடு குடி போகும் முன்னம் என் மாமியின் பொந்துக்குள் குடி போக வேண்டும்.
 
நானும் அவள் வரும் மட்டும் கிச்சன் மேசை மேல் உட்கார்ந்திருந்தேன். மீண்டும் என் சுண்ணி எழும்ப ஆரம்பமானது. அவள் வந்த பிறகு அவளின் புண்டை நிரப்புவோம் என்று காத்துகிட்டு இருந்தேன். என் பொட்டாடியும், அவள் அப்பாவும் நன்றாக தூங்கிட்டு இருந்தார்கள்.
 
 
பொறுமை கெட்டு மேசையின் மேல் உக்கார்ந்து இருந்தபடி கிச்சனை சுத்தி கண்ணோட்டம் விட்டேன். மேசையின் அகலம் குறைவாக இருந்ததால் மாமியை புரட்டி ஓக்க முடியாது. அதனால் தரையில் படுக்க பாய் , அல்லது சாக்கு ஏதாவது கிடைக்குமா என்று பார்த்தேன் . கிச்சேன் மூலையில் ஒரு நாற்காலி மேல் பெட் சீட் போல் ஒரு துணி கிடந்தது. அதை எடுத்து தரையில் விரிச்சி விட்டு மாமியின் வருகைக்காக அதன் மேல் படுத்த படி காத்திருந்தேன்.
 
மாமி பத்து நிமிடம் கழுவி சுத்தம் செய்து விட்டு கிச்சனுக்குள் வந்தாள். அதற்குள் என் சுண்ணியும் விண்வெளிக்குப் போக ஆயத்தமாக இருக்கும் ராக்கெட் மாதிரி எழும்பி நின்றது. நானும் மல்லாக்க படுத்திருந்து கூரையை பார்க்க என் ராக்கெட்சுண்ணியும் கூரையை பார்த்தபடி நெட்டு, நிமிர்ந்து மாமியின் பொந்துக்குள் போக காத்திருந்தது.
 
கிச்சனுக்குள் மீண்டும் வந்த மாமி நான் படுத்திருந்த கோலத்தை கண்டு திகைத்து, என் லுங்கியை நிலத்தில் இருந்து எடுத்து, விறைத்து நீண்டிருந்த என் சுண்ணியை மறைய போட்டு,
 
"என்ன மாப்பிள்ளை இது கோலம்? இன்னும் நீங்க உங்கஅறைக்கு போக வில்லையா? போதும் உங்க விளையாட்டு. என் மகளுக்காக என்ன செய்வதென்று உங்க விளையாட்டுக்கு விட்டுக் கொடுத்தேன். இனிமேலும் நான் ஒன்றுக்கும் இணங்க மாட்டேன், "என்று சொல்லிக் கொண்டு நிலத்தில் என் பக்கத்தில் நின்றாள்.
[+] 3 users Like kamarasam's post
Like Reply
#11
மாமி குளித்துவிட்டு அவசர அவசரமாக சரியாக துடைக்காமல் நைட்டியை போட்டதால், நைட்டி ஈரமாக இருந்ததினால், ஈரமான நைட்டி அவளின் அங்கங்களில் பட்ட இடங்களை எடுப்பாக காட்டிட்டு இருந்தது.
 
என்னோட பார்வை மாமியோட முலை மேலே போச்சு. ஈர நைட்டி முலைகள் மேலே ஒட்டி இருந்தது. ரெண்டு மலைகளுக்கு நடுவே பள்ளத்தாக்கு மாதிரி மாமியோட முலைகள் இருந்தது. ஈரமான நைட்டி அவளின் தொடையில் பட்ட இடங்களை எடுப்பாக காட்டிட்டு இருந்தது.
 
அவளின் முன் பக்கம் இப்படின்னா பின்பக்கத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. மாமியோட பருத்த குண்டி டைட்டா தெரிந்தது. நைட்டி ஈரமாக இருந்ததினால், குண்டி மேலே ஒட்டி இருந்தது. ரெண்டு குண்டிக்கும் நடுவிலே இருந்தஆழமான பிளவிலே சொருகி கிடந்தது அவளின் நைட்டி.
 
அந்த காட்சியை பார்த்ததுமே என்னோட சுண்ணி இன்னும் விறைக்க ஆரம்பித்தது. கடப்பாறை மாதிரி நட்டமாக நின்றது என் சுண்ணி. என் பார்வை மாமியோட பால் மடிகள் மேலே, மாமியோட பார்வையோ என்னோட குத்திக்கிட்டு நிக்கற சுண்ணி மேலே.
 
அந்த நிலையில் நான் மாமியின் அழகை ரசித்து கொண்டே இருந்தேன். அப்பொழுது என் சுண்ணி இருந்த நிலை ஒரு குருடனுக்கு கூட அப்பட்மாக தெரியும், அப்படி என்னுடைய லுங்கியை தள்ளிக்கொண்டு நின்றது. நான் என் லுங்கியை தள்ளி விட்டு, லபக்கென்று மாமியின் கையை பிடித்து அவளை இழுத்து என் மேல் படுக்க வைத்தேன்.
 
மாமி, "மாப்பிள்ளை என்னை விடுங்கோ...போங்கோ இந்த அறையை விட்டு, "என்று மெதுவாக சொல்லிக் கொண்டு என் பிடியில் இருந்து விடுபட திமிறினாள்.
 
எனக்கு கோபம் பொத்துக் கொண்டு வர நான், " என்னடி மரகதம் திமிர்றாய்? நீ என் லிங்கத்தை அபிசேகம் பண்ணின மாதிரி நான் உன் யோனியை ஆரார்த்தி எடுக்கப்போறேண்டி. வாயை மூடடி தேவடியா!!!; என்று நானும் மெதுவாக சொல்லியபடி அவளை என்னோடு சேர்த்து அழுத்தினேன்.
 
மாமி, "ஐயோ...இது என்ன அபாண்டம்! மாப்பிள்ளைக்கு என்ன பிடிச்சுப் போயிட்டு? இப்படியெல்லாம் மரியாதைகேட்டு என்னைப் பேசுறாரே. மாப்பிள்ளை நான் உங்களை விட வயசில பெரியவா. என் இரண்டு பொண்ணுங்கபிள்ளைகளுக்கு பேத்தி. உங்களுக்கு அம்மா மாதிரி. விடுங்கோ மாப்பிள்ளை என்னை, "என்று என் பிடியில் இருந்துதிமிறி எழும்ப பார்த்தாள்.
 
நான் அவளை எழும்ப விடாமல் என் மார்போடு சேர்த்து இறுக்க அனைத்துக் கொண்டு, அவளின் உதட்டில் என் உதட்டை அழுத்தி அவளை பேச விடாமல் முத்தமிட்டேன். மூன்று நிமிடம் மாமி மூச்சு விட முடியாமல், திணற எங்களின் உதடுகளை இறுக்க அழுத்திக் கொண்டிருந்தேன்.
 
மாமி பேசமுடியாமல், "ம்ம்ம்...ம்கும்..ஆஹ்க்.., "என்று முனுகிக்கொண்டிருந்தாள். மெல்ல அவளின் உதடுகளை என் உதடுகளால் கஷ்டப்பட்டு பிரித்து, என் நாக்கை அவளின் வாய்க்குள்விட்டு துலாவி அவளின் நாக்கை தேடிக் கண்டு பிடித்தேன். மாமி மெல்ல என் வழிக்கு வந்து கொண்டிருந்தாள்.
 
ஒரு ஆணின் ஆசைக்கு உடனே இணங்காமல் பிகு பண்ணுற பெண்களுக்கு இப்படியான பலவந்த முத்தம் அவள்களை இளக வைக்கும்மாம் என்று நான் பல புத்தகங்களில் படித்திருக்கிறேன்.
 
எங்கள் இருவரின் உதடுகள் மட்டும்மல்ல, எங்கள்இருவரின் நாக்குகளும் பின்னிப்  பிணைந்து முத்தமிட்டுக் கொண்டன. மரகதம் மாமி மெல்ல அமைதியானாள். நான் என் உமிழ் நீரை அவளின் வாய்க்குள் செலுத்தி அவளின் உமிழ் நீருடன் கலந்து நான் குடித்தது மட்டும் அல்லாமல்,அவளையும் குடிக்க வைத்தேன்.
 
மீனா மாமி என் எச்சிலை விழுங்கி விட்டு என்னைப் பார்த்து, தன் பருத்த முலைகள் என் மார்பில் அழுந்தஇருந்தபடி, "மாப்பிளை நீங்க ரொம்ப மோசம். உங்க ஆசைக்கு வயசு கிடையாதா? நானோ ஒரு கிழவி. என்னை விட மகள் அனுஷா மிக வடிவு. அவளை விட்டு இந்தக் கிழவியை கெடுக்கப் பார்க்கிரின்களே. இது ஞாயமா மாப்பிளை?அதைவிட என்னை போடி, வாடி, தேவடியா என்றெல்லாம் ஆபாசமாக கூப்புடுரிங்க. இது அடுக்குமா தம்பி, " என்று கேட்டாள் .
 
நான், "அடியே மரகதம்....நீ கிழவி இல்லை. நீ இப்போவும் குமரி மாதிரி. ஒரு பிள்ளை பெத்தவள் போலவா இருக்கிறாய்? உன் அழகைப் பார்த்தாள் இந்த நேரம் உன்னை அப்படித்தான் அழைக்கத் தோணுது. ஏன் உன்னோடு இப்போ பச்சையாகபேசப் போறேன்.,"என்று மீண்டும் என் பிடியை இறுக்கி அவளை முத்தமிட்டேன்.  மாமி எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
 
மாமி, "அது என்ன மாப்பிளை பச்சையாக பேசுறது? "என்று கேட்டாள்.
 
நான், "ஏன் உனக்கு அது தெரியாதா? ஏன் மாமா உன்னை ஓக்கும் போது பச்சையாக பேசி ஓக்க மாட்டாரா? " ஏளனமாக என்றுகேட்டேன்.
 
நான் அப்படிச் சொன்னதும் மாமி வெட்கத்தில் தன் முகத்தை என் மார்பில் ஒளித்துக் கொண்டு, "ச்சீஈஈஈஈய்ய்ய்ய்ய்..என்ன கூடாத வார்த்தைகள் எல்லாம் பேசுறிங்க மாப்பிள்ளை? "என்றாள்.
 
நான், "அது தானடி மரகதம் பச்சையாக பேசுறது. இப்போ பார் நான் உன்னோடு பச்சையா பேசப் போறேன். மரகதம் என் கனவு கன்னியே....நீ நல்ல கலர், செக்க செவேல்னு. லேசா லேசா ஓரே ஒரு மடிப்பு உன் இடுப்பிலே. பருத்த குண்டி, சைஸ் 36 பார்த்தாலே எவனுக்கும் உன் மேல் ஆசை வந்திடும், அப்படி ஒரு அமைப்பு என் மாமிக்கு. இந்த 45 வயசிலேயும் உன்முலைகளும், குண்டியும் தொய்யாமல் டைட்டா தான் இருக்கின்றன. எப்படி மாமி என் பச்சையான பேச்சு? "என்று கேட்டு ஆளின் avஇடுப்பை பிசைந்து கிள்ளினேன்.
 
மாமி, "ஆஆஆ ………ஷ்ஷ்ஷ்ஷ்..மாப்பிள்ள, என்ன பண்ணுறிங்க? வலிக்குது, "என லேசா முனகினாள்.
 
நான், "மாமி..உன்னை மாமா ஒரு நாளைக்கு எத்தனை தரம் போடுவாரு? "என்று கேட்டேன்.
 
மீனா மாமி வெட்கத்தோடு, "போங்க மாப்பிளை எனக்கு வெட்கமாக இருக்கு. எனக்கு அப்படியெல்லாம் சொல்லி பழக்கமில்லை. உங்க என் புருஷன் அப்படியெல்லாம் அசிங்கமாக கேட்க மாட்டார், "என்றாள்.
 
நான், "என்ன மாமி வெட்கம். நீயும் இனிமேல் பச்சையாக அவரோடு பேச பழகிக்கொள். மாமாவையும் பழக்கி வை. சும்மா சொல்லு ஒரு நாளைக்கு எத்தனை தடவை உன்னை ஆலாத்தி எடுப்பார்? "என்று கேட்டேன்.
 
மாமி, "சொல்லுறேன் மாப்பிளை. முதலில் உங்க பிடியை கொஞ்சம் விடுங்க. எனக்கு அதிக நேரம் இப்படியே இருந்து இடுப்பெலாம் வலிக்குது, "என்று என் மார்பில் இருந்து எழுந்து பாயின் விளிம்பில் என் பக்கத்தில் அமர்ந்து இருந்தாள். உண்மை தான் அவள் மிக நேரம் என் பிடியில் கஷ்டப்பட்டுத் தான் என் மார்பில் சாய்ந்து இருந்தாள்.
 
பின்னர் எழுந்து , "உங்க மாமா அவருக்கு மூடு வரும் போது என்னை தொந்தரவு செய்வார். எனக்கு மூடு இருக்கும் பொழுது அவருக்கு மூடு இருக்காது மாப்பிளை, "என்றாள் என் லுங்கிக்குள் புடைத்து நிமிர்ந்து நின்று கொண்டிருந்த என்சுண்ணியை பார்த்துக் கொண்டு.
 
என்னோட பார்வை மாமியோட முலை மேலே போச்சு. மாமியோட பார்வை என்னோட குத்திக்கிட்டு நிக்கற சுண்ணி மேலேயே இருக்கவும் எனக்கு கொஞ்சம் தைரியம் வந்தது.
 
இப்படி என் பார்வை மாமியோட பால் சொம்புகள் மேலேயும்,மாமியோட பார்வை என்னோட குத்திக்கிட்டு நிக்கற சுண்ணி மேலேயும் இருக்க, நான் அவளின் கையை வருடியபடி, "மாமி உன் முளை சைஸ் என்ன? ஒரு 38 இருக்குமா? நல்லா பால் வருமா? குடிக்க விடுவீங்களா? "என்று கேட்டேன்.
 
மாமி, "சும்மா போங்க மாப்பிளை. என்ன விளையாடுரிங்களா? நான் தானே சொன்னேனே கெதியில் ஒரு பேரன், பேத்திக்கு போறேன் என்று. எப்படி பால் வரும்? மகள் அனுஷாவுக்கு ஒரு பிள்ளையை குடுங்க நல்லா பால் குடிக்கலாம், "என்றாள் மீண்டும் என் நிமிர்ந்த தடியை பார்த்துக் கொண்டு.
 
நான் சிரிச்சுட்டு, " மாமி இப்போ சற்று முன்னம் நீயும் விரும்பி என் சுண்ணியை ஆசையுடன் ஊம்பி விட்டாய் தானே. இங்கே பார் உன்னை பார்த்து என் தம்பி துடியாக துடிக்கிறான். என் நாக பாம்பு உன் பொந்துக்குள்ள போய் தன் விஷத்தை கக்க ஆடிக்கிட்டு இருக்கு, "என்று சுண்ணியை மூடியிருந்த லுங்கியை விலக்கி விட்டு மாமியின் கையை பிடித்து என் சுண்ணி மேல் பிடிக்கும்படி வைத்தேன்.
 
மாமி தன் கையை விலக்கி கொண்டு , "ச்சீஈஈஈ...என்ன அசிங்கப் பேச்சு இது மாப்பிள்ளை? எனக்கு பிள்ளை வேண்டாம் , என் மகளுக்கு கொடுங்கள் மாப்பிள்ளை, "என்றாள்.
 
நான், " நீ பயப்படாதே மாமி. நான் நல்ல கவனமாகத் தான் இருக்கிறேன். என் பாம்பு உன் பொந்துக்குள்ளும் விஷம் கக்காது. உன் வாய் என்னும் பொந்துக்குள் வேணுமென்றால் கக்குறேன். உனக்கு என் பிள்ளை வேணும்மென்றால் உன்பொந்துக்குள் கக்குகிறேன், "என்று மீண்டும் அவளின் கையை பிடித்து என் சுண்ணி மேல் வைத்து என் கையால் அவளின்கையை சுண்ணியை உருவி ஆட்டும்படி செய்தேன்.
 
அவள் தன் கையை எடுக்கப் பார்த்தாள். நான் முறைத்துப் பார்த்தேன்.அவள் பயந்து அவளாகவே என் சுண்ணியை உருவி ஆட்டத் தொடங்கினாள்.
 
நான், "ஆஆஆ ………ஷ்ஷ்ஷ்ஷ்..அப்படித் தானடி தேவடியா மரகதம்....மெல்ல ஆட்டு. விஷத்தை கக்க வச்சுடாதே. அது எனக்கு பிறகு தேவை, "என்று மெதுவாக முனகி சொன்னேன்.
 
மாமி என் சுண்ணியை மேலும், கீழுமாக உருவி ஆட்டிக் கொண்டு, "மாப்பிளை உங்கடதை ஆட்டுறதோட விட்டுடுடுங்கோ. வேறு ஒன்றும் வேண்டாம், "என்றாள்.
 
நான் கோபத்துடன், "என்னடி தேவடியா `உங்கடத்தை,´என்கிறாய். சுண்ணி, சாமான், உங்க தடி, கடப்பாரை, என்றுசொல்லு. அப்போதான் எனக்கு கிக் வரும். நானும் `உன்னுடதைய,´ என்று சொல்லாமல் உன் புண்டை, யோனி, சிப்பி,பணியாரம், பொந்து, என்றெல்லாம் சொல்லப் போறேன். அப்போதான் உனக்கும் கிக் வரும். இப்போ நீ அப்படியே உன் நைட்டியோட என் பக்கத்தில் படு. ஒவ்வொன்றாகத் தான் உன்னை துகிலுரிய வேண்டும், "அவளை இழுத்தேன்.
 
அவளும் ஒன்றும் சொல்ல முடியாமல் சுண்ணியில் இருந்து தன் கையை விடுவித்துக் கொண்டு என் பக்கத்தில் மல்லாக்கப் படுத்தாள். மாமி என் பக்கத்தில் நைட்டியோடு மல்லாக்க படுக்க, நான் அவளின் பக்கமாக திரும்பி சரிந்து படுத்துக் கொண்டு அவளை பார்த்தேன். அவள் தன் கண்களை மூடிக்கிட்டு படுத்திருந்தாள்.
 
நான் என்னைப் பார்க்கும்படி அவளை கேட்டேன். அவள் தன் கண்களை திறந்து என்னைப் பார்த்தாள். நான், "நீ சூப்பர்பிகர் மாமி. "என்று கண் சிமிட்டினேன்.
 
மாமி வெட்கத்தோட, "சீய்ய்ய்...போங்க மாப்பிளை, "என்று திரும்பவும் தன் கண்களை மூடினாள். மாமியின் நெஞ்சிலே பயத்தால் வியர்வை முத்து முத்தா தெரிந்தது. அப்படியே என்னோட வாய் வைச்சு, அவளின் கழுத்துப் பகுதியில் தெரிந்த வியர்வை முத்துகளை நாக்காலே நக்கிக்கொண்டு,
 
"மாமி பயமா? "என்று கேட்டேன். அவளோ ஒன்னும் சொல்லாமல் தன் கண்களை மூடிக்கொண்டு அனுபவிச்சிட்டு இருந்தாள். நான் நிறுத்தவும் அவள் கண்களை திறந்து பார்த்தாள். நான்அவளின் நைட்டியை  கழட்டாமல் முலைகளை என்னோட கையை வைச்சு அப்பிடியே அமுக்கி பிடிச்சேன்.
 
மாமி சுகத்திலேயோ, வலியிலேயோ தெரியாது, "ஷ்ஷ்ஷ்…ஆ..ஆஆ…ஷ்ஷ்..மெதுவாக மாப்பிள்ளை, "என லேசா முனகினாள். அப்படியே மாமியோட மார்பக பகுதி நைட்டி பட்டன்களை கழட்டி விலக்கி, பிராவுடன் சேர்த்து அவளின் பெரிய பருத்த முலை ரெண்டையும் என் கையில் பிடித்தேன்.
 
மாமி அவளுக்கு பிடிச்சிருக்கு என்று காட்டாமல் பொய்க்கு, "மாப்பிள்ளை என்ன பண்ணுரிங்க? எனக்கு பயமாகஇருக்கு...விடுங்கோ, ஆஆஆ ..., "என்று நெளிந்தாள்.
 
நானும் விடவில்லை. அவளின் ரெண்டு முலையையும் மாவுபிசையர மாதிரி பிசைய ஆரம்பிச்சேன். பிசைந்து கொண்டு, "மாமி...உன் முலைகள் ரெண்டும் நல்லா கொழுகொழுனு இருக்கு. பசு மாட்டுண்ட milk tank மாதிரி இருக்கு மாமி. எப்படி நீ இந்த வயசு போன காலத்திலும் நல்லா கொழுகொழுனுவச்சிருக்கே? "என் அவளை மேலே பார்த்தேன்.
 
மாமி கண்களை மூடிக்கிட்டு தன் கீழ் உதட்டை பல்லால் கடிச்சுகிட்டு இருந்தா. அவளுக்கு பிடிச்சிருக்கு என்று எனக்கு விளங்கிச்சு.
 
மாமி ஒன்னும் சொல்லாமல் தன் மார்பை இன்னும் முன்னாலே தள்ளிக்கொடுத்து கண்களை மூடிட்டு இருந்தாள்.அவளின் முலைகள் ரெண்டும் ரவிக்கைக்குள் வானம் பார்த்து முட்டிக்கிட்டு நின்றன.
 
எனக்கு அவளின் பால் குடங்களைபார்க்கப் பார்க்க வெறி ஏறியது. அவளின் முலைகளை பிரா மேலேயே என் வாய் வைச்சு சப்ப ஆரம்பிச்சேன். ஆசைதீர நக்கி அவளின் பிராவை ஈரமாக்கினேன்.
 
மாமி கிரங்கிப் போய் ஆசையாக தன் கையால் என் முடியை கோதிவிட்டுக் கொண்டு, "சீய்ய்ய்...என்ன மாப்பிள்ளை என் நைட்டி, பிரா எல்லாம் எச்சில் படுத்துறிங்க? "என்று சிரித்தாள்.
 
நான், "பாரடி மாமி..என் எச்சில நனைந்த உன் பிராவின் ஊடாக உன் திராட்ச்சைப் பழங்கள் தெளிவாக தெரிவதை. கடிச்சு சாப்பிடலாம் போல இருக்கு, " என்று மாமியோட பிராவின் ரெண்டு கொக்கிய கழட்டினேன்.
 
மாமி என் கையை மேல் கொண்டுபிராவின் கொக்கிய கழட்ட விடாமல், "மாப்பிள்ளை எனக்கு ஒரு சத்தியம் செய்துதந்துட்டு கழட்டுங்கோ, "என்றாள்.
 
நான், "என்ன மாமி சத்தியம்? "என்று கேட்டேன்.
 
மாமி, "மாப்பிள்ளை நீங்க என் மகள் முன்னால சரி, உங்க மாமவுக்கு முன்னால சரி என்னை வாடி, போடிஎன்று கூப்பிடப்படாது. அவர்களுக்கு முன்னால் என்னுடன் எந்தவொரு சீண்டலும் வைக்கப் படாது மாப்பிள்ளை."என்று சத்தியம் செய்யச் சொன்னாள்.
 
நான், "அப்படி எல்லாம் செய்வேனோ மாமி. நாம தனியாக இருக்கும் போது நீ எனக்கு தேவடியா. அவங்களுக்கு முன்னாலநீ எனக்கு மாமி. நான் உனக்கு மாப்பிள்ளை.
 
இந்த மாப்பிள்ளைய உனக்கு பிடிச்சிருக்கா மாமி? "என்று கேட்டுக் கொண்டே பிராவின் மிச்ச கொக்கிகளையும் கழட்டினேன். கொக்கிகளை கழட்டினதுமே மாமியோட பருத்த முயல் குட்டிகள் பிதிங்கிட்டு திமிறி வெளிலே வந்தன. சினிமா வெண் திரைகளை இருபக்கமும் விலக்குவது போல் அவளின் பிராவை இரு பக்கமும் விலக்கினேன்.
 
நான் அவளின் பழுத்த ரெண்டு இளநீர்களை கண்டதும், "வாவ்..மாமி!!ஏன்னா பெரிய தேங்காய்கள்! என் கைகளுக்கே அடங்குது இல்லை. உன் வெண்ணைக் கலர் முலைகளில் கறுப்பா வட்டம், அந்த வட்டத்துக்கு நடுவில் ரெண்டு கருந்திராட்சைகள்(காம்புகள்). ஐயோ என்னை கொள்ளை கொல்லுதே! "
 
என்று ஒரு கையால் மாமியோட வலதுமுலையை பிடிச்சுகிட்டு, மாமியோட இடது காம்பை என் வாயால கவ்வி பிடிச்சேன். நல்லா சப்ப ஆரம்பிச்சேன்.
 
மாமியால் தாங்க முடியலை. அவள், "ஷ்ஸ்ஸ்ஸ்… ஆஆஅஆ...மாப்பிளை மெதுவா, "என்று முனக ஆரம்பிச்சாள்.
 
நான் மாமின்ட முலைகள் ரெண்டையும் நல்லா நக்கினதில காம்புகள் ரெண்டும் நல்லா விறைச்சு நீண்டு இருந்தன. சிறிது நேரம் அவைகளை வருடி, சப்பி, சூப்பி விளையாடி விட்டு அவளின் வயிற்று பகுதியை பார்த்தேன்.
 
அவளின் வயசுக்கு சற்று மடிப்புகள் விழுந்திருந்தாலும், தோல் சுருக்கம் இருந்தாலும் மாமியோட வயிறு, ரொம்ப லூசாவும்இல்லாமே, டைட்டாவும் இல்லாம அம்சமா இருந்தது.
 
மாமியின் அம்ம்சமான அந்த வயித்தின் நடுவில் ஒரு தொப்புள் நல்ல வட்டமா, ஆழமா இருந்தது. மாமியோட தொப்புளை யாரவது பார்த்திருந்தால் அதிலே என்ன என்ன செய்து இருப்பாங்களோ. என்ன எல்லாம்செய்யலாமோ அது எல்லாம் செய்து இருப்பாங்க, அப்படி ஒரு தொப்புள் மாமிடது. நல்ல வட்டமா, ஆழமா இருந்தது.
 
நான் அவளின் வயிற்ரை சுற்றி முத்தமிட்டு விட்டு, தொப்புள் உள்ளே என் நாக்கை விட்டு துளாவினேன்.
 
மாமி கூச்சத்தில், "ஆ ஸ்ஸ்ஸ்ஹாஆஆஆ .., என்ன மாப்பிளை செய்கிறிங்க? எனக்கு கூசுது, "என்று நெளிந்தாள்.
 
" மாமி உன் வெண்ணைக் கலர் தொடைகளை பார்க்க ஆசையாக இருக்கு, "என்று மெதுவாக அவளின் நைட்டியை பிடித்து மெல்ல மேலே தூக்கினேன். தூக்க தூக்க மாமியோட வாழைத்தண்டு தொடைகள் தெரிய ஆரம்பித்தன.
 
கைவைச்சு தடவிப் பார்த்தேன். நல்லா வழவழனு முடியே இல்லாமல் இருந்தது. மாமியின் தொடைகள் ரெண்டும் வெண்ணை கலரில் நல்லா வழவழனு மின்னியது.
 
மாமி, " வேண்டாம் மாப்பிளை...வேண்டாம்…"என சொல்லிட்டே இருந்தா. எனக்கு தெரியும் அது எல்லாம் சும்மாதான்னு. அவளுக்கு என் சீண்டல் நல்ல விருப்பம். நான் விடாமல் நைட்டியை மேலே மேலே தூக்கினேன். என் நாக்கு வைச்சு மாமியோட முழங்கால் மேலே நக்கஆரம்பிச்சேன்.
 
மாமி, "ஷ்ஸ்ஸ்ஸ்… ஆஆஅஆ..."என் முனக ஆரம்பிச்சாள். நல்லா முழங்காலில் இருந்து நக்கிட்டே மேலே மேலேஅவளின் தொடைகளுக்கு போனேன். மாமி அவளாகவே இப்போ காலை நல்லா விரிச்சு கொடுத்தாள்.
 
நான் மாமியோட நைட்டியை முழுதாகவே தூக்கிட்டேன். அவள் உள்ளுக்கே ஜட்டி போடாததால் அவளின் ஊற்று கிணறு கறுகறுன்னு சுருண்டு இருந்த மயிர் காட்டுக்குள்ளே இருந்து லேசாக தெரிந்தது. மாமி வயசு போய் ஆனாலும்அவளோட புண்டையை சுத்தி அவ்வளவு மயிர்.
 
நான் அவளின் புண்டையில் கை வைக்கப் போறேன் என உணர்ந்த மாமி தன் தொடைகளை சேர்த்து வைக்கப் பார்த்தாள். நான் விடவில்லை.
 
ரெண்டு முழங்காலையும் பிடிச்சு அவளின் காலை நல்லா விரிச்சு வைச்சேன். மாமி என்கைகளை பிடிச்சு, "வேண்டாம் மாப்பிள்ளை. அங்கெல்லாம் அசிங்கம், "என்றாள்.
 
நான் அவளின் கைகளை உதறிவிட்டு, "என்ன மாமி இது? உன் ஊற்று சுரங்கத்தை சுத்தி இவ்வளவு அடர்த்தியான மயிர். உன் சுரங்கம் எங்கே என்று கண்டு பிடிக்கவே கஷ்டமாக இருக்கு, "என்று அவளின் அடர்த்தியான மயிர்களை என்விரலால் நீக்கி மாமியின் உப்பின பணியாரத்தை பார்த்தேன்.
 
அவளின் கூதி மயிர் காட்டுக்குள்ளே இருந்தாலும் சுத்தமாகஇருந்தது. இந்த கிழவி எப்பொழுதும் கழுவி சுத்தமாக தன் புண்டையை வைத்திருந்தாள். இப்படி ஒரு கிழட்டுபுண்டைய நான் ஒரு நாளும் பார்த்ததில்லை.
 
நான் மாமியின் உப்பின கிழட்டு புண்டையில் என் கை வைச்சு அமுக்கினேன், அது நல்லா மெதுமெதுனு இருந்தது.மாமிக்கு மூட் ஏற என் கையை பிடிச்சுக் கொண்டு, "ம்ம்ம்ம்ம்ம்ம்.... வேண்டாம் விடுங்க மாப்பிளை. இனி போதும். அவங்க வரப் போகிறார்கள், "என்றாள்.
 
நான், "யாரடி மாமி அவங்க. ஓ...உன் புருசனும்,  என் பொண்டாட்டியுமா. அவங்க ரெண்டு பேரும் நல்ல தூக்கம். அதற்குள் நாம ரெண்டு பேரும் சொர்க்கலோகத்துக்கு செல்லுவோம், "என்று அவளின் வழவழ தொடைகளில் என் முகத்தை வைச்சு புண்டை மயிரின் வாசனையை ஆசை தீர மோர்ந்து பார்த்தேன்.
 
"மாமி உன் புண்டை வாசனை கமகமஎன இருக்கு. இளம் புண்டைகள் வாசனைய விட உன் கிழட்டு கூதி வாசனை ஒரு மாதிரியான வாசனை. அந்த வாசனையே கிக்கா இருக்கு, "என்று அவளின் புண்டையில் என் நாக்கை வைச்சு நல்லா நக்க ஆரம்பிச்சேன்.
 
நான் அவளின் கூதியை நக்க நக்க மாமி தன் தொடைகளை நல்லாக விரிச்சு, "ஷ்ஷ்ஷ்ஸ்ஸ்ஸ்ஸ்….. ஆ..ஆஆ…ஷ் , "எனமுனக ஆரம்பிச்சாள்.
 
சத்தம் முன்னே விட அதிகமாவே இருந்தது. நல்லா நக்கிட்டு மறுபடி அவளின் புண்டையைபார்த்தேன். நக்கினதிலே மாமியோட புண்டை மயிர் எல்லாம் ஈரமாகி மாமியோட உப்பின புண்டை மேலேயே ஒட்டிஇருந்தது.
 
[+] 1 user Likes kamarasam's post
Like Reply
#12
இப்போ புண்டை நல்லா தெரிந்தது. மாமியோட புண்டையும் நல்லா உப்பி பெருசா இருந்தது. புண்டை மூடி இருந்தது. அவளின் ரெண்டு புண்டை உதடுகளும் ஒட்டிக்கிட்டு இருந்தன.
 
நான் அவளை பார்த்து, "மாமி உன் புண்டை உதடுகளும் நல்ல பெரிய சைஸ்தான். உப்பலா வெளியே தள்ளின மாதிரி ஒருஅமைப்பு அடி. பாரு அடி ஒட்டிக்கிட்டு இருக்கிற உன் புண்டை உதடுகளுக்கு நடுவில் லேசா லேசா ஈரம் கசிஞ்ச மாதிரிதெரியுது. என்னோட நாக்கு நுனியை வைச்சு அந்த உப்பின புண்டை உதடுகளை வருடவா? என்று கேட்டேன்.
 
மாமி இன்ப சுகத்தில், "மாப்பிள்ளை...என்னால தாங்க முடியல. சீக்கிரம் உங்க நாக்கை விட்டு அதை வருடிகொடுங்கோ, "என்றாள்.
 
நான், " அப்படி வா வழிக்கு என் தேவடி மாமி. அது என்றால் எது அடி? "என்று கேட்டேன்.
 
மாமியும் என் பிடிவாதத்தை தெரிந்து கொண்டு வேறு வழி இல்லாமல், "என் புண்டையை, "என்றாள்.
 
நான், "அப்படி சொல்லடி தேவடியா முண்டம், "என்று நான் என்னோட நாக்கு நுனி மட்டும் வைச்சு அவளின் உப்பினபுண்டை உதடுகளை வருடினேன்.
 
கீழே இருந்து மேலே நாக்கு நுனி ரெண்டு உதடுகளுக்கும் நடுவிலே தெரிஞ்ச ஈரத்தைநக்கிட்டே மேலே வரைக்கும் போனேன்.
 
மாமியின் உடம்பில் ஒரு சிலிர்ப்பும் உதறலும் ஏற்பட, "ஆஆஆஷ்ஷ்ஷ்….ஆ ஆஆ.., "என சத்தமா முனகினாள். கண்கள் உள்ளே சொருகி ஒருவித மயக்கத்தில் மாமி இருந்தாள்.
 
மாமி தன் ரெண்டு தொடைகளாலும் என்னோட முகத்தை இறுக்கி பிடிச்சாள்.எனக்கு மூச்சு முட்டற நிலை வந்திடுச்சு. மாமியோட வழுவழு தொடைகளை என் கையாலே பிடிச்சிவிலக்கி விட்டேன்.
 
இப்போ மாமியோட புண்டைகொஞ்சம் விரிஞ்சு இருந்தது. ரெண்டு புண்டை உதடுகளுக்கு நடுவில் சின்னஇடைவெளி. அந்த சின்ன சந்து வழியேமாமியோட புண்டை சிவப்பா தெரிந்தது. அந்த சந்தையே நக்கினேன். நக்க நக்க புண்டை விரிஞ்சு கொடுத்தது. விரியவிரிய நானும் இன்னும் அழுத்தமாக நக்கினேன்.
 
மாமியோ, ".ஆ...ஆ...ம்... ஓ...ஆ....ஆ.... , "என காமவெறியில் முனகிக்கிட்டே இருந்தாள். நான் அவளின் சிவப்பு சந்தில் நல்லா நாக்கு போட்டு அழுத்தமா நக்கினேன். நக்க நக்க மாமியோட புண்டை ஈரம் அதிகமாகிட்டே போனது.
 
அவளின் கால்கள் விறைத்து பாதங்களை நீட்டினாள், மடக்கினாள். என் தலையை அப்படியே பிடித்து, "ம்ம்ம்...அப்படித்தான்மாப்பிளை...விடாதேங்கோ, " என்று புண்டையில் அமுக்கினாள்.
 
மாமியின் புண்டை தேன் சொட்ட ஆரம்பித்தது. நான், "அடி மாமி உன் புண்டை தேன் நல்ல டேஸ்ட். மாமியோட புண்டைய மாமா நக்கினது இல்லை போல. இதுவரை நான் என் பொண்டாட்டி, உன் மகள் புண்டைய நக்கி இருக்கிறேன். ஆனா இப்படி ஒருகிழவியின் புண்டை தேன் மாதிரி டேஸ்ட் இல்லை, "என்று
 
நான் என் கைகளை மேலே கொண்டுபோய் மாமியோடமுலைகள் ரெண்டையும் பிடிச்சு கசக்கிக்கிட்டே புண்டை நக்கினேன். என் நாக்கு வலிக்கற வரைக்கும் விடாமல் நக்கினேன்.
 
அதனால் மாமிக்கு அவளின் உடம்பு எல்லாம் ஒரு உதறல் ஏற்பட அவளின் கால்கள் தன்னாலே விரிந்து, மூடியது.நான் மாமியோட முலைகள் ரெண்டையும் நல்லா கசக்கி கொண்டே மூச்சு வாங்க தலையை வெளியேஎடுத்து அவளுடைய பருப்பை பார்த்தேன்.
 
என்னுடைய அகோரமான நக்கலால் அவளுடைய பருப்பு இப்போ நல்லா வெளியே தலையை நீட்டிட்டு இருந்தது. நல்ல சைஸ் மாமியோட பருப்பு.
 
நான் குனிந்து மாமியோட பருப்பை நாக்காலே நக்கினேன். என் வாயை நல்லா திறந்து அதை கவ்வினேன். என் நாக்குபட்டதும் மாமி, "ஆஆஆஆ...அம்மாமா, "என்று என் முகத்தை தன் இரு தொடைகளால் இறுக்கி பிடிச்சு, என்தலையை அப்படியே புண்டைலை அழுத்தி அலறினாள்.
 
நானும் நக்க, நக்க, அவளுக்கும் உச்சம் ஏற மாமியோட புண்டைல இருந்து தேன் வடிஞ்சு ஒழுகிச்சு. நான் நக்கிரத்தை விடல்ல. அவளின் புண்டைல இருந்து ஒழுக ஒழுக தேனை நக்கினேன். ரொம்ப நேரம் வரைக்கும் மாமியோட உடம்பிலேதுடிப்பு அடங்கவில்லை.
 
ஒரு வழியாக மாமியோட உச்சம் முடிஞ்சு என் தலையை விட்டாள். அப்படியே என்னை தன் மேல் இழுத்து கட்டி பிடிச்சு, "மாப்பிளை போதும். நல்ல இருந்திச்சு. மாமாவை விட நீங்க சூப்பர் மாப்பிளை, "என்று எனக்கு முத்தம் கொடுத்தாள்.
 
நான் அவளின் மேல் படுத்தபடி, "மாமி உனக்கு எத்தனை தடவை உச்சம் வந்துச்சு? "என்று கேட்டேன். அப்பொழுது என் நீண்ட சுண்ணி அவளின் தொடை மீது அழுந்திக் கொண்டிருந்தது.
 
மாமி, "ஏழு தரம் எனக்கு உச்சம் வந்துச்சு மாப்பிள்ளை. உங்க டெக்னிக் என் புருஷனை விட சூப்பர் மாப்பிளை, "என்றாள்.
 
நான், "மாமி நான் உன்னை ஓக்கப் போறேன். சம்மதமா?"
 
அவாள் ஒன்னும் சொல்லாமல் கண்களை மூடிக் கொண்டிருந்தாள்.
 
மௌனமே சம்மதம் என்பதற்கு அறிகுறி என்று நான் அவளிடம், "மாமி உன்னை நீ போட்டிருக்கிற நைட்டியுடன் ஓக்கவா? அல்லது உன்னை முழு நிர்வாணமாக்கி ஓக்கவா?"என்று கேட்டேன்.
 
மாமி சிரித்துவிட்டு, "உங்க விருப்பம் மாப்பிள்ளை, "என்றாள்.
 
உண்மையைச் சொல்லப் போனால் என் மனைவி அனுஷாவை விட என் மரகதம் மாமி தான் வடிவு. அதுவும் காம கலையில்அனுபவம் குறைந்த சிறுசுகளை ஓப்பதை விட வயது வந்த ஓளில் அனுபவம் கொண்ட பெண்களை ஓப்பதென்றால் அதுவொரு தனி கிக்தான்.
 
 
அதுவும் மரகதம் மாமி மாதிரி ஒரு நாட்டுக் கட்டையை ஓப்பது என்றால் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நாளைக்கு என் ஆசை மாமியை விட்டு போய் விடுவோம். அதற்குள் அவளை ஆசை தீர ஓத்து விட வேண்டும்.  நான் மாமியை அவளின் வாழ்க்கையில் மறக்க முடியாத அளவுக்கு ஓக்க வேண்டும் என்ற முடிவுக்குவந்தேன்.
 
மாமியும் அவளின் நைட்டியின் மார்பக பகுதி இரு பக்கமும் விலக்கப் பட்டு, பிரா கழட்டப் பட்டு  முலைகள் தெரியவும், அவளின் நைட்டி சுருட்டி,  புண்டை தெரியும் அளவுக்கு உயர்த்தப் பட்டு தன் கால்களை அகற்றி விரித்துக் கொண்டு எனக்காக காத்துக் கொண்டிருந்தாள்.
 
 
நான் அவளை இந்த நிலையில் ஓப்பதா, அல்லது அவளை முழு நிர்வாணமாக்கி ஓப்பதா என்று சிந்தித்து கொண்டிருந்தேன்.
 
நான் மீனா மாமி படுத்திருந்த அலங்கோல நிலையை ரசித்து பார்த்து சிந்திப்பதை கண்ட அவள், "என்ன மாப்பிளை யோசிக்கிறிங்க? உங்களுக்கு பிடிச்சபடி செய்யுங்கோ, "என்று ஒரு காம ஏக்கத்துடன் என்னைஅழைத்தாள்.
 
நான்: "என் ஆசை மாமியே....உன் ஆடைகள் அரை குறையாக கழைய பட்ட நிலையில் நீ படுத்திருப்பதை பார்க்க எனக்கு உன்னை இப்படி வைச்சு ஓக்கணும் போல் தோனுதடி. பாரடி மரகதம் உன் தூண்கள் மாதிரி தொடைகள், உன் மடிப்பு விழுந்த இடுப்பு, வட்டமான முகம்,உன் தடித்த உதடுகள், நீ விடும் மூச்சில் விம்மி தணியும் உன்கொங்கைகள் என் சுண்ணியை என்ன பாடாய் படுத்துது என்று, "
 
என சொல்லிக்கொண்டு அவளின் தொடைகளுக்கு இடையில் அமர்ந்து தொடைகளில் முத்தமிட்டு, என் கைகளால் ஓலுக்கு ஆயத்தமாக அவளின் உப்பி இருந்த கிழட்டுப் புண்டையை அள்ளிப் பிசைய அவள் கூச்சத்தில் துடித்து என் கைகளை இறுக்கிப் பிடித்தாள்.
 
மாமி: " மாப்பிளை...அப்படி முரட்டுத்தனம் வேண்டாம்....ஷ்ஷ்ஷ்…ஆ..ஆஆ…ஷ்ஷ்..மெதுவாக மாப்பிள்ளை, "என லேசா முனகினாள்.
 
நான் என் இரண்டு கைகளாலும் அவளின் முலைகளை பிசைந்தபடி அவைகளில் என் வாய்வைத்து உறிஞ்சினேன்.
 
மாமி: " ஆஆஅஆ...மாப்பிளை மெதுவா, "என்று முனக ஆரம்பிச்சாள்.
 
என் சுண்ணி நன்றாக கிளம்பிக் கொண்டது. நான் அவளின் கால்களை விரித்து வைத்து,மாமி....எத்தனை நாள் ஆசை உன் அழகிய புண்டையை ஓக்க வேண்டும்? " என என் வீங்கிய சுண்ணியை அவளின்புண்டை ஓட்டைக்குள் வைத்து அழுத்த, மாமி ஆசையாக தன் கால்களால் என்னை பிண்ணிக் கொண்டாள்.
 
மாமி கிழவி என்றாலும் ஒரு பெண்ணுக்கு உரிய உணர்ச்சிகள் அவளுக்கும் இருந்தது என்பது அவளின் ஈராமான புண்டை என் தடியை சுலபமாக உள்ளே வாங்கியதில் தெரிந்து கொண்டேன்.
 
"மாமி உன் புண்டை கொடுக்கும் சுகமோ சுகம். எத்தனை நாள் ஆசை தெரியுமா உனக்கு? "என்று ஏறி குத்த ஆரம்பித்தேன்.
 
மாமியும் என் குத்துக்கு ஈடு கொடுத்து என் குண்டிய அழுந்த பிசைந்து கொண்டு, "ஆ...ஆ...ம்...ஓ...ஆ....ஆ.... ,மாப்பிளை...உங்க குத்து தாங்க முடியல்ல... "என காமவெறியில் முனகிக்கிட்டே இருந்தாள்.
 
நானும் அவளை ஓங்கி புண்டைக்குள் குத்திக் கொண்டு, "எனக்கும் தானடி மாமி உன் புண்டைகொடுக்கும் சுகம் தாங்க முடியல்ல. இப்படி ஒரு கிழட்டு புண்டைய நான் ஒரு நாளும் ஓத்ததில்லை. இந்த வயசிலும்உனக்கு இப்படிஒரு காம வெறியா. உன் மகள் அபுஷா கூட இப்படி ஒரு சுகம் தந்ததில்லை. என்னை சொர்கத்தின் உச்சிக்கே கொண்டு போகிறாய், "என்று பிதட்டியபடி புண்டைக்குள் குத்தும் வேகத்தை அதிகப் படுத்தினேன்.
 
மாமி: "ச்சே..நீங்க ரொம்ப மோசம் மாப்பிளை. இதெல்லாம் தப்பு. ஐயோ எனக்கு வெட்கமாக இருக்கு மாப்பிள்ளை. அம்மா, மகன் தப்பு செய்கிற மாதிரி இருக்கு. ஆஆஆஷ்ஷ்ஷ், ஆ ஆஆ.., "என மெதுவாக முனகிக் கொண்டு அவளும் ஆசையாய் எனக்கு ஒத்துழைக்க ஆரம்பித்தாள்.
 
நானும் இத்தனை நாளாய் என்னை ஏங்கித் தவிக்க வைத்த அவளின் உடம்பை ரசித்து, சுவைத்து என் சுண்ணியை கூதிக்குள் விட்டு அகோர வெறியுடன் அடித்தேன். அவளும் சரியாக எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தாள்.
 
நான்: "மாமி...உன் புருஷன் எத்தனையோ தடவை ஏறி ஏறி ஓத்த புண்டையாக இருந்தாலும் உன்புண்டை எனக்கு புது புண்டையாகவே இப்போ தோன்றுது. "என்று அவளின் அழகிய முகத்தை பார்த்துக் கொண்டேஓத்தேன்.
 
மாமி: "என்னங்க மாப்பிளை என்னை அப்படி பார்க்கிரிங்க? ரன்ன விஷயம்? என் மேல்அவ்வளவு ஆசையா? "என்று எனக்கு ஒத்தாசையாக தன் குண்டியை மேலே தள்ளிக் கொண்டு கேட்டாள்.
 
 
நான்: " மாமி... நீ உண்மையிலே ரொம்ப அழகாக இருக்கே. உன் அழகுதான் என்னை இப்படிஆக்கிடிச்சு. மாமி நீ என் வைப்பாட்டியாக இருக்கிறியா? அப்போ ஒவ்வொரு நாளும் ஓள் பூஜை நடத்தலாம்." என்றேன்.
 
மாமி சிரிச்சு கொண்டு, "உங்க மாமா, உங்க மனைவி இருக்கு மட்டும் அது எப்படி முடியும்? இன்றையோட அந்த எண்ணத்தை விட்டுடுங்கோ மாப்பிள்ளை. நீங்க ஓக்கிறத நிறுத்த வேண்டாம் மாப்பிளை. நீங்க ஓக்கிறது எனக்கு நல்ல சுகமாக இருக்கு மாப்பிளை.  நல்லா ஓலுங்க மாப்பிள்ளை. "என்று புலம்பிக் கொண்டு என்னை இழுத்து முத்தமிட்டாள்.
 
மாமி அப்படிச் சொல்ல நானும் அவளை நல்லா குத்தினேன். மாமியின் கூதியில் என் சுண்ணி சலக்சலக்..புளக் புளக் என்ற சத்தத்துடன் சதிராட்டம் அடியது. அவளுக்கு நல்லா உச்சம் வந்திட்டு போல. அதுதான்அவளின் புண்டைக் கிணற்றுக்குள் மதன நீர் பெருகி அந்த சலக்சலக்..புளக் புளக் சத்தத்தை அந்த கிச்சேன் முழுவதும்ஒலிக்கச் செய்தது.
 
பின்னர் நான் அவளிடம், "மாமி எழுந்து திரும்பி உன் யானை சூத்தைக் காட்டு உன்னை பின்பக்கமாக ஓக்கப் போறேன், "என்றேன். அவளும் எழுந்து குனிந்து நின்று அவளின் குண்டிய தூக்கிகொண்டு அகட்டி காட்ட, நான் பின்புறமாய் என் சுண்ணியை அவளின் கூதிப் பிளவில் சொருகி நாய் ஓல் ஓத்தேன்.
 
நான் என் இடுப்பை எக்கி எக்கி அவளின் கூதியில் இடிக்க இடிக்க அவளின் முலைகள் இரண்டும் ஊஞ்சல் ஆடத் தொடங்கின.
 
மாமியும்: "ஐயோ ஆஆஆ...ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆ அம்ம்ம்மாஆஆ, " என்று தூங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு கேட்காதவாறு அவள் முனகிக் கொண்டு, அப்படியே தன் தலையை தலையணை மேல் வைத்துக் கொண்டு, தன் குண்டியை இன்னும் மேலே தூக்கி தள்ளி தன் கிழட்டுப் புண்டையில் என் சுண்ணியை வாங்கிக்கொண்டாள்.
 
நானும்: "தேவடியா மாமி...நல்லா இருக்காடி இந்த நாய் position உனக்கு? உன் புருஷன் உன்னை இப்படி நாய் மாதிரி ஓப்பாரா? "என்று கேட்டபடி என் இடுப்பை வேகமாக ஆட்டி ஆட்டி இடிக்க, அவளுடைய மொத்த உடம்பும் குலுங்கியது. எங்கள் இருவருக்கும் மூச்சு வாங்கியது. நான் மிருகத்தனமாக மாமியை ஓத்தேன்.
 
மாமி: "ஆஆஆஆ...அம்மாமா..மாப்பிள்ளை, "என்று உச்சத்தில் முனகினாள். அவளுடையகூதி உச்சத்தில் சூடான திரவத்தை சுரந்தது. நானும் விடாமல் எம்பி, எம்பி குத்தி மீனா மாமியின் கிழட்டு புண்டையில் என் விந்தை பாச்சினேன்.
 
அவளுடைய புண்டையில் இருந்து கொழ கொழவென்று என் விந்து வழிந்தோடி கீழே சிந்தியது.நான் சிறிது நிமிடத்தில் என் சுண்ணியை சடக் என அவளின் புண்டையில் இருந்து வெளியே எடுத்தேன்.
 
மாமி திரும்பி மல்லாந்து படுத்தக் கொண்டாள். அவளின் கூதியில் இருந்து விந்து துளிகள்இன்னும் வழிந்து கொண்டிருந்தன. அவள் அப்படியே மல்லாந்து படுத்து பூரண திருப்தியில் என்னைப் பார்த்து புன்னைகைசெய்தாள்.
 
நான் அவளின் புன்னகையை ரசித்துக் கொண்டே: " மாமி நீ இப்படி படுத்திருகிறதை பார்க்கும் பொது என் சுண்ணி மீண்டும் எழும்புது, "என்றேன்.
 
அவள் உடனே விலகி இருந்த தன் பிராவை மூடி, மேலே சுருட்டி சொருகப் பட்டிருந்த நைட்டியை முழந்தாள் மட்டும்இழுத்து மூடிக் கொண்டு, " மாப்பிள்ளை போதும். மாமவும், உங்க பொண்டாட்டியும் எழும்பி வரப் போகிறார்கள். நான் போறேன் பாத்ரூமுக்கு குளிக்க, "என்று எழுந்தாள்.
 
கடைசியில் என் மீனா மாமி சூப்பெரோ சூப்பர். நானும் அவள் மேல் உள்ள என்னுடைய காம ஆசையை ஓத்து திருப்தி அடைந்தேன்.
 
மகள் அனுஷா தந்த சுகத்தை விட மாமியிடம் கண்ட சுகம் ஒரு தனி வகை. கிழவிகளும் இளம் பெண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை அவள் இன்று காட்டி விட்டாள்.
 
அவளை இன்னுமொரு ரவுண்ட் ஓக்கலாம் என்று பார்த்தால் நேரம் சென்று விட்டதால் தற்சமயம் அனுஷாவோ அல்லது மாமாவோ எங்களை தேடி வரக் கூடும் என்று நானும் எழுந்தேன் என் அறைக்கு போக.
 
என்னவாக இருந்தாலும் நான் இஷ்டப்பட்டது போல நிறைவேறி விட்டது. அதுவே எனக்கு  மனத் திருப்தி.
[+] 1 user Likes kamarasam's post
Like Reply
#13
என் வாழ்வில் நான் இஷ்டப்பட்டது நிறைவேறி விட்டது. அதுவே எனக்கு  மனத் திருப்தி. மரகதம் மாமியின் மகள் அனுஷாவுடன் ( என் மனைவி ) சேர்ந்து இன்னும் எத்தனையோ ஆசைகள் உண்டு. நிறைவேறுமா பார்ப்போம்.
 
நினைத்தபடி மரகதம் மாமியை ஓத்து விட்டேன். என்றாலும் ஒரு மனக் கஷ்டம் எனக்கு. விடிந்ததும் நானும் அவள் மகள் அனுஷாவும் அவர்களை பிரிந்து தனிக் குடித்தனம் போகப் போகின்றோம் .  ரகசியமாக அவள் வீட்டுக்கு வந்து அவளை மேட்டர் போடலாம் என்று பார்த்தால், நாங்கள் பார்த்த வீடு பல கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்தது .
 
ஒருவேளை அப்படி ரகசியமாக வந்து மாமியை சந்திக்க வந்து என் மனைவிக்கு தெரிய வந்தால் பின்னர் அது விபரீதமாக முடியும் என அந்த எண்ணத்தை கைவிட்டேன். சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது அவளை அனுபவிக்கலாம் என சாந்தமடைந்தேன். மாமி எங்கே போகப் போகிறாள்? மகளுடன் வந்து அவளை மேட்டர் போடுவேன்.
 
இனிமேல் என் மனைவி அனுஷாவுடன் என் பல கனவுகளை நிறைவேற்ற வேண்டும். என்னுடைய அந்த ஆசைகளை கதையின் தொடக்கத்தில் சொல்லி உள்ளேன்.
 
விடிந்ததும் பரபரப்புடன் எழுந்து காலைக்கடன்களை முடித்துவிட்டு காளை சாப்பாடு கூட எடுக்காமல் பெட்டிகளில் எங்கள் உடுப்புகளை அடுக்கினோம். இன்னுமொரு பெட்டிகளில் அனுஷாவின் காலேஜ் புத்தகங்கள், பைல்களை அடுக்கினோம்.
 
சொல்லி வைத்தபடி சுரேஷ், அருண், சதீஸ் என் நண்பர்கள் மூவரும் உதவிக்கு வந்து விட்டார்கள். அவர்கள் இல்லாவிட்டால் இவ்வளவு பாரமான பொதிகளையும் நானும் அனுஷாவும் எப்படி தனியாக ஏத்தி இறக்குவது?
 
அனுஷாவும் அவர்களை கண்ட சந்தோஷத்தில்; "  Hi, friends, good morning. " என்றாள் அவளின் முத்துப் பற்களை காட்டிக் கொண்டு. அனுஷா அன்னிக்கு என்று அவர்களை கவர்வதற்கு மேலே அவளின் முலைகள் பிதுங்கி தள்ளியபடி நிக்க ஸ்லீவ்ல்ஸ் டைட் டாப்சும்,  கீழே தொடைகள் தெரிய ஷார்ட்ஸ் போட்டிருந்தாள்.
 
அதை கண்ட சுரேஷ் அனுஷாவின் டாப்ஸில் அவளின் பிதுங்கிய முலைகளை மேய்ந்து கொண்டிருந்தான். அருண் அனுஷாவின் வாளிப்பான தொடைகளை மேய, சதீஸ் அவளின் டைட்டான ஷார்ட்ஸில் தள்ளிக் கொண்டிருக்கும் அவளின் குண்டி அமைப்பை மேய்ந்து கொண்டிருந்தான்.
 
மூவரும் அவளின் அழகில் சொக்கிப்போய், இளிச்ச வாயுடன்; " Hi, good morning Anushaa, " என்றார்கள். எனக்கு உள்ளுக்குள் சிரிப்பு. ஏதோ காரியம் நடந்தால் போதும் என்று டிரான்ஸ்போர்ட் வேலையில் இருந்து விட்டேன்.
 
லாரியில் சாமான்களை ஏத்தி விட்டு என்னிடம் தனியாக; " அதே மச்சான் ஜீவா, உன் பொண்டாட்டி நல்ல சரக்கு! நீ கொடுத்து வைச்சவன். சமயம் வரும் பொழுது உன் பொண்டாட்டிய பத்தி உன்னோட பேச வேண்டும், " என்றார்கள் கிறக்கத்தில். அனுஷாவும் அவன்களை உசுப்பேத்தியபடி தன்னுடைய முலைகளையும், குண்டியையும் குலுக்கி ஆட்டிக் கொண்டு திரிந்தாள்.
 
சுரேஷ் என் தோளில் தட்டியபடி; " ஜீவா நீ ஒரு மகாத்மாடா! பொண்டாட்டிக்கு இப்படி ஒரு சுதந்திரமா? நாம நினைக்கவே முடியாதுடா."
 
" அம்மான்டா ஜீவா. நம்ம பொண்டாட்டிமார் விரும்பினாலும் இந்த டிரஸ் எல்லாம் அவள்கள் போட நமக்கு ஒத்து வராதுடா மச்சான், " என்றான் அருண்.
 
" சரி தாண்டா மச்சிகளா. எல்லாம் அவர் அவர் விருப்பம். வாழ்க்கையை சரியான தருணத்தில், சரியான வயதில் அனுபவிக்க வேண்டும். சரி ஒரு கை பிடிங்கடா இந்த பெட்டியை தூக்க, என் பொண்டாட்டிய முறைச்சுப் பார்க்காம, " என்று அவன்களை மடக்கினேன்.
 
அனுஷ்டாவும் கபடமில்லாமல், கலகலப்பாக அவன்களுடன் பேசியபடி லாரியில் சாமான்களை ஏத்தியபடி இருந்தாள். அந்தநேரம் அனுஷாவின் தாய் ( என் மாமியார், என் அழகிய தேவடியா ) ஒத்தாசைக்கு வந்தாள்.
 
அன்னிக்கு மாமி ரொம்ப் அழகா இருந்தாங்க.முலைகள் ஜாக்கெட்டில் முட்டிக் கொண்டு இருக்க, அவளின் இடுப்பில் இரண்டு மடிப்பு விழுந்து அழகாக இருக்க, அவளின் பின்புறம் தள தளன்னு குண்டி மேடுகள் ஆட, அவளுக்கு தெரியாம அவங்க முலையை அவர்கள் மூனு பேரும் ரசிக்க,  அப்பொழுது அவள் மாராப்பு விலகி நடுவில் கிடக்க, இரண்டு பக்கமும் கும்முன்னு முலைகள் முட்டிக் கொண்டிருந்ததை அவள் மறைக்க முயலவில்லை.
 
லண்டன் போய் பல வருடங்கள் அங்கு இருந்ததால், அந்த நாட்டு மோகம் பத்தி கொண்டு விட்டது. நடை உடை பாவனை எல்லாம் மேலை நாட்டு மோகம் தான். கணவனும், பிள்ளையும் போல மாமி டைட்டான ஜீன்சும் , ட்ரான்ஸ்பரன்ட் டாப்பும் போட்டுகொண்டு ,உள்ளே இருக்கும் கருப்பு நிற ப்ரா தெரியும்படி வீட்டில் அங்கு இங்கும் திரிந்தாள்.
 
அன்று வீட்டில் இருக்கும்போது வெளிநாட்டு பெண்கள் இருப்பது போலத்தான் இருந்தாள். மாமி உள்ளுக்குள் ப்ரா, பேன்ட்டி போட்டிருந்தாள். மாமி குனிந்து நிமிர்ந்து சாமான்கள் தூக்கும் போது எதிர் இருப்பர்வர்களுக்கு அவள் முலைகளின் அழகிய தரிசனம் கிடைக்கும்.
 
சுரேஷ், அருண், சதீஸ் தன்னை உற்று பார்க்கின்றார்களே என்று எதுக்கும் கவலை படவில்லை. மகளை விட அம்மா செம மாடர்ன் கட்டை.
அவள் போகும் போதும் வரும்போதும் குலுங்கும் அவள் முலைகளை பார்த்தபடி இருந்தான் சதீஸ். ரொம்பவும் டைட்டாக இருக்கும் அவள் ஜீன்சை பார்க்கும்போதெல்லாம், அந்த ஜீன்சுக்குள் இருக்கும் அந்த பொக்கிஷத்தையும் பார்க்க வேண்டும் என்ற வெறி அவனுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் வந்தது.
 
மாமியின் பொக்கிஷத்தை நான் ஏற்கனவே பார்த்துட்டேன். மாமி அசையும் பொழுது குலுங்கும் அவள் மாதுளம் பழங்களை பார்த்து, சதீஷின் தம்பி கிளம்பி விட்டான். சதீஷை என் மாமிக்கு செட் பண்ணிக்க கொடுப்போமா என்று நினைத்தேன். சதீசும் மாமி, மாமி என்று அவளையே வட்டமிட்டுக் கொண்டிருந்தான்.
 
உருப்படியா லாரியில் சாமான்களை ஏத்திவிட்டு, மாமி, மாமாவிடம் விடை பெற்றுக் கொண்டு தனி வீட்டுக்கு சென்றோம். லாரியில் அருண், சதீஸ் சென்றார்கள். காரில் நானும், அனுஷ்டாவும், சுரேஷும் அவர்களை பின் தொடர்ந்தோம்.
 
என் நண்பர்களின் உதவியுடன் வீடு மாறுதல் ஒரு வழியாக முடிந்தது. அவர்களும் நாளை ஆபீசில் சந்திப்பதாக சொல்லிச் சென்றார்கள். நானும் அவர்களுக்கு செய்த உதவிக்காக கிராண்ட் பார்ட்டி கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்து வழியனுப்பி வைத்தேன். அவன்கள் போகும்போது அனுஷாவை அவர்கள் வாயில் எச்சில் வழிய பார்த்துச் சென்றங்கள்.
 
 
அவன்கள் சென்றாலும் வீட்டில் சாமான்கள் ஒழுங்காக வைக்கப்படாத நிலையில் அங்கும் இங்கும் தாறுமாறாக கிடந்தன. அனுஷா வாயில் ஏதோ முணுமுணுத்தபடி சாமான்களை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தாள். நான் கிச்செனில் சமைக்கத் தொடங்கினேன். ஒரு வழியாக எல்லாம் ஒழுங்கு படுத்தி எடுக்க சாயந்தரமானது.
 
சாப்பாடு முடிந்ததும் நாளைக்கு பல்கலைக்கழகம் போக தேவையான குறிப்புகளை எடுத்து வைத்தாள். கலியாணம் முடிந்து முதல் நாள் பல்கலைக்கழகம் செல்வதால் கொஞ்சம் சொக்கோலேட்ஸ் எடுத்து வைத்தாள்.
 
நான் தூக்கத்துக்கு போக முன்னம் குளிப்பதற்காக பாத்ரூம் சென்றேன். அங்கு ஒரு மூலையில் சிறு கழிவு தொட்டியில் ரத்தம் படிந்த நாப்கின் கிடந்தது. என்னவென நன்றாக உற்றுப் பார்த்தேன். அது அனுஷாவின் நாப்கின். அவளுக்கு மாத விலக்கு வந்துவிட்டது. எனக்கு அளவில்லாத சந்தோசம். என் பொண்டாட்டி கவனமாக தான் நடந்து கொள்ளுகிறாள் என்று.
 
நான் குளிச்சிட்டு ஒண்ணுமே தெரியாதவன் மாதிரி பெட்ரூமுக்கு அந்தாள்.சென்று கட்டிலில் சாய்ந்தேன். அனுஷாவும் குளிச்சிட்டு துணி ஒன்னும் போடாமல் பிரா பேண்டியுடன் அறைக்குள் வந்தாள். அப்பொழுதான் புரிந்து கொண்டேன் தனிமை, சுதந்திரத்தின் மகிமை என்னவென்று.
 
செக்ஸ் பொம்மை போல் இருந்த அனுஷாவை, " வாடி இங்கே என் செக்ஸ் தேவதையே, " என்று அழைத்தேன்.
 
அவள்; " போடா சும்மா ஜீவா. எனக்கு எவ்வளவோ விடிய எழும்பி படிக்க இருக்கு. உனக்கென்ன எந்த நேரமும் ஓல் தான் உன் படிப்பு, " என்று நைட்டியை மேலே போட்டுக் கொண்டு என் அருகில் படுத்தாள்.
 
அனுஷா வேண்டாம் என்று சொல்லியும் நான் அவளை கட்டியணைத்தபடி; " அனு குட்டி இப்படி தனிமையாக இருப்பது எவ்வளவு நல்லது தெரியுமா? " என்றேன்.
 
" என்ன நல்லது? " என்று கேட்டாள் அனுஷா.
 
" இனி நாம ஆதம், ஏவாள் போல் வீட்டுக்குள் நடமாடலாம். எந்நேரமும் உன்னை நிர்வாணமாக பார்க்க ஆசை அனுஷா, " என்றேன்.
 
ஆசையை பார் ஆசையை. அப்படியெல்லாம் முடியாது கண்ணா, நாளைக்கு மட்டும் பொறுத்திருங்கள், " என்று என் கன்னத்தை தடவினாள்.
 
நான் அவளை இழுத்து இறுக கட்டிகொண்டு; "அப்பா இப்பதான் ப்ரியா இருக்கு, " என்றேன்.அவள் அதற்கு புன்னகைத்தபடி என் கன்னங்களில் முத்தமழை பொழிந்தாள்.
 
" அனுஷா எனக்கு ஒரு ஆசை உன்னிடம், " என்றேன்.
 
" என்ன ஜீவா? என்றாள்.
 
" நீ துணிமணிகள் இல்லாமல் தான் இங்கு நடமாட வேண்டும், "
 
அனுஷா; " ச்ச்சீஈஈஈ... என்னடா ஜீவா இது கதை? டிரஸ் இல்லாமல்! " என சினுங்கினாள்.
 
நான்; " இது நம்ம வீடு .…! இங்க நாம மட்டும்தான்…! ட்ரஸ்ஸை கழட்டி இங்கயே போட்டுட்டு போய் குளி …குளிச்சபின் அப்படியேதான் வரனும் , " என்றேன்.
 
அனுஷா என்னை குறும்பாய் முறைத்தபடி; " சரிங்க எஜமான். அப்போ கிச்சன்ல வேலை டிரஸ் இல்லாமலா? " என்று கேட்டாள்.
 
நான்; " அப்போ ஸ்ட்ரிங் பிகினி போட்டு வேலை செய். அப்போ எனக்கு உன் குண்டி அழகை பார்த்துக் கொண்டிருக்கலாம் அனு, " என்று  என் மனைவியை திருப்பி, அவள் மேல் என் காலை போட்டுக் கொண்டு, அவளின் குண்டியை தடவி,  குண்டி சதைகளை விரித்து,  குண்டி ஓட்டைய வருட வருட...,
 
 அவள் உதடுகள் விரிந்து;  "ம்ம்ம்... ஆ... உச்... ஆ..." என மெல்லிய முனகலை ஏற்படுத்தினாள்.
 
நான்; " அனு நீ அந்த ஸ்ட்ரிங் பிகினியில் கிச்சனில் வேலை செய்து கொண்டிருக்கும்போது செழிப்பான உனது குண்டிச் சதைகளை  எனது விரல்களால் கவ்வி அமுக்கி கிள்ளுவேன், " என அவள் குண்டியை அமுக்கி கிள்ளினேன்.
 
அனுஷா; "ஸ்ஸ்ஸ்... ஆஆஆங்ங்ங்...ஜீவா..... ச்ச்சீஈஈஈ... என்னடா பண்ற? வேணாம்ம்ம்ம்..." என்று அவளிடமிருந்து மெல்லிய அதிர்வுடன் வெளிப்பட்ட குரல் சிலிர்ப்பில் அடங்கி தடுமாறியது...
 
தன்னுடைய பெருத்த பின்புற சதைகளில் எனது விரல்கள் அழுத்தமாய் பதிவதை தடுக்க முடியாமல் அவள் உடல் சிலிர்த்து,
 
தனது உடலை நெளித்து, முனகியபடி கிடந்தாள். எனது விரல்கள் சில பதிவுகள் அவளுக்கு தந்த வலி அவளுடைய சின்ன சின்ன அலறல்களில் வெளிப்பட்டது.
 
அனுஷா; " போதும்ம்ம்டா....ஜீவா.-... வேணாம்ம்.... அம்ம்மா... வலிக்குதுடா.... " என அவள் முனக,
 
நான் எதும் பேசாமல் தன் வேலையை தொடர்ந்தேன். அவள் குண்டி பிளவை எனது ஒரு விரலால் விரித்து, அவளின் குண்டி ஓட்டைக்குள் எனது விரலை நுழைக்க,
 
அனுஷா;  " அய்யோ... ச்ச்சீய்ய்... இப்படி எல்ல்லாமா பண்ண்ணுவாங்ங்ங்க... ஹாங்ங்... அம்ம்ம்ம்ம்மா.... ஏய்ய்ய்ய்ய்..... 'ம்வ்வ்வ்.. என்ன்ன்னடா இது... அசிங்கமா இருக்கு.. விடு..நாளை மட்டும் பொறு... ப்ளீஸ்ஸ்ஸ்..., "என்று கதற ஆரம்பித்தாள்.
 
நான்; " பார்த்தியா அனு? இந்த வீட்டில் எப்படி கூச்சல் போட்டாலும் ஒருவருக்கும் கேட்காது. செக்ஸ் ஓல் என்றால் கத்தல், கதறல், காம கூச்சல் இருக்க வேண்டும். அடங்கிப்போன செக்ஸ் கிக்காக இருக்காது, " என்றேன். அவளுக்கும் அது பிடிச்சு போயிருந்தது.
 
 
அனுஷாவின் முலைக்காம்பு என் கதகதப்பான இரு உதடுகளுக்கிடையே இருப்பதை அவளால் தெளிவாக உணர முடிந்தது... என்னுடைய உதடுகளால் முலைகாம்பை மட்டும் கவ்வி நுனி நாக்கால் காம்பின் நுனியை மட்டும் சப்பி பாலை உறிஞ்சுவது போல் உறிஞ்சினேன். ஆனால் பால் தான் வரவில்லை.
 
நான் உறுஞ்ச உறுஞ்ச அனுஷா; "ம்ம்மா...ஸ்ஸ்ஸ்... ஆஆஆ... ப்ளீஸ்......ஜீவா.. ஸ்...ஸ்...ஸ்...ஸ் ஆ...ல்; ஆ..ஆ.. போதும் போதும், நாளைக்கு காலேஜ் போக வேண்டும், "என சொல்ல வந்த வார்த்தைகள் உணர்ச்சி முனகலில் அடங்கிப் போனது.
 
அவளுக்கு உச்சம் வந்தது. ஏனென்றால் எங்களை இடையூறு செய்ய ஒருத்தரும் இங்கு இல்லை. கத்தி புணரலாம். அனுஷா என் சுன்னியை இறுக்கி பிடித்து, பின் மெதுவாக என்னுடைய சுண்ணியை மென்மையாய் அதன் முழு நீளத்திற்கு வருடி அதன் நீளத்தை பார்த்து மெய் சிலிர்த்து போனாள்.
 
நான் ஒரு கையால் என் மனைவியின்  பக்கவாட்டு முலை சதைகளை தடவினேன்.
 
என் மனைவி தன் கையால் என்னுடைய சுன்னியை பிடித்து தேய்க்கும் போது அதன் துடிப்பும் விரைப்பும் நொடிக்கு நொடி முன்னேற்றம் கண்டு வருவதை அவளும் நானும் உணர்ந்தோம்.
 
என்னை கவர்ந்தது இவள் முலைகள் மட்டுமல்ல அதன் நீண்ட காம்புகளும். என் உதடுகளால் முலைகாம்பை மட்டும் கவ்வி நுனி நாக்கால் காம்பின் நுனியை மட்டும் சப்பி பாலை உருஞ்ச்சுவது போல் உறிஞ்சி பால் குடிப்பேன்.
 
எனது சுன்னியின் நீளமும் அகலமும் அதிகமாவதை உணர்ந்த என் மனைவிக்கு அதிக வெறியை தூண்டிவிட ஏக்கத்தோடு அழுத்தமாய் என் சுண்ணியை தடவி உருவி; " நல்ல உருட்டுக்கட்டை சுன்னி ஜீவா உங்களுக்கு! இதை பார்த்தால் ஒரு பெண்ணின் மாதவிடாய் கூட அப்பால் போய்விடும், " என்றாள்.
 
சுன்னியின் நுனியில் கசிய ஆரம்பித்த நீரை தன்னுடைய விரலால் வருடி துடைத்து, அதன் சின்ன ஓட்டையையும் நுனி விரலால் வருடி, அதன் கசிவை நக்க குனிந்தாள்..
 
மயிர் காடுகளால் நிரம்பி இருந்த என் சுன்னியின் மேல் தோலில் நிறைய நரம்புகள் விறைத்து உப்பியபடி... வளைந்து நெளிந்து எனது சுண்ணி நீளத்துக்கும் பரவி இருந்தது. என் சுன்னி இன்னும் புடைக்க புடைக்க சுன்னியை சுற்றி நிறைய நரம்புகளும் அதன் புடைப்பை வெளிபடுத்தி காட்டியது.
 
என்னுடைய தவிப்பை அனுஷா கவனிக்க தவற வில்லை. அவள் தன் பார்வையை என் சுன்னி மீது நிறுத்தினாள். அது முன்பு இருந்ததை விட இன்னும் கொஞ்சம் அதிகமான வீரியத்துடன் காணப்பட்டது.
 
வீடு மாறுதல் வேலையாலும், மாதவிடாய் வலியாலும் களைப்படைந்து சோர்ந்து போய் இருந்த அனுஷாவின் உடலும் மனமும் புண்டையும் மெல்ல மெல்ல உற்சாகம் அடைந்து எழ…நரம்புகள் முறுக்கேறி அவளது உணர்ச்சிகளை மீண்டும் தட்டி எழுப்ப ஆரம்பித்தது.
 
அனுஷாவுக்கு மீண்டும் காம உணர்வை தூண்டிவிட்டு, அவளது அழகான இளமையான உடம்பையும், பெண்மையையும் அனுபவித்து ருசி பார்க்க நானும் எனது சுன்னியும் தயாரக துடித்துக் கொண்டிருந்தாலும், மீண்டும் ஒரு முறை உடலுறவுக்கு அனுஷாவின் புண்டை தயாரானாலும்,
 
 
என்னுடைய சுன்னி தன்னை ஓப்பதற்க்கு தயாராக தனது தொடைகள் இடுக்கில் மீது உரசியபடி துடித்துக் கொண்டிருப்பதை உணர்ந்த அனுஷா
அவள் புண்டைக்குள் இருந்து ஏற்பட்ட அரிப்பு மற்றும் நமநவப்பு எத்தனை முறை சுன்னி தனது புண்டைக்குள் இறங்கி விளையாடி விந்தை கக்கி புண்டையை நிறப்பி விட்டாலும் தனது காம பசிமட்டும் குறைய போவதில்லை என்பதையும் அனுஷா நன்கு உணர்ந்திருந்தாள்.
[+] 1 user Likes kamarasam's post
Like Reply
#14
அனுஷாவின் பட்டு மேனியுடன் எனது உடம்பையும் சேர்த்து அவளது தொடைகள் இடுக்கில் எனது சுன்னியை உரசும் நிலையில் நான் அவளை இறுக்கி கட்டிபிடிக்க, அனுஷாவின் கதகதப்பான உடம்பு எனது உடம்போடு இறுக, என் ஆசையும், எனது சுன்னியின் ஏக்கமும் அதிகமாவதை அனுஷாவுக்கு உணர்த்த ஆரம்பித்தது.
 
நான் அனுஷாவின் கழுத்தில் முத்தமிட்டபடியே அவளது தொப்புள் குழியின் ஒட்டைக்குள் விரலை விட்டு நோண்டியபடி மேலும் அனுஷாவின் இடுப்போடு சேர்த்து தனது இடுப்பையும் நன்றாக இறுக்கி அழுத்த,
 
அந்த அழுத்தத்தால் தடித்த இரும்பு உலக்கை போன்ற எனது சுன்னி இன்னும் நன்றாக அவளது தொடையில் உரசியபடி, அவளது தொடைகளின் இரு பிளவுகளுக்கும் நடுவில் எனது சுன்னி, வெடுக் வெடுக்கென துடித்து, தனது தவிப்பை அனுஷாவின் தொடை இடுக்கு மூலமாக அவளது புண்டைக்கு தூது விட்டுக் கொண்டிருந்தது.
 
 
அனுஷா; " ப்ளிஸ் … “ம்ம்ம்… வேணாம்ங்க ஜீவா. …. போதும். உனக்கு தெரியும் தானே நான் தொட மாட்டான் என்று. மறுபடியும் என்னவாம் சொல்ல இருக்கு, " என லேசாக நெளிந்தபடி முனக,
 
நானும் எனது அனைப்பின் பிடியை தளர்த்தாமல்; " முடியல அனுஷா. உன்ன இந்த கோலத்துல பாக்க பாக்க… ம்ஹூம் என்னால அடக்க முடியல. எவனாலும் அடக்க முடியாது, " என்று கிசுகிசுத்தபடி சுண்ணியின் உரசலை அவளது தொடை இடுக்கில் மேல் அதிகபடுத்த,
 
அனுஷா; " அதுக்காக …இரத்தத்தோட செய்யலாமா ஜீவா? " என்றாள்.
 
நான்; " இரத்தம் வந்தால் பரவாயில்லை. ஓரே ஒரு தடவை மட்டும்ம்ம்ம்ம், " என நான் இழுக்க,
 
அனுஷா; " அய்யோ சாமி என்னால முடியாது, " என்றாள்.

" என்ன அனுஷா இப்படி சொல்லற?
 
" வேற எப்படி சொல்லறதாம்? " என்றாள் அனுஷா கேளிக்கையாக.
 
இன்னுமா என் ஆசையை, என் தவிப்பை, என் துடிப்பை நீ புரிஞ்சுக்கல?  உனக்காகவும், உன் அழகான புண்டைக்காகவும்…நானும் எனது சுன்னியும் உன்னை அனுபவிக்க எவ்வளவு நாளா ஏங்கிகிட்டு இருக்கோம்.  தெரியுமா? " என நான் அவளின் வயிற்றையும், தொப்புளையும் நிமிண்டிக்கொண்டே சொல்ல,
 
ம்ம்ம்ம் அப்படிங்கலா எஜமான்? ம்ம்ம்ம்ம் இன்னும் ஐயாவுக்கு இப்படி ஓரு ஆசை இருக்கா…? ” என என் கையின் வருடலையும், தொடையின் மீதான சுன்னியின் உரசலையும் உள்ளுர அனுபவித்தபடி சொன்னாள்.
 
ஆமாம் அனுஷா. வெக்கமில்லாம ஒன்னு சொல்றேன். ப்ளீஸ் என்னால என்னோட சுன்னியை அடக்கமுடியலமா…. ஆசை ஆசையாய் என் சுன்னிக்கு தெம்பும் சத்தியும் இருக்கும்வரை உன்னை ஓத்து உனக்கு சுகத்தை அள்ளி அள்ளி கொடுப்பேன், " என நான் அனுஷாவை மயக்கும் விதமாக காம பானத்தை தெளித்தபடி அவளின் தொப்புளில் விளையாடிக் கொண்டிருந்த எனது கையை அவள் முலை மீது வைத்து, இரு முலை பந்துகளையும் அழுத்தி நசுக்க,
 
அனுஷா; " பிளிஸ் ஜீவா போதும்….. உடம்பெல்லாம் வலிக்குது…. மாத விலக்கு நாட்களில் பண்ணறதுக்கு பயமா வேற இருக்கு ஜீவா. நான் ஒருபோதும் இப்படி செய்தது இல்லை, " என சிணுங்கினாள்.
 
நீ பயபடற மாதிரியெல்லாம் ஒன்னும் நடக்காது அனுஷா, " என்று அவளுக்கு தெம்பை ஊட்டினேன்.
 
அனுஷா; " ” ம்ம்ம்ம்…. ம்ம்ம்…போதும்….ஜீவா.…. அதுதானே காலியான முடிச்ச நாள் தொடக்கம் உங்க ஆசைகளையெல்லாம் எனக்குள்  ஊத்தி ஊத்தி…. என் மேல் இருந்த காமத்தை எல்லாம் தனுச்சுகிட்டிங்களே… அப்புறம் என்னவாம்? "
 
நான்; " உன்னுடைய இந்த அழகையெல்லாம் ஒரு தடவை இரண்டு தடவையெல்லாம் ஓத்து அனுபவிப்பதால் யெல்லாம் தீர்ந்து விடபோவதில்லை…. காலம் புராவும் அணுஅணுவாய் ரசித்து அனுபவிக்க வேண்டிய அழகு பதுமை நீ, " என நான் காமரசம் சொட்டும் ஆசை வார்த்தைகளாலும்,
 
எனது உடம்பு, கை, கால், மற்றும் சுன்னியின் சீண்டல்களாலும்… அனுஷாவை ஓப்பதற்கு ரெடியாவத்ற்க்காக அவளது காம இச்சையை தீண்டிவிட,
 
என் பேச்சுக்கும் எனது சுன்னிக்கும் அனுஷா அடிமையாகி ஏற்கனவே சொக்கிப்போய் எனக்கு புண்டையை விரிக்க தயாராக இருந்தாலும், இந்த இக்கட்டான நேரத்தில் செக்ஸ் வைத்துக் கொள்வதால் எதாவது சிக்கல் ஆகிவிடுமோ என்ற பயம் வாட்ட, அதனாலவே அவள் என் பேச்சுக்கும் சீண்டளுக்கும் மசியாதவள் போல் உணர்ச்சிகளை கட்டுபடுத்திக் கொண்டுஅமைதியாய் படுத்து இருக்க,
 
இதற்கு மேலும் அவளிடம் பேசி ஒத்துழைக்க வைக்க முடியாது. அனுஷாவின் முக்கியமான உணர்ச்சிகளை உசுப்பி விடக்கூடிய சொர்க்கத்தின் வாசலான புண்டையின் அணைநீரை சுரக்க செய்தால் தான் தனது சுன்னிக்கு அவளது புண்டையை விரிப்பால் என முடிவெடுத்த நான் அனுஷாவின் முலையை நசுக்குவதை நிறுத்தி விட்டு, எனது கையை அவளது புண்டையை நோக்கி நகர்த்த,
 
 
என் கை தனது முலையை நசுக்குவதை விட்டுவிட்டு, படிபடியாக கீழிறங்கி முக்கிய அஸ்திவாரமான தனது புண்டையை நோக்கி வருவதை உணர்ந்த அனுஷா சற்றும் தாமதிக்காமல் தனது புண்டையை என் கை தொட்டுவிட கூடாது, தொட அனுமதித்தால் தனது புண்டையை தூண்டிவிட்டு, எனது சுன்னியை கேட்க செய்து விடுவேன், என்ற முடிவுடன் எனது கையை தட்டிவிட்டபடி, எனது அணைப்பிலிருந்து விலகி குப்புற படுத்தபடி மாத விலக்கு இரத்தத்தால்  நனைந்து துவண்டு போயிருந்த அம்சமான புண்டையை மறைத்துக் கொண்டாள்.
 
இப்பொழுது அனுஷா தனது அகலமான முதுகையும், பெருத்த குண்டையையும், பளிங்கு போன்ற தொடைகளின் பின்புற அழகுகளையும் எனக்கு விருந்தாக்கியபடி; " இப்போ என்ன செய்விங்கோ ஜீவா என கேட்பது போல் குப்புற படுத்தபடி என்னை பார்த்தாள்.
 
[Image: full-65.md.jpg]
 
 
 
தான் குப்புற படுத்திருப்பது தற்க்காலிகமானது தான். எப்படியும் நான் தன்னை மசிய வைத்து, மல்லாக்க படுக்க வைத்து, ஓக்க போவது மட்டும் உறுதி என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை என்பது மட்டும் அனுஷாவின்  மனதில் ஓடிக் கொண்டிருந்தது.
 
அனுஷாவின் அருகில் அவளை உரசியபடி நெருங்கி படுத்த நான் எனது ஒரு காலை தூக்கி அவளது குண்டி மற்றும் தொடை மீது படும்படி வைத்துக் கொண்டு, எனது கையால் பளிங்கு போன்று வனப்பாக இருந்த முதுகை தடவி கொடுத்தேன்.
 
நீண்டு தடித்துக் கொண்டிருந்த என் சுன்னியோ எப்போ சான்ஸ் கிடைக்கும் அனுஷாவின் இரத்த புண்டை பொந்துக்குள் நுழையலாம் என்ற அவலில் தயார் நிலையில் அவளது இடுப்புக்கு கொஞ்சம் மேலாக மேடு போன்ற குண்டி பிரதேசத்தில் முட்டி மோதியபடி துடித்துக் கொண்டிருந்தது.
 
தனது குண்டியின் மீதான எனது வீரியமான சுன்னியின் உரசலையும் அதன் தவிப்பையும் உணர்ந்த அனுஷாவின் களைப்படைந்த புண்டையும் ஓலுக்கு தயாராகி. அதன் புண்டை உதடுகள் என் சுன்னியை உள்வாங்க துடிக்க ஆரம்பிக்க,
 
அனுஷாவும் மனதளவில் தயாராக, அதற்கு காரணம் நாளை எப்படியும் பீரியட்ஸ் முடிந்து விடும். தனது புண்டைக்கு விடுதலை இருப்பதால் ….. இந்த நேரத்தில் உறவு கொள்ள பரவாயில்லை என்பதலும், என் ஆசைக்கு  தனது புண்டையை விரிக்க ரெடியானாள்.
 
அந்த நேரம் பார்த்து டெலிபோன் ரிங்..ரிங்..என அலறியது. ஆறாக இருக்கலாம் என்று போன் டிஸ்பிலே பார்த்தேன். அது வேறு ஆறும் இல்லை. என் சொந்த தம்பி பெங்களூரில் இருந்து கால் பண்ணினான்.
 
அந்த நேரம் பார்த்து டெலிபோன் ரிங்..ரிங்..என அலறியது. யாராக இருக்கலாம் என்று போன் டிஸ்பிலே பார்த்தேன். அது வேறு யாரும் இல்லை. என் சொந்த தம்பி பெங்களூரில் இருந்து கால் பண்ணினான்.
 
கதை தொடருகிறது.
 
என் மனைவி அனுஷா புண்டை மாத விலக்கால் இரத்தம் கசிந்திருப்பதை கூட பொருட்படுத்தாமல்,, என் சுண்ணியின் கொடூர காம பசி காரணமாக அவள் நாத்த புண்டையில் நுழைய போகும் பொழுது, சிவா பூசையில் கரடி புகுந்தது போல் ரிங், ரிங் என டெலிபோன் அலற ஆரம்பித்தது.
 
டிஸ்பிலேயில் யார் என்று பார்த்தால் அது என் உடன் பிறப்பு தீபன் பெங்களூரில் இருந்து கால் பண்ணினான். நல்ல செம்மையான கட்டத்தில் இவன் வேறு குறுக்கே என்று நான் ஆத்திரப்பட்ட போதும், என் உடன் பிறப்பல்லவா என்னவாக இருக்கும் என்று டெலிபோனை அட்டென்ட் பண்ணினேன்.
 
" ஹலோ, தீபன், நீயாடா. என்ன விஷயம்? " என்று கேட்டேன்.
 
" ஒண்ணுமில்லை அண்ணா. exam முடிச்சு போச்சு. vacation ஊருக்கு வரலாம் என இருக்கிறேன், " என்றான்.
 
" சந்தோசம். என் கலியானதுக்கே நீ வர முடியல்ல. இப்போ வகாடின் ஆவது கட்டாயம் வா. உன் அண்ணி அனுஷா உன்னை கட்டாயம் நேரில் பார்க்கணும் என்கிறா, " என்று அவனுடன் கதைத்துக் கொண்டு அனுஷா முலையில் கிள்ளினேன். அவளும் என் மார்பில் கிள்ளினாள்.
 
" அண்ணி என்ன செய்யிறாங்க அண்ணா? தூங்கிறாங்களா? " என்று கேட்டான்.
 
" இல்லை, இல்லை நீ கதைப்பதை கேட்டுகிட்டு இருக்கிறாங்க. நான் போனை அவளிடம் கொடுக்கிறேன் பேசு, " என்று போனை அனுஷாவிடம் கொடுத்தேன்.
 
தீபன்; " அண்ணி, எப்படி சுகம் அண்ணி? "
 
அனுஷா; " ஹல்லோ தீபன் நான் நல்ல சுகம். நீங்க எப்படி? உங்களை அண்ணா போட்டோவில் தான் காட்டினார். கொளுந்தனாரை நேரில் பார்க்க எனக்கு ஆசையாக இருக்கு, " என்றாள்.
 
அனுஷா எடுத்த உடனே அவனை கொழுந்தனார் என்றதும் எனக்கு பொக்கென சிரிப்பு வந்தது. இப்போவே இவள் கொளுந்தனாரிடம் வலையிறாள். அவன் இங்கு இருந்தால் என்ன என்னவெல்லாம் அவனை செய்வாளோ என்று நினைத்து சிரிச்சேன்.
 
தீபன்; " ஓம், அண்ணி எனக்கும் என் அண்ணியை பார்க்க ஆசையாக இருக்கு. என்ன செய்வது கடைசி பரீட்சை காரணமாக என்னால உன் கலியாணத்துக்கு வர முடியல்ல அண்ணி. மன்னிச்சுக்குங்கோ அண்ணி, " என்றான்.
 
அனுஷா; " அப்படியெல்லாம் பேசாதீங்க தீபன். இதில் எல்லாம் மன்னிக்க என்ன கிடக்குது? காரணமாக தான் நீங்க வரவில்லை. எனக்கும் understanding (புரிந்துணர்வு ) இருக்கு, " என்றாள்.
 
தீபன்; " போட்டோவில் நீங்களும் அண்ணாவும் நல்ல வடிவாக இருக்கிறீங்கள். அண்ணா செலக்ஷன் ரொம்ப சூப்பர. என் அண்ணா திலீப் குமார் மாதிரியும், நீங்க வையந்திமாலா மாதிரியும் அழகாக இருக்கிறீங்கள். கண்படக் கூடாது அண்ணி, " என்றான்.
 
அனுஷா ஏதோ புண்டையில் அரிப்பெடுத்தவள் போல் கட்டிலில் நெளிந்தபடி; " தேங்க்ஸ் தீபன். நீங்கள் மட்டும் என்னவாம் தீபன்? உங்கள் அண்ணா ஜீவாவுக்கு சளைத்தவர் அல்ல நீங்கள். உங்க அண்ணா திலீப்குமார் என்றாள் நீங்கள் ஷாருக்கான் மாதிரி அவ்வளவு handsome, " என்றாள்.
 
தீபன்; " சரி அண்ணி நாளைக்கு வந்து நேரில் கதைப்போம். ஓகே, ,bye, " என்று போனை கட் செய்தான்.
[+] 1 user Likes kamarasam's post
Like Reply
#15
கொளுந்தனாருடன் கதைத்த சந்தோஷத்தில் அனுஷா போனை என்னிடம் நீட்டினாள். நான் அதை வாங்கிக் கொண்டு; " செம மூடான நேரத்தில வந்து கெடுத்தான் இவன், " என்று அழுத்தபடி போனை பக்கத்தில் வைத்தேன்.
 
அனுஷா; " ஏன் அப்படி சொல்லுறாய் ஜீவா? உன் தம்பி தானே அவங்க? என்றாள்.
 
நான்; " அவங்க!!! அப்படியா சங்கதி? கொழுந்தனார், ஷாருக்கான்? இன்னும் என்ன அவனுக்கு பட்டம்? அவன் இங்கு வந்தால் என்னை நீ கவனிக்க மாட்டாய் போல் தெரியுது. " என்றேன்.
 
அனுஷா முகத்தை நெளித்துக் கொண்டு; " போடா சும்மா. உனக்கு இப்போவே பொறாமை வந்துட்டா? பொறு உன் தம்பி வரட்டும். நல்லா வத்தி வைக்கிறேன் அவரிடம், " என்றாள்.
 
நான்; " போடி சும்மா இந்த `அவர்,´ தீபன் என்ன மஹாராஜாவா?" என்று அவளை என் பக்கம் இழுத்தேன்.
 
அனுஷா என்னை தள்ளிவிட்டு; " சும்மா இருடா ஜீவா. கீழே சரியா மணக்குது. நான் பாத்ரூம் போய் கழுவிட்டு வரேன். ஆனா பின்னர் என்னை ஒன்னும் செய்யப்படாது, " என்று எழுந்து பாத்ரூம் சென்றாள். அப்பொழுதான் பார்த்தேன் அவள் தொடைகளில் அழுக்கு இரத்தம் வடிந்திருப்பதை.
 
அதை பார்த்தவுடன் என்னுடைய சின்னவன் தலைகால் புரியாமல் விறைத்து நின்றதை உணர்ந்தவுடன் கொஞ்சம் ஆச்சர்யபட்டுதான் போனேன்.
 
என் தம்பியை நேரிலேயே பார்க்காத அனுஷா போனில் அவனுடன் குலைந்து, குலாவி பேசியதை பார்க்க எனக்கு ஆனந்தமாக இருந்தது. அனுஷாவோ ஒரு கபடமில்லாத நவீன காலத்து பழக்க வழக்கங்கள் கொண்ட பெண். நெருங்கிய நண்பர்களுடன் `வாடா, போடா, மச்சான், மச்சி, ´ என்று தான் பேசுவாள்.
 
என் தம்பி தீபனும் நவீன காலத்துப் பையன் தான். அனுஷாவும், தீபனும் பட்டப்படிப்பு படிப்பவர்கள். என் தம்பி தீபன் அவன் இளமையின் உற்சாக பொட்டலமாக இருப்பான். எப்போதும் அவனால் மற்றவர்களை சிரிக்க வைக்க முடியும். உடற்பயிற்சி செய்து அவனுடைய உடலை கிண்ணென்று வைத்திருப்பான். இறுக்கமான டி ஷர்ட்டில் அவனுடைய உடலின் திண்மை தெளிவாகத்தெரியும்.
 
இப்படிப்பட்ட ஒரு ஆண்மகன் என் வீட்டுக்கு வருவது எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அப்போழுது அனுஷாவும் குளிச்சுட்டு அப்படியே நிர்வாணமாக வந்து கட்டிலில் என் அருகில் போர்வையால் போர்த்துக் கொண்டு படுத்தாள்.
 
படுக்கையில் அழகாக படர்ந்திருந்த என்னுடைய இளமை பொங்கும் மனைவியின் அருகில் போர்வைக்குள் நுழைந்து, அவளுடைய மார்பின் மீது கையை போட்டதும், சுகமான முனகலுடன் என் மீது அழுந்தியவளின் முகத்தை பார்த்தேன்.
 
அப்போது தான் எனக்கு அந்த விபரித ஆசை வந்தது. இந்த அழகு புதுமையை என் கண் முன்னால் இன்னொருவன் அதுவும் என் தம்பி தீபன் ஆண்டால் எப்படி இருக்கும்? என் அனுஷாவுடைய சிவந்த ஈரமான உதடுகளுக்கு நடுவில் தீபனின் சுன்னி நுழைந்து, அவளுடைய எச்சிலில் நனைந்தால் எப்படி இருக்கும்?
 
என் அனுஷாவுடைய  வெள்ளை முலைகளையும், கருப்பு திராட்ச்சை காம்பையும் தீபனின் கைகளும், உதடுகளும் கவ்வினால் எப்படி இருக்கும்? அவளுடைய முழுதாக மழித்து, சிவந்த உதடுகளுடன் இருக்கும் பெண்மை பெட்டகத்துக்குள் அவனின் சுன்னி நுழைந்தால் எப்படி இருக்கும் என்று எனக்குள் படமாக ஓடியது. என் ஆண்மை முழுதாக எழுந்தது.
 
அவளுடைய பட்டுக் குன்டியின் மீது என்னுடைய விறைத்த தடி முட்டியிருக்கவேண்டும். அனுஷாவும் காம உச்சமத்தின் நடுவில் என்னுடைய சுண்ணியின் முட்டலுக்கு சுகமாக சிணுங்கியபடி புரண்டாள். என்னுடைய அழகு மனைவியின் அந்த முழு நிர்வாண உடம்பின் வழியாக அவளின் அழகுகள் மொத்தமும் அந்த நேரத்தில் என்னை பார்த்து சுகமாக சிரித்தது.
 
அவளை அப்படியே அணைத்தேன். எப்போதும் இல்லாத எழுச்சியுடன் நான் இருப்பதை கண் திறக்காமலே உடல் மொழியாக உணர்ந்தவளாக சின்னதான சிரிப்புடன் கைகளால் துழாவி, துடித்திருந்த என் ஆண்மையை பற்றினாள்,  அளந்தாள். அழுத்தினாள். கிளர்ந்தாள். அவளுடைய கதகதப்பான கைக்குள் என்னுடைய ஆண்மை சந்தோஷமாக துடித்தது.
 
பளீரென்று தெரிந்தே ஒரு பக்க முலையை பிடித்தேன். கடித்தேன். அவளுடைய காம்பு என்னுடைய உதடுகளுக்குள் உயிர்த்தது. நான் நாக்கினால் நீவ, நீவ அது விடைத்தது. நான் செல்லமாக கடித்ததும், முனகலுடன் என் ஆண்மையை உடைக்கப் பார்த்தாள் என் தர்ம பத்தினி.
 
அவளின் அடுத்த முலைக்கும் விடுதலை கொடுத்து, ஒன்றை கைகளால் பிசைந்துகொண்டு, அடுத்ததை உதடுகளால் கவ்விக்கொண்டு, அவளுடைய தொடைகளுக்கு நடுவே கையை கொண்டு சென்றேன்.
என் கைபட்ட இடமெல்லாம் செல்ல அவள்; " வேண்டாம்..ம்ம்ம்..,, " என்ற  சிணுங்கல்களை சிந்தினாள் என் ஆசை மனைவி.
 
இப்பொழுது அனுஷாவின் தொடைகளுக்கு நடுவே மழித்த பெண்மையில் ஈரம் பிசுபிசுத்தது. அழுக்கு இரத்தம்மல்ல. என் பொண்டாட்டிக்கு மாத விலக்கு நின்று விட்டது.  அதனால் தான் அவள் புண்டையில் இரத்தத்துக்கு பதிலாக மதனநீர் சுரக்கிறது.
 
அனுஷாவின் முலைக்காம்புகளை கடித்து நாக்கினால், நக்கி சப்பினால் போதும் அவளுடைய பெண்மை சுரக்க ஆரம்பித்து விடும். காமம் கிளர்ந்து விட்டால் என் மனைவி கொஞ்சம் மிருகமாகி விடுவாள். அவளுடைய புணர்தலின் வேகம் அதிகமாகி விடும். அனுஷாவுக்கு அவளை மென்மையாக கையாண்டால் பிடிக்காது. கடி, சப்பல், இடி, குத்து, கதறல், எல்லாம் எங்களுடைய கூடல் இருக்கும். இதுவரை உடம்பில் கீறல் விழாமல், உதடுகளில் கடிபடாமல் நாங்கள் உறவுகொண்டதே கிடையாது.
 
அனுஷா கூடலின் போது அதிகமாக கத்த மாட்டாள். செல்லமாக சின்ன சின்ன சினுங்கல்கலாகத்தான் இருக்கும் அவளுடைய காமப்பேச்சு. அவளுடைய பெண்மையை தொடும் வரைதான் அவள் பத்தினி. அதற்குப்பிறகு காமப்பிசாசு. அவளுடைய பெண்மையின் உதடுகளை என் விரல்கள் தொட்டதும் படுக்கையில் துள்ளினாள்.
 
துள்ளியவள், அப்படியே எழுந்து தனது சூத்தை என் முகப்பக்கமாக திருப்பி, என்மேல் ஏறிக் கொண்டு என் முகத்துக்கு நேராக தனது மாமிச மலை சூத்துகளை வைத்து அமர்ந்தாள். அனுஷாவுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. என்னிடம் கத்துக்கிட்டாளோ அல்லது வேறு யாரிடமும் கத்துக்கிட்டாளோ தெரியாது. எனக்கு என்ன விருப்பம் என்பது அவளுக்கு அந்நேரம் தெரிந்திருந்தது.
 
அவளை பத்தி ஏன் இந்த சபல புத்தி? ஐந்து நாட்கள் எங்கள் புணர்தல் ஓய்வுக்கு இன்று பலன் தருகின்றாள். இதை அனுபவிக்காமல் அப்படியும் இப்படியும் அவளை பத்தி எண்ணுவது கூடாது. அவளுக்கு என் மேல் இரக்கம் உண்டு. நான் காய்ந்து போய் கிடக்கிறேன் என்று அவளுக்கு நன்றாக தெரியும். அவளுக்கும் ஐந்து நாட்கள் புண்டை காய்ந்து போய் கிடக்கு. அதுதான் நாளை மட்டும் தன் புண்டையை காய விடாமல் இப்போவே மேட்டருக்கு வருகிறாள் என் பத்தினி மனைவி.
 
அனுஷா தனது சூத்தை என் முகத்தில் அழுந்த உட்கார்ந்த போது, அவளுடைய புண்டையின் கீழ்வாய் என்னை பார்த்து சிரித்தது. இப்பொழுது அவள் புண்டையில் இருந்து அழுக்கு இரத்தம் கொட்டாமல், மதன நீர் சொட்டியது.
 
அவள் புண்டையில் சுரந்திருந்த நீர் சொட்டோன்று என் உதடுகள் மீது விழுந்தது. நான் விழுந்த சொட்டை சுவை பார்த்தேன். தேனடையை இன்னும் கீழே இழுத்து நக்க ஆரம்பித்தேன். என் மீது அப்படியே கவிழ்ந்தவள் என்னுடைய விறைத்து, துடித்த ஆண்மையின் தலையின் மீது நாக்கினால் தொட்டாள். அவளுடைய பெண்மைக்குள் என் நாக்கு எட்டியவரை சென்றது. நான் அவளுடைய பெண்மையின் உள்சதைகளை நக்கியபடியே அவளுடைய பெண்மை மொட்டை விரல்களால் நிமிண்டி, வருடினேன். என் அடுத்த கையினால் அவளுடைய குண்டிப்பிளவுக்குள் சென்று குண்டி ஓட்டையை மென்மையாக நிரடினேன்.
 
அவளுடைய பெண்மையின் சுவர்கள் என்னுடைய நாக்கை இறுக்கின. என்னுடைய தண்டு அவளுடைய வெதுவெதுப்பான உதடுகளுக்குள் சுகமாக சிறைபட்டிருந்தது.அவளுடைய நாக்கு என்னுடைய தண்டின் தலையை நக்கியது. என்னுடைய சுன்னி ஓட்டைகளை நக்கினாள். விதைப்பைகளை கைகளால் கசக்கிக்கொண்டு, அவைகளை முழுதாக வாய்க்குள் நுழைத்துக்கொண்டாள்.
 
அவளுடைய தொண்டையை என்னுடைய சுன்னியின் தலை முட்டியது தெரிந்தது. அப்படியே வாய்க்குள் அசையாமல் வைத்துக்கொண்டு என்னுடைய விதைப்பைகளை சுகமாக பிசைந்தாள். அடுத்த கையை இன்னும் கொஞ்சம் கீழிறக்கி, என்னுடைய குண்டிக்கு நடுவே சென்றாள். கொஞ்சம் சில்லென்று இருந்த அவளுடைய விரல்கள் என்னுடைய உணர்ச்சி கொடுக்கும் இடத்தை நெருங்கியவுடன் என்னுடைய தண்டு  அவளுடைய வாய்க்குள் துடித்தது.
 
அவள் பட்டென்று என் தண்டிலிருந்து தன் கையை அகற்றினாள். மும்முரமாக நக்கிக்கொண்டிருந்த என்னிடம் இருந்து அவளுடைய தேனடையை பிடுங்கிக்கொண்டவள், அப்படியே தன் முன்புறமாக திரும்பி என் மெல் தன் முலைகள் காட்டியபடி அமர்ந்து, குனிந்து,
 
அவளுடைய புண்டைத் தேன் வழிந்திருந்த என்னுடைய உதடுகளை தன்னுடைய உதடுகளால் கவ்வியபடி, அவளுடைய ஈரப்பென்மையை என்னுடைய சுன்னியின் மீது சரியாக வைத்து, என்னுடைய உதடுகளை அழுந்த கடித்தபடியே சரேலென்று இறங்கினாள். என்னுடைய தண்டு மொத்தமாக அவளுக்குள் புதைந்தது.
 
அவளுடைய தொடைகளை அசைக்காமல் பெண்மையால் என்னுடையதை இறுக்கினாள். என்னுடைய உதடுகளை மெல்ல கடித்து இழுத்தாள். அவளுடைய உதடுகளுக்குள் என்னுடைய உதடுகளை வைத்துக்கொண்டு பற்களால் அழுத்தமாக கடிக்க ஆரம்பித்தாள். அவளுடைய காமவெறி அதிகமாவதை உணர்ந்தேன்.
 
இவ்வளவும் அவள் யாரை கற்பனை பண்ணிக்கொண்டு செய்கின்றாளோ தெரியாது. ஒருவேளை தனது பட்டப்படிப்பு சக மாணவனை அல்லது என் தம்பி தீபனை நினைத்துக் கொண்டு என்னை புணருகிறாள் போல்.
 
அனுஷா என்னுடைய உதட்டுக்குள் தனது நாக்கை நுழைத்து, என் நாக்கை தொட்டாள். என் வாய்க்குள் முழுதாக தன் நாக்கினால் நக்கினாள். நான் என்னுடைய நாக்கை அவளுடைய வாய்க்குள் நுழைத்தேன். உள்ளே நுழைந்த நாக்கை அவளுடைய பற்கள் மெதுவாக கடித்தது. அதே நேரத்தில் அவள் மெதுவாக எழுந்து இறங்கி இயங்க ஆரம்பித்தாள்.
 
அவளுடைய தொடைகள் என்னுடைய தொடைகள் மீது அழுத்தமாக இறுகின. அவளுடைய குண்டி என்னுடைய கொட்டைகளை நசுக்கியது. அவளுடைய மார்பு என்னுடைய மார்பின் மீது அழுந்தியது. முரட்டுத்தனமாக என்னுடைய உதடுகளை கடித்தபடி, வேகமாக இயங்க ஆரம்பித்தாள். அவளுடைய வேகம் அதிகமானது. அவளுடைய குண்டி மோதியதால் வலித்திருந்த கொட்டைகள் இப்போது அவளுடைய மோதலுக்காக ஏங்கியது. அவளுடைய வேகம் அதிகமானது.
 
அவள் இயங்கிய வேகம் எனக்கு உச்சத்தை கண்ணுக்கு காட்டியது. அவளுடைய முலைகளை வெறித்தனமாக பற்றினேன். அவளுடைய காம்புகளை கிள்ளினேன். நசுக்கினேன். முலைகளை பற்றி இழுத்தேன். என்னுடைய முரட்டுத்தனத்தால் அவளுடைய முலைகள் சிவந்தன.
 
அவளுடைய ஒற்றை முலையை பிடித்து வெறியுடன் திருகினேன். அவளுக்கு வலித்திருக்க வேண்டும். அந்த வலி அவளுடைய காமத்தை இன்னமும் அதிகமாக்கியிருக்கவேண்டும். அவளுடைய வேகம் வெறித்தனமாக அதிகமானது.
 
அவளுடைய உதடுகள் விரிந்து எச்சில் ஈரத்தில் பளபளத்தது. அவளுடைய கண்கள் கிறங்கி இருந்தன. அவளுடைய முலைகள் சிவந்திருக்க, கலைந்த தலைமுடியுடன் அவள் என் மீது இயங்கிக் கொண்டிருந்ததை பார்க்க பார்க்க எனக்குள் அந்த ஆசை மீண்டும் தலைகாட்டியது.
 
இப்படி இந்த அழகு தேவதை இன்னொருவன் மீது அல்லது என் தம்பி தீபனின் மீது அமர்ந்து வெறித்தனமாக இயங்கினால் எப்படி இருக்கும்?  இப்போது நான் பற்றி சிவந்த முலைகள் இன்னொருவர் கடியில் சிவந்தால் எப்படி இருக்கும் என்று தோன்றியது. அந்த எண்ணம் வந்தவுடன் என்னுடைய வெறி அதிகமானது.
 
நான் அப்படியே அவளை புரட்டி அவள் மீது படர்ந்தேன். அவளுடைய தொடைகளை அகல விரித்து பிடித்துக்கொண்டு அவளுக்குள் ஆழமாக இறங்கினேன். என்னுடைய ஒவ்வொரு குத்துக்கும் அவளுடைய முலைகள் எழும்பி ஆடியது. அத்தனை சிவந்திருந்ததில் அழகாக இருந்தது. அவளுடைய கைகளால் கால்களை அகற்றி பிடிக்கவைத்துவிட்டு அவளுடைய முலைகளை முரட்டுத்தனமாக பிடித்தேன்.
 
அப்படியே பிடித்தபடியே என்னுடைய குத்துக்களை தொடர்ந்தேன். அவளுக்கு என்னுடைய திடீர் முரட்டுத்தனமும் ஆழமாக இறங்கிய என்னுடைய தடியும் சேர்ந்து அவளுக்கு சொர்கத்தை காட்டுவது அவளுடைய வழக்கத்துக்கு அதிகமான முனறல் சத்தம் காட்டிக்கொடுத்தது. என்னாலும் அதிக நேரம் தாக்குபிடிக்க முடியும் என்று தெரியவில்லை. எப்போது வேண்டுமானாலும் வெடித்துவிடுவேன் என்று என்னுடைய துடிக்கும் தண்டு சொல்லிக்கொண்டிருந்தது.
 
அவளுடைய ஒற்றை முலையை ரத்த சிவப்பாக சிவக்கும் வரை அழுந்தபிடித்துக்கொண்டு என்னுடைய குத்துக்களை இன்னும் ஆழமாக வேகமாக இறக்கினேன். அவள் வெடித்தாள். அவளுடைய கால்கள் துவண்டு என்னுடைய குண்டி மீது படர்ந்தன.
 
அவளுடைய வாய்க்குள் முரட்டுத்தனமாக என்னுடைய விரல்களை நுழைத்தேன். அவளுடைய நாக்கு வெளியில் நீட்டியிருக்க வாய் பிரிந்திருக்க என்னுடைய விரல்களை அவளுடைய நாக்கு தொட பார்த்தது. அவளுடைய நாக்கு என்னுடைய விரலை எப்படியோ தொட்ட அதே நேரத்தில் நான் அவளுக்குள் வெடித்தேன். துவண்டு அவள் மீது சாய்ந்தேன். அவள் என்னுடைய முகத்தை தடவினாள். அப்படியே என்னை ஆழமாக முத்தமிட்டாள்.
 
கொஞ்ச நேரம் என் தண்டை உடனே வெளியே எடுக்காமல் அவளுக்குள் வைத்தபடி, மிச்ச விந்து சொத்துக்களையும் அவளுக்குள் பீய்ச்சி விட்டு அவளை விபீட்டு இரங்கி அவள் பக்கத்தில் அப்படியே அவளுடைய முலைகள் மீது சுகமாக தலைவைத்து படுத்திருந்தேன். அவளுடைய விரல்கள் பாசமுடன் என் தலையை கோதிக் கொண்டிருந்தன.
 
அவள் முலை மீது என் தம்பி தீபன் போல் இன்னொருவன் படுத்திருந்தால் எப்படி இருக்கும் என்று எனக்கு அப்போதும் தோன்றியது. நான் அவளிடம் ஒன்னும் கேட்காமல் அவள் மீது அப்படியே படுத்திருந்தேன். அப்படியே தூங்கிப்போனேன்.
Like Reply
#16
பல நாட்கள் விட்ட தொடர்ச்சி. இப்படி தளங்கள் வந்து போனால் யாருக்குத்தான் கதை தொடர்ந்து எழுத விருப்பம் வரும். இந்த தளமாவது உருப்படியாக நிலைக்கட்டும்.
Like Reply
#17
மறுநாள் காலை அனுஷா தடபுடலென கட்டிலால் எழுந்தாள். நான் அவளிடம்; " ஏண்டி அனுஷா இவ்வளவு அவசரம்? கொஞ்ச நேரம் தான் என்னோட கட்டிப்பிடிச்சு படுவேன். " என்றேன்.
 
" சும்மா போ ஜீவா. உன் தம்பி தீபன் சாயந்தரம் வர போறான். எவ்வளவோ வேலைகள் கிடக்கு. " என்று என்னை தள்ளி விட்டு அவள் எழுந்து, அம்மணமான அவள் உடலில் நைட்டியை போட்டுக் கொண்டு பாத்ரூம் சென்றாள்.
 
அனுஷாவின் அம்மண உடலை பார்க்க என் தம்பி திமிர் கொண்டு எழுந்தான். என் தம்பி இப்படி என்றால் என் தம்பி தீபன் எப்படி திமிர் கொள்ளுவான்?
 
பின்னர் நானும் எழுந்து அவளுக்கு உதவி செய்ய கிச்சேனுக்கு சென்றேன். தம்பியின் வருகையை ஒட்டி அனுஷா அமர்க்களமாக சமையல் செய்தாள். அவனுக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என்று என்னிடம் கேட்டுக்கேட்டு செய்தாள்.
சமையல் முடிந்ததும் நாங்கள் இருவரும் சாப்பிட்டோம். தம்பி தீபன் வர இன்னும் ஐந்து மணித்தியாலங்கள் இருக்கு. அதற்கு முன்னம் ஒரு மத்தியான தூக்கம் போடலாம் என கட்டிலில் சாய்ந்தேன்.
 
அனுஷாவும் வேலைகளைப்பில் அறைக்குள் வந்து, அவள் போட்டிருந்த உடையை களைந்து எரிந்து விட்டு, என் முன்னால் அம்மணமாக நின்று கொண்டு; "  jeevaa, நான் ஒரு வாஷ் எடுத்துட்டு  வாறன், " என்று பாத்ரூமுக்கு போக முயல,
 
நான்; " நில்லடி அனுஷா, " என்றேன்.
 
" என்ன ஜீவா? இன்னுமொரு தடவையா? என்னால முடியாது. இன்னும் கொஞ்சத்தால உன் தம்பி வர போறான். நான் குளிக்கப் போறேன்.  " என்றாள்.
 
" அதில்லையடி அனுஷா. அனுஷா எனக்கு ஒரு ஆசை உன்னிடம், " என்றேன்.
 
" என்ன ஜீவா? „என்றாள்.
 
" நீ என் தம்பி தீபன் வீட்டில இருக்கும் பொழுது நீ துணிமணிகள் இல்லாமல் இங்கு நடமாடிவியா? " என்று குறும்பு பயத்துடன் கேட்டேன்.
 
அனுஷா சிரித்துவிட்டு; " ச்ச்சீஈஈஈ... என்னடா ஜீவா இது கதை? உன் தம்பி முன்னால் டிரஸ் இல்லாமல்! உனக்கு பைத்தியமா?" என சினுங்கினாள்.
 
" ஓகே உண் இஷ்டப்படி செய். நான் ஒன்னும் சொல்ல மாட்டேன். நீ பொய் குளிச்சிட்டு வா, " ஏற்று அவளை அனுப்பினேன். இவளை இந்த கோலத்தில் என் தம்பி தீபன் பார்த்தால் எப்படி இருப்பான், என்ன செய்வான் என கற்பனை செய்து பார்த்தேன். இவளை கடிச்சு குதறி விடுவான்.
 
அனுஷா குளித்துவிட்டு அவசர அவசரமாக சரியாக துடைக்காமல் நைட்டியை போட்டதால், நைட்டி ஈரமாக இருந்ததினால், ஈரமான நைட்டி அவளின் அங்கங்களில் பட்ட இடங்களை எடுப்பாக காட்டிட்டு இருந்தது.
 
என்னோட பார்வை அனுஷாவின் முலை மேலே போச்சு. ஈர நைட்டி முலைகள் மேலே ஒட்டி இருந்ததுஈரமான நைட்டி அவளின் தொடையில் பட்ட இடங்களை எடுப்பாக காட்டிட்டு இருந்தது.
 
அவளின் முன் பக்கம் இப்படின்னா பின்பக்கத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. அனுஷாவின் பருத்த குண்டி டைட்டா தெரிந்தது. நைட்டி ஈரமாக இருந்ததினால், குண்டி மேலே ஒட்டி இருந்தது. ரெண்டு குண்டிக்கும் நடுவிலே இருந்தஆழமான பிளவிலே சொருகி கிடந்தது அவளின் நைட்டி.
 
அந்த காட்சியை பார்த்ததுமே என்னோட சுண்ணி இன்னும் விறைக்க ஆரம்பித்தது. கடப்பாறை மாதிரி நட்டமாக நின்றது என் சுண்ணி. என் பார்வை அவளுடை பால் மடிகள் மேலே, அனுஷாவின் பார்வையோ என்னோட குத்திக்கிட்டு நிக்கற சுண்ணி மேலே பட்டது.
 
அவள் சிரித்துக்கொண்டே; " என்னடா ஞீவா இன்னும் சோம்பேறி மாதிரி படுத்துக்கிடக்கிறே? தீபன் வர நேரமாச்சு. எந்திரி, குளிச்சிட்டு வா, " என் கோபித்தாள்.
 
" கொஞ்சம் போராடி அனு, இன்னும் அரை மணித்தியாலத்தில்  எந்திரிக்கிறேன், " என்று கட்டிலில் கிடந்தபடி அவள் தீபனை கவர என்ன உடுத்த போகிறாள் என்று அவளையே உற்று பார்த்துக் கொண்டிருந்தேன்.
 
அனுஷா முதலில் அலுமாரியில் இருந்து கருப்பு பிராவை எடுத்து அவள் முலைகளை மறைத்தாள். பின்னர் கருப்பு ஜட்டியை எடுத்து தனது எடுப்பான சூத்தையும், புண்டையும் மறைத்தாள்.
 
பின்னர் என்ன வியப்பு! நான் அவளை பெண் பார்க்க போயிருந்த பொழுது அவளின் உடலின் நிறத்திட்கேற்ப உடுத்திருந்த லைட் மஞ்சள் கலர் சேலையும், லைட் மஞ்சள் கலர் லோகட் ஜாக்கெட்டும் அணிந்து, தன்னை அழகு பார்த்தாள்.
 
சேலையில் அவள் இன்னும் மிக அழகாக இருந்தாள். லோஹிப்பில் அவளது தொப்புள் சுழியும் வளப்பமான வயிறும் குண்டியழகும் என்னை கவர்ந்தன. அவளது இடுப்புப் பகுதி தாரளமாக தரிசனம் அளித்தது. அவளின் மஞ்சள் நிற இடுப்பு என்னை சுண்டி இழுத்தது. அவளின் ஜாக்கெட்டுக்குள் இருந்த கருப்பு நிற பிரா என்னை ஏதோ செய்தது.
 
நான் அவளை கவனிப்பதை கண்டு அவள் என்னைப் புன்னகையுடன் பார்த்தபடியே; " எப்படி ஜீவா இந்த சேலை ஸ்டைல்? " என்று கேட்டாள்.
 
" அந்த மாதிரி அனு குட்டி. நீ ஒரு தங்கச்சிலை. காமத்தின் சுரங்கம். அந்த மெல்லிய ரவிகைகுள், கருப்பு ப்ராவுக்குள் உனது முலைகள் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பதை கண்டால் என்னைப் போல்  காம வெறி பிடிச்ச மிருகங்களுக்கு வெறியை தீர்க்க வந்த காம தேவதை நீ. உன்னை பார்த்து என் தம்பி தீபன் என்ன பாடு படைப்பு போறானோ கடவுளே, " என்றேன்.
 
அவள்; " சும்மா போடா ஜீவா. உனக்கு எல்லாமே வேறு மாதிரித்தான். " என்று முகத்துக்கு மேக்கப் போடாத தொடங்கினாள். நானும் எழுந்து குளியல் அறைக்கு சென்றேன்.
Like Reply
#18
நான் குளியலை முடித்துவிட்டு அறைக்குள் வந்தேன் உடை மாற்றுவதற்காக. நான் வருவற்குள் அனுஷா சேலை உடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தாள். அவள் போட்டிருந்த ஜாக்கெட்டை திமிறிக்கொண்டு முலைகள் காட்சியளித்தது. . கருப்பு பிராவுக்குள் அவளின் மார்புகள் கோபுரம் போல் நிமிர்ந்து நின்றன. அவளின் வயிறு, பொக்குள், இடுப்பு தெரிய செக்ஸியாக சேலை கட்டி இருந்தாள்.

 
அவளும் பெண்தானே. ஆண்களுக்கு தனது கவர்ச்சியை காட்ட எந்த பெண் தான் விரும்ப மாட்டாள்? இதை எப்படி நான் தப்பாக எடுத்துக் கொள்வது?
 
சாயந்தரமானது. என் தம்பி தீபனும் வந்து சேர்ந்தான். வாசலில் என்னை கட்டிப்பிடித்து எனது இரண்டு கன்னங்களில் பாசத்தில் முத்தமிட்டான். எப்படி சுகமாக இருக்கிறீங்களா என கேட்டான். தீபன் என்னை பாசத்துடன் முத்தமிட்டதை அனுஷா பக்கத்தில் இருந்து புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
 
பின்னர் தீபன் என்னை விட்டு, தனது பார்வையை அனுஷா பக்கம் திருப்பி; " அண்ணா யார் இந்த தங்கச் சிலை அண்ணா? " என்று ஆச்சரியத்துடன் கேட்டான்.
 
" தெரியாது உனக்கு? " என்று நானும் அவனுக்கு பகிடி விட்டேன்.
 
" உண்மையில் தெரியாது அண்ணா. யார் இந்த புதுப் பொண்ணு? எனக்கு யாரையாவது கலியாணம் பேசுறிங்களா? " என்று குறும்பாக கேட்டான் தீபன்.
 
ஆமாண்டா உனக்கு இந்தப் பெண்ணை தான் பேசி வைச்சிருக்கிறோம், பிடிச்சிருக்கா இவளை? " என்று அனுஷாவை குறும்புடன் பார்த்துக் தீபனிடம் கேட்டேன்.
 
இவ்வளவு நேரமும் சிரித்துக்கொண்டிருந்த அனுஷாவுக்கு கோபம் பொதுக் கொண்டு வந்தது. அவள் முகத்தை கடுகடுப்பாக வைத்துக் கொண்டு; அண்ணனும் தம்பியும் நல்ல கோமாளிகள் தான்ஏன் நான் தான் உங்க மனைவி என்று தம்பிக்கு சொல்லி வைக்க விருப்பமில்லை? " என்றாள் என்னை கடுகடுப்புடன் பார்த்தபடி.
 
தீபனுக்கு அவளின் சங்கடம் புரிய; சாரி அண்ணி. யூனிவர்சிட்டி பழக்கம் ஜோக் அடிப்பது. மன்னிச்சிடுங்க அண்ணி, " என்று அவளை பார்த்து கையெடுத்து கும்பிட்டான்.
 
மன்னிச்சிடுகள் என்று அவன் சொன்னதும் அனுஷா திடீரென தீபனின் கும்பிட்ட கைகளை தனது கைகளால் இறுக்கி பிடித்து; " என்ன பேச்சு தீபன்? நானும் யூனிவர்சிட்டி பொண்ணு தானே. எனக்கு தெரியாத பகிடிகளா? வெல்கம் ஹோம் தீபன். " என்று அவனை அன்போடு கட்டி பிடித்து அவன் இரண்டு கன்னங்களிலும் மாறிமாறி அன்போடு முத்தங்கள் கொடுத்தாள்.
 
அப்பொழுது அனுஷாவின் மார்புகள் வேகமாய் உயர்ந்து தாழ்ந்து பெருமூச்சை வெளிப்படுத்த மெல்லிய முந்தானையின் மறைவில் துருத்திய முலைகளை தீபன் தன் விழிகளால் வருடியபடி,
தன்னை கட்டிப் பிடித்த அனுஷாவை அப்படியே வைத்த கண் வாங்காமல் மேலும் கிழும் பார்வையால் அவளை அலசினான்.
தீபன் முகத்துலதான் எவ்வளவு சந்தோசம்... அவனின் இமைகள் விரிந்து இமைக்காமல்... ஒருவித காதலோடு... காமத்தோடு அனுஷாவின் முக உணர்வுகளை விழுங்கியபடி பார்த்து கொண்டிருந்தான். அதுவும் என் கண் முன்னால்.
அனுஷா அவனை நெருங்கி நின்றிருக்க அவளின் இடது கை அவனின் வலது தொள்பட்டையுடன் உரசிக்கொண்டிருக்க, அவளின் மெல்லிய முந்தானையின் மறைவில் இடது முலை அதன் முழு பரிமாணத்தை அவனின் கண்களுக்கு விருந்தாக்கிக் கொண்டிருக்க, தீபன் தன் முகத்தை அதிக நேரம் பார்ப்பதை தவிர்க்க விரும்பி., என் பக்கமே பார்வையை திருப்பினாள்.
 
அவளின் பார்வை உணர்ந்த நான் தீபனிடம்; ஏன்டா தீபன் உன் அறைக்கு போகலாமா? என்று கேட்டேன்.
 
தீபனும்; " ஓம் அண்ணா போகலாம். எனக்கு சரியாக பசிக்கிறது, " என்றான்.
 
" சரி வா. குளிச்சிட்டு லுங்கியை மாத்திக்கிட்டு வா சாப்பிடலாம். என்று இருவரும் எதனாலோ கவர பட்டிருக்கிறார்கள் என்று. எனக்கும் அது பிடித்துப்போய் இருந்தது. பொறுத்திருந்து பாப்போம் எது வரைக்கும் போகிறது என்று.
Like Reply
#19
தம்பி தீபன் குளிச்சிட்டு சாப்பிட கிச்சன் டேபிள்க்கு வந்து எனக்கு அருகில் அமர்ந்தான். அனுஷா அப்படியே அந்த செக்சி சாரீயில் இருந்தபடி எங்களுக்கு உணவு பரிமாறினாள். அவள் போட்டிருந்த ஜாக்கெட்டை திமிறிக்கொண்டு முலைகள் காட்சியளித்தது. அவளின் வயிறு, பொக்குள், இடுப்பு தெரிய செக்ஸியாக சேலை கட்டி இருந்தாள்.
 
அவள் எங்களுக்கு தேநீர் கோப்பைகள் கொண்டுவந்து சாப்பாட்டு மேசையில் வைக்க குனிந்தபோது அவளது மார்புப் பிளவு தெளிவாக தெரிந்தது. மரத்தில் மாம்பழங்கள் காய்த்து குலையாக தொங்குவது போல, அவளை நெஞ்சில் இரண்டு குலைகள் தொங்கிகொண்டிருந்தன. அவள் குனிந்திருந்த கோலம், எங்கள் ஆண்மையை தட்டியெழுப்பியது.
 
 
நான் என் தம்பியை பார்த்தேன் அவன் அனுஷாவை கவனிக்கிறானா என்று. அவனோ அவளை மேய்வதும், தெரியாத்தனமாக பார்ப்பது போலவும் இருந்தான்.
 
எனக்கு அவனை பார்க்க பாவமாக இருந்தது. நான் மெல்ல அவன் கவனத்தை திருப்ப; "எப்படியடா இருதயராஜ், உன் அண்ணி எவ்வளவு கவர்ச்சியாக இருக்கிறாள் பார்த்தியா? "என்று கேட்டேன்.
 
அவனும் அவளை மோகத்துடன் பார்த்துக் கொண்டு, "செமையான நாட்டுக்கட்டை அண்ணா உங்கள் பொண்ட்டாடி. செம செலேச்டின் அண்ணா. அண்ணிக்கு 18  வயது என்றுதான் மதிக்க முடியும். "என்றான் குறுப்பு சிரிப்புடன்.
 
என் மனைவி வெட்கத்தில், "சும்மா இருங்கள் தீபன். அப்படி ஒரு சின்ன பிள்ளை இல்லை நான். என்றாள்.
 
தீபன் ஏதும் பேசாமல் தனது பார்வையை அவளது முலை மீதும் அதற்க்கு கீழும் ஓட விட்டான். ஆவான் அவளை பார்த்து ஜொள்ளுடன் கூடிய சிரிப்பு சிரித்தான். ஆனால் என் மனைவிக்கு என்னுடையதும், அவனுடைதும் உள்விருப்பங்கள் நல்லாக புரிந்து விட்டது.
 
அனுஷா எங்களுக்கு சாப்பாடு போட சிரமப்பட்டதால்,
சிறிது வேர்த்து அவளுடைய ரவிக்கையும் சிறிது ஈரத்தால் ஒட்டிக் கொண்டு முலைக் காம்பும் அதை சுற்றியுள்ள வட்டமும் நன்றாக தெரிந்தது.
 
என் தம்பி தீபன் என் மனைவி அனுஷாவின் அழகை நல்ல ரசித்தான். பத்மா. அவளுடைய முலைகளை அவன் பார்த்த விதம். அப்பப்பா!!! அவளின்  பால் குடங்களை ருசி பார்க்க ஆசை உள்ளவன் போல அவனுடைய காமக் கண்களால் பார்த்தது என்னையே உச்சத்துக்கு ஏற்றியது.
 
யார் அவளை எப்படி பார்த்தாலும் அவர்களை அவளால் காதலிக்க முடியாது. அதோடு நாங்கள் உடல் உறவு கொள்ளும்போது அடிக்கடி அவளை இன்னொருத்தன் ஓக்கனும். அதை நான் பாக்கனும் போல் பாண்டஸி பண்ணுவேன்.
 
என் தம்பினுடைய அவதானத்தை என் பக்கம் திருப்ப நான் நான் அனுஷாவை பார்த்து; " வாவ்! அனுஷா நீ இன்று இந்த சேலையில் ஒரு அழகு சிலையாகத் தோன்றுகிறாய். எனக்கு பெண்களை சேலையில் பார்க்க மிகவும் விருப்பம். அவர்கள் காம தேவதைகள் போல. அனுஷாவும் இன்று எனக்கு ஒரு காம தேவதை போல தோன்றுகிறாள். " என்று அவளைப் புகழ்ந்தேன்.
 
நான் அவளை புகழும் போதெல்லாம் தீபனுடைய சாப்பாட்டில் இல்லாமல் அவனுடைய கண்கள் அவளுடைய தொப்புள், இடுப்பு, கொழுத்த முலைகள் மேல தான் இருந்தன. அவளும் நல்லா தொப்புள் தெரிய கீழே இறக்கி ஒரு புடவைய கட்டி பிரா தெரிகிற மாதிரி மெல்லிய ஜாக்கெட் போட்டு இருந்தாள். பிராவுக்குள் அவளுடைய முலைகள் இரண்டும் நல்ல புடைத்து இருந்துது.
 
தன்னுடைய முன்னழகை கொழுந்தனார் உற்றுப் பார்ப்பதை அறிந்த அனுஷா, அவனுடைய கவனத்தை திருப்புவதற்காக," தீபன் உங்களக்கு குடிக்க ஏதாவது ட்ரிங்க்ஸ் கொண்டு வரவா," என்று கேட்டாள்.
 
நிச்சயமாக அண்ணி. எனக்கு ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ். அண்ணா உனக்கு என்ன பிடிக்கும்? " என கேட்டான். எனக்கு விளங்கிவிட்டது தீபன் என் பொண்டாட்டி பின்னழகை பார்க்க விரும்புகிறான் என்று.
 
" எனக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் மட்டும் போதும், " என்றேன்.
 
தீபன் ஆவலுடன் பேசும் போது அவளுடைய முகத்தை நேருக்கு நேர் பார்த்து பேசாமல் அவளுடைய முலைகளை பார்த்து கொண்டே பேசினான். அவளும் அவளுடைய முலைகளை எடுப்பாகக் காட்டும் விதமாக முந்தானையை தன்னுடைய தோளுக்கு மேல் உயர்த்தி விட்டு அவனுடன் குலுங்கிக் குலுங்கி அவனுடன் உரையாடினாள்.
 
 
அவளுடைய புடவை இன்னும் நல்லாகவே விலகி அவனுக்கு விருந்தளித்து கொண்டிருந்தது. ஏறக்குறைய இரண்டு கனிகளுக்கும் இடையில்தான் அவளுடைய புடவை முந்தானை கிடந்தது. தொப்புளுக்கு நன்கு கீழே சேலை கட்டியிருந்ததால் அவளுடைய இடை எடுப்பாகத் தெரிந்தது. பளீரென்று என்று சலவைக் கல் போல் ஜொலித்தது அவளுடைய இடை.
 
அனுஷா கிளாஸ்களுடன் திரும்பி வந்து எங்களிடம் நீட்டினாள். தீபன் அதை வாங்கிக் கொண்டு; " அண்ணி,,, அண்ணா குடுத்து வைச்சவர், " என்றான்.
 
நான் ஏன் என்று அவனிடம் கேட்டேன்.
 
" இல்லை அண்ணா. எனக்கு ஒரு பெண்ண அமைவதென்றால் அண்ணியை போல் பெண்ண தான் அமைய வேண்டும் அண்ணா. உண்மையிலேயே நீங்க ரொம்ப அழகாக இருக்கீங்க அண்ணி. அண்ணா உங்க மனைவி ரொம்ப ஸ்வீட் & செக்ஸி.யூ ஆர் சோ லக்கி அண்ணா, " என்று தன்னை மறந்து என்னிடம் என் மனைவியைப் பற்றி புகழ்ந்தான்.
 
" ம்ம்..போங்க தீபன். நீங்களும்தான் ஸ்மார்ட்டா இருக்கீங்க...தீபன்."என்று வெட்கப்படுவவள் போல் தன் தடித்த சிவந்த உதடுகளை கடித்த படி அவனை பார்த்தாள்.
 
நான் அவனுடைய லுங்கியின் அடியை பார்த்தேன். அவன் லுங்கிக்குள் பாண்டி போடாததால் லுங்கி இப்போது வீங்கி இருந்தது.
 
உணர்ச்சிகள் இப்போது தூண்டப்பட்டிருந்ததால் அவளுடைய முயல்கள் பிராவின் பக்கவாட்டு இடைவெளியில் திமிறிக் கொண்டிருந்தன.
அந்த காட்சியை நான் என்னை மறந்து பார்த்து கொண்டிருந்தேன். .இந்த வயசிலும் என் மனைவிக்கு என்ன ஒரு பீலிங். இளசுகள் இரண்டும் ஏதோ ஒரு ஈர்ப்பில் அகப்பட்டுக் கொண்டார்கள்.
 
ஆனால் இருவருக்கும் நடுவில் நான் வேலியாக அமைந்து விட்டேன் அதுதான் அவர்களுக்கு மனக்குத்தல்.
[+] 1 user Likes kamarasam's post
Like Reply
#20
எதற்கும் இன்றுஇரவு அனுஷாவிடம் அவளின் உள்நிலையை கேட்டு விடுவோம் என்று சாப்பாட்டை கெதியில் முடித்து விட்டு, எனக்கு தூக்கம் வருது என்று எழுந்தேன்.
 
தம்பியும் தனக்கும் பிரயாண அலுப்பு கொஞ்சம் தூங்கினால் நல்லம் என்று அவனும் எழுந்தான் தனது கைகளை கழுவுவதற்காக. அவன் தனது எச்சிப் பீங்கானை தூக்கிக்கொண்டு தொட்டிக்கு கழுவ போக அனுஷா; " வேண்டாம் தீபன், நானே கழுவுறேன், " என்று அவன் கையில் இருந்து பீங்கானை பறித்தாள்.
 
அந்த இழுபறியில் இருவரின் கைகளும் படு மோசமாக உரசி, அவர்களுக்குள் மின்சார அலைகளை உருவாக்கியது.
 
தீபனின் காய் உரசலில் அனுஷா ஏக்கத்துடன் தன் கண்களை மூடினாள். கண்களை மூடி இருந்த அனுஷாவை அப்படியே வைத்த கண் வாங்காமல் மேலும் கிழும் பார்வையால் அவளை அலசினான். கண்ணை மூடி தன் தன் கையின் ஸ்பரிசத்தை ரசித்து கொண்டிருந்த அனுஷாவை  பார்த்ததும்  என் தம்பி தீபனின் முகத்துலதான் எவ்வளவு சந்தோசம்.
 
அவனின் இமைகள் விரிந்து இமைக்காமல். ஒருவித காதலோடு, காமத்தோடு அனுஷாவின் முக உணர்வுகளை விழுங்கியபடி பார்த்து கொண்டிருந்தான்.
அவளின் நிலையை உணர்ந்த தீபன் அனுஷாவை பார்த்து;  " ஏன் அண்ணி, நான் உங்களுக்கு ஒத்தாசை செய்வது பிடிக்கலையா அல்லது என்னை பிடிக்கலையா? " என்று கேட்டான். நான் தெரியாதவன் போல் குசினி மேசை மேல் இருந்த சாமான்களை ஓத்துக்கொண்டிருந்தேன்.
 
 
தம்பி தீபன் அப்படிக் கேட்டதும் சிலிர்த்த அவளின் விழிகள் அவனின்  விழிகளுடன் சங்கமிக்க, அவனின் வலது கையுடன் உரசிய அனுஷாவின் இடது கையை அவனின் வலது கையால் பிடித்து, தனது விழிகளால் வேண்டாம். உங்களை பிடிச்சிருக்கு தீபன் என்று அவள் ஜாடையால் சொல்ல, அவளின் வலது கை விரல்களின் மீதான அவன் கைகளின் உரசலும், இடது கையை உரிமையுடன் பிடித்துஉங்களை பிடிச்சிருக்கு என்று விழிகளால் சொன்ன விதமும் அனுஷாவின் தவிப்பைதுடிப்பை அதிகரிக்க, அவள் விழிகள் மெல்ல மெல்ல மூடிக்கொண்டன.
 
 
சில வினாடிகள் இருவரும் தங்களை மறந்து உணர்ச்சியின் அலைகளில் சிக்கி மெய்மறந்து இருந்தனர். நான் எதிர்பார்த்த மனைவி அனுஷா தான் என்பதை அவள் காட்டினாள். என் தம்பி தீபன் வந்து ஒரு மணித்தியாலம் இல்லை அதற்குள் அனுஷா அவனுக்கு காதல் வலை வீச தொடக்கி விட்டாள்.
 
என் தம்பி தீபன் ஒரு ஆன் அழகன் என்றே சொல்லலாம். நடிகர் சூர்யா மாதிரி அழகன். என் மனைவி அனுஷா நடிகை அனுஷாரெட்டி மாதிரி. என்னைவிட தீபன் அனுஷாவுக்கு நல்ல பொருத்தம். இருவரும் பல்கலைக்கழக மாணவர்கள் ஆனதால் அவர்களிடம் நவீன பழக்கவழக்கங்கள் இருக்கத்தான் செய்கிறது. இருவரும் கபடமில்லாமல் வெளிப்படையாக சினேகமாக பேசி பழகுவது அவர்களின் பல்கலை பழக்கவழக்கங்களில் ஒன்று.
 
நானோ பல்கலைக்கழகம் போகாதவன் ஆனால் நவீன போக்குகளில் விருப்பமுள்ளவன். பெண்ணுக்கு சுய மரியாதை கொடுப்பவன்.
 
சரி என்று இருவரின் போக்கில் விட்டு நடப்பதை கண்டும் காணாதவன் போல் இருக்க முயன்றேன். தம்பி தீபன் தனக்கு களைப்பாக இருக்கு என்று தூங்க தன அறைக்கு சென்றான். அவன் அறையும் எங்கள் அறையும் பக்கத்து பக்கத்தில். அவ்வளவு சவுண்ட் புரூப் இல்லை. இந்த அறையில் செக்ஸ் செய்யும் பொது முக்கால், முனகல் சப்பாத்துங்கள் அடுத்த அறைக்கு தெளிவாக கேட்கும்அடுத்த அறையில் குசு விட்டால் இந்த அறைக்கு கேட்கும்.
 
இப்படி இருக்கும் பொழுது எப்படி நானும் என் மனைவியும் செக்ஸ் செய்வது? அனுஷா செக்சில் உணர்ச்சி கூடி விட்டால் பயங்கர காம கூச்சல் போடுவாள். இது தவிர்க்க முடியாத ஒன்று. எனக்கும் ஒவ்வொரு இரவும் மூன்று தடவையாவது அனுஷாவை ஒத்து அவள் புண்டையை நிரப்பினால் தான் தூக்கம் வரும்.
 
அனுஷா கத்தினாள் என்ன, காம கூச்சல் போட்டால் என்ன, முக்கால், முனுக்கள் என் தம்பி தீபனுக்கு கேட்டால் என்ன, இன்று இரவு அனுஷாவை ஓப்பது என்று முடிவு காட்டினேன்.
 
நாங்களும் கிச்சேன் வேலைகளை முடித்துவிட்டு படுப்பதற்கு எங்கள் அறைக்கு சென்றோம். அனுஷா தனது சேலையை கலைந்து எறிந்து விட்டு நிர்வாணமாக அலுமாரியில் நைட்டியை தேடிக்கொண்டிருந்தாள்.
 
நான் கட்டிலில் படுத்தி௫ந்தபடி என் மனைவியின் அழகை பார்த்த படி சுண்ணியத் தடவினேன். அனுஷாவின் வட்டமான அழகிய முகம், அளவான சைசில் முயல் குட்டிகள் போல் அவள் முலைகள் இருந்தன. அவள் தொடைகள் வெள்ளை வெளேர் என்று புஷ்டியாக, கவர்ச்சியாக இருந்தது. ப்ளவுஸ் மூடிய அவளின் மார்பகங்களின் அழகு என்னை மதி மயக்கியது. அவளின் இளமைக்கனிகளை பார்த்ததுமே எனக்கு ஆண்மை முறுக்கேறி விட்டது. அந்த கனிகள் லேசாக மேலும் கீழும் ஏறி இறங்க, பார்ப்பதற்கு அழகாக இருந்தது.
 
அனுஷாவின் மேனியோ பால் நிறத்தில் அவ்வளவு வெளுப்பாக இருந்தது. அவளுடைய பாற்குடங்களோ அதைவிட வெளுப்பாக இருந்தன. அவளுடைய முலையழகுக்கு சிகரம் வைத்தாற்போல அவளது முலைக்காம்பு இருந்தது. பழுப்பு நிறத்தில் உருண்டையாய் படு கவர்ச்சியாய் இருந்தது.
 
உடனே அனுஷாவின் முலைகளை என் வாயில் வைத்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது. அவளுடைய தடித்த உதடுகளை  தேன் குடிக்க ஆசைப்பட்டேன்.
 
அவளின் பருத்த, வழவழப்பான தொடைகளுக்கு இடையில் அந்த அழகு சுரங்கம். என்ன ஒரு அழகான, அம்சமான பெண்ணுறுப்பு அவளுக்கு! பளிச்சென்று சுத்தமாக இருந்தது. வெண்ணெய்க்கட்டி போல. புடைப்பாக, பளபளவென்று ஈரமாய் இருந்தது.
 
அவளின் கொழுத்த குண்டி அந்த மென்மையான குண்டியின் சதைகளின் தளதள ஆட்டம். இவைகளை பார்க்கும் போது ஜட்டி போடாத எனது ஆணாயுதம், செங்குத்தாக நின்றிருந்தது. என் உணர்சிகள் பெருக்கெடுத்து மிக மிக வேகமாக கை அடித்துக்கொண்டே; " அனுஷா சீக்கிரம் வாடி, " என்று கூப்பிட்டேன்.
 
" பொறுடா ஜீவா; " என்று கடிந்து கொண்டு நைட்டியை போட்டு, விளக்கை அணைத்து விட்டு என் பக்கத்தில் படுத்தாள். ஏற்கனவே எனக்குள் குடி புகுந்து என் தம்பி தீபனை ஆட்டிப்படைக்கும் மனைவி என்னும் மோகினிப் பிசாசு என்னை தூங்க விடாமல் செய்தது. அ௫கில் படுத்தி௫ந்த மனைவியை பார்க்கும் பொழுதெல்லாம் என் தம்பி தீபனின் முகம் தெரிந்தது.
[+] 1 user Likes kamarasam's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)