Misc. Erotica அண்ணியின் காமம் - By deathman.karthi
#1
நான் அனிதா. வயது அடுத்த மாதத்துடன் 25 ஆகிறது. 2 வயது குழந்தை ரேஷ்மாவின் அம்மா. ஆனால் பார்க்கும் எவரும் காலேஜ் பெண்ணாகவே நினைத்துக்கொள்வார்கள், நிஜமாகவே அந்தளவு அழகாக இருப்பேன். சுருள் கூந்தல், ரோஸ் நிற உதடு, வட்ட முகம், பார்க்கும் எவரையும் சுண்டி இழுக்கும் எடுப்பான முலைகள் என என் அழகை பற்றி சொல்லிக்கொண்டு போகலாம். மொத்ததில் இருக்க வேண்டிய அளவில் இருக்கும், சந்தேகமா என் அளவு 36-28-36 இப்போது புரிந்திருக்குமே என் அழகு. குழந்தையோடு வெளியே போகும் போதும் என்னை பார்த்து ஜொல்லு விட்டவர்கள் அதிகம். அதுவே எனக்கு, நான் ஒரு அழகி என்ற ஒரு இறுமாப்பை உண்டு பண்ணி இருந்தது. வெளியில் மட்டுமல்ல ஆபீஸில் இருப்பவர்கள் கூட என்னிடம் அதிகமாய் ஜொள் விடுவது எனக்கொன்றும் வியப்பளிக்கவில்லை. ஓ.. என்னை வேலை பற்றி சொல்ல இல்லையா.. படித்ததி ஒரு பிரபலம் இல்லாத கல்லூரியில் கம்ப்யூட்டர் சையன்ஸ் வேலை ஒரு வருடமாக பிரபல தனியார் கம்பெனியில் எம்.டி க்கு பெசனல் அஷிஸ்டன் வேலை. சம்பளம் மட்டுமே மாதத்துக்கு 60,000. என்னடா இந்த வேலைக்கு இப்படி சம்பளமா என்று வாய் பிளக்காதிங்க அந்த விஷயத்துக்கு அப்புறம் வாறேன்.
முதலில் என் குடும்பத்தை பற்றி, சுகுமார் என் கணவர். எங்கள் இருவருக்கும் கல்யாணம் ஆகி மூண்று வருடங்கள் ஆகிறது பிரபல கம்பெனியில் என்ஜினியராக வேலை. மாத சம்பளம் என்னை விட குறைவு.
மாமா சண்முகம். சாதாரண ஊழியராக சேர்ந்து தன் கடின உழைப்பால், இன்று அந்த கம்பெனியை நிர்வகிக்கும் மேல் தட்டு ஆபிஸர் வட்டத்துக்குள் வந்தவர். அவர் மனைவி, என் மாமியார் கோமதி ஹொவுஸ்-வைப்.
அடுத்தது என் கொழுந்தன் தருண். எங்கள் கல்யாணத்தின் போது சின்ன பையனாக இருந்தவன், இப்போது தான் கல்லுரியில் சேர்ந்து இரண்டு மாதம் ஆகிறது. பொதுவாக அந்த வீட்டில் பெண் பிள்ளைகள் இல்லாததால் என் மீது எல்லோரும் பாசமாக இருப்பார்கள். அதிலும் தருணுக்கு என் மேல் ஒட்டுதல் அதிகம். அண்ணி அண்ணி என என்னுடன் எப்போதும் ஒட்டிக்கொள்வான். கம்ப்யூட்டர் சம்பந்தமாக ஏதாவது டவுட் இருந்தால் என்னிடம் கேட்பான், நானும் அவனுக்கு பொறுமையாக சொல்லிக்கொடுப்பதுண்டு. அதிலும் போன மாதம், அவன் விரும்பிய மோட்டர்பைக்கை, என் சம்பளத்தில் இருந்து வாங்கிக்கொடுத்ததில் இருந்து யார் சொல்வதையும் விட என் சொல்லுக்கு நாய்குட்டி போல் குழைவான்.
இரண்டு மாடி வீட்டில் மேல் இருக்கும் மாஸ்டர் பெட்ரூமில் நாங்கள் இருக்க, மற்றைய ரூமில் தருண். மாமியாருக்கு மாடி ஏறி இறங்க கால் வலிப்பதால் கீழ் உள்ள ரூமில் மாமாவும் மாமியாரும். பொதுவாக அவர்கள் மேலே வருவதில்லை.
8.30 மணிக்கு வேலைக்கு செல்லவேண்டும். லேட்டாக போனாலும் எதுவும் சொல்லப்போவதில்லை. கம்பெனியில் என் செல்வாக்கு அப்படி. பொதுவாக சுகு, அதுதாங்க என் புருஷன் வேலைக்கு போகும்போது என்னையும் கொண்டு போய் விடுவார். வரும் போது கம்பனி கார் அல்லது டாக்ஸி பிடித்து நானே வந்துவிடுவேன். எனக்கு 5 மணிக்கே வேலை முடிந்து விடும். அவர் வர எப்படியும் இரவு 8.00 மணியாகிவிடும். வீட்டு வேலையையும் என் குழந்தையையும் மாமியார் பார்த்துக்கொள்வதால் எனக்கென்று வீட்டில் வேலையில்லை. இன்று 8.00 மணிக்கே ஆயத்தமாகிவிட்டேன். அவர் தான் லேட். கல்யாணம் ஆகி இந்த மூன்று வருடங்களில் எவ்வளவு மாற்றம். என் நினைவுகள். மூன்று வருடங்கள் முன் இவருடன் திருமணம் நடந்தபோது,
******
அப்போதுதான் கல்லுரி படிப்பு முடிந்திருந்தேன். கல்லூரியில் படித்திருந்தாலும் வீட்டில் கண்டிப்பாக வளர்த்திருந்ததால், காதல் வலையில் சிக்கவில்லை. கல்லுரியில் கூட படிக்கும் மாணவர்கள் மட்டுமில்ல, பாடம் சொல்லித்தரும் ப்ரபோஷ்சர் வரை ஜொல்லு விடாத ஆண்களே இல்லை. என் பெண் பார்க்க வந்தவர்கள், என்னை பார்த்ததுமே பிடித்து விட, அடுத்த முகுர்த்ததிலேயே கல்யாணத்தை வைத்துவிட்டார்கள்.
கல்யாண ரிசப்சனிலேயே, என் அழகில் மயங்கியவர், “ என்னால இரவு வரைக்கும் தாக்குபிடிக்க முடியாது அனி “ என்று காதில் கிசுகிசுத்தான். அவனுக்கு மட்டுமா எனக்கும் தானே. அவனாவது அப்படி இப்படின்னு அந்த மாதிரியான படமெல்லாம் பார்த்திருப்பான். எனக்கு அந்த அனுபவம் கூட இல்லை. இரவை நினைக்க நினைக்க என்னுள்ளும் ஏதோ செய்தது. எப்போது எல்லா சடங்குகளும் முடியும் எப்பொழுது இரவு வரும், முதலிரவு எப்படி இருக்கும் இருவரும் மனதுக்குள் தவித்துக் கொண்டிருந்தோம். கடைசியாக ஒரு வழியாக எல்லாம் முடிந்து, வீட்டுக்கு வந்திருந்தவர்களும் கிளம்ப, எங்கள் அறைக்கு வர இரவு 10.00 மணியாகி இருந்தது. எங்களை டிஸ்டெப் பண்ணவேண்டாம் என்று அன்று தருணையும் கீழ் அறையிலேயே படுக்கசொல்லிவிட்டார்கள்.
அறைக்கு வந்ததுமே, அறையின் கதவை தாழ்ப்பாள் போட்டவுடன், என்னை மேலிருந்து கீழ் வரை அணு அணுவாக ரசித்துப் பார்த்தான். முதலில் இருவருக்கும் சங்கோஜமாக இருந்தாலும், அவன் என் அழகு உடலை பார்க்க பார்க்க உணர்ச்சி ஜிவ்வென ஏறியிருக்கவேண்டும், மெல்ல என்னை தன் வசம் இழுத்து அணைத்து செவ்விதழ்களை கவ்வ, கூச்சம் கலந்த உணர்ச்சியோடு நானும் ஒத்துழைத்தேன்.
ஏற்கனவே அவன் இழுத்த இழுப்பில் சேலை முந்தானை கீழே விழ, வெறும் ஜாக்கெட் மற்றும் இடுப்பை சுற்றிய புடவையுடன் நான், அதையே கண்கொட்டாமல் ரசித்தவன், ஜாக்கெட்டின் மேலாகவே அந்த ஒரு பக்க மலையின் உச்சியில் முத்தமிட்டான் நுனிநாக்கால் நுனிமுலையை ஈரப்படுத்தினான்.
”ஸ்… பிளீஸ் லைட்டை ஆப் பண்ணுங்க ” என கூச்சத்தில் கூற, அவனோ அதை பற்றி கவலைப்படாமல் என் சேலை முழுவதையும் அகற்றுவதில் மும்முறமாய் இருந்தான். வெற்றியும் பெற்றான். ஜாக்கெட், பாவாடையில் நான் வெட்கத்தில் முகத்தை மூட, என்னை அள்ளி கட்டிலில் போட்டு, மேலே படர்ந்தான். என் மேல் படர்ந்து அவர் கட்டியணைத்ததில் இருவரின் உடல்களும் ஒன்றுடன் ஒன்று இறுக ஒட்டிக் கொண்டன. என் உதடுகளில் அழுத்தி முத்தமிட்டவாறு, ஜாக்கெட்டின் மேலாக மெதுவாக தடவினான்.
[+] 1 user Likes enjyxpy's post
Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
பிறகு ஜாக்கெட் பட்டன்களை ஒவ்வொன்றாக கழற்ற ஆரம்பித்தான். பட்டன்களை விடுவித்ததோடு மட்டுமில்லாமல் மெதுவாக என் கைகளை தூக்கி ஜாக்கெட்டை முழுவதுமாக என்னிடமிருந்து கழற்றி தூக்கிப் போட்டான். பிராவையும் மீறி எனது கைக்கு அடங்காத முலைகள் இரண்டும் அதற்கு அடங்கமுடியாமல் கிளிவேஜை தாரளமாக அவன் கண்களுக்கு விருந்தளித்திருக்கவேண்டும், பிராவுக்குமேலாக தன் கையை வைத்து தடவியவன், அந்த பிராவையும் அவிழ்த்தெறியும் முயற்சியில் இறங்கினான். என்னை கட்டியணைத்தவாறே, என் பிரா கொக்கிகளை தேடி அவிழ்த்து, பிராவை என் கை வழியாக உருவி எடுத்து ஜாக்கெட்டுக்கு அருகில் போட்டான்.
“ ரொமப அழகா இருக்கா அனிதா , என்னால கன்ட்ரோல் பண்ணமுடியல “ என்று காம உணர்ச்சியோடு சொல்ல,
“ நான் எங்க போயிட போறேன். இனி என்னை உங்க இஷ்டம் போல அனுபவிக்கலாம் தானே. சரி என்னை அரை நிர்வாணமாக்கிட்டிங்க. நிங்க மட்டும் முழுசா இருந்தா எப்படி “
“ அப்படி போடு அனிதா குட்டி. “ எழுந்து உடைகளை கழட்ட நானும் உதவிசெய்தேன்.
நானும் பாவாடையை கழட்டி எறிய, முழு நிர்வாணமாக படுத்திருந்த என்னை அவர் கண்வெட்டாமல் ரசித்தான். பின் என்னை இறுக்கி தன் உடலுடன் அணைத்து முகமெல்லாம் முத்தமழை பொழிந்தான். வெறியோடு கன்னங்களையும் செவ்விதழ்களையும் கவ்வி சப்பினான். அவன் ஆண்மை என் தொடைகளில் உரசிக் கொண்டிருந்தது. மெல்ல தொடைகளை அகலமாக்கி அவன் ஆண்மையை தன் தொடைகளுக்குள் சிறைப் பிடித்தேன். அவன் என்னை அணைத்த அணைப்பில் அவனது ஆண்மை என் பெண்மையை கிழித்துவிடுவது குத்தி இம்சை செய்தது. அவன் வாய் என் வாய்க்குள் நாக்கை செலுத்தி ரசிக்க, ஒரு கை என் முலையை பிசைய மறு கை கீழ் இறங்கி என பின்புறத்தை பிசைய, அவன் ஆண்மை என்னை உள்ளே விடு என என் பெண்மையை அடித்துக்கொண்டது.
என் பின்புறத்தை பிசைந்த கைகள் முன்வந்து என் இன்பபொட்டலத்தின் மேல் கோலம் போட, என் உடலேல்லாம் மின்சாரம் பாய்ந்தது போல் ஒரு உணர்ச்சி. " ஸ்ஸ்...ஸ்... " என்ற முனகல் என்னையறியாமல் என் வாயில் இருந்து வந்தது. என் முனகலையும் மீறி தடவிய விரல்கள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இரண்டு விரல்களால் என் புண்டை இதழ்களை விரித்து பிடித்து, மறுவிரலால் அந்த பிளவுக்குள் செலுத்த நான் இன்ப வேதனையில் முனகினேன். ஆனால் அவனும் விடாமல் உள்ளே விட்டு கசக்க உணர்ச்சியின் உச்சத்தில், " ஆ...ஸ்...கொல்லாதேடா.. " என்று அவன் தலைமுடியை பிடித்து இழுத்து என் தோள்களில் அவனை புதைத்தேன். அவன் வாயால் காது மடலை கடித்தவண்ணம்,
"அனி ரெடியா.. ஓப்பமா. " என்றான். அவன் ஒப்பமா என்று ஓப்பனா கேட்டது எனக்கு கிக்காக இருந்தது.
" அதுக்காத்தானே காத்திருக்கேன் " என்று வாய் சொல்லமுன்னே கால்கள் தானாக விரிந்துகுடுத்தன.
" ஓ அப்படியா சங்கதி அப்ப மெயின் ஆட்டத்த ஆரம்பிச்சிட வேண்டியது தான் " சுண்ணியை கையில் பிடித்து என் புண்டை இதழ்கள் மேல தேய்க்க, என்னில் மீண்டும் முனகல். என் புண்டை இதழ்கள் விரிந்திருக்க, அதன் பிளவில் தடித்திருந்த அவன் சுண்ணியை வைத்து லேசாக அழுத்த, முதல் முதலாக ஓழ் போடப்போகும் ஆசையில் நன்றாக இன்பநீர் கசிந்திருக்க, வழுக்கிக்கொண்டு உள்ளே சென்றது. கால்களை விரித்து அவனதை முழுவதுமா உள்வாங்கி தொடையினால் அவன் இடுப்பை இருக்கினேன். இருவரும் கைகளால் அடுத்தவர் முதுகை சுற்றியும் இருக்கி அணைத்தோம். நாங்கள் இருவரும் ஒருவருக்குள் ஒருவராய் ஒரே உடலாய் அவன் உதடுகள் என் உதடுகளை சுவைக்க, மெல்ல மெல்ல அவன் என்னுள் இயங்க ஆரம்பித்தான். அவன் உள்ளே வெளியே என எடுத்துவிடும் ஒவ்வொரு குத்துக்கும் என் முனகல் அதிகமாக ஆரம்பித்தது.
என் கால்களால் அவன் இடுப்பை அணைத்து பிடித்து எங்கள் இருவரின் உறுப்புகளுக்கும் இடையே சிறிதும் இடைவெளி இல்லாமல் நெருக்க, அவன் நெஞ்சுக்குள் என் முலைகள் இரண்டும் பிதுங்க, அவனது குத்து என் புண்டை சுவர்களை உரசிக்கொண்டு இறங்க, ஒழ்சுகத்தின் இன்பத்தை முதலாக உணர்ந்துகொண்டேன். அவனுக்கு தோதாவாக என் இடுப்பை தூக்கிக்கொடுக்க, அவனும் வேகத்தை கூட்டி புண்டையின் உள் ஆழம் வரை சுண்ணியை இறக்கினான்.
" அப்படித்தான் அப்படித்தான் சுகு..சுகு " என அவன் காதுக்குள் முனக அதுவே அவனுக்கு காம உணர்ச்சியை கூட்டி இன்னும் வேகமாக ஓக்க ஊன்றுகோலாக இருந்தது.
எனக்கு உச்சம் வர, " ஓ...ஸ்...சுகு..இட்ஸ்... கம்மிங்.. " என பிதறி ஒரு கை அவன் தலையை பற்ற, மறுகை கட்டில் பெட்சீட்டை கசக்க, அவனும் விடாமல் " ஆ...ஆ...எனக்கும் தான் அனி.. கம்மிங்..யா..யா " என் உதடுகளை கவ்வி கடித்து, உடல் நரம்புகள் புடைக்க மூச்சுவாங்க இடிக்க, என் புண்டை சுண்டி இழுக்க, நான் முற்றிலும் தன் நிலை இழந்து இன்பத்தில் மிதந்தேன். அதே வேகத்தில் ஓத்தெடுக்க, என்னுள் அவன் சுண்ணியில் இருந்து வெடித்தது. என் புண்டைக்குள் இளஞ்சூடான விந்து பாய்வது உணரமுடிந்தது.
இருவரும் வேர்வையில் தொப்பளாய் நனைந்திருக்க, அவன் என் மேல் சாய, அவனை என்னுடன் அசையாமல் கட்டிக்கொண்டேன். " ஆகா என்ன ஒரு சுகம். இதுக்காகத்தானே இவ்வளவு நாள் காத்திருந்தேன். இனி ஓவ்வொரு நாளும் இவனால் இந்த இன்பத்தை அனுஅனுவாய் ரசித்து பெறப்போகிறேனே.. " என் இனிய நினைவுகளுடன் அவனை கட்டியணைத்தவாறு கண்ணயர்ந்தேன்.
ஆனால் அது கனவுதான் என்பதை சில நாட்களிலேயே புரிந்துகொண்டேன்.
என்னதான் அழகியாய் மனைவி வந்தாலும், இந்த ஆண்களுக்கு மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள் தான். இரண்டு வாரம் என்னை ஆசைதீர ஓத்திருப்பான், அதன்பின் எல்லா ஆண்களை போலவே வேலையே கதியாகி விட்டான். இரவு 8.00 மணிக்கு தான் வீட்டுக்கு வருவான். வந்ததும் சாப்பிட்டு விட்டு வேலைகலைப்பில் படுத்துவிடுவான். இல்லை ஏதோ ஓத்தமா படுத்தமா என்பது போல் ஏறி ஐந்து நிமிட இயக்கம், விந்து பீய்ச்சிவிட்டு மல்லாக்க படுத்துவிடுவான். அதிலும் தனக்கு பின்னால் வந்தவனுக்கெல்லாம் பிரமோசன் தனக்கு கிடைக்கவில்லையே என்ற அங்கலாய்ப்பு வேறு. அதிலும் வாயிற்றில் குழந்தை உருவான பின்னர் ஓழ் என்பது ஏறத்தாழ நின்றுவிட்டது. ஆனால் நெஞ்சுக்குள் காமத்தீ மட்டும் கொழுந்துவிட்டு எரிந்தது.
நினைக்கும் போதே வெறுப்பாகிவிடும்.
Reply
#3
" என்ன அனி, என்ன வேலைக்கு போற ஐடியா இல்லையா " என கணவர் சுகு கூப்பிட பழைய சிந்தனையில் இருந்து வெளிவந்தேன்.
" ஆ.. போகலாம் "
காரில் புறப்பட்டு பத்து நிமிடத்தில் ஆபிஸ் வர, நான் இறங்கி சுகுக்கு பாய் காட்டிவிட்டு ஆபிஸ்ஸுக்குள் நுழைந்தேன்.
என் வாழ்க்கையை மாற்றிய ஆபிஸ்...
என் ஆபிஸ் ரூமுக்கு வந்து அமர்ந்தேன். காம சுகத்துக்கு ஏங்கிய எனக்கு வடிகாலாக வந்து சேர்ந்தது தான் இந்த கம்பெனி.
*****
கல்யாணமாகி பிள்ளை பிறந்து 5 மாதத்திலேயே ஒரு வெறுமைவந்து விட்டது. குழந்தையோடு சேர்த்து வீட்டையும் மாமியார் பார்த்துக்கொள்வதால் எனக்கு எந்த வேலையும் இல்லை. அந்த நேரத்தில் இந்த கம்பெனியில் வேலைவாய்ப்பு இருப்பதாக விளம்பரம் வர, ஏதோ ஒரு நம்பிக்கையில் நானும் அப்ளைபண்ணியிருந்தேன். மாமியாருக்கு நான் வேலைக்கு போவதில் பெரிதாக விருப்பம் இல்லாவிட்டாலும் மாமா, எனக்கு ரொம்ப சப்போர்ட். இன்டவியுர்க்கு வந்தபோது என்னோடு சேர்த்து பத்து பேர் இருந்தார்கள். என்னை விட குவாளிபிக்கேசன் அதிகமாக வேலை முன் அனுபவத்துடன். நிச்சயமாக எனக்கு வேலை கிடைக்கப்போவதில்லை. அதுக்கு ஏற்றாற்போல் எல்லோரையும் அழைத்துக்கொண்டிருந்தார்கள் என்னை தவிர. கடைசியாக நான் மட்டும், நேரம் பார்த்தேன் 4.40 காட்டியது. பேசாமல் திரும்பி போயிடலமா என சிந்தனையில் இருந்த போது,
" மேடம் உங்கள சார் கூப்பிடுறாரு "
என்று கிளார்க் சொன்னதும் பட்டென்று தன் சிந்தனனயிலிருந்து விடுபட்டு அவசரமாக புடைவையை சரிசெய்து கொண்டு, கதவை உட்புறமாக தள்ளி,
" மே.. ஐ.. கம்.. இன்.. ஸார்? " என்றேன்.
" எஸ்..கம் இன் " என்ற அவரது குரலைத் தொடர்ந்து கதவை முழுவதுமாக திறந்து உள்ளே நுழைய ஆட்டோமேட்டிக் கதவு தானாக மூடிக் கொண்டது.
உள்ளே இருந்தவருக்கு ஏறத்தாழ 45 வயதிருக்கலாம். காதோரம் கொஞ்சம் நரைமுடி எட்டிப்பார்த்தது. வயது ஏறினால் என்ன ஆண் ஆண்தானே, வெளியே வியர்வையில் இருந்த எனக்கு அறையின் குளிர் இதமாக இருக்க, அவர் வேலைப்பளுக்கு என் அழகு இதமாக இருக்க அதை ரசிக்கிறார் என்பதை உணரமுடிந்தது. கொஞ்சம் அசுவாசப்படுத்த,
" உங்காருங்க மிஸிஸ். அனிதா டேக் யுவர் ஸீட் " என்றார் அவர் மேசை முன் இருந்த மேசையை காட்டி
" தாங்க்ஸ் யூ ஸார் " என்றவாறு அமர்ந்தேன்.
"ஐயம் எம்.டி மதனகோபலன்.மிஸிஸ் அனிதா. எப்படி இருக்கீங்க "
" ஃபைன் ஸார். "
" ஒகே அனிதா நான் நேரடியா விஷயத்துக்கு வாரேன். " என்றவாறு தன் நாற்காலியில் இருந்து எழுந்தவர், " உங்க அப்பிளிஹேசனை பார்த்தேன், பட் அடுத்தவங்களோட பார்க்கும் போது உங்க தகுதி ரொம்ப குறைவா இருக்கு. ஒண்ணே ஒண்ணை தவிர.. ஆனாலும் உங்கள நாங்க இழக்க விரும்பல்ல. அதுக்கு காரணம் உங்க அழகு தான் " என் பின்புறமாக வந்தவர்களில் கை என் தோள்கள் மேல் விழுந்தது.
" ஸார் "
" இன்டவியூர்க்கு வரும் போதே உங்களை பார்த்தேன். உங்க அழகு என்னை அசத்திடுச்சு மிஸிஸ் அனிதா. "
“ சார் அது வந்து “ நாற்காலியில் இருந்து எழுந்தேன்.
“ அவசரப்படாதிங்க மிஸிஸ் அனிதா. நீங்க கொஞ்சம் அனுசரிச்சு போனிங்கன்னா. இங்க நல்ல வேலை உங்களுக்கு நிச்சயம். மாதம் பேஷிக் சம்பளமாக மட்டும் 40,000. என்ன சொல்லுறிங்க.. நீங்கள் எனக்கு கொஞ்சம் ஒத்துழைப்புத் தரவேண்டும் மிஸிஸ் அனிதா “ என்ற அவரது கைகள் சேலையின் மறைவில் வெளிப்பட்ட பளபள இடையில் ஊர்ந்தன.
உள்ளத்தாலும், உடலாலும் ஜிலீர் என்றிருந்தது எனக்கு. அவரின் கைவிரல்கள் என் இடையில் இருந்து மிருதுவாக மேல் ஏறி என் எழுச்சியில் தடவ அவரை கையை தட்டிவிடும் மனநிலையில் நான் இல்லை. அதற்கு அவர் சொன்ன வேலையோ தருவதாக சொன்ன சம்பளமும் காரணமாக இல்லை. கொஞ்ச காலமாகவே காஞ்சுகிடக்கும் என் உடல் என்னும் சோலையில் காமம் என்னும் நீர் ஊற்றி குளிர்விக்க என் கணவர் தவறியதும் இருக்கலாம். அவரின் மூச்சு காற்று என் பின் கழுத்தில் உஷ்ணமாக விச அவர் என்னை ஓட்டி இருக்கிறார் என புரிந்தது.
நான் அவர் கையை தட்டிவிடாததும், எதுவும் சொல்லாமல் இருந்ததும் அவரை உற்சாகப்படுத்தியிருக்க வேண்டும், ஒரு கையை என் இடையை இறுக்க, மறு கை என் மார்பை தடவ தன்னோடு பின்புறமாக அணைத்து காதுக்குள் கிசுகிசுத்தார்.
“ மிஸிஸ் அனிதா நீங்க நான் கேட்டதுக்கு எதுவுமே சொல்ல இல்லையே “
“ சார் அதுவந்து….. இப்போ எப்படி….. வெளியே தெரிஞ்சா…. நான் உள்ள வந்தத எல்லாருக்கும் தெரியும் “ வார்த்தைகள் தொடர்பில்லாமல் வாயில் இருந்து குழறின.
“ அந்த கவலை வேண்டாம் மிஸிஸ் அனிதா. 4.30 க்கே எல்லோரும் ஆபிஸ்ஸை விட்டு போயிடுவாங்க. பியூனையும் அப்பவே போக சொல்லிட்டேன் . நீ வந்தது யாருக்கும் தெரியாது. ஒரு 1/2 ஹவர் ஒத்துழைப்பு கொடுத்திங்க்கன்னா போதும். “
அதற்கு மேல் கேள்வி கேட்க என் உடலின் வேட்கை அனுமதிக்கவில்லை “ஓகே ஸார். ஐயம் ரெடி ஃபார் தட் “
“ தட்ஸ் குட். ஐ லைக் யூ “ என்றவாறு என்னை இடையுடன் அணைத்து மெல்ல அந்த அறையுடன் இணைந்திருந்த இன்னொரு அறைக்கு அழைத்துச்சென்றார். அது ஒரு மினி கான்பரன்ஸ் ஹாலை ஞாபகப் படுத்தும் வகையில் இருந்தது. நடுவில் பெரிய மேசை அதை சுற்றி ஒரு பத்து பன்னிரண்டு நாற்காலிகள். முக்கிய மீட்டிங் இங்கே தான் நடக்கும் போல. ஏ.சி குளிர் முகத்தில் அடித்தது.
உள்ளே சென்றது தான் தாமதம். எம்.டி மதனகோபாலன் என்னை வெறித்தனமாக கட்டிப்பிடித்து “ நீ ரொம்ப அழகா இருக்கா அனிதா. நீ இன்னைக்கு கிடைப்பான்னு நினைக்கவே இல்லை. “ என்றவாறு என்னை இழுத்து தன் உதடுகளால் என் உதடுகளை பதித்தார். என் உதடுகளை கடிப்பதும், சப்புவதும், உறுஞ்சுவதுமாய் இருந்த அவர், மெல்ல என் வாயை தனது நாவினால் திறக்க செய்து, அதனுள் விட்டு சுழற்றினார். என் கணவர் எப்போதாவது இப்படி செய்திருக்கிறாரா.. அவர் முத்ததிலேயே நான் அரை மயக்க நிலையை அடைந்தேன். சுமார் ஐந்து நிமிடங்கள் இருவரதும் உதடுகளும் விளையாட சில வினாடிகள் சென்று, தனது கரங்களால் என்னை தூக்கிக்கொண்டு போய் நடுவில் இருந்த மேசையில் அமர்த்தி விட்டு, அவர் நின்றவாறு முத்தமழையை தொடர்ந்தார்.
என் தோலில் இருந்த சேலையின் சேப்டிபின்னை கழற்றி சேலை தலைப்பை இழுக்க, அது தோலில் இருந்து நழுவி கீழே விழுந்தது.
Reply
#4
ஜாக்கெட்டையும் மீறி என் மார்பின் செழுமை அவரை வெறியாக்க, முலைகள் மேல் கையை வைத்து, ஜாக்கெட்டின் மேலாக மெதுவாக தடவினார். ஆனாலும் ஜாக்கெட்டும் உள் இருக்கும் ப்ராவும் என் முலைகளின் மென்மையை உணர முடியாமல் செய்திருக்க, ஜாக்கெட் பட்டன்களை ஒவ்வொன்றாக கழற்ற ஆரம்பித்தார். பட்டன்களை விடுவித்ததோடு மெதுவாக என் கை வழியாக ஜாக்கெட்டை முழுவதுமாக கழற்றி அருகிலிருந்த நாற்காலியின் மேல் தூக்கிப் போட்டார். ப்ரா என் முயல் குட்டிகள் இரண்டையும் முழுவதும் மூட முடியாமல் கிளிவேஜை தாரளமாக அவர் கண்களுக்கு விருந்தாக்க, பிராவுக்கு மேலாக தன் கையை வைத்து தடவியவர், அந்த பிராவையும் அவிழ்த்தெறியும் முயற்சியில் இறங்கினார். என்னை கட்டியணைத்தவாறே, எனது கழுத்தில் முத்தமிட்டுக் கொண்டே தன் கைகளை பின்பக்கம் கொண்டுபோய் பிரா கொக்கிகளை அவிழ்த்து கை வழியாக உருவி எறிந்தார்.
அவர் பிராவை கழட்ட, இதுவரை அடக்கிவைக்கப்பட்ட அழகு வெள்ளை முலைகள் இரண்டும் துள்ளி வெளியே வர, அதில் வட்டமாய் ரோஸ்நிற நிப்பில்ஸ்கள், துருத்திக் கொண்டு அவரை என்னை கவ்விக்கொள் என அழைத்தன.அதை பார்த்ததும் அவரால் பொறுக்கமுடியவில்லை. தொங்கும் எனது முலைகளை தன் கைகளால் தடவிக்கொடுத்தவண்ணம்,
“ அனிதா உண்மையிலேயே உனக்கு அற்புதமான உடலழகு. இந்த மெல்லிய இடைக்கு, முலைகள் கொஞ்சம் பெரிசு தான். இந்த முலையை மட்டுமே பிடிச்சு பிசைஞ்சு கொண்டிருக்கலாம் போல இருக்கே.. உண்மையிலேயே உன் புருஷன் கொடுத்துவைச்சவன் தான். “ என்று சொல்லிக்கொண்டே, எனது முலைகளை நன்றாக பிசைந்து கொடுத்தார். அவர் கைவிரல்கள் என் காம்பை உரசும் போதெல்லாம், என்னையறியாமல்,
“ ஸ்…..ஸ்…..ஆ…..ஆஆ…. “ என்று முனகினேன்.
" உனக்கு சும்மா திரட்சைப்பழம் போல இருக்கு உன் காம்பு " என்று சொல்லி என் காம்பில் வாய் வைக்க குனிந்தார். அவர் வாய் வைக்கக் போகிறார் என்று புரிந்ததுமே உணர்ச்சியில் நெளிந்து மார்பை கொஞ்சம் தூக்கிக் கொடுத்தேன். மெல்ல குனிந்து முலை காம்பை உதட்டால் கவ்வி, எனது வலது பக்க முலையில் வாய் வைத்துச் சுவைக்க, “ ம்…..ம்....ஸ்….ஸ்...அ....ஆ “ என்று விட்டு விட்டு முனக ஆரம்பித்தேன். என் முலைகளை கவ்வி சப்பியவர், சிறிது நேரத்தில் அதன் காம்பில் வாய் வைத்து கவ்வ, அவர் தலையை என்னோடு அணைத்துப்பிடித்துக்கொண்டேன். சிறிது நேரம் கழித்து தனது வாயை அடுத்த முலைக்கு மாற்றி அதையும் சுவைத்தார்.முலைகளில் அவர் வாய் விளையாட அவரது கையோ என் கால்களில் இருந்து தொடைவரை தடவிக்கொடுத்தன மெல்ல தடவிக் கொடுத்தபடியே பாவாடையை கொஞ்சம் கொஞ்சமாய் மேலே ஏற்ற இப்போது அவர் கைகள் திறந்த தொடை மீது பரவ விட்டு தொட்டுத் தடவினார்.
ஒரு கை என் முதுகை தடவ, மறுகை என் தொடையை தடவ, முலைகளை கவ்விச்சப்பிக்கொண்டிருந்த வாயை கீழிறக்கி, தொப்புளில் தன் உதடு பதித்து ஒரு முத்தம் பத்தித்து, அழகான தொப்புள் குழிக்குள் தன் நாக்கை உள்ளே விட்டு துளாவினார்.
“ ஸ்….ஸ்…ஆ…ஆ “ என்ற முனகல் மட்டுமே என்னிடம் இருந்து.
கைகள் இரண்டும் என் இடையை பிடித்து தடவி, அடிவயிற்றுக்கு தாவி இன்னும் கீழ் இறக்கி என் புடவை மடிப்பை பிடித்து இழுக்க, அவர் கழட்டுவதற்கு ஏதுவாக இடுப்பை தூக்கிக்கொடுக்க, சேலை என் உடலில் இருந்து நழுவி கீழே விழுந்தது. பாவாடை மட்டுமே உடலில் எஞ்சி இருக்க, ஓய்யாரமாக டேபிளில் சாய்ந்திருக்கும் என்னை ரசித்தவர், என் இடையில் கைவைத்து அணைத்து உதட்டில் முத்தமிட்டார். எனக்கும் உணர்ச்சியேற அவர் கழுத்தில் கைகளை மாலையாக போட்டு அணைத்தேன்.
என் அணைப்பில் இருந்து விடுபட்டவர்,
“ அனிதா “
“ ஸார் “
“ நீ அப்படியே என்னை போதையேத்திறா.. அனிதா.. ஐ லவ் திஸ் அனிதா.. “
“ ம்… “ அவர் நெஞ்சில் கோலவிட்டவாறு, அவர் சட்டை பட்டனை அவிழ்க்க, அவரே சட்டையையும் பனியனையும் கழட்டி எறிந்துவிட்டு மீண்டும் தன் நெஞ்சோடு அணைத்தார். அந்த அணைப்பில் என் முலைகள் இரண்டும் அவர் நெஞ்சில் அழுந்திப் பிதுங்கியது. என்னை மெல்ல டேபிளோடு சாய்த்து விட்டு, என் உதடுகளை கவ்வியிருந்த அவர் உதடுகளை கீழிறக்கி கழுத்து, மார்பு,
தொப்புள் என முத்தமிட்டவாறு கீழே வந்தவர், ஒரு நாற்காலியை இழுத்து அதில் அமர்ந்தார். என் உடம்பில் இடுப்புக்கு மேல் டேபிளில் சாய்ந்திருக்க, கால்கள் இரண்டும் டேபிள் விளிம்பில் ஆதரவற்று தொங்கி கொண்டிருந்தது. என் பாவாடையை மேலே தொடைவரை இழுத்து, கால்கள் இரண்டையும் அவர் கழுத்தின் இரு பக்கம் போட, அவர் முகம் , V என விரிந்திருந்த என் தொடைகளுக்கு இடையே பொருந்தியது. பேன்டிஸ் மேலாக என் மன்மதவாசலை முகர்ந்து பார்த்தவர், தொடைகளில் முகத்தை தேய்த்து முத்தம் வைத்தார். தொடையிடக்கில் நாக்கால் வருடி விட என்னையறியாமல் அவர் தலைமுடியை வாரிக்கொடுத்தேன். பேன்டிஸ் மேலாக மன்மதவாசலில் முத்தமிட்டு, பேன்டிஸ்ஸை கால்வழியாக கழற்றி எறிய, முழுதாக மளிக்கப்பட்டு புது பலாச்சுழை போல் இருந்த மன்மதவாசலை பார்த்து, ஒரு நிமிடம் அசர்ந்து போய் கண்வெட்டாமல் பார்த்தார். மெல்ல குனிந்து என் புண்டை இதழ்கள் மேல் உதடு வைக்க, எனக்கு ஜிவ்வென்று விண்ணில் பறப்பது போல் இருந்தது. இதுவரை என் கணவரிடம் கூட கிடைக்காத சுகம். அதை புண்டையில் தன்னவன் தவிர எதையும் வைக்ககூடாது என நினைக்கும் ரகம். இவரோ உதடுகளால் அதை ஒத்தியெடுக்கிறாரே.. அத்தோடு விட்டாரா.. என் புண்டை இதழ்கள் மேல் நாக்கால் மேலும் கீழா வருட நான் இன்ப வேதனையில்,
" ம்..ஸ்....ஸ்...ஸார்.." பிதற்ற ஆரம்பித்தேன்.
அந்த முனகலே அவரை சூடாக்கி இருக்கவேண்டும். இதுவரை புண்டை இதழ்கள் மேலாக மட்டுமே நாக்கால் வருடியவர், இப்போது தன் விரல்களால் புண்டை இதழகளை விரித்து, உள்ளே நாக்கை விட்டு துளாவ ஆரம்பித்தார். அவர் நாக்கு துளாவையில் அவ்வப்போது என்கிளிட்டோரிஸை உரசும்போது " ஸ்....ஸ்....ஆ....ஆ..... " என முனகி துடிதுடித்தேன். அவர் என் முனகலை ரசித்தவண்ணம் என் புண்டைக்குள் ஆழமாக நாக்கை விட்டு, நான் துடிக்க துடிக்க துளாவியெடுத்தார். அவரின் ஓவ்வொரு துளாவலுக்கும் என் முனகல் சத்தம் அதிகரித்து கொண்டே போனது. அவரை நாக்கு என் புண்டையில் இருந்து நகராத வண்ணம் அவர் தலையை என் தொடைக்குள் இறுக்கிக்கொண்டேன்.

புண்டை இதழக்ள் இறுகி உடல் துடிக்க எனக்கு உச்சம் வரப்போகிறது என்பதை உணர்ந்தேன். ஒரு நாக்கு விளையாட்டாலே உச்சமா.. கொடுத்து வைத்தவள் தான் இவர் மனைவி.
" ஸார்..ஸார்...இட்ஸ் கம்மிங்.." என கதறினேன்.
" என்ன அனிதா அதுக்குள்ளேவா " என்றார் என் தொடைக்குள் இருந்து முகத்தை நிமிர்த்தி.
டேபிளில் இருந்து எழுந்து அவரை என்னோடு இழுத்து அணைத்துக்கொண்டு, அவர் முகமெல்லாம் ' இச்.. இச்.. " என முத்தமழை பொழிந்தேன். என் கணவரிடம் கிடைக்காத சுகத்தை காட்டியவருக்கு எப்படிதான் நன்றி சொல்வது.என் முத்தங்களை ரசித்தவாறு, தன் பேண்டையும் ஜட்டியையும் கீழே இறக்கிவிட, தடித்திருந்த அவரது சுண்ணி இதுக்காகவே காத்திருந்தது போல் வெளியே பாய்ந்தது. குனிந்து பார்த்தேன். நான் நினைத்ததை விட பெரிதாக, முன் தோல் விலகி வெள்ளை மொட்டின் ஆரம்ப பகுதி வெளியே தெரிந்தது.
" என்னைக்கும் இல்லாதது இன்னைக்கு ரொம்ப பெரிசா இருக்கு, அனிதா, உன்னை போல அழகான பெண்ணை ஆடையோட பார்த்தாலே யாரோட சுண்ணியும் எழுந்திருக்கும், இப்படி அம்மணமா இருந்தா எப்படி தாங்கும் சொல்லு. இது வரை கக்காம இருக்கே அதுவே பெரிய விஷயம் " என்றவாறு ஏற்கனவே பெருத்திருந்த சுண்ணியை வருடி விட்டார்.
என் தொடைகளுக்கு நடுவே நின்று கொண்டு, தன் சுண்ணியை புண்டை இதழ்கள் மேல் வைத்து தேய்த்தார். பின்மிக மெதுவாக உள்ளே அழுத்தினார்ஏற்கனவே அவரது நாக்கு தந்த சுகத்தில் தேவைப்பட்ட அளவுக்கு அதிகமாகவே கசிந்திருந்ததால், எந்தவித எதிர்ப்பும் இன்றி, புண்டை இதழ்களை பிளந்துகொண்டு உள்ளே சென்றது.
" சுட்டுக்கு உன்னோடது ரொம்ப இதமா இருக்கு அனிதா "
" உங்களோடதும் ரொம்ப சூடா கார்ட்டா இருக்கு ஸார்.. "
" இப்படியே உள்ளேயே வைச்சுட்டு இருக்கலாம் போல இருக்கு அனிதா "
" யெஸ் ஸார்.. " என்றவாறு அவர் உதடுகளை கவ்வினேன். என் புண்டைக்குள் அவரது சுண்ணி துடிப்பதை உணரமுடிந்தது. கொஞ்ச நேரம் என் முத்தத்தை ரசித்தவர், பின்தன் சுண்ணியை உள்ளே வெளியே என எடுத்து இடிக்க ஆரம்பித்தார்.ஒவ்வொரு முறை அவர் வெளியே இழுத்து உள்ளே விடும்போதும் “ ம்..ம்..ஆ..ஆ..ஸ்..ஸ்..” என முனக அவரும் சிறிது சிறிதாக ஒழ் போடும் வேகத்தை கூட்டினார். வேகத்தை இன்னும் கூட்டிகொண்டேபோக என் உடல் மேலும் கீழும் அதிர்ந்து ஆடியது. இன்பத்தில் அவர் கழுத்தையும் முதுகையும் இறுக கட்டிகொண்டு கால்களோடு கால்களை பின்னிகொண்டேன். அடுத்தவினாடி படு வேகத்தில் ஓங்கி ஓங்கி குத்த தொடங்க, புண்டையில் இன்பம் ஜிவ்வென பாய்ந்தது. அவரும் என் இடையை பற்றிய வண்ணம் வேகமாக இயங்கத்தொடங்கினார்.ஏறிகொண்டேபோன இன்பம், இறுதியில் சுரீர் சுரீரென புண்டையின் நரம்புகள் வழியாய் உடல் முழுவதும் சுண்டி இழுத்து உச்சத்தை அடைய,முனகல்கள் எல்லை மீறிப் போய்க்கொண்டிருக்க, அதை கேட்டதாலோ என்னவோ அவரும் பலமடங்கு வேகத்தில் குத்தினார். கடைசியில் வெடு வெடுக்கென அவர் இடுப்பு சுண்ட உள்ளே வெது வெதுப்பாய் விந்து பீய்ச்சி அடித்தது.
" அனிதா இப்படி இன்பத்தை நான் வாழ் நாள்ள சந்திச்சதே இல்லை. "
" எனக்கும் தான் ஸார் "
" ஒகே டைம் ஆயிடுச்சுதுன்னு நினைக்கிறேன். அந்த ரெஸ்ட்ரூமுக்குள்ள சீப்பு பவுடர், டவல் எல்லாம் இருக்கு. முகத்த வோஸ்பண்ணிக்கோ. இன்னும் ஒரு வாரத்துக்குள்ள உனக்கு இங்க வேலைக்கான அப்பாயின்மென்ட் லெட்டர் வந்திடும் "
" ரொம்ப தாங்க்ஸ் ஸார் " என்றேன் அவரை கட்டியணைத்து முத்தமிட்டவாறு.
" உன்னை கொண்டு போய் காரில விடவா அனிதா "
" வேணாம் ஸார். வீட்டில பார்த்தா தப்பா நினைப்பாங்க.. நான் டாக்ஸில போயிடுறேன். " வெளியே வந்து டாக்ஸி பிடித்து வீடு திரும்பினேன். ஏதோ நீண்ட நாள் கிடைக்காத ஒன்று கிடைத்த சந்தோஷம்.
அவர் சொன்னது போலவே ஒரு வாரத்தில்அப்பாயின்மென்ட் லெட்டர் வந்துசேர்ந்தது.
*****
" என்னக்கா ஆபிஸ்ஸில பகல்லேயே கற்பனையா.. "
நிமிர்ந்தேன்.
நித்யா. எங்கள் கம்பெனியில் எனக்கு உதவியாளராக சேர்ந்திருப்பவள். வயது 20 தான்.கொஞ்சம் உடம்பு வைத்தாள் இன்னும் அழகாய் இருப்பாள்.அவளுடைய மேல் அதிகாரியாக மட்டுமில்லாமல் அவளுக்கு ஆபிஸ்ஸில் ஏற்படும் சந்தேகத்தை நானே தீர்த்துவைப்பதாள் அவளுக்கு என்னிடம் மதிப்பு அதிகம். விருப்பமும் அதிகம். அதனால் தனது சுக துக்கங்களை என்னோடு பகிர்ந்து கொள்வாள்.பணவசதி இல்லாததால் கல்லூரி படிப்பு முடிக்கமுடியாமல் வேலைக்கு சேர்ந்தவள். அப்பா அம்மா ஒரு வருடத்துக்கு முன் இறந்துவிட்டதால் அவள் மாமா வீட்டில் தான் இப்போது இருக்கிறாள். மாமா கொஞ்சம் குடிகாரன். அவள் உழைப்பின் பெரும் பகுதியை அவருக்கே குடுத்துவிடுவாதாக சொல்லி இருக்கிறாள். என்னிலும் வயது குறைந்தவள் ஆனதால் நானும் என்னால் முடிந்ததை அவளுக்கு செய்வேன்.
" ஒன்னும் இல்லடி. கம்பெனியில சேர்ந்த நாளை பத்தி யோசிச்சேன். அவ்வளவு தான் "
" உங்களுக்கு என்னக்கா.. பொறுப்பான வேலை கை நிறைய சம்பளம் "
" சரி எதுக்காக என்னை கூப்பிட்டா "
" எம்.டி ஸார் உங்கள முக்கிய வேலையா சந்திக்க சொன்னாரு. அது தான் வந்தேன். நீங்க வந்தவுடனேயே தன்ன வந்து சந்திக்க சொன்னாரு.. "
" ஒகே நான் பார்த்திர்க்கிறேன் " என்றவாறு எம்.டி மதன்கோபாலன் ரூமுக்குள் சென்றேன்.
ஒரு வருடதுக்கும் இப்போது செல்வதுக்கும் உள்ள வித்தியாசம்,
" மே.. ஐ.. கம்.. இன்.. ஸார்? " என்ற ஃப்போமாலிட்டி மிஸ்ஸிங்.
என்ன ஸார் கூப்பிட்டிங்களா "
எனக்கு கணவரை விடுத்து முதல் முதலாக காமசுகம் தந்தவர் அல்லது முதல் முதலாக முழுமையான காமசுகம் தந்தவர். மதனகோபாலன், ஒரு வருடத்தில் உருவத்தில் கொஞ்சம் வயதாகி இருந்தார். ஆனால் தேவையானவற்றில் அப்படியே இருக்கிறார் எனக்குத்தான் தெரியும்.
" வா அனி டியர். உனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. இப்படி வந்து என் மடியில உக்காரு. " எனறு ஏதோ இப்போது தான் என்னை முதல் முதலாக பார்ப்பது போல், என் அழகை ரசித்தவண்ணம். இந்த ஒரு வருடத்தில் எத்தனை முறை என்னை அம்மணமாக பார்த்திருப்பார் ஓத்திருப்பார். ஆனால் அவருக்கு இன்னும் அலுக்காத அழகு தான்.
" போங்க ஸார், ஆபிஸ்ஸில இப்படி விளையாடாதிங்கன்னு.. யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க.. " என்றேன் செல்லக்கோபமாக.
Reply
#5
" ஹேய் அனி டியர் என் அறைக்குள்ள அனுமதியில்லாம வர உன்னை தவிர யாருக்கு தைரியம் இருக்கு. "
" அது சரி, இப்போ என்ன வேலைக்காக கூப்பிட்டிங்க.. அத சொல்லுங்க.. அப்புறம் விளையாட்ட வைச்சுக்கலாம் " என்றவாறு அவர் அருகில் சென்றேன்.
தன் கைகளால் என் பின்புறத்தை பிசைந்தவண்ணம், " 100 மில்லியனுக்கு ஒரு ப்ரெஜெக்ட் வந்திருக்கு. ஏற்கனவே எங்க டீம் இத பத்தி கிளயன்ட் மிஸ்டர். ரெட்டியிடம் விளக்கமா எக்ஸ்பிளேன் பண்ணிட்டங்க. இன்னைக்கு பைனல் ரிசல்ட் சொல்லுறதா சொல்லியிருக்காரு. நீ போய் அவருக்கு தேவையான விளக்கத்த குடுத்திட்டு அவர்கிட்ட இருந்து இந்த பைலில சைன் வாங்கிட்டா இந்த 100 மில்லியன் ப்ரெஜெக்ட் நம்ம கையில "
" மிஸ்டர். ரெட்டி நம்ம ப்ரெஜெக்ட்ட ஏத்துக்கொள்வாரா ஸார். "
" அது தான் உன் கெட்டித்தனம் அனி. அதுக்குதான் உன்னை அனுப்புறேன். "
நான் அவரிடம் இருந்து பைலை வாங்கி அதை ஆராய, அவர் என்னை ஆராய ஆரம்பித்து இருந்தார்.
" ஸார் விடுங்க ஸார்.. இப்பதான் ஆபிஸ்ஸுக்கு வந்தேன் அதுக்குள்ள கசக்க ஆரம்பிச்சிட்டிங்க.. லஞ்ச்சுக்கு அப்புறம் இதெல்லாம் வச்சுக்கலாம் "
" காலை மாலை எல்லாம் எனக்கு தெரியுது. ஆனா உன்னையே நினைச்சுக்கிட்டு இருக்கிற என் சுண்ணிக்கு தெரியுமா "
" அவனை எப்படி சமாதனப்படுத்தனுமுன்னு எனக்கு தெரியும் ஸார். நீங்க இந்த மேசையில சாய்ஞ்சு நில்லுங்க "
அவர் எழுந்து மேசையில் சாய்ந்து நிற்க, நான் அவர் முன் சேயாரில் அமர்ந்து, அவர் பேண்ட் ஜிப்பை இழுத்து, ஜட்டியை கீழ்ழிறக்கி அவர் சுண்ணியை வெளியே எடுக்க முயற்சித்தேன். ஆனால் அது ஏற்கனவே பெருத்து தடித்திருந்ததால் வெளியே வர முரண்டு பிடித்தது.
" கொஞ்சம் பொறு அனி " என்றவாறு, அவர் தன் பேண்ட் ஹூக்கை கழட்டி முன் பக்கத்தை இலகுவாக்க, முழு சுண்ணியும் என் முகத்தில் முன்னால் மேலும் கீழும் துடித்து ஆடியது.
" என்னடா ஸாரோட குட்டிக்கு அனிய பார்க்க ஆசையா இருக்கா. எனக்கும் என் தங்கச்சி பாப்பாவோட உன்ன சேர்க்க ஆசைதான். ஆனா இப்ப முடியாதே. அதனால ஸாரோட தம்பிய இப்ப என் வாயால குளிப்பாட்டி விடுவேனாம் " என்றபடி அவர் சுண்ணியில் முத்தம் வைத்தேன். என் முத்தத்தில் அது இன்னும் பெருக்க, அதன் முன்குமிழ் பகுதியை வாயை திறந்து கவ்விக்கொண்டேன். சுண்ணியின் குமிழ் பகுதியை மட்டும் தலையை முன்னும் பின்னும் தலையை ஆட்டி உம்ப, சுண்ணியின் முன் தோல் விலகி பின்னால் போக, வெள்ளைமொட்டு என் எச்சில் பட்டு மினுமினுத்தது. ஏற்கனவே சூடானவர், இரு கைகளால் என் தலையை பிடித்து தன் தொடைக்குள் அழுத்த, அவரது சுண்ணியை கொஞ்சம் கொஞ்சமாக வாய்க்குள் வாங்கிக்கொண்டேன்.
அவர் என் தலைமுடியை தடவி விட,சுண்ணியை முழதும் உள்வாங்கி தலையை அசைத்து அசைத்து ஊம்பத்தொடங்கினேன். முன்னை விட கொஞ்சம் வேகமாகவே கவ்வி ஊம்பத்தொடங்க, என்னுடய ஓவ்வொரு ஊம்பலுக்கும் உணர்ச்சி ஏறியவராய், " ஆ... ஸ்.... அனி டார்லிங்.. " என்று முனக, என் வாய்க்குள் அவர் சுண்ணி நரம்புகள் முறுக்கேறுவதை உணரமுடிந்தது. எனதுஅபாரமான ஊம்பலில் அவரது சுண்ணி உணர்ச்சியின் கொந்தளிப்பில் நரம்புகள் துடிக்க, அவர் என் தலையை அழுத்தி பிடித்து சுண்ணியை என் வாய்க்குள் துடிக்க, சூடான கஞ்சியை என் வாய்க்குள் தெளித்தது.
நான் அசையாமல் அவர் சுண்ணி சுருங்கும்வரை என் வாய்க்குள் வைத்திருந்தேன்.மெதுவாய் கொஞ்சம் சுருங்க ஆரம்பித்ததும் மென்மையாய் அதை மீண்டும் ஊம்பி அவர் சுண்ணியை வாயாலேயே துடைத்து விட்டேன்.
நிமிர்ந்து அவரை பார்த்தேன், ஏதோ முழு ஓழ் போட்ட திருப்தி முகத்தில் தெரிந்தது. இருவரும் அந்த அறையில் இருந்த பாத்ரூமுக்குள் போய் துடைத்து பிரஸ்ஸானோம். கொஞ்ச நேரம் அசுவாசப்படுத்திக்கொண்டோம்.
" ஸார் நாளைக்கு எங்கே எத்தனை மணிக்கு மிஸ்டர். ரெட்டியை சந்திக்கிறது? "
" இந்த ஹொட்டல்ல ரூம் நம்பர் 818 ல இருக்காரு, காலை பத்து மணிக்கு நீ அங்க போனாசரியா இருக்கும். நீ அங்க செய்யவேண்டியதுதான் உனக்கு தெரியுமே.. "
" ஒகே ஸார்... " என்றவாறு ப்ரெஜெக்ட் சம்பந்தப்பட்ட பைல்களை எடுத்துக்கொண்டு வெளியே என் ஆபிஸ் ரூமுக்கு வந்தேன். இது 100 மில்லியன் ப்ரெஜெக்ட், நாளைக்கு போகும் போது நல்ல புது சேலையில் போகவேண்டும், வீட்டிலுள்ள எல்லா சேலைகளையும் கட்டிவிட்டதாக நினைப்பு. கொஞ்சம் உல்லாடைகளும் வாங்கினால் பெட்டர் போல் தோன்றியது. டாக்ஸியில் போனால் அலைந்து திரிந்து வாங்கமுடியாது. என்ன செய்வது தருணை கூப்பிடலாமா.. அதுவே சரியாக பட அவனுக்கு கால் பண்ணினேன். 4.00 மணிக்கு தனக்கு காலேஜ் முடிவதாகவும் முடிந்ததும் வந்து பிக்கப் பண்ணுவதாக சொன்னான். சொன்னது போலவே சொன்ன நேரத்துக்கு வந்தான். பைக்கில் ஏறி கிளம்பும் போதே,
" என்ன அண்ணி ஸ்பெஷலா ஷொப்பிங் "
" நாளைக்கு ஒரு கிளையன்டை சந்திக்கனும். 100 மில்லியன் ப்ரெஜெக்ட். கிடைச்சா அண்ணியோட மதிப்பு கம்பெனியில இன்னும் கூடிடும்.. "
" ஏன் அண்ணி உங்களுக்கு இருக்கிற மதிப்பு போதாதா. அண்ணன்ன விட கூட சம்பளம் வாங்கிறிங்க.."
" ஏன்டா உன் அண்ணி ரொம்ப சம்பாதிச்சா நல்லது தானேடா.. "
" ஒகே ஒகே அண்ணி, இப்ப எந்த கடைக்கு போறது "
கடையின் பெயரை சொல்ல, பைக் பறந்தது. பைக்கை பார்க் பண்ணிவிட்டு வர இருவரும் கடைக்குள் நுழைந்து முதலில் சேலை செக்சனுக்கு போனோம். நான் தேடியவரை எதுவும் நல்லதாக கிடைக்கவில்லை. தருண் தான் மரூண் கலரில் மெல்லிய சேலையை கொண்டுவந்து காட்டினான்.
" அண்ணி இந்த சேலை எப்படி இருக்கு.."
" நல்லா இருக்குடா.. ஆனா கொஞ்சம் மெல்லிசா இருக்கே.. உடம்பு தெரியுமே.. "
" ஏன் அண்ணி உங்களுக்கு என்ன வயசா ஆயிடுச்சு.. காலேஜ் படிக்கிற பொண்ணு மாதிரி இருக்கிங்க.. இப்போதைய ரென்ட்டே இதுதான். அழகான உடல் அமைப்பு இருக்கிறவங்க இப்படி சேலை அணியும் போது ரொம்ப அழகாக இருப்பாங்க.. நீங்க மட்டும் இந்த சேலையை கட்டிட்டு போங்க அந்த ப்ரெஜெக்ட் சக்ஸஸா முடியும். "
" சரி நீயே இவ்வளவு சொல்லும் போது இல்லைன்னா சொல்லமுடியும். இதை செலக்ட் பண்ணலாம். தருண் எனக்கு செக்கன்ட் புளோர்ல இன்னும் கொஞ்சம் வாங்கவேண்டி இருக்கு. நீ இங்கேயே இரு நான் போய் வாங்கிட்டு வாரேன் "

" அண்ணி நான் இங்க தனியா இருந்து என்ன செய்யிறது. நானும் வாரேன் "
" இல்லை அது வந்து .. " என இழுப்பதுக்குள் அவனும் வந்துவிட்டான்.
நான் அடுத்து போனது உல்லாடைக்கான பகுதி ப்ரா வாங்க. அப்போது நான் என்ன வாங்க வந்திருக்கேன் என்பதை புரிந்துகொண்டவன்.
" என்ன அண்ணி இத வாங்கவா வந்திங்க சொல்லி இருந்தா கீழேயே இருந்திருப்பனே. எல்லாம் பொண்ணு பட்டாளமா இருக்கு. "
" ஒகே ஒகே ஓவரா பிளிம் காட்டாதே. கொஞ்ச நேரம் பொருத்துக்க நான் பத்து நிமிஷத்தில வாங்கிக்கிறேன் .." என்று அவன் காதில் கிசுகிசுத்தவாறு, பக்கத்தில் இருந்த சேல்ஸ்கேளிடம் " கொஞ்சம் ஹைகுவாளிட்டி பிராண்ட் ப்ரா காட்டமுடியுமா " என்றேன்.
" என்ன சைஸ் மேடம் "
" 36 D "
ஒரு நிமிடம் என் மார்பை பார்த்து பெருமூச்சு விட்டவள், சில ப்ரா பிராண்டை எடுத்துப்போட பொருத்தமான சிலவற்றை எடுத்தேன். அப்படியே கீழ்ழாடை சிலவற்றையும் எடுத்துமுடிய, ஒரு மணித்தியாலத்துக்குள்ளேயே ஹாப்பிங் முடிந்திருந்தது. எப்படியும் 6.00 மணிக்குள் வீட்டுக்கு போய்விடலாம் என நினைத்தவாறு தருணின் பைக்கில் ஏறினேன். பைக்கை எடுத்தவண்ணம் தருண் தான் பேச்சை ஆரம்பித்தான்.
" அண்ணி ஒரு சந்தேகம் கேட்கலாமா.. "
" என்ன "
" அந்த பொண்ணு சைஸ் கேட்டப்போ36 D ன்னு சொன்னிங்க அதுக்கு என்ன அர்த்தம். "
" ஏய் இதெல்லாம் உனக்கு தேவையா "
"இல்லை அண்ணி நாங்க ஏதாவது சைஸ் கேட்டா 32, 34 ன்னுதான் சொல்லுவோம். ஆனா நீங்க 36 D ன்னு சொன்னிங்க. எனக்கு உங்கள விட்டா பொண்ணுன்னு யார்கிட்ட சந்தேகம் கேட்கிறது சொல்லுங்க அண்ணி "
" டேய் உங்க அளவெல்லாம் இரு பரிமாணம், இது முப்பரிமாணம் "
" என்ன அண்ணி சைஸ் க்கு சந்தேகம் கேட்டா கணக்கு பாடம் எடுக்கிறிங்க. இருந்ததையும் குழப்பிட்டீங்க.. "
" பேச்சை குறைச்சுட்டு முன்னால ரோட்டை பார்த்து ஓட்டு " சொல்லி வாய் மூடவில்லை, ஒரு ஷடன் பிரேக். நானும் எதிர்பாராததால் கொஞ்சம் முன்னால் போய் அவனோடு முட்டி அவன் இடுப்பை கட்டிக்கொண்டேன். எனது முலைகள் இரண்டும் அவன் முதுகில் நசிவதை உணரமுடிந்தது.
" என்னடா "
" ஸ்பிட் பிரேக்கர் அண்ணி "
இது ஸ்பிட் பிரேக்கரால் போட்ட பிரெக்கா. இல்லை என் 36D இல்Dஇன் அளவை பார்க்க போட்ட பிரேக்கா.. சே சின்ன பையன் அப்படி இருக்காது என மனதுக்குள் எண்ணிக்கொண்டேன்.
10 நிமிடத்தில் வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது, என் குழந்தை ரேஷ்மா மாமியாரின் மடியில் இருந்து அவர் ஊட்டிவிட சாப்பிட்டு கொண்டிருந்தாள். அவளுக்கு இப்போதெல்லாம் என்னை விட மாமியாரின் அணைப்புத்தான் முக்கியமாக இருக்கிறது. மாமியாருக்கும் அவளே உலகம். அதனால் எனக்கும் எந்த வித இடைஞ்சலும் இல்லாமல் ஆபிஸ் வேலைகளை செய்யக்கூடியதாக இருந்தது. அன்றும் சுகு வர 8.00 மணியாகி இருந்தது. இரவு உணவு முடிந்ததும் கட்டிலில் படுத்தவாறு நாளை எப்படியும் இந்த ப்ரெஜெக்ட்டை எடுத்திடவேண்டும் என நினைத்துக்கொண்டேன். இன்றைக்கு சுகு கொஞ்சம் மூடாக இருந்ததாலோ, எடுத்த எடுப்பிலேயே சுகு என் மேல் ஏறி, என் நைட்டியை இடுப்புக்கு மேல் ஏற்றிவிட்டு, தன் சுண்ணியை எடுத்து என் பெண்மைக்குள் செருகி இயங்கினான். கல்யாணமான புதிதில் இந்த சாதாரண சுண்ணியை வாங்க கூட என் புண்டை கஷ்டப்படும், இப்போது பலதும் கண்டதால், இது புண்டையில் வைத்து அழுத்தமுன்பே உள்ளே போய்விடும். நான் கட்டிலில் சும்மா படுத்துக்கிடக்க, சுகு என் மேல் இயங்கி, மூன்று நிமிடத்தில் கஞ்சியை பாய்ச்சினான். பிசுபிசுப்பாக இருக்க, கழுவிக்கொள்ள எழுந்து பாத்ரூம் சென்றேன்.
திரும்பி வந்த போது சுகு குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருந்தான். என்னுள் உணர்ச்சி எழ முன்பே முடிந்து விட்ட ஓழ், வீட்டில் இது பழக்கமான ஒன்றாகவே போய்விட்டது. ஆனால் அதற்காக கவலைப்படும் நிலையில் நான் இல்லை. எனது தேவைதான் வெளியே பூர்த்திசெய்யப்படுகிறதே.. போர்வையால் போர்த்திக்கொண்டு தூங்கிப்போனேன்.
கனவில், எம்.டி மதனகோபாலன் வந்து மடியில் உங்கார்ந்து என் சுண்ணியை வாங்கிக்கொள் என்றார். தருண் பின்னால் வந்து அண்ணி 36D இன்னு சொன்னிங்க 38E இருக்கும் போல இருக்கே என்றான்.
காலையில் எழுந்து குளித்துவிட்டு நேற்று வாங்கிய சேலையை அணிந்துகொண்டேன். தருண் சொன்னது போல் எனக்கு எடுப்பாகத்தான் இருந்தது. நல்ல கலாரசிகன் தான்தருண். என் அழகை காட்டியும் காட்டாமலும் இருந்தது அந்த சேலை. கொஞ்ச நேரம் நிலைக்கண்ணாடியில் என் அழகையே ரசித்து பார்த்துக்கொண்டிருந்தேன். நேரடியாகபத்து மணிக்கு ஹொட்டலுக்கே போகவிருந்ததால் சுகுவை எனக்கா காத்திருக்கவேண்டாம் முன்னமே போகசொல்லிவிட்டேன். தருணுடன் போகலாமா என நினைத்தேன் பின்முடிவை மாற்றிக்கொண்டு டாக்ஸி பிடித்துக்கொண்டு குறிப்பிட்ட ஹொட்டலுக்கு சென்றேன். ஏற்கனவே பல முறை இந்த ஹொட்டலுக்கு வந்திருப்பதால் ரூமைகண்டுபிடிப்பது இலகுவாக இருந்தது.
ரூம் கதவை தட்டிவிட்டு, காத்திருக்கும் வேளையில் சேலையை சரி செய்து கொண்டேன். திறந்த உருவம் அறரை அடி உயரத்தில் கருத்து கட்டுமஸ்தான உருவமாகஇருந்தது. வயது 40-45 க்குள் இருக்கும். வெற்று மார்புடன் கைலி மட்டுமே கட்டியிருந்தான். ஒருவேளை கிளையன்டின் படிகார்ட்டாக இருக்குமோ..
" மிஸ்டர். ரெட்டி "
" நான் தான். நீ மிஸிஸ். அனிதா தானே " திறந்த வாயில் இருந்து விஸ்கி நாற்றம் குப்பென அடித்தது.
" யெஸ் ஸார். ப்ரெஜெக்ட் விஷயமா மதனகோபாலன் ஸார் உங்கள பார்க்க சொன்னாரு. "
" உள்ளே வா.. " உள்ளே ரூமுக்குள் நுழைந்தேன். ஏ.சி குளிர் சில்லேன முகத்தில் அடித்தது. டி.வி யில் ஏதோ படம் ஓடி நிறுத்தப்பட்டது போல் இருந்தது.
" ஸார் பைலை பார்த்து ஏதாவது டவுட் இருந்தா சொன்னா கிளியர் பண்ணிக்கலாம் " என்றவாறு பைலை அவரிடம் நீட்டினேன்.
பைலை வாங்கி பக்கத்தில் இருந்த ஷோபாவில் போட்டவன்,
" பல டவுட் இருக்கு மிஸிஸ். அனிதா.. பைல்ல இல்லை.. உன்னிடத்தில் என்றவாறு என் மார்பில் கைவைத்தவர் " என்ன சைஸ் " என்றான்.
" ஸார் என்ன்.. இது.. " சில விஷயங்கள் பழக்கமானது தான். ஆனால் எடுத்த எடுப்பிலேயே எதிர்பார்க்கவில்லை.
" என்ன அனிதா. பதிலையே காணோம். உன்ன போல அழகான பொண்ண அனுப்பிறாங்கன்னாலேயே எதுக்குன்னு தெரியும்.

பத்தினி போல வேஷம் போடாதே " அவன்கைகள் என் மார்பத்தை கொஞ்சம் அழுத்தியே இருந்தன.
" என்ன கேட்டிங்க ஸார்.."
" சைஸ் கேட்டேன் "
" 36 ஸார் "
கை கொஞ்சம் கீழே வந்து இடையை தடவ, " இது ? "
" 28 ஸார் "
என்னை தன்னோடு அணைத்து கைகளை இன்னும் இறங்கி என் பின்புறத்தை பிசைந்தவாறு " இது ? "
" 36 ஸார் "
" 36-28-36. நல்ல சைஸ் தான். ஆனா சொன்னதெல்லாம் சரியான்னு பார்க்கனுமே. " என்றவாறு என் சேலையை பிடித்து இழுக்க, ஒட்டிய வயிற்றில் இருந்து விடுபடமறுத்தது. அவன் கையால் இடுப்பு மடிப்பை தடவியவாறு சேலை விடுபட மறுத்த வயிற்றுப்பகுதிக்குள் கையை விட்டு சேலையை இழுக்க, சேலை எந்தவித எதிர்ப்பும்இல்லாமல் காலைசுற்றி விழுந்தது. இது தான் இந்த சேலையின் பெஷாலிட்டியா. பாவாடை ஜாக்கெட்டில் அவன் முன் தங்க சிற்பாய் நிற்க சிறிது நேரம் என்னை ரசித்தான்.
" என்ன இருந்தாலும் இந்த தமிழ் பொண்ணுங்க பாவாடை ஜாக்கெட்டில இருக்கிற அழகே அழகு தான் " என்றவாறு என் இடையில் கை வைத்து இழுத்து தன்னோடுஅணைத்தான். அந்த அணைப்பில் என் எழுச்சியான மார்பங்கள் அவன் வயிற்றில் பட, என் ஏதோ ஒன்று குத்த, அவன் கைலிக்குள் ஜட்டி போடவில்லை என் சொல்லியது.அவனது பெரிய உருவத்தில் அவன் நெஞ்சுக்குள் கோழிகுஞ்சாய் நான் அடங்கிப்போனேன்.
கொஞ்ச நேரம் அணைப்பை ரசித்தவன், மெல்ல என்னை விடுவித்து, " அனிதா உன்னை போல அழகான பொண்ணுகளை அனுஅனுவா ரசிச்சு ரசிச்சு ஓக்கனும். " ஓக்கனும்என்ற வார்த்தை கேட்டதுமே என்னுள் ஏதோ பிசுப்சுத்தது.
" சார் ஜாக்கெட், பாவாடையை கழட்டிடவா "
" என்ன அவசரம் அனி டியர். உன்ன கொஞ்சம் கொஞ்சமா ரசிச்சு ரசிச்சு அவிழ்க்கனும். உன்ன இப்படிப்பார்த்ததுக்கே கீழ பாரு சுண்ணி எப்படி இருக்குன்னு " குனிந்துபார்த்தேன் சுண்ணி அவன் கைலி மேல் கூடாரமடித்திருந்தது.
" பார்க்கனுமா. கைலிய உன் கையாலேயே அவிழ்த்து விடு "
அவன் சொல்லே மந்திரமாக அவன் கைலி குடிச்சை அவிழ்க்க, கைலி முதலில் எழுந்து தடித்திருந்த சுண்ணியில் தடுக்கி பின் அவன் காலை சுற்றி விழுந்தது. அவன்சுண்ணி ஒம்பது இன்ச்சில் பனைமரம் போல் தடிப்பாக, மயிர் என்னும் புதருக்குள் இருந்து ஈட்டி போல் வெளியே பாய்ந்தது.
“ ஐய்யோ.. இவ்வளவு பெரிசா இருக்கே.. “ என்னை அறியாமல் வாய்விட்டு சொல்லியே விட்டேன்.
" உன்ன போல அழகிகள பார்த்தா சின்னது கூட பெரிசாத்தான் போகும் அனி "
அவனது மேலும் கீழும் ஆடும் சுண்ணியை பார்த்ததுமே அதை பிடித்து என் புண்டைக்குள் விட வேண்டும் என்ற ஆசை. ஆனால் இங்கு அவன் சொல்படிதானேஆடவேண்டும். என் ஆசையை விட ப்ரெஜெக்ட்டில் சைன் வாங்கவேண்டும். அவனின் அடுத்த மூவ்வுக்காக காத்திருந்தேன். ஜாக்கெட்டுக்குள் அடங்காமல் திமிறிக்கொண்டுஇருந்த மார்பத்தின் கிளிவேஜில் குனிந்து முத்தமிட, அவனது உஷ்ண காத்து என் மார்பகத்தில் பட்டு ஏதோ செய்தது. முத்தமிட்டவாறே நாக்கை கிளிவேஜிக்குள் விட்டுதுளாவி, மெல்ல கீழ் இறங்கி ஜாக்கெட்டின் மேலாக மலையின் உச்சியில் முத்தமிட்டு, பற்களால் உணச்சியால் துடித்துக்கொண்டிருந்த முலைகாம்பை ஜாக்கெட்டின் மேலாகநோகாமல் கடித்தான்.
அவன் பல் பட்டதுமே " ஸ்...ஸ்... " முனகல் என்னிடமிருந்து. நான் உள்ளே போட்டிருந்த ப்ரா அவனுக்கு என் முலைகளை கவ்வ இடைஞ்சலாய் இருந்தது.
கைகள் இரண்டையும் என் மார்பு மேல் வைத்து, ஜாக்கெட்டின் மேலாக முலைகளை மெதுவாக தடவியவாறு, என் ஜாக்கெட் பின்புறம் ஹூக்கு வைத்து தைத்திருந்ததால்,கைகளை பின்புறம் விட்டு ஒவ்வொரு ஹூக்காக கழட்ட ஆரம்பித்தான். அவன் ஜாக்கெட்டை முழுவதுமாக கழட்டி கை வழியாக கழற்ற, பிங்க் நிற பிராவில் முலைகள்இரண்டும் அடங்காமல் திணறின. ப்ராவுக்கு அடங்காத முலைகளால் கிளிவேஜை தாரளமாக அவன் கண்களுக்கு விருந்தாகியது. அவன் பார்வை ப்ராவுக்கு கீழே இடுப்புக்குசெல்ல, பாவாடை முடிச்சு மிகக்கீழிறங்கி தொப்புள் மிக ஆழமாய் வட்ட வடிவில் அழகாய் அவன் கண்களுக்கு. சற்று குனிந்து வளைந்தபடி என் பாவாடை முடிச்சைகவனமாய் அவழ்க்க ஆரம்பித்தான். முடிச்சு அவிழ்ந்து பாவாடை காலை சுற்றி விழ, பேன்டீஸ் பிராவுடன் அவன் முன் தங்கசிற்பமாக.
என் கோலத்தை ரசித்தபடியே, என்னை தன்னோடு சேர்த்து அணைக்க, அவனது எகிறி நின்ற சுண்ணி, எங்கள் இருவரதும் உடலுக்குகிடையே மாட்டுப்பட்டு, அவன்வயிற்றோடு ஓட்டிக்கொண்டது. என் கன்னங்களை நக்கி, ஈரத்தில் பளபளத்த என் உதடுகளை கவ்வி உறிஞ்சினான். என் அணைத்திருந்த கைகளில் ஒன்று என் முலைகளைபற்றி மிருதுவாக ப்ராவுக்கு மேலாக பிசைய, மறு கை கீழ் இறங்கி திண்மையான என் குண்டி கோளங்களை பிடித்து பிசைந்தது. முலையை கசக்கிய கைகளால் என் ப்ராவைகழட்ட, சிறைப்பிடித்து இருந்த முலைகள் இரண்டும் வெளியே பாய்ந்தது. மெல்ல குனிந்து முலையின் முனையில் விடைத்தபடியிருந்த காம்பை நுனிநாவால் தீண்டிகருவளையத்தில் வட்டமிட்டவன் மற்ற முலையை அடிப்பகுதியில் பிடித்து பிடித்து விட்டுக்கொண்டிருந்தான். சப்பிய முலையின் காம்பை முன் பற்களால் கடித்தபடி சற்றேஇழுக்க,நான் உணஎச்சியில் " ஸ்..ஸ்.. " என்றவாறு அவன் தலையை அழுத்த, அவன் அந்த அழுத்தத்தையும் மீறி, அடுத்த முலையை நக்கி கடித்தான். இம்முறைகாம்பை பற்களால் கடிக்காமல் உதட்டால் கவ்வி சுவைக்க, நானும் அவன் தலையை கோதியவண்ணம் வெகுவாக ரசித்தேன்.
முலைகள் சுவைத்தவண்ணம், கை என் பேன்டீஸ்ஸை கீழ இறக்க முயற்சித்தான். அவனுக்கு உதவியாக நானும் கால்களால் அதை உறுவிக்குடுக்க, அதை கையில் எடுத்துமணந்து தூக்கி கட்டிலில் போட்டான்.
இருவரும் அம்மணமாக, அவன் முலை முழுவதையும் வாய்க்குள் எடுத்து, கன்றுக்குட்டி பால் குடிப்பது போல் மேலும் கீழும் ஆட்டியாட்டி சப்பிசுவைத்தான். ஒருமுலையை நன்றாக ஆசைதீர சுவைத்தவன் பின் அடுத்த முலைக்கு தாவி, எடுத்த எடுப்பிலேயே அழுத்தி சப்பினான். அவன் சப்பிய சப்பில் முலைக்காம்புகள் பெரிதாகிவிரைத்து நிற்க, அவன் உதடுகளால் கவ்வியிழுக்க ஏதுவாக இருந்தது. மாறி மாறி இரண்டு முலைகளையும் அவன் முரட்டுதனமாய் சப்பி பிணைந்துகொண்டே இருக்க, நான்தாங்கமுடியாத உணர்ச்சியில் துடித்தேன். அவன் சுன்னி வேறு என் தொடைகளுக்கு இடையே குத்திகொண்டு இன்னும் உணர்ச்சியை கிளப்பியது.
Reply
#6
முலைகள் இரண்டையும் ஆசைதீர சுவைத்து எடுத்தவன், இறுதியில் முலைகளை விட்டு நக்கிகொண்டே கீழே செல்ல, தொப்புளை அடைந்து அதனுள் நாக்கை விட்டு துழாவபுது அனுபவத்தில் துடித்தேன். தன் நாக்கை நீட்டி உள்ளே விட்டு நன்றாக துளாவியபடி, கைகளால் இடுப்பை பிணைந்தான். பின் கீழே செல்ல, எனக்கு சிலிப்பாய் இருந்தது.
என்னை கட்டிலில் தள்ளி என் கால்களை பிரித்து அகட்டி வைத்து தன் தலையை அங்கே கொண்டு சென்றான். அவன் அடுத்தது என்ன செய்யப்போகிறான் என நினைக்கும்போதே எனக்குள் ஏதோ ஊறியது. தொடைகளில் விரல்களை பரவவிட்டு மெல்ல மேலேறி, விரல்களால் புண்டை இதழ்களை விலக்கி பிடித்துக்கொண்டு, குனிந்து அந்தபிளவில் நாக்கை வைத்து நீவிவிட, " ஸ்ஸ்..ஹா..." என இடுப்பு வெட்ட துடித்தேன். என் துடிப்பு தந்த உற்சாகம் அவன் புண்டை பிளவுக்குள் நாக்கை விட்டுஅழுத்தினான். நானும் மேலும் முனக, அவன் புண்டையை ஆவேசமாக நக்கத்தொடங்கினான். நானும் உடம்பை வளைத்து இடுப்பை தூக்கி , அவனுக்கு புண்டைமேடைக்காட்ட, அவனும் என்னுடைய குண்டிக்கோளங்களை பிடித்து பிசைந்தவண்ணம் நாக்காலேயே புண்டைக்குள் ஓத்துக்கொண்டிருந்தான். அவன் நக்கிய நக்கில் என்புண்டை ரசம் கசிய அதையும் நக்கிக்குடித்தான்.
போதுமானவரை என் புண்டையை ரசித்து ருசித்தவன், கட்டில் கிடந்த என், கால்கள் கட்டில் விளிம்புக்கு வரும் வகையில் இழுத்து, ஆடிக்கொண்டிருந்த சுண்ணியை கையால்பிடித்து புண்டை இதழ்களில் தேய்த்தான். இவ்வளவு பெரிய சுண்ணி என்னுள் எப்படி போகப்போகிறது என்பதை பார்க்கும் ஆவலில் தலையை நிமிர்த்தி பார்த்தேன். நான்பார்ப்பதை அவனும் பார்த்தவன்,
" என்ன டியர், உன் புண்டை சும்மா பலாச்சுளை போல பளபளக்குது "
" எல்லாம் உங்க நாக்கோட கைங்கரியம் தான் ஸார். ஆனா உங்களோடத சைஸ்ஸ பார்த்தாத்தான் பயமா இருக்குது " என்றேன் அவன் சுண்ணியை பார்த்தபடியே.
" கொஞ்சம் கொஞ்சமா உள்ளே விடலாம் " என்றவன் என் கால்களை இன்னும் விரித்து, சுண்ணியை சரியாக புண்டை பிளவில் வைத்து உள்ளே இறக்க, " ஸ்..ஸ்... "முனகினேன். என்னதான் அவன் நாக்கு விளையாட்டால் புண்டை ரசத்தில் புண்டை நனைந்திருந்தாலும் அந்த பெரிய சுண்ணியை உள்வாங்க என் புண்டை போராடியது. அதுதரப்போகும் சுகத்தை எண்ணி எவ்வளவு வலித்தாலும் தாங்கிகொள்ளவேண்டும் என நினைத்துக்கொண்டேன். அவன் மெல்ல உள்ளே அழுத்த, புண்டை இதழ்களைபிளந்துகொண்டு சுண்ணி படுடைட்டாக உள்ளே செல்ல. புண்டைக்குள் சிறு வலி. சுண்ணி கொஞ்சம் இறங்கவே வலியால் கண்ணை மூடி, பல்லை கடித்தபடி , சுண்ணியைஉள்ளே வாங்க தயாரானேன். மெல்ல மெல்ல சுண்ணியை உள்ளே அழுத்தியவன், திடிரென, பலம் முழுவதையும் திரட்டி உள்ளே தள்ள, வலியால் “ஐய்யோ ..அம்ம்மாமா… “ என கத்தியேவிட்டேன். அடுத்த சில வினாடிகளில் முழு சுன்னியையும் உள்ளே இறங்கிவிட, ஆழமாய் சென்ற அவர் சுண்ணி உள்ளே துடித்தது.
எவ்வளவு ஓழ் வாங்கி இருக்கிறேன். ஆனா இவ்வளவு டைட்டாக இருக்கிறதே.. வலியையும் மீறி வியப்புத்தான் வந்தது. என் முகமலர்ச்சியில் வலி குறைவதைஉணர்ந்தவன், முதலில் சிறிதுநேரம் மெதுவாக இயங்கியவன் பின் மெல்ல வேகமெடுத்து ஓங்கி ஓங்கி குத்த ஆரம்பித்தான். அவனின் சுண்ணியின் முழு பரிமானத்தையும்எனக்குள் வாங்கி " ஆ...ஆ....அம்மாமா... " என்று உளறியபடி அவனது ஓவ்வொரு குத்தையும் வாங்கிக்கொண்டிருந்தேன். அவனது ஓவ்வொரு குத்துக்கும் முலைகள்இரண்டும் முயல்குட்டிகள் போல் துள்ளி ஆடின.
ஆழமாய் டைட்டாய் என் புண்டைக்குள் பாயும் அவன் சுன்னியை கண்டு ”ஆஹா எவ்வளவு அருமையாய் ஓக்கிறான். இவனை போல் ஒரு கணவன் கிடைத்தால் எப்படிஇருக்கும் " என வியந்தேன். அவன் முதுகையும் கழுத்தையும் கட்டிக்கொண்டு " ஸ்...ஸ்....ஆ.... " என கதறித்துடிந்தேன். நேரம் ஆக ஆக அவன் சுண்ணி இன்னும்வேகமாக என் புண்டைக்குள் இயங்க, பீறிட்டு பாய்ந்த இன்பத்தில் என் உடல் மிதக்கதொடங்கியது. ஏறிகொண்டேபோன இன்பம், இறுதியில் சுரீர் சுரீரென புண்டையின்நரம்புகள் வழியாய் உடல் முழுவதும் சுண்டி இழுத்து உச்சத்தை அடைந்தது. புளுவாய் துடித்து துவளும் என் உடலை பார்த்தோ என்னவோ அவனும் பலமடங்கு வேகத்தில்குத்தினான். நிறுத்தாமல் தொடர்ந்து அதேவேகத்தில் இன்னும் இயங்க, அவனும் உச்சகட்டத்தில் இருப்பதை உணர்ந்தேன். கடைசியில் வெடு வெடுக்கென அவன் இடுப்புசுண்ட உள்ளே வெது வெதுப்பாய் விந்து பீய்ச்சி ஆடித்தது. " ஸ்…ஸ்…ஆ.. ஆ.. " என நான் உதட்டை கடித்துகொண்டு முனக, இருவரும் அப்படியே கட்டிகொண்டுகண்களை மூடி ஒருவர் முகத்தை ஒருவர் தோளில் நன்றாக புதைத்தபடி இளைப்பாறினோம்.
" நீண்ட நாளுக்கு பிறகு இப்படி ஒரு சூப்பரான ஓழ் அனிதா.. உண்மையிலேயே நீ சூப்பர் பிகர்தாண்டீ ' என்றவாறு என உதட்டில் முத்தமிட்டான்.
" ஆமாம் ஸார். இவ்வளவு டைட்டா ஓழ் வாங்கினதே இல்லை " என்றேன் அவனை கட்டியவண்ணம்.
முழுவதும் விந்து பீய்ச்சிய பின்னும் அவன் சுண்ணி புண்டையை விட்டு வெளியே வராமல் உள்ளே இருந்தது. ஒரு பத்து நிமிட இளைப்பாறலுக்கு பின் , அவன் என்னில்இருந்து எழ, சுண்ணி ' பளக் ' என வெளியே வர, எஞ்சி இருந்த கொஞ்ச விந்து, என் வயிற்றில் அபிஷேகம் செய்தது.
போட்ட ஓழ்ழாட்டத்தில், உடம்பெல்லாம் ஏ.சி குளிரையும் தாண்டி வியர்த்திருந்ததில் குளித்தால் நன்றாக இருக்கும் போல் நினைப்பு வந்தது.
அவன் எழுந்து பக்கத்தில் இருந்த ஷோபாவில் அமர்ந்து, டேபிளில் மிச்சமிருந்த விஸ்கியை கிளாசில் ஊற்றி சிப்பண்ண ஆரம்பித்தான்.
" ஸார் டவல் இருக்கா "
" பாத்ரூமுக்குள்ள இருக்கு டியர் "
பாத்ரூமுக்குள் சென்று வென்னீரில் குளியல் போட, போட்ட ஓழ்ழாட்டத்துக்கு இதமாக புத்துணர்ச்சி தந்தது. ஒரு டவலால் துவட்டி விட்டு , இன்னொரு டவலை உடலில்சுற்றி விட்டு வெளியே வந்தேன்.
அவன் ஒரு விஸ்கி போத்தலை முடித்து விட்டு, இன்னொரு போத்தலை திறந்து கொண்டிருந்தான். அவன் முன் இருந்த ஷோபாவில் அமர்ந்தவாறு,
" ஸார் நீங்க அந்த ப்ரெஜெக் பைல பார்த்து சைன் பண்ணிங்கன்னா " என்று இழுத்தேன் வந்த காரியத்தில் கண்ணாக.

" என்ன அவசரம் அனி டியர். இப்பத்தான் ஒரு ஆட்டம் முடிஞ்சிருக்கு.. நீ ரூமை விட்டு போகும் போது ப்ரெஜெக் பைல சைன் இருக்கும் டோன்ட் வோரி டியர் . "
இப்போது தான் ஒரு ஒழ். அதுக்குள் அடுத்த ஆட்டமா. இவன் சுண்ணி அதுக்குள் தயாராகிடுமா. சந்தேகமா அவனை பார்த்தேன்.
அந்த சந்தேகம் தேவையற்றது என்பதை அவன் சுண்ணியை பார்த்ததும் தெரிந்து கொண்டேன்.
ஓழ் போட்டு பத்தாவது நிமிடத்திலேயே அவன் சுண்ணி மீண்டும் துளிர்விட தொடங்கியது. அந்த நிலையிலேயே, அது சுகுவின் அளவு இருந்தது.
" என்ன அனி டியர் அங்கே பார்த்துக்கொண்டிருக்கா.. கொஞ்சம் வெயிட் பண்ணி அடுத்த ஆட்டத்த போடுவோம்.. கொஞ்சம் விஸ்கி சாப்பிடுறியா.. "
" இல்லை ஸார் எனக்கு பழக்கமில்லை "
" இதுல என்ன பழக இருக்கு டியர். சோடாவோட கலந்து தாரேன் குடி.. " என்றவாறு கிளாஸ்ஸில் விஸ்கியையும் சோடாவையும் கலந்து நீட்டினான். வாங்கி சிப் பண்ணியபடி ஷோபாவில் சாய்ந்து அமர்ந்தேன். டி.வியை ரிமோட்டால் ஆன் பண்ணினான். ஆங்கிலப்படம் ஒருவிதமான கிளுகிளுப்பான செக்ஸ் ஓடத்தொடங்கியது. படத்தில் ஒரு வாட்டசாட்டமான கருப்பன் அழகான வெள்ளைக்கார பெண்ணின் ஆடைகளை அவிழ்க்கத்தொடங்கி இருந்தான். உள்ளே போன விஸ்கியின் போதையும் முன்னை ஓடும் செக்ஸ் படமும் மீண்டும் நெஞ்சுக்குள் காமத்தீயை மூட்டியது.வீடியோவிலிருந்து கண்ணை எடுக்காமல் உணர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். படத்தில் கருப்பனின் தடித்த சுண்ணியை தன் வாய்க்குள் திணித்து சப்பிக்கொண்டிருந்தாள்.
" என்ன அனி டியர் நாமளும் ஆரம்பிக்கலாமா.. "
" நான் எப்பவும் ரெடி ஸார் " என் உடலை சுற்றி இருந்த டவலை அவிழ்த்து கட்டிலில் போட்டேன்.
" முதல்ல என் சுண்ணிய ஊம்பி பெரிசாக்கு. அப்போதான் நல்லா ஓக்கலாம் "
அவன் முன் மண்டியிட்டு, அவனது அரை விறைத்த சுண்ணியை கையால் பிடித்து வாயை திறந்து கவ்விப்பிடிக்க, முதலில் வெள்ளைமொட்டு பகுதி மட்டும் உள்ளே சென்றது. மெல்ல சுண்ணியை வாயிலிருந்து எடுத்து சுண்ணியின் அடிப்பாகத்தில் இருந்து நுனிவரை உதட்டால் ஒத்தி ஒத்தி முத்தம் வைத்தேன். வாயை நன்றாக விரித்து சுண்ணியின் மெட்டுப்பகுதியை உதட்டால் இறுக்கிப்பிடித்தேன். உதட்டை இறுக்கமாக சுண்ணியை பிடித்தபடி, தலையை மெல்ல மெல்ல முன்னால் நகர்த்த, சுண்ணி சின்ன அழுத்ததுடன் வாய்க்குள் வந்தது. இப்பொது வாய்க்குள் சுண்ணியின் அரைப்பகுதி அடங்கியிருந்தது. சுண்ணியை வாயில் கவ்வியபடி தலையை ஆட்டியாட்டி அவன் சுண்ணியை ஊம்பத்தொடங்கினேன்.
"அப்படித்தான் டியர் அப்படித்தான் நல்லா இழுத்து ஊம்பு டியர் " முனகலுடன் என் தலையை அழுத்திக்கொண்டான்.
எனக்கும் அவனது பெரிய சுண்ணி மிகவும் பிடித்திருக்க, நன்றாக தலையை ஆட்டியாட்டி ஊம்பினேன். அவனுக்கும் உணர்ச்சியேறி என் தலையை அழுத்த, பெரிய சுண்ணியின் பெரும்பகுதி வாய்க்குள்ளே சென்றுவிட, அடித்தொண்டை வரை தட்டியது. முதலில் கஷ்டமாக இருந்தாலும் பின் அதுவே உணர்ச்சியேற்ற,ஆவேசமாய் ஊம்பினேன். ஊம்பியபடி டி.வி திரையை பார்க்க, அதில்
அந்த வெள்ளைக்காரி ஊம்பியதில் தடித்திருந்த அந்த சுண்ணியை, கருப்பன் அவளின் குண்டியில் வைத்து தேய்த்தான். புண்டைக்குள் டொங்கி ஸ்டைலில் ஓக்கப்போகிறான் என்று பார்த்தால், அவன் சூத்து ஓட்டையில் ஏதோ பூசி விட்டு, சுண்ணியை அதற்குள் விட்டு அழுத்தத்தொடங்கினாள். முதலில் வலியால் முனகுவது போல் கத்தியவள், பின் இன்ப சுகத்தில் கத்துவது போல் " ஸ்ஸ்.....ஆ...ஆஆ...ஊ...ஊ " என கதற, அவனும் விடாமல் அவள் பின் ஓட்டையில் ஓத்துக்கொண்டிருந்தான்.
" என்ன அனி டியர் நாங்களும் அப்படி ஓக்கலாமா " என்றான் என் குண்டியை தடவியபடி.
" ஐய்யோ ஸார்.. எனக்கு பழக்கமே இல்லை. அதுவும் உங்க பெரிய சுண்ணி அதுக்குள்ள போகாது ஸார். " என்றேன் பயத்தில்.
." நீ கட்டிலில் ஏறி குண்டிய காட்டு "
" ஸார் பயமா இருக்கு.. டொங்கி ஸ்டைல்ல ஓக்கலாமே.. " என்று கெஞ்சினேன்.
" சொன்ன படி செய் அனி டியர்.. ப்ரெஜெக்ட் பைல சைன் வேணுமில்லையா.. "
அதுக்கு மேல் அவனிடம் வாதாடுவது பயனில்லை. கட்டில் மேலேறி மண்டியிட்டு அவனுக்கு பின்புறத்தை காட்டினேன். அதுவே அவனுக்கு போதை ஏற்றியிருக்க வேண்டும் குண்டியை முரட்டுத்தனமாக பிசைந்தவண்ணம் குண்டி ஓட்டையை வருடிக்கொடுத்தான். மெல்ல குனிந்து குண்டி கோளங்கள் இரண்டிலும் மாறி மாறி முத்தமிட்டவன், பின் குண்டி ஓட்டையில் தன் நாக்கை விட்டு துளாவ, நான் இன்பத்தில் முனகினேன். மெல்ல விரலை உள்ளே விட்டு ஆட்ட நான் வலியால் துடிக்க, என்னை விட்டு விலகி ஏதோ கிறீம் போல இருந்ததை எடுத்துவந்து என் குண்டி ஓட்டையில் பூசினான்.
" என்ன ஸார் அது "
" ஜெல்லி டியர், இத பூசினா சுண்ணி வழுக்கிகிட்டு உள்ளே போகும் " என்றவாறு பிளவில் அதை தடவி தடவி, ஒரு கையால் பிளவை விரித்து மறுகையால் சுண்ணியை பிடித்து என் குண்டி ஓட்டையில் வைத்து அழுத்தினான். ஜெல்லி பூசியாதாலோ என்னவோ நினைத்ததை விட வலி குறைவாகவே இருந்தது. அது கொஞ்சமாக உள்ளே சென்றது. அவனோ விடாமல் இடுப்பை ஆட்டியாட்டி சுண்ணியை செலுத்த, பெருத்த பிரணயத்தனத்தின் பின் சுண்ணியின் மொட்டுபகுதி பிளவை பிளந்துகொண்டு உள்ளே செல்ல வலியால் " ஆ.. அம்மா.. " என்று கதறியே விட்டேன். கண்களில் சிறிது கண்ணீர் முட்டியது. என் நிலையை பார்த்ததாலோ என்னவோ, ஆட்டுவதை நிறுத்தியவன்,
" ரொம்ப வலிக்குதா டியர்.. சுண்ணி முன் பகுதி தான் உள்ளே போக கஷ்டமாக இருக்கும். அப்புறம் வலிக்காது.. "
கொஞ்சம் வலியாக இருந்தாலும்.. இப்போ இவன் ஆசைக்கு எதிராக எதுவும் சொல்லமுடியாதே. பைலில் சைன் வாங்க மட்டும் அவன் ஆசைக்கு ஆட வேண்டியது தான்.
" பரவாயில்லை ஸார். தாங்கமுடியாத வலி இல்லை.. நீங்க கொஞ்சம் மெல்லவா உள்ள விட்டா சரி.. "
அவனும் என் இடுப்பை பிடித்துக்கொண்டு, இடுப்பை ஆட்டியாட்டி, கொஞ்சம் கொஞ்சமாக பாதி சுண்ணியை என் சூத்துக்குள் செருகிவிட்டான். அதுக்கு மேல் செருக கஷ்டமாக இருக்க, அவனும் மெல்ல சுண்ணியை ஆட்டியாட்டி ஓக்கத்தொடங்கினான். இப்போது கொஞ்சம் வலி குறைந்திருந்தாலும் புண்டையில் ஓக்கும் சுகம் இதில் கிடைக்கவில்லை. அவனுக்கும் அப்படித்தான் இருந்திருக்கவேண்டும். சுண்ணியை வெளியே எடுத்தவன்,

" சரி இப்போ நீ பண்ணு "
" என்ன " என்பது போல் பார்த்தேன்.
கட்டிலில் அமர்ந்து மல்லாக்க படுத்தவாறு, என்னை " வா... நீ மேலே இருந்து செய் " என்று அழைத்தான்.
நானும் அவன் மேல் அவர, அவன் தன் சுண்ணியை கையால் பிடித்து என் புண்டை பிளவில் செருக, இடுப்பை ஆட்டி ஆட்டி அவன் சுண்ணியை செருகிக்கொண்டேன். அவன் சுண்ணி புண்டை சுவரை உரசி போகையில் உணர்ச்சியில் முனகியவாறு மெல்ல மெல்ல இடுப்பை அசைக்கத்தொடங்கினேன்.
" ஆ.. அப்படித்தான் ஏறி ஏறி குத்து "
கொஞ்ச நேரத்தில் நானும் அவன் மேல் ஏறி ஏறி குத்த, என் திரண்ட குண்டிக்கோளங்கள் அவன் தொடையில் அடிக்கத்தொடங்கியது. கீழே படுத்திருந்தவன், என் ஆட்டத்தை ரசித்தவண்ணம் எனது ஆட்டத்தால் துள்ளிக்குதிக்கும் முலைகள் இரண்டையும் கைகளால் பிடித்து பிசைந்தான். தன் இடுப்பை தூக்கித்தூக்கி குடுக்க அவன் சுண்ணி என் புண்டைக்குள் ஆழமாக இறங்கியது. ஏற்கனவே குண்டியில் ஓழ், இப்போ குதிரை ஓட்டமென நான் உச்சமடைய அவன் மேல் சாய்ந்தேன்.
ஆனால் அவனுக்கு இப்போது மூடாகி இருக்க வேண்டும், என்னை கட்டியணைத்தவாறு எழுந்து கொள்ள, நானும் அவன் கழுத்தை மாலையாக கட்டியணைக்க, அவனது சுண்ணி என் புண்டைக்குள்ளேயே இருந்தது. அவன் கட்டிலில் இருந்து எழ, நான் கால்களை அவன் இடுப்பை சுற்றி கட்டிக்கொள்ள, அவன் நின்ற நிலையில் என் இடுப்பை பிடித்து ஆட்டி ஆட்டி ஓக்கத்தொடங்கினான். நானும் அவன் கழுத்தை சுற்றி கையை போட்டவாறு எம்பி எம்பி ஆட, அவன் சுண்ணி புண்டைக்குள் சரக் சரக் என இறங்கியது. அவனது பெருத்த உருவத்துக்கு இப்படி என்னை தூக்கிவைத்து ஓப்பது இலகுவாக இருந்தது. கொஞ்சநேரம் அப்படியே ஓத்தவன் பின் என்னை கீழே இறக்கிவிட்டவன்,
" கட்டிலில் ஏறு " என்றான்.
" என்ன ஸார் மீண்டும் குண்டில ஓக்கபோறிங்களா "
" இல்லை டியர் டொங்கி ஸ்டைல்ல ஓப்போம் "
எனக்கு பிடித்த பொஸிசன் என்பதால் ஆசையாய் கட்டிலில் ஏறி அவனுக்கு பின்புறத்தை காட்டினேன். மெல்ல குண்டி கோளங்களை விரித்தும் சுண்ணியை என் புண்டை பிளவில் வைத்து உள்ளே விட்டான். அவன் சுண்ணி என் புண்டைக்குள் போவதை ரசித்தவண்ணம் மெல்ல என் இடையை ஆட்டி அவன் சுண்ணி முழுவதையும் என்னுள் வாங்கிக்கொண்டேன். அவனும் அதை ரசித்தவண்ணம் என் இடையை பிடித்துக்கொண்டு ஓக்கத்தொடங்கினான். நானும் " ஸ்... ஆ... " என்று முனகியபடி குண்டியை ஆட்டியாட்டி ஓழ் வாங்க அவனும் ஆவேசமாக குண்டியை பிடித்து பிசைந்தவண்ணம் வேகமாக ஓத்தான்.
சில நிமிட ஓழ்ழிலேயே எனக்கும் மீண்டும் உச்சம் வரும் போல இருக்க, " ஆ..ஸ்..ஸார். என்னால தாங்கமுடியல்ல... பிளீஸ்.. நல்லா வேகமா ஓழுங்க... " என கதற, சுண்ணியை வெளியே எடுத்துவிட்டு,என்னை புரட்டிபோட்டு என் மேல் படர்ந்துஎடுத்தஎடுப்பிலேயே புண்டைக்குள் சுண்ணியை விட்டு ஓக்கத்தொடங்கினான்.புண்டைக்குள் மிகவும் டைட்டாக அவன் சுன்னி சரக் சரக்கென குத்தியது.ஜிவ்வென இன்ப உணர்ச்சி புண்டைக்குள் பாய, அவனை இறுக கட்டிகொண்டேன். அவனும் என் தோள்களில் முகம் புதைத்து எம்பி எம்பி இடித்தான். " அப்பா என்ன அருமையாக ஓக்கிறான் " அவனை கட்டியணைத்தவாறு அவன் ஓழ்ழை ரசித்தேன். எனக்கு இரண்டு முறை உச்சம் வந்த பின்பும் அவனுக்கு வராதது ஆச்சர்யம் தான். காமத்தீயில் என் புண்டை இறுகி அவனது சுண்ணியை ஓவ்வொரு ஓழுக்கும் கவ்வியிழுத்தது.
சில வினாடிகளிலேயே அவனுக்கும் உச்சம் வரப்போகிறது என்பது, அவன் என்னை இறுக்கமாக கட்டிக்கொண்டதும், அவனின் குத்தின் வேகம் இல்லை மீறி போய்கொண்டிருந்தது. எனக்கு மயக்கமே வந்துவிடும் போல இருந்தது. உடல் ஏதோ வானத்தில் பறப்பது போல் உணர்வு.இருவரின் முனகலும் எல்லை மீறிப் போய்க்கொண்டிருக்க முகம் அஷ்டகோணலாக அவன் தன் அடியை இடியென இறக்கினான். இடைவிடாத ஓழ்ழாட்டத்துக்கு பின் என்னுள் நிறைத்தான். நான் அப்படியே கட்டிலில் மயங்கிச்சாய்ந்தேன்.
மீண்டும் சுயநினைவுக்கு வந்த போது, ரெட்டியை காணவில்லை. நேரம் 2.00 மணியாகியிருந்தது. இரண்டு மணி நேரம் இன்ப மயக்கத்தில் இருந்திருக்கேனா.. அவசரமாக எழுந்து ப்ரெஜெக்ட் பைலை பார்த்தேன். அவனது சைன்னை பார்த்தபின் மனது நிம்மதியானது. கூடவே ஒரு குறிப்பு.
" அனி டியர். இன்னைக்கு நீ தந்த இன்பத்தை மறக்கமுடியாது. அதற்கு பரிசாக இனி வரும் ப்ரெஜெக்ட்டும் உங்கள் கம்பனிக்கே தருகிறேன். எனக்கு முக்கியமான மீட்டிங் இருப்பதால் அவசரமாக கிளம்புகிறேன். தேவையானால் நீ மாலை வரை இந்த ரூமில் இருக்கலாம். முடிந்தால் மீண்டும் இன்பம் உய்யலாம்.. "
அவன் இன்று தந்த இன்பம் மட்டும் என்னால் மறக்க முடியுமா. குளித்துவிட்டு வந்து, சேலையை உடுத்திவிட்டு, கம்பனிக்கு போவதா இல்லை வீட்டுக்கு போவதா என யோசித்தேன். இன்னும் போட்ட ஓழில் அலுப்பாக இருந்தது, இன்னும் கொஞ்சம் தூக்கம் போட்டால் தான் சரி . எம்.டி மதன்கோபாலனுக்கு கால் பண்ணி ப்ரெஜெக்ட் சைன் வாங்கியதை சொல்லி விட்டு, டாக்ஸி பிடித்து வீட்டுக்கு கிளம்பினேன்.
வீட்டுக்கு வந்ததும் மாமியாரிடம், கம்பனியில் வேலை அதிகமாக இருந்ததால் டயடாக இருக்கிறது. படுக்கபோகிறேன் டிஸ்டப் பண்ண வேண்டாம் என்றேன். சுகு தனக்கு கால் பண்ணி இன்னைக்கு லேட்டாகத்தான் வருவதாக சொன்னதாக மாமியார் சொன்னார். கொஞ்ச நேரம் குழந்தையுடன் விளையாடி விட்டு மாடியில் என் ரூமுக்கு வந்தேன்.
உடுப்பு மாற்ற கூட மனமில்லை. சேலையை கழட்டி கட்டிலில் போட்டுவிட்டு, காற்றோட்டத்துக்காக ஜாக்கெட்டின் ஹூக்கை லுஸ்ஸாக்கி விட்டு கட்டிலில் சாய்ந்தேன். அலுப்பில் தூக்கம் கண்ணை கவ்வியது.
எவ்வளவு நேரம் படுத்திருப்பேன் என்றே தெரியாது.. ரூமில் ஏதோ அரவம் கேட்க, சுகுதான் வந்துவிட்டானோ என நினைத்தவாறு மெல்ல கண் விழித்துப்பார்த்தேன்.
அங்கே,
தருண் என்னையே பார்த்தவாறு நின்று கொண்டிருந்தான். வெளிச்சத்தை மறைக்ககையை மடித்து கண்கள் மேல்வைத்திருந்தபடி தூங்கியதால் நான் கண்திறந்ததை பார்க்க வாய்ப்பில்லை. அலுப்பில் வந்து தூங்கியதால் சேலை கொஞ்சம் மேல் ஏறி முழங்காலுக்கு மேல் தொடையையும் காட்டிக்கொண்டிருந்தது.
Reply
#7
படுக்க முன்னமே ஜாக்கெட் ஹூக்கை லூஸ் பண்ணியிருந்ததால் ப்ராவையும் மீறி மார்பின் பெரும்பகுதியும் கிளிவேஜ்ஜும் அவன் கண்ணுக்கு விருந்தளிக்க அதையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். என் அழகை பார்த்துக்கொண்டே, அவன் கை கைலிக்கு மேலாக அவனது சுண்ணியை பிடித்து உருவி விடுவது தெரிந்தது. என் மாரபில் இருந்து கண்ணை கீழ் இறங்கி இடுப்பையும் ஓட்டிய வயிற்றில் குழியாயிருந்த தொப்புள்ளையும் நோட்டமிட, நேற்று ஹோட்டலில் இருந்து வரும் போது பேன்டீஸ்ஸை போடாமல் பைப்பைக்குள் வைத்தது ஞாபகம் வந்தது. ஒரு வேளை என் பாவாடை விலகி என் மன்மத மேடு அவனுக்கு காட்சியளிக்கிறதோ.. அதனால் தான் அவன் என்னை பார்வையாலேயே கற்பழிக்கிறானோ.. என்னதான் வெளியே போட்டாலும் வீட்டில் நல்ல மருமகள், நல்ல அண்ணி இங்கே கொழுந்தன் முன் அரைகுறையாக படுத்திருக்க ஏதோ செய்தது.
அந்த நினைப்பு ஏதோ செய்ய நீண்ட பெருமூச்சு எனக்கு, அந்த மூச்சுக்கு ஏற்றவாறு என் மார்பு ஏறியிறங்க, அவன் பார்வை என் மார்பின் மேல் குத்திட, என்னை நோக்கி வந்தான். ஐய்யோ என்ன இது அதை பிடித்துப்பார்க்க போகிறானா என் மனம் திக்திக்கென அடித்தது. நல்ல வேலையாக கீழே இருந்து மாமியார்.
" ஏன்டா தருண், அனிதாவ சாப்பிட கூப்பிட சொன்னனே கூப்பிட்டியா " என்று கத்தினார்.
அப்போது தன்நிலை அறிந்தவனாய் தருணும் என் அருகே, " அண்ணி அண்ணி " என்றான்.
நானும் அப்போது தான் தூக்கத்தில் எழுந்தது போல் கண்ணை கசக்கிக்கொண்டு, " என்னடா தருண் " என்றேன் எதுவும் தெரியாதது போல்.
" அண்ணி, அம்மா சாப்பிட கூப்பிட்டாங்க.. அண்ணா இன்னைக்கு வர லேட்டாகுமாம். அதால எங்களை வந்து சாப்பிட சொன்னா.. "
" சரி போ நான் குளிச்சிட்டு வாரேன் "
அவன் ரூமை விட்டுவெளியேற, என்னை ஒரு முறை பார்த்துக்கொண்டேன். பாவாடை இடுப்பில் தான் இருந்தது. அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தொடையும் , மார்பின் விளிம்பும் தான் தெரிந்திருக்கவேண்டும். அதையா இப்படி விழுங்குவது போல் பார்த்தான். சரியான ஆள் தான் இவன். சின்ன பையன் என்று பார்த்தால், என்னையே பார்வையாலேயே கற்பழித்துவிடுவான் போல் இருக்கே... எழுந்து குளித்து விட்டு, நைட்டியை எடுத்து அணிந்து கொண்டு, கீழே வந்தேன். மாமா, தருண் இருவரும் சாப்பிட தொடங்கி இருந்தார்கள். நானும் தட்டை எடுத்து போட்டு சாப்பிட தொடங்கினேன்.
" அன்டி அவர் எத்தனை மணிக்கு வாரதா சொன்னாரு "
" சரியா சொல்லையில்லை. எப்படியும் 10 மணிக்கு பிறகுதான் வாரதா சொன்னான். டினரையும் முடிச்சுட்டு வாரதால எங்களை சாப்பிட சொன்னான் " என்றார் மாமியார்.
" என்ன அனிதாம்மா. கம்பனியில ரொம்ப வேலையா இன்னைக்கு ரொம்ப டயடா இருக்கா.. " என்று கேட்டார் மாமா.
" ஆமாம் மாமா. பெண்ட் எடுத்திட்டாங்க.. " தருண்ணை பார்த்தேன், ஓரக்கண்ணால் என் மார்பையே பார்த்துக்கொண்டிருந்தான். நான் பார்த்ததும் தலையை தாழ்த்திக்கொண்டான்.
" எந்த வேலையையும் முகம் சுழிக்காம கம்பனிக்காக உழைக்கிறா பாரு.. அதனால தான் இந்த சின்ன வயசிலேயே நீ கம்பனில் நல்ல பொசிசனுக்கு வந்திருக்கா.. நான் பெத்தத பாரு படிக்கிறேன் படிக்கிறேன் என்று 9.00 மணிக்கே தூங்கப்போகிடுது. எல்லாம் இவள் குடுக்கிற செல்லம். நீயாவது இவனுக்கு நல்ல புத்திமதி சொல்லம்மா . " என்றார் தருணை திட்டியபடி. இவனுக்கு நான் புத்திமதி சொல்ல சிரிப்புதான் வந்தது. நானே யாரோ ஒருவனிடம் போய் ஓழ் வாங்கிட்டு அலுப்பில வந்து படுத்திருக்கேன்.
" சும்மா பாருங்க அவனே திட்டீட்டு. நான் மட்டுமா இவனுக்கு செல்லம் குடுக்கிறேன். என்னை விட செல்லம் அனிதா குடுக்கிறா.. அவன் எது கேட்டாலும் அடுத்த நாளே வாங்கி குடுத்திடுவா.. " என்றாள் மாமி கோபமாக
" சின்ன பையன் தானே மாமா. அவனும் நாளைக்கு படிப்பு முடிஞ்சு வேலைக்கு போனா நல்லா வேலைசெய்வான் " என்றேன். பேசியபடியே சாப்பிடு முடிய, மாமாவும் மாமியும் டி.வி பார்க்க, நான் மேல் மாடிக்கு வந்தேன்.
தருண் என் முலைகளை முறைத்துபார்த்ததே ஞாபகம் வந்தது. முதலில் கோபம் வந்தாலும், பின் யோசித்து பார்த்தபோது அதில் என்ன தவறு என தோண்றியது. கல்யாணமான குழந்தை பெற்ற எனக்கே ஓழ் ஆசை இருக்கும் போது அவன் இளம் பையன் எவ்வளவு ஆசை இருக்கும். அதுவும் என்னை போல அழகி அரைகுறையாய் கிடப்பதை பார்த்தால்,அண்ணி என்ற மரியாதை இருப்பதால் தான் பார்வையோடு விட்டான். வேறு யாராவது அந்த நிலையில் என்னை பார்த்திருந்தால், கட்டாயம் பாய்ந்து கற்பழித்திருப்பார்கள். கொஞ்ச நேரம் அந்த வார ஆனந்தவிகடனை எடுத்து வாசிக்கத்தொடங்கினேன். நேரம் பார்த்தேன் இரவு 9.30. எப்படியும் சுகு வர பத்துமணிக்கு மேலாகும். தருணின் ரூமுக்குள் இன்னும் லைட் எறிந்துகொண்டிருந்தது. ஒம்பது மணிக்கே படுத்து குறட்டை விடுபவன், இன்னைக்கு என்ன செய்கிறான். மாமா ஏசியதில் கோபம் வந்து படிக்கிறானோ. சும்மா தானே இருக்கிறோம் காபி ஊத்திகுடுக்கலாம் என நினைத்தவாறு, மெல்ல எழுந்து என் அறையிலேயே எல்லாம் இருந்ததால், காபி ஊத்தி எடுத்துக்கொண்டு அவன் அறைக்குள் சென்றேன். " தருண் என்று கூப்பிட்டுக்கொண்டு கதவை திறக்க,
அங்கே..
கம்ப்யூட்டரில் ஏதோ செக்ஸ் படம் ஓடிக்கொண்டிருக்க, தருண் கைலி அவிழ்ந்து கிடக்க, கையால் தன் சுண்ணியை பிடித்து ஆட்டிக்கொடிருந்தான். என்னை அங்கே எதிர்பார்க்காதவன், அதிர்ச்சியில் எழ, அவிழ்ந்திருந்த கைலி கால்களை சுற்றி விழ, முழு அம்மணமாக என் முன்னால், கீழே விழுந்த கைலியை கூட எடுக்க முடியாமல் திணறியபடி,
" அண்ணி... அது... வந்து " ஏதெதோ உளறினான். அவனை பார்க்கவே பாவமாய் இருந்தது. அவனை அசுவாசப்படுத்த, அவன் அருகில் போய் காபியை டேபிளில் வைத்து விட்டு சேயாரை இழுத்து அமர்ந்து, அவன் கை பிடித்து,
" டென்ஷன் ஆகாத தருண். நான் எதுவும் தப்பா நினைக்கல்ல.. உக்காரு " என்று இழுத்து பக்கத்து சேயாரில் அமரவைத்தேன். என்னை பார்க்கமுடியாமல் அவன் தலை கவிழ்ந்தது. கம்ப்யூட்டரில் இன்னும் செக்ஸ் படம் ஓடிக்கொண்டிருந்தது. காலையில் பார்த்தது போல் இல்லாமல் மென்காம திரைப்படம். இப்போது ஃபோர்பிளே தொடங்கியிருந்தது. அம்மணமாக ஆணும் பெண்ணும் கட்டியணைத்து உதட்டில் உதடு வைத்து கிஸ் அடித்துக்கொண்டிருந்தார்கள்.

தருண் வெட்கத்தில் இன்னும் குனிந்தவாறே இருந்தான். ஆனால் அவன் சுண்ணி மட்டும் நிமிர்ந்து நின்றாடியது. அவனை சகஜ நிலைக்கு கொண்டு வர அவனை என்னோடு அணைத்து, என் தளிர்விரல்களால் ஆடிக்கொண்டிருந்த சுண்ணியை தடவிப்பிடித்தேன். என் விரல் பட்டதுமே சின்னதாய் அவன் உடலில் துடிப்பு. முதல்முதலாக என்னை நிமிர்ந்து பார்த்து,
" அண்ணிணீ... "
" என்னடா தருண்."
" என் மேல் கோபம் இல்லையா அண்ணி "
" டேய் நான் உன்னோட அண்ணிடா. ஏதோ பிறத்தியாள் போல பார்க்கிறா.. உனக்கு என்ன ஆசைன்னு எனக்கு சொல்லக்கூடாதா. நான் அரைகுறையா படுத்திருக்கும் போது நீ என்னை முழுங்கின மாதிரி பார்த்ததையும் பார்த்தேன். "
" அண்ணி உண்மையாகவா.. ஏதுமே நடக்காதது போல இருந்திங்க.. " தருணிடம் இப்போது சற்று பயம் குறைந்து சகஜநிலைக்கு வந்திருந்தான்.
" சரி கொஞ்ச நேரம் படத்தை பார்ப்போம். நல்ல செக்ஸ் படமாக இருக்கும் போல இருக்கு " என்றேன் அவன் சுண்ணியை தடவியபடி. படத்தில் பெண்ணை கட்டிலில் போட்டு ஆண் அவள் மேல் படர்ந்து முத்தமிட்டவாறு ஒவ்வொரு ஆடையாக கழற்றிக்கொண்டிருந்தான். இருவர் பார்வையும் படத்தில் இருந்தாலும், என் ஒரு கை அவன் தோள் மேல் போட்டு என்னோடு அணைத்திருக்க, மறு கை அவன் சுண்ணியை ஆட்ட ஆரம்பித்தது. ஓழ்ழாட்டம் போடாத சுண்ணியாக இருந்ததால் முன்தோல் பின்செல்ல கஷ்டப்பட்டது. வாயில் எச்சிலை தொட்டு ஆட்ட ஆட்ட மெல்ல முன்தோல் பளக் என பின் தள்ள வெள்ளை மொட்டு எட்டிப்பார்த்தது. மொட்டின் மேல் கைவிரல்களால் நிமிண்டினேன். அவன் சுண்ணி என் கைக்குள் துடித்தான்.
என் கை வேலையால் சகஜ நிலைக்கு வந்த தருண், என் முதுக்கு பின்னால் இருந்த அவன் கையை அக்குளுக்குள் விட்டு என் முலையை நைட்டிக்கு மேலாக ஆசைதீர தடவினான். என் மென்மையை உணர்ந்தவன் மெல்ல பிசைந்து விட்டான். ப்ரா போடாததால் அவன் முலையை பிசைய ஏதுவாக இருந்தது. தடவி வந்தவன் விரலுக்கு என் முலைக்காம்புகள் அகப்பட, அதை விரல்களால் பிடித்து நசுக்க, " ஸ்.. ஸ் " என்ற முனகலுடன் அவன் சுண்ணி நெருக்கினேன். அவன் துடிதுடித்த சுண்ணியை குனிந்து கவ்வ,
" ஸ்.. அண்ணி " என்ற முனகினான்.
சுண்ணியின் மொட்டின் மேலாக நாக்கால் வருடி, அவன் தண்டு பகுதியையும் நாக்கால் வருடினேன்.வாய்க்குள் வைத்தபடியே அவன் சுண்ணியை நாக்கால் சுழட்டி துளாவ,அவனுக்கு வானத்தில் பறப்பது போல இன்பத்தில் என் முலைகளில் இருந்து கையை எடுத்து தலைமுடியை போதி விட்டான். அவனது ஆறுதலான கோதலை ரசித்தவண்ணம் என் தலையை முன்னும் பின்னும் ஆட்டி சப்பத்தொடங்கினேன். கையால் இடையிடையே அவன் கொட்டைகளுக்கு அடியே விட்டு தடவி பிசைந்து விட, அவனுக்கு உணர்ச்சி மிகுதியாகி, தலையை மேலே தூக்கி, " ஆ..ஸ்..அண்ணி " எனறு பிதற்றினான். அவன் பிதற்றல் என்னை மேலும் ஆவேசமாக்க, ஊம்பும் வேகத்தை அதிகரித்தேன். முதல் முதலாக சுண்ணியில் ஒரு பெண்ணின் கைவிரலின் விளையாட்டு, அதுவும் தன் ஆசை அண்ணியின் வாயால் சுண்ணியின் ஊம்பல் என இன்பத்தை வாரிவழங்க, கொஞ்ச நேரத்திலேயே,அவன் சுண்ணி நரம்புகள் புடைக்க, என் வாய்க்குள்ளேயே வெடித்தான். அவன் இதுநாள் வரை அடக்கிவைத்திருந்த ஆண்மை முழுவதையும் பீய்ச்சியடித்தவனாய், என் வாயையும் மீறி விந்து வழிந்தது.
கொஞ்ச நேரம் அசுவாசப்படுத்தியவன், பின் சின்னபிள்ளை போல ஓடிப்போய் பாத்திரத்தில் தண்ணி கொண்டுவந்து, என் வாயை டவலால் துடைத்துவிட்டான்.
கீழே யாரோ கதவு திறக்கும் சத்தம்.
" ஏய் உங்க அண்ணன் தான் வந்திட்டார் போல இருக்கு. நான் ரூமுக்கு போறேன் " என்றவாறு அவனை அணைத்து முத்தமிட்டு பிரிந்தேன்.
" குட்நைட்தருண் "
" குட் நைட் அண்ணி . ரொம்ப தாங்ஸ் அண்ணி " என்றான் அவன் பார்வையே என்னை பார்த்து ஆயிரம் நன்றிகள் சொல்லவது போது இருந்தது.
" குட் நைட். சுவீட் ரீம்ஸ் " என்றவாறு என் ரூமுக்குள் வந்தேன். நிச்சயமாக இன்று அவன் கனவில் நான் இருப்பேன் என புரிந்தது.
நேற்று இரண்டு முறை ரெட்டியிடம் ஓழ், இரவு தருணுக்கு வாய் ஊம்பல் என ஒரே ஓழ்ழாட்டமாக இருந்ததால் காலையில் நேரம் போவது கூட தெரியாமல் தூங்கினேன்.எழுந்தபோது 7.30 ஆகியிருந்தது. அவசர அவசரமாக ஆயத்தமான போது 8.30 க்கு சுகு புறப்படுவதுக்கு முன் ஆயத்தமாக முடியவில்லை. சுகு போகும் அவசரத்தில்,
" அனி லேட்டாகுது நீ தருனோட பைக்கில போயிடு " என்று கத்தியபடியே போய்விட்டான்.
பத்து நிமிடத்தில் தருண் பைக்கை எடுக்க, பின்னால் ஏறிக்கொள்ள புறப்பட்டோம்.
" ரொம்ப தாங்ஸ் அண்ணி "
" எதுக்கு "
" நேற்று நடந்ததுக்கு "
" சரி அதை மறந்திட்டு , ரோட்டை பார்த்து ஓட்டு "
" அதை பார்த்துக்கலாம். ஆனா உஙக்ளோடத தான் முழுக்க பார்க்கமுடியல்ல "
" எதடா "
" உங்க 36 D "
" என்னடா தருண் வாய் ரொம்ப ஓவரா போகுது.. "
" நீங்கதானே அண்ணி நேற்று இரவு சொன்னிங்க, என்ன ஆசைன்னாலும் சொல்லச்சொன்னிங்க.. "
" அதுக்கு ? "
" முழுசா பார்க்கனும் "
" சும்மா இருடா. அண்ணனுக்கு தெரிஞ்சா.. "
" பிளீஸ் அண்ணி ஒரே ஒரு முறை.. வீட்டுக்கு வந்ததும் காட்டுங்க.. அண்ணன் வர எப்படியும் லேட்டாகும் தானே. அதுக்குள்ள முழுசா பார்த்திக்கிறேன். "
" உன் பார்வை எனக்கு தெரியாதா "
" பிளீஸ் அண்ணி இல்லைன்னு மட்டும் சொல்லிடாதிங்க.. பிளீஸ் அண்ணி ஆசையா இருக்கு "
" ஓகே இரவு பார்த்துக்கலாம் "
அதற்குள் ஆபிஸ் வர இறங்கிக்கொண்டேன். நித்யாவும் அப்போது ஆபிஸ்ஸுக்கு வந்துகொண்டிருந்தவள் என்னை பார்த்ததும் புன்னகைத்தாள்.
" யார் அண்ணி இது.. புது பிகரா இருக்கு " என்ற தருணை தலையில் தட்டி, " போடா போய் காலேஜ்ஜில படிக்கிற வேலையை பாரு என்று அனுப்பினேன்.
நித்யா அருகில், " அக்கா.. இது தான் உங்க கொழுந்தனா.. "
" ஆமாண்டி நீயும் அவனை பார்த்து ஜொல்லு விடாத "
" சும்மா இருங்க அக்கா.. ஆமாம் நேற்று போன வேலையும் சக்ஸஸ் போல இருக்கு. எம்.டி ஸார் ரொம்ப சந்தோஷமாக இருந்தார். எப்படியக்கா உங்களால மட்டும்முடியுது. உங்க கெட்டித்தனத்தை எங்களுக்கும் சொல்லித்தாங்களேன் "
" முதல்ல நீ கொஞ்சம் உடம்பு போட்டு குண்டாகு. இப்படி ஒல்லியா இருந்தா ஒரு குத்துக்கும் தாங்க மாட்டா.. " என்றேன். அவள் புரியாமல் விழித்தாள். ஆபிஸ் ரூமில்கைப்பையை வைத்துவிட்டு, எம்.டி ரூமுக்குள் சென்றேன்.

என்னை பார்த்ததுமே எழுந்து வந்து கட்டியணைத்து உதட்டில் முத்தமிட்டவாறு,
" உன்னால மட்டும் தான் அனி டியர் முடியும். ஐ லைக் யூ வெரி மச் டியர் " என்ற அவர் கைகள் இடையில் தவழ்ந்தது.
" என்ன ஸார் காலையிலேயே மூடா இருக்கிங்க.. "
" உன்ன பார்த்தா எப்பத்தான் மூட் வாராது " இடையில் வைத்திருந்த கையால் தன்னுடன் இழுத்து, உதட்டோடு உதடு உறிஞ்சினார். இழுத்த இழுப்பில் சேலை தோளில்இருந்து நழுவி விழுந்தது. திமிறி நின்ற என் மார்பங்களை பார்த்ததும் அவருக்கு வாய் சப்புக்கட்டியது.
" ஏன் டியர் இப்படி முயல்குட்டிகளை மூச்சு முட்ட அடைச்சு வைச்சிருக்கா.. அவிட்டு விடு ஃபிரியா இருக்கட்டும் " என்றவாறு ஜாக்கெட்டின் பட்டன்களை கழற்றி ப்ராவின்ஹூக்கை நெவிழ்த்து விட முலைகள் இரண்டும் விடுதலையாகின.
" சும்மா கிண்ணுன்னு இருக்கு அனி " ஆசையாய் குனிந்து வாயால் கவ்வ எத்தனிக்க,
" மே.. ஐ.. கம்.. இன்.. ஸார்? " என்று கதவின் வெளியே இருந்து குரல்.
எம்.டி என் முலை சப்பவுவது தடைப்பட்ட ஆத்திரத்தில், நாங்கள் இருந்த நிலை மறந்து, " யா..கம் இன் " என்றார். பிறகு தான் தவறு தெரிந்து சுதாகரிப்பதுக்குள்கதவை திறந்து கொண்டு நித்யா..
நாங்கள் இருவரும் இருந்த நிலையை பார்த்து திடுக்கிட்டவள், பின் சுதாகரித்தவள் " ஸார்.. அர்ஜன்டா மீட்டிங் இருக்காம் உங்களை கால் பண்ணி உடனேவரச்சொன்னாங்க.. " அவள் குரலில் தடுமாற்றம் தெரிந்தது கண்கள் எங்களை பார்க்காமல் குனிந்திருந்தது.
" ஓ அதுக்குள்ள பத்துமணியாகிடுச்சா.. மறந்திட்டேனில்ல. அனி நீ கொஞ்சம் நிலைமையை சமாளி. நான் கொஞ்சம் அர்ஜன்ட்டா போகவேண்டி இருக்கு " என்று ரூமைவிட்டு கிளம்ப, நானும் நித்யாவும் மட்டும் தனியே, என் மார்பு திறந்து முலைகளை காட்டியபடி, நிலைமை சமாளிக்கவேண்டும்.
அவள் அருகில் சென்று அவள் முகத்தை தூக்கிப்பார்க்க, அவள் கண்களில் ஏதோ ஏக்கம். அவள் இடையை கை வைக்க லேசாக நெளிந்தாள். அவள் தோளில் கைவைத்து
" வா நித்யா அந்த ரூமுக்குள் போய் பேசலாம் " என்றவாறு அந்த அறையுடன் சேர்ந்திருந்த கான்பிரஸ் ரூமுக்கு கூட்டி செல்ல பூனைக்குட்டி போல் அவளும் வந்தாள்.கதவு ஓட்டொமட்டிக்கா பூட்ட, ஸ்கேட் அன்ட் பிளவுஸ்ஸில் இருந்த அவளது முகத்தை பார்த்தேன்.
எலுமிச்சை நிறம். ஒரு மாசு மறு இல்லாத அளவான வட்ட முகம். அதில் சிவப்பாக மெல்லிய உதடு. கீழுதடு கொஞ்சம் தடிப்பாக எந்த ஒரு ஆணையும் தடுமாறவைக்கும். பெண்ணான என்னையும் தடுமாற வைத்தது, உதடு பிரித்து அவள் உதடுகளை கவ்வினேன். அவள் உடலில் மறுப்பதா ஏற்பதா என்ற தடுமாற்றம் தெரிந்தது.மெல்ல உதடு பிரிக்க,
" அனி அக்கா.. ம்ம்.. " என குரல் சிணுங்களாக.. ம் அவளும் அனுபவிக்கிறாள்.
மீண்டும் அவளை என்னோடு சேர்த்து இழுத்து இடுப்புக்கு மேல் அணைத்து கொள்ள, இப்போது அவளே சற்றுமுன் நான் உதடோடு உதடு வைத்து செய்ததை திருப்பிச்செய்தாள். அவள் இடுப்பில் இருந்த கையை முன்புறமாக கொண்டு போய் அவளின் சின்ன முலைகளில் தடவ, அவள் நெளிந்தாள். மெல்ல அவளை விட்டு விலகி அவள்பிளவுஸ்ஸின் பட்டனை கழட்டி கை வழியாக எடுத்து டேபிளில் போட்டேன். அவள் பிரா ஹுக்கை லூஸ்ஸாக்கி கழட்ட, நித்யாவுக்கு 32 C மார்பகங்கள். யார் கையும்படாத அவள் முலைகள் என் கைபட்டதும் விம்மியது. நானும் ஏற்கனவே பாதி கழட்டப்பட்ட ஜாக்கெட் ப்ராவை உடலில் இருந்து அகற்ற, இருவரும் இடுப்புக்கு மேல் எதுவும்இல்லாமல்.
மெல்ல அவள் முலைகளை பிடித்து பிசைந்தேன். என் முலை அளவில் பாதிதான் இருக்கும். ஆனால் யார் கையும் படாததாலோ மிகவும் மிருதுவாக இருந்தது. குனிந்துமுலை காம்பை நக்கி உதட்டால் கவ்வி அப்படியே வாய்க்குள் வைத்து சப்பி படிப்படியாக அவள் முலையை வாய்க்குள் திணித்து சப்பினேன். சிறிய முலை என்பதால்வாய்க்குள் இலகுவாக அடங்கியது. இப்போது நித்யாவின் கை என் இடுப்பில் இறங்கி சேலையை நெகிழ்த்து என் பாவாடையை அவழ்க்கதொடங்கியிருந்தாள். அவள் கையால்அவிழ்க்க சேலையோடு சேர்த்து பாவாடையும் காலை சுற்றி தரையில் விழுந்தது. என் பின்புறத்தை பிசைந்தவண்ணம் பேன்டீஸ்ஸில் கைவைத்து கீழே இழுக்க முதலில்தடக்கினாலும் பின் அவிழ்ந்து விழ, முழு அம்மணமாக.
அவளை டேபிளில் கிடத்தி அவள் முலையை பிசைந்தபடி அவள் வயிற்றை நக்கினேன். மெல்ல கீழே வந்து அவள் தொப்புளை நக்கினேன். அப்படியே நக்கியபடி கீழே வந்துஅவள் ஸ்கேட் பட்டனை நெகிழ்த்து பேன்டீஸ்ஸோடு சேர்த்து ஸ்கேட்டையும் கால்வழியாக கழற்றிப்போட்டேன். அவள் புண்டையை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். உட்புறம் சிவப்பாக இதழ்கள் விரிந்து சிவப்பு பலாசுளை போல இருக்க, என் நாக்கில் எச்சில் ஊற, அப்படியே அவள் புண்டையை வாயால் கவ்வினேன்.
" ஸ்...ஸ்...அ..அனி... அக்கா... " இடுப்பு தூக்கிப்போட துடித்தாள். அவள் புண்டையை என் வாய்க்குள் முடிந்த வரை இழுத்து இழுத்து சப்பினேன். புண்டைக்குள்நாவை செலுத்தி அவள் உட்புறத்தை துளாவினேன். நான் நக்கநக்க அவள் புண்டையில் இருந்து மதனநீர் வழியதொடங்க நக்கால் சப்பை கட்டி குடித்தேன். எத்தனையோமுறை என் புண்டை நக்கப்பட்டு என் மதனநீர் யார்யாரோ குடிந்திருந்தாலும், முதல்முதலாக புண்டை ருசியை இப்போது தான் ருசிக்கிறேன். அதுவும் ஒரு கன்னி புண்டை.
அவள் துடிப்பை பார்க்க என் புண்டைக்குள் எனக்கும் அந்த சுகம் வேண்டும் போல் இருந்தது. அவளை விட்டு எழுந்து நானும் டேபிள் மேல் ஏறி மல்லாக்கப்படுத்தபடி,அவளை என் மேல் வரவைத்து அவள் இடுப்பை என் முகம் அருகே கொண்டுவந்தேன். இருவரும் இபோது 69 பொசிஷனில் படுக்க, ஒருவருக்கு ஒருவர் கைகளால்அடுத்தவர் தொடையை விரித்து நாக்கை புண்டைக்குள் விட்டு துளாவ ஆரம்பித்தோம். ஏற்கனவே என் நாக்கு விளையாட்டால் உணர்ச்சியேறி இருந்ததால், தன் நாக்கை என்புண்டைக்குள் விட்டு சதையோடு கவ்வி சப்ப என் உடலேல்லாம் கூசியது. இப்போது தான் முதல் முதலாக் இப்படி அனுபவம் பெறுகிறாளோ.. என்னவோ என் தொடைகளைநன்றாக விரித்து என் புன்டையின் ஆழம் வரை நக்கித்தீர்த்தாள்.
இருவருக்கும் உணர்ச்சி ஏற, அவளை குப்புற தள்ளி அவள் மேல் ஏறி அவள் முகம் முழுவதும் முத்தம் பதித்தேன், இருவரது முலைகலும் ஒன்றோடு ஒன்று முட்டி மோத,புண்டைகள் இரண்டும் உரசிக்கொண்டன.
Reply
#8
ித்யா தன் கால்களால் என் இடுப்பை சுற்றி இறுக்க, நானும் இடுப்பை மேலும் கீழாக அசைத்து அவள் புண்டையை உரச, நித்யாமுனக ஆரம்பித்தாள். சில நிமிடங்கள் அப்படியே செய்த படி உதடுகள் சுவைத்தும் முலைகள் சுவைத்தும் ஒருவர் புண்டையில் மற்றவர் புண்டையை தேய்த்து விளையாட,இருவருக்கும் உச்சத்தில் மதன நீர் வடிய பிரியமுடியாமல் ஒருவரை ஒருவர் கட்டியனைத்தவாறு கிடந்தோம். ஏ.சி குளிரையும் தாண்டி இருவர் உடலிலிருந்து வியர்வைஆறாக ஓடியது.
இருவரும் பிரியமனமில்லாமல் எழுந்து ஆடையை எடுத்து அணிந்துகொண்டு, பாத்ரூமுக்குள் போய் ஃப்ரேஸ் ஆகி வெளிவந்தோம்.
" நித்யா ஒரு பொண்ணுகிட்ட இவ்வளவு சுகம் கிடைக்குமுன்னு நான் எதிர்பார்க்கல்லடி.. " என்றேன் பாத்ரூமில் இருந்து வெளிவந்தவளின் உதட்டில் முத்தமிட்டவாறு.
" ஆமாக்கா இப்படி சுகத்த நான் வாழ்க்கையில அனுபவிச்சதே இல்லை. உங்ககிட்ட இருந்து பல விஷயங்கள கத்துக்கனும் அக்கா.. "
மீண்டும் முத்தமிட்டு பிரிந்து அவரவர் ரூமுக்கு வந்தோம்.
அன்று முழுவதும் ஏதாவது சந்தேகம் கேட்பது போல், அவ்வப்போது என் ரூமுக்கு வந்து போனாள். பல காலம் கைபடாத அவள் உடல் எதற்கோ ஏங்குவது போல். அவள்ரூமுக்கு வரும் போதெல்லாம் பிளவுஸ்ஸுக்குள் கை விட்டு முலையை கசக்கி உதட்டில் முத்தமிட்டு அனுப்பினேன். ஆபிஸ் முடியும் நேரத்தில் தருணுக்கு கால் பண்ணிஎன்னை பிக்கப்பண்ணி விட சொல்ல, அவனும் வந்து என்னை பிக்கப்பண்ணிக்கொண்டான்.
பத்து நிமிடத்தில் வீடு.
இருவரும் வீடு வந்து சேர்ந்தபோது, மாமாவும் மாமியும் குழந்தையுடன் எங்கோ போக ஆயத்தமாகி கொண்டிருந்தார்கள்.
" அனிதா.. குழந்தைக்கு பிறந்தநாள் வருதில்ல. நாஙக் போய் ரெஸ் கொஞ்சம் எடுக்கனும். எப்படியும் டு ஹவர்ஸ்ல வந்திடுவோம். கதவ பூட்டிக்கோ.. அப்படியேதருணுக்கு காபி ஊத்தி குடுத்திடு " என்றவாறு சாவியை என்னிடம் தந்திவிட்டு சென்றார்கள். கதவை பூட்டிவிட்டு, மேலே போய் சேலையை அவிழ்த்து போட்டு விட்டு,ஜாக்கெட் பட்டனில் கை வைக்க,
" என்ன அண்ணி காலையில் சொன்னத பார்க்கலாமா " என்றபடி கதவருகில் தருண்.
போடா உனக்கு விவஸ்தையே இல்லை. அண்ணிக்கிட்ட பேசுற பேச்சா இது "
" ஏன் அண்ணி கொழுந்தன் சுண்ணிய புடிச்சு துவம்சம் செய்யிறது மட்டும் தான் அண்ணியோட வேலையா.." என்றவன் என்னருகில் வந்து என் இடையில் கைவைத்தான்.
" ஏய் சும்மா இரு யாராவது வந்திட போறாங்க "
" யார் அண்ணி வரப்போறாங்க. அப்பாவும் அம்மாவும் டு ஹவர்ஸ்ஸுக்கு வரமாட்டாங்க. அண்ணா எட்டுமணிக்கு அப்புறம் தான் "
" நல்லாத்தான் பிளான் பண்ணி வந்திருக்கா.. " அவனை என் நெஞ்சோடு அணைத்தேன். அவன் வெப்பக்காற்று என் நெஞ்சில்.
" அண்ணி காலையில கேட்டது.. "
" சரி உன் ஆசையை நீயே நிறைவேற்றிக்கோ.." அவனை பிரித்து அவன் முன் பாவாடை ஜாக்கெட்டில் தங்கசிற்பமாக. அவன் நடுங்கும் கையுடன் என் ஜாக்கெட்டின் பட்டன் மேல் கைவைக்க, அவன் தயக்கம் புரிந்து நானே அவன் கையை பிடித்து என் மார்பகத்தை தடவ செய்தேன். என் செய்கையால் உற்சாகம் அடைந்தவனாய், ஒவ்வொரு பட்டனாய் கழற்ற ஆரம்பித்தான்.பட்டன்களை விடுவித்ததோடு மட்டுமில்லாமல் மெதுவாக என் கைகளை தூக்கி ஜாக்கெட்டை முழுவதுமாக என்னிடமிருந்து கழற்றி அருகிலிருந்த கட்டில் மேல் தூக்கிப் போட்டான். ரோஸ் நிற ப்ராவில் அதற்கு அடங்காத முலைகள் திமிறி நிற்க அவன் வாயில் எச்சில் ஊறியது.
" அண்ணி தொட்டுப்பார்க்கவா "
" முழுக்க நனைஞ்சப்புறம் முக்காடு எதுக்குடா. உன் ஆசைப்படியே அனுபவி "
ப்ராவின் மேலாகவே ஒரு பக்க முலையின் உச்சியில் முத்தமிட்டவன் நுனிநாக்கால் நுனிமுலையை ஈரப்படுத்தினான். ப்ராவின் மேலாகவே பற்கள் அழுந்தப் படாதவாறு கடித்தான். கடிக்கும் போது ப்ரா உறுத்த, ப்ராவை அவிழ்த்தெறியும் முயற்சியில் இறங்கினான். ப்ராவின் ஹூக்கு எங்கிருக்கிறது என தெரியாமல் திண்றியவனுக்கு உதவி செய்ய நானே கைகளை பின்னால் கொண்டுபோய் அவிழ்க்க, அவனே அதை உருவி எடுத்தான். என்னதான் பலரிடம் ஓழ் வாங்கி இருந்தாலும் கொழுந்தன் முன் திறந்த மார்புடன் நிற்பது, ஒரு புது அனுபவமாக கிக்காக இருந்தது. அவனுக்கு பார்த்ததுமே ஆசையில் ஒரு கையால் முலையின் கீழாக தூக்கிக்கொடுத்து, மறுகையால் முலை முழுவதும் தடவிரசித்தான். பின் மெதுவாக அழுத்தி பிசைய என்னிடமிருந்து
" ஸ்ஸ்ஸ்...ஸ்... " என மெல்லைய முனகல்.
அவன் கை பட்டதுமே என் முலைக்காம்புகள் விரைத்துக்கொள்ள, ஆசையாய் அதையும் தடவிவிட்டான். மெல்ல குனிந்து அதை நாக்கால் நிமிண்ட என்னுள் மீண்டும் " ஸ்..ஸ்.. " என முனகல். இதுவரை என்னை ஓத்தவர்கள் எல்லாம் அவேசமாக கடித்தே ருசிப்பார்கள். ஆனால் இவன் மென்மையாக கையாளும் விதம் அவன் மேல் அன்பை ஏற்படுத்தியது. அவன் தலையை தடவிய படி ரசிக்கத்தொடங்கினேன். ஒரு பக்கமுலையின் காம்பை உதடால் கவ்வியவன், கொஞ்சம் கொஞ்சமாக வாயில் வைத்து சப்பத்தொடங்கினான். ஒரு முலையை சப்பிய படியே மறுமுலையை கைகளால் தடவிக்கொடுத்தான். கொஞ்ச நேரம் ஒரு முலையை சப்பியவன் பின் அடுத்த முலைக்கு தாவினான். கொஞ்சநேரம் மாறி மாறி முலையை சப்புவதும் கைவிரலால் மற்ற முலையை நிமிண்டுவதுமாக தொடர்ந்தது. அவனுக்கு போதும் போதும் என்ற அளவுக்கு முலையை சப்பிய பின் கீழ் இறங்கி வயிற்றுக்கு வந்தான்.
என் வயிற்றில் கை விரல்களால் கோலம்போட்டவன், தொப்புள் மேல் உதடு வைத்து முத்தமிட்டு தொப்புள் குழிக்குள் நாக்கை விட்டு துளாவ.
" ஸ்ஸ்..ஸ்.." எனற முனகல்.
வயிற்றில் எல்லாம் முத்தமிட்டவாறு கீழே வர அடுத்தக்கட்டத்துக்கு தடையாக என் பாவாடை. பாவாடையின் மேலாக முக்கை அந்த இடத்தில் வைத்து மூச்சை இழுந்து மணந்தவன்,
" நல்ல சுகந்தம் அண்ணி, " சுகந்தம் வராமல் என்ன செய்யும். காலையில் நித்யாவின் வாய்வேலையில் கொஞ்சமாகவா கசிந்தது. என் பின்புறத்தை பிசைந்தவண்ணம் உதடுகளால் முக்கோண மேடு தொடை என பாவாடை மேலாக முத்தமிட்டவன், பாவைடை நாடாவை தேடி இழுக்க, எந்த இடைஞ்சலும் இல்லாமல் தரையில் விழுந்தது. அடுத்தது பேண்டிஸ் மட்டுமே, அதையும் கழற்றி கால்வழியாக எடுத்து எறிய, அவன் எதிர்பார்த்த மன்மத சுரங்கம் அவன் கண்ணுக்கு விருந்தாக. அவேசமாக என் பின்புறத்தை பிசைந்தவண்ணம், நாக்கை தொடையிடையே விட்டு துளாவினான்.

நின்ற நிலையில் நாக்கை உள்ளே விட கஷ்டமாக இருக்க, எழுந்து சரசரவென்று ஜீன்ஸ் சட்டை, பனியன் மற்றும் ஜட்டியை கழற்றி எறிந்து என்னை இழுத்து தன்னோடு கட்டியணைத்தான். தருண் என் உயரமே இருந்ததால் கட்டியணைக்கும் போது அவன் சுண்ணி என் தொடைகள் இடையே முட்டியது. கொஞ்சம் தொடை விரித்து, அவன் சுண்ணியை தொடைக்குள் இருக்க,
" அண்ணி..ணீ... " என்று கதறியே விட்டான்.
முதல் முதலாக பெண்சுகம் காணப்போகிறவன் என்பதால் அதுக்கு மேல் அவனால் தாங்கமுடியவில்லை. என்னை கட்டிலில் தள்ளி என் மேல் படர்ந்தான். ஏற்கனவே நித்யாவுடன் ஆடிய ஆட்டத்தில் பதப்படுத்திருந்த புண்டை அவன்னுடையதை தயாராக இருந்தது. அவன் புண்டை பிளவை தேடி , சுண்ணியை வைத்து அழுத்த , எந்த எதிர்ப்பும் இல்லாமல், உள்ளே வழுக்கிக்கொண்டு இறங்கியது. அவன் எவ்வளவு உணர்ச்சியில் இருக்கிறான் என்பதை உள்ளே இறங்கும் சுண்ணியின் சூட்டில் அறியமுடிந்தது. முதல் முதலாக புண்டையின் சுகம் அதுவும் ஆசை அண்ணியின் புண்டை, அவனது சுண்ணியின் சூட்டுக்கு , புண்டை கதகதப்பு இதமாக இருக்க, முழு சுண்ணியும் உள்ளே இறங்கி துடிதுடிக்க, ஆட்டாமல் அப்படியே வைத்திருந்து சுகம் கண்டான்.
" ம்.. ஆட்டுடா " என்று அவன் குண்டியில் செல்லமாக அடிக்க, மெல்ல மெல்ல ஆட்டத்தொடங்கினான்.சிறிது நேரம் கழித்து என் உதடுகளை தன் உதடுகளால் கவ்விக்கொண்டு , தன் சுண்ணியை உள்ளே வெளியே என எடுத்து இடிக்க ஆரம்பித்தான். ஒவ்வொரு முறை அவன் வெளியே இழுத்து உள்ளே விடும்போதும் “ ஸ்..ஸ்...அண்ணி..ணீ..” என முனகல். நானும் அவன் சுகத்தை கூட்ட எண்ணி, அவன் தலையை ஒரு கையாலும் முதுகை மறு கையாலும் தடவிக்கொண்டு கால்களால் அவன் இடுப்பை இறுக்கிப்பிண்ண, அவனும் உணர்ச்சியேறி வேகமாக ஓங்கி ஓங்கி குத்த ஆரம்பித்தான். நானும் அவனுக்கு ஏதுவாக இடுப்பை தூக்கி தூக்கிக்கொடுக்க, அவனும் மூர்க்கத்தனமாக ஓக்க ஆரம்பித்தான். அவன் முகம் அஷ்டகோணலாக அவனுக்கு உச்சம் வரப்போகிறது என்பதை உணர்ந்தேன்.
" தருண் என்ன முடியாம இருக்காடா.. "
" ஆமாம் அண்ணி எனக்கு வரப்போகுது போல இருக்கு.. ஆனா இன்னும் ஓக்கனுமுன்னு ஆசையா இருக்கு அண்ணி.. "
" சரி நீ கீழே வா.. " என்றவாறு அவளை படுக்கையில் புரண்டு அவனை கீழே வரவைத்து, அவன் சுண்ணி புண்டையை விட்டு வெளியே வராதவாறு பார்த்துக்கொண்டு கொஞ்சம் அவனை அசுவாசப்படுத்த சும்மா இருந்தேன். கொஞ்சம் மூச்சுவிட்டு அவன் அசுவாசமாக, மெல்ல மெல்ல இடுப்பை மா ஆட்டுவது போல் ஆட்டியாட்டி அவன் சுண்ணிக்கு சுகம் கொடுத்தேன். கொஞ்சம் நேரத்தில் அவன் மேல் எம்பி எம்பி புண்டைக்குள் சுண்ணியை வாங்கினேன்.
" நீங்க நல்ல எக்ஸ்பேர்ட் அண்ணி. இப்படி ஓக்கும் போது சூப்பரா இருக்கிறதோட, விந்தும் வராது போல இருக்கு.. இப்படியே கொஞ்ச நேரம் ஓக்கலாம் அண்ணி "
" சரிடா .. உன் கை சும்மா தானே இருக்கு என் மார்ப பிடிச்சு கசக்கி விடுடா.. "
அவனும் நான் துள்ளி துள்ளி ஓக்கும் போது ஆடும் முலைகள் இரண்டையும் பிடித்து கசக்கதொடங்கினான். அவனுக்கும் இப்போது ஆட்டத்தின் சுகத்தை அறிந்தவன், தன் இடுப்பை தூக்கி, அவன் சுண்ணியை கீழ் இருந்து என் புண்டைக்குள் ஏற்றினான். அவனது இடுப்பும் என் குண்டியும் அடிபட்டு எங்களுக்குள் மேலும் சுகத்தை கூட்டியது. இருவருடைய மதனநீரும் ஒன்றோடு ஒன்று கலந்து பிசுபிசுப்பாக சுண்ணி புண்டைக்குள் ' சதக் சத்க ' சத்ததுடன் இறங்கியது. என் புண்டைக்குள் சுண்ணியின் துடிப்பும், அவன் உடல் முறுக்கும் அவன் இதற்கு மேல் தாக்குபிடிக்கமாட்டான் என்பதைஉணர்ந்தேன். கடைசியில் வெடு வெடுக்கென அவன் இடுப்பு சுண்ட உள்ளே வெது வெதுப்பாய் விந்து பீய்ச்சி அடித்தது.
அவன் மேல் சாய, அவன் விட்ட விந்து, என் புண்டையை நிரப்பி, வெளியே வழியத்தொடங்கியிருந்தது. அவனும் முதல்முதலாக ஓழ் போட்ட சுகத்தில் என்னை தன்னோடு அணைத்து காற்று கூட புகாதவாறு இறுக்கிக்கொண்டான். இருவருக்கும் அது இதமாக இருக்க, அப்படியே சில் நிமிடங்கள் இன்பம் அடங்கும் வரை அப்படியே இருந்தோம். சில நிமிடங்கள் கழித்து அவன் மேலிருந்து சரிந்து மல்லாக்க படுத்துக்கொள்ள தருண் என் கன்னத்திலும் உதட்டிலும் மாறி மாறி முத்தமழை பொழிந்தான்.
" என்னடா இப்படி கொஞ்சுறாய்.. "
" சுகம் தந்த அண்ணிக்கு நன்றி சொல்லுறேன். " மிண்டும் உதட்டில் முத்தம். பின் என் அம்மணமான உடலை ரசித்தான்.
" என்னடா இப்படிப்பார்க்கிறா.. இவ்வளவு நேரம் நீ ஓத்தவள் தானே.. "
" ஆமாம் அண்ணி.. ஆனா பார்க்க பார்க்க ஆசையாகவே இருக்கு.. "
" சரி ஆசையெல்லாம் இருக்கட்டும். எழுந்திரு.. உங்க அப்பா அம்மா வந்திடுவாங்க. போய் குளிச்சிட்டு வா காபி ஊத்தித்தாரேன். நானும் குளிக்கனும் "
பிரிய இஷ்டமே இல்லாமல் பிரிந்தான். நானும் குளித்துவிட்டு, காபி ஊத்திவிட்டு அவனிடம் போக, மாமா மாமி வரும் வரை கட்டியணைத்து முத்தமிட்டு காதலர்கள் போல சந்தோஷமானோம்.
அன்று இரவு சுகமான தூக்கம்.
அடுத்த நாள் காலையில் ஆபிஸ்ஸூக்கு போன போது, நித்யா ஏதோ கலக்கத்தில் இருப்பது போல் இருந்தது. ரூமுக்கு கூப்பிட்டு என்ன என்று கேட்டேன்.
" அக்கா அது நான் எங்க மாமா வீட்டில இருக்கிறது தெரியும் தானே. நேத்து அவரு ரொம்ப குடிச்சுட்டு வந்து, எங்க மாமிக்கு பிள்ளை இல்லாததை சுட்டிக்காட்டி என்னை இரண்டாம் தாரமா கட்டிக்கப்போறதா சண்டை போட்டாரு. உன் கிட்டதான் காசு இல்லையே உன்னை யாரு கட்டிக்கப்போறான். பேசாம என்னை கட்டிக்கன்னு சொல்லி என்னை வற்புறுத்தினார். அதனால தான் அங்க இருக்க பயத்தில் என் ட்ரெஸ் எல்லாம் எடுத்துட்டு அங்க இருந்து வந்திட்டேன் அக்கா.. இப்ப எங்க போறதுன்னே தெரியல்ல. உடனே ரூம் பார்க்கமுடியாதே.. அதுதான் கலக்கமா இருக்கு " எல்லாவற்றையும் கொட்டித்தீர்த்தாள்.
" கவலைப்படாதே நித்யா.. நான் எம்.டி க்கிட்ட பேசி, நீ ரூம் பார்க்கிற வரைக்கும் கம்பெனிக்கு கெஸ்ட் யாராவது வந்து தங்கிக்கிற அப்பார்ட்மென்ட் கொஞ்சம் இருக்கு. அதில ஒன்ன உனக்கு தர சொல்லுறேன். நீ கவலைப்படாதே.. பணம் ஏதாவது வேணுமின்னா என் கிட்ட தயங்காம என் கிட்ட கேளு.. "

" ரொம்ப தாங்ஸ் அனி அக்கா.."
" சரி இப்பத்தான் பிரச்சனை தீர்ந்திடுச்சே.. ஏன் முகத்த ஒரு மாதிரி வைச்சிருக்கா. சிரி.. சிரிச்சாத்தான் உனக்கு அழகே.. " என்றவாறு அவளை சந்தோஷமான மூட்டுக்கு கொண்டு வர, அவள் இடையை கிள்ளினேன்.
" சீ போங்கக்கா. " என் விலகியவளை இழுத்து முத்தமிட, அவளும் கவலை மறைந்து சந்தோஷமானாள்.
சொன்னது போலவே, எம்.டி யிடம் பேசி, அவளுக்கு ஒரு மாதத்துக்கு கம்பெனி வாங்கிக்கொடுத்தேன். அதுவே எனக்கும் நித்யாவுக்கும் வாய்ப்பாக போனது. வேலை முடிந்ததும் கொஞ்ச நேரம் அவள் அப்பார்ட்மென்ட்டுக்கு போய் லெஸ்ப்பியன் ஆட்டம் போட்டு விட்டு, தருணை அங்கு வர சொல்லி பிக்கப்பண்ண சொல்லி அங்கிருந்தே வீட்டுக்கு தருனோடு போய்விடுவேன். அங்கு வந்து போன பழக்கத்தில் தருணும் நித்யாவும் ஓரளவு பிரன்ட்ஸ் ஆகியிருந்தார்கள்.
நித்யாவுடன் அவள் அப்பார்ட்மென்ட்டில் லெஸ்ப்பியன் ஆட்டம் சில நாட்கள் தொடர்ந்தது. ஆண்களிடம் மட்டுமே ஓழ்ழாட்டம் போட்ட எனக்கு, சின்னவளான நித்யாவிடம்இருந்து கிடைக்கும் சுகம் இதமாக இருந்தது.
அன்றும் ஆபிஸ் முடிந்ததும் அவளோடு போவதாக இருந்த நான், எம்.டி ஏதோ மீட்டிங் இருக்கு பேச வேண்டியிருப்பதாக கூப்பிட, அவளை அப்பார்ட்மென்ட்டுக்குபோகசொல்லிவிட்டு, நான் எம்.டி ரூமுக்கு போனேன். மீட்டிங் முடிந்தபோது மணி 5.00 ஆகியிருந்தது. வீட்டுக்கு போகலாமா என யோசித்தபோது, தருணை நித்யாஅப்பார்ட்மென்ட்டுக்கு வந்து என்னை பிக்கப் பண்ண சொன்னது ஞாபகம் வந்தது. டாக்ஸி பிடித்து அங்கு போன போது தருணின் பைக் கீழே பார்க் பண்ணியிருந்தது. தருண்பாவம் எனக்காக வெயிட் பண்ணுகிறான் போல என நினைத்தவாறு, லிப்ட்டில் ஏறி அவள் அப்பார்ட்மென்ட்டுக்கு போக கதவு பூட்டியிருந்தது. கதவு ஏன் பூட்டி இருக்கிறது எனநினைத்தவாறு, என்னிடம் இருந்த மாற்று கீயால் மெல்ல கதவை திறந்து உள்ளே செல்ல, பெட்ரூமில் இருந்து நித்யாவின் முனகல் சத்தம்.
உள்ளே நித்யாவின் கட்டிலில்
நித்யா கட்டிலின் விளிம்பில் கால் விரித்து படுத்திருக்க, தருண் அவள் முன் மண்டியிட்டு, தொடைகளுக்கிடையே முகத்தை வைத்து தனது வாயால் அவளது புண்டையைநக்கிக்கொண்ட்ருந்தான். நித்யா " ஸ்..ஸ்.. " என முனகிக்கொண்டிருந்தாள். அவளது நைட்டி இடுப்புக்கு மேல் ஏறியிருந்தது. தருண் முகம் அவள் தொடைக்குள்ளும்நித்யா முகம் கண்மூடி அவன் நக்கலை ரசித்துக்கொண்டிருந்ததாலும் நான் வந்ததை அவர்களால் கவனிக்கமுடியவில்லை.
உள்ளே போய அவர்களை அதட்டலாமா என்று நினைத்தேன். ஆனாலும் "லைவ் ஷோ" பார்க்கும் ஆவல் அதிகமாக இருந்ததால் சற்ற மறைந்தபடி அவர்கள் ஆட்டத்தைரசிக்கத்தொடங்கினேன். தருண் இடையிடையே அவள் சிறிய முலைகளை அவ்வப்போது பிசைந்தவாறு, புண்டைக்குள் நாக்கு விட்டு சூப்பிக்கொண்டிருந்தான். நித்யாவும்அவள் புண்டையை அழுத்தி சூப்புவதற்கு ஏதுவாக தனது இடுப்பை தூக்கிக்தூக்கிக்கொடுத்து கொண்டிருந்தாள். நித்யா கண்முடி " ஸ்...ஸ்..ஆ...அ..தருண்.. " எனமுனகினாள். சிறிது நேரத்தில் தருண் அவள் புண்டையில் இருந்து முகத்தை, அவர்கள் பார்க்காதவாறு நான் மறைந்து கொண்டேன்.
" நித்யா என்னுடையதை இப்போ ஊம்பிவிடேன் "
" சரி நீ கட்டில் படு "
" நைட்டியை கழட்டு "
" ம் நீயும் உன் ட்ரெஸ்ஸை கழட்டு "
கொஞ்சநேரம் விட்டு என்ன நடக்கிறது என எட்டிப்பார்க்க, இப்போ தருண் கட்டிலில் மல்லாக்காக படுக்க, நித்யா அவன் முன்மண்டியிட்டு, அவன் சுண்ணியை கையால்பிடித்திருந்தாள். அவர்கள் உடலில் இருந்து உடைகள் காணாமல் போய் இருந்தது. நித்யா ஆசையுடன் அவனது சுண்ணியைத் தடவத்தொடங்கினாள். மேலும் கீழுமாக அவள்தடவத் தடவ அவனது சுண்ணி மேலும் மேலும் எழும்பியது. அவள் சுண்ணித் தோலைப் பின்னே தள்ள அவனது வெள்ளை மொட்டு தெரிந்தது. இடையிடையே அவனதுமயிர் அடர்ந்த கொட்டைகளையும் தடவினாள். கொஞ்சநேரம் தருணின் சுண்ணியைத் தடவியபின் நித்யா மெதுவாக தனது வாயை அவனது வெள்ளைமொட்டில் வைத்துஊம்பத் தொடங்கினாள். பின் முழு சுண்ணியையும் வாய்க்குள் எடுத்து சப்பத்தொடங்கினாள். கொஞ்சநேரம் அவனது சுண்ணியை ரசித்து ருசித்தவள்,
" தருண் உன்னது பெரிசாயிடுச்சு.. உள்ளே வீட்டு செய்வமோ " என்றாள்.
அவள் ஊம்பலை ரசித்தபடி இருந்தவன், " இன்னும் கொஞ்சம் ஊம்பு இன்னும் பெரிசானதும் ஓக்கலாம் " என்றான்.
" போதும் தருண் நல்லா பெரிசாயிடுச்சு. உள்ளே விடலாம் "
" சரி " என்றவாறு அவளை கட்டிலில் போட்டு, சுண்ணியை அவள் புண்டை பிளவில் வைத்து உள்ளே அழுத்த, சின்ன வலியில் " ஆ.... " என்றபடி முகத்தை உயர்த்திகத்தியவள், அப்பொழுதுதான் நான் வாசலில் நிற்பதை கவனித்தவள்,
" அனி அக்கா.. " என்றாள் திடுக்கிடலுடன். அவள் திடுக்கிடல் பார்த்து திரும்பியவன் நான் இருப்பதை பார்த்ததும்,
" அண்ணி அது வந்து.. " என்று இழுத்தான். அவன் சுண்ணி அவள் புண்டைக்குள்ளேயே இருந்தது.
" என்னடா அண்ணிய பிக்கப் பண்ண வந்திட்டு.. அவள பிக்கப்பண்ணிட்டியா.. "
" அண்ணி அது வந்து ஆசையில.."
" சரி.. சரி.. அவள் அங்க உன்கிட்ட ஓழ் வாங்க காத்திருக்கா, " என்ற படி நித்யா அருகில் கட்டிலில் அமர்ந்து, அவள் உதட்டில் முத்தமிட, எனக்கு கோபமில்லை எனதெரிந்ததும் தருண் தன் சுண்ணியை மெல்ல இயங்கத்தொடங்கினான். நித்யாக்கு நான் முத்தமிட்டதில் தயக்கம் நீங்க தருணை ஒரு கையால் கழுத்தையும் மற்றொரு கையால்முதுகையும் இறுக கட்டிகொண்டாள். தருணும் கட்டிலில் கையை ஊண்றியபடி புண்டைக்குள் சுண்ணியால் படு வேகமாக ஓங்கி ஓங்கி ஓக்க, நித்யா தொடைகளை நன்றாகவிரித்து, கால்களால் அவன் இடுப்பை பிடித்துக்கொண்டு ஓழ் வாங்கினாள். அவன் சுண்ணி நித்யாவின் புண்டைக்குள் போய் வரும் அழகை பார்க்க எனக்கும் மூட் ஏறியது.கட்டிலில் நித்யா பக்கத்தில் படுத்தவாறு குனிந்து அவள் முலையில் வாய் வைத்து சப்பத்தொடங்கினேன். நித்யாவுக்கு இரு பக்க தாக்குதல் என் வாய்க்குள் அவள் முலைதிண்டாட, கீழே தருண் சுண்ணியால் அவள் புண்டையை கிழிக்க, " ஸ்...ஸ்....ஸ்..ஆ....ஆ.." என சத்தமாக கதறினாள்.
Reply
#9
தருண் நித்யா புண்டையில் இருந்து சுண்ணியை வெளியே எடுத்து அசுவாசப்படுத்திக்கொண்டவன், பின் நித்யாவை கட்டில் விளிம்புக்கு இழுத்து, கட்டில் விளிம்பில்நின்றவாறு, சுண்ணியை மீண்டும் புண்டைக்குள் விட்டு ஓக்கத்தொடங்கினான். முலைகளில் இருந்து வாயை எடுத்து நித்யாவின் உடலெல்லாம் முத்தமிட்டவாறு கீழேவந்தேன். அவள் தொப்புள் குழிக்குள் நாக்கை விட்டு துளாவ, என் முகத்துக்கு அருகே, தருணின் சுண்ணி நித்யாவின் புண்டைக்குள் ஏறியிறங்கியது. எனது வாயைநித்யாவின் முக்கோணமேட்டில் விளையாடவிட்டேன். அப்படியே நித்யாவின் புண்டையும் தருணின் சுண்ணியும் சேரும் இடத்தை வாயால் கவ்வி நாக்கால் அழுத்தி அழுத்திநக்க, இருவரும் துடியாய் துடித்தார்கள்.
எனது நாக்கு வேளையும் தருணின் ஓழும், நித்யா உணர்ச்சியில் துடித்து, புண்டை சுண்டி இழுக்க, இன்பத்தில் மிதந்தாள். அவள் இடுப்பு வெடுக்வெடுக்கென வெட்டஇடுப்பை தூக்கி தூக்கி போட்டாள். " ஆ.. தருண்.. முடியல்லடா.. " என தலையை ஒருபுறமும் ஆட்டி ஆட்டி கத்தினாள். எங்கே எழுந்துவிடுவாளோ நினைத்து, பாய்ந்துஅவள் தலையை அழுத்திப்பிடித்து உதடுகளை கவ்வினேன். தருண் தன் உடல் நரம்புகள் புடைக்க கண்மூடித்தனமாக மூச்சு வாங்க ஓக்க, நித்யா முடியாமல் துடித்தாள்.இறுதியில் தன் பலம் முழுக்க சேர்த்து ஓங்கி இடித்து அழுத்திக்கொள்ள, நித்யாவின் புண்டைக்குள் சூடாய் விந்தை பீய்ச்சி அடித்தான்.
தாங்க முடியாத சுகத்தை அடைந்தவன் போல் தருண் எங்கள் இருவருக்கும் நடுவில் விழுந்தான்.
" என்னடா அதுக்குள்ள விட்டுட்டியா. எவ்வளவு ஆசையாசையா வந்தேன். " என்றேன்.
" ஏன் அண்ணி எனக்கு மட்டும் நீண்ட நேரம் ஓழ் போடனுமுன்னு ஆசையில்லையா. ஒன்னுக்கு இரண்டா அழகான பொண்ணுகள் இருந்தா எப்படி என் சுண்ணி தாங்கும்சொல்லுங்க. வேணுமின்னா இன்னொரு ரவுண்ட் போடலாம்.. "
" இன்னொரு ரவுண்டா, ஏன் தருண் உன் சுண்ணி இருக்கிற நிலைமைய பார்த்தியா. இது புத்துணர்ச்சியேற இன்னும் இரண்டு மணித்தியாலமாவது ஆகும் " என்றாள் நித்யாஅவன் சுண்ணியை தூக்கிப்பிடித்தவாறு.
" கவலைப்படாதேடி இவன எப்படி வழிக்கு கொண்டுவரணுமுன்னு எனக்கு தெரியும் " என்றவாறு அவள் கையில் இருந்த சுண்ணியை என்கையில் எடுத்து ஆட்டியபடிமொட்டுபகுதியில் முத்தம் வைக்க அதில் சின்ன துடிப்பு. அவன் சுண்ணியை அவன் வயிற்றோடு அழுத்தி, அவன் கொட்டைகள் இரண்டையும் வாயில் போட்டு குதப்பி,சுண்ணியை கீழ் இருந்து மேலாக பெயிட் அடிப்பது போல் நாக்கால் வருடினேன்.
நித்யாவும் தன் பங்குக்கு அவன் உதட்டில் முத்தமிட்டு சூடாக்கினாள். நான் அவன் சுண்ணியை வாய்க்குள் எடுத்து சப்ப சப்ப, மீண்டும் துளிர் விட ஆரம்பித்திருந்தது. நான்சப்ப சப்ப சுண்ணி என் வாய்க்குள் விஸ்பரூபம் எடுக்க ஆரம்பிக்க, அதில் இருந்து வாயை எடுத்து,
" பார்த்தியா நித்யா எழும்ப இரண்டு மணித்தியாலம் ஆகும்முன்னா, பத்து நிமிஷத்திலேயே கிளம்பிடுச்சு.. "
" உங்க எக்ஷ்பீரியன்ஸ்ஸே தனி அக்கா.. " என்றவாறு அவள் முத்தத்தை நிறுத்தி கீழே வந்தாள். அவளும் என்னோடு சேர்ந்து சுண்ணியை நக்க தருண் பாடுதிண்டாட்டமானது. அடிசுண்ணியை நான் நக்க நித்யா சுண்ணியின் முனையை சூப்பினாள். நான் சுண்ணி முனைக்கு வர அவள் கொட்டைகளை வாய்க்குள் போட்டாள். பின்இருவரும் வெள்ளைமொட்டை கவ்விக்கொள்ள இருவர் உதடுகளும் அருகருகில். அவன் சுண்ணியை கவ்வியபடி இருவரும் எங்களுக்குள் முத்தமிட்டு கொண்டோம்.
நாங்கள் ஆடிய ஆட்டத்தில் தருண் மீண்டும் எழுச்சி பெற்றவனாய் என்னை தூக்கி கட்டில் போட்டு ஓக்கத்தொடங்க, நித்யா பாய்ந்து என் முலைகளை கவ்வி சப்பினாள்.நித்யா அவன் உடலை தடவிக்கொடுக்க, தருண் என் தோளில் முகம் புதைத்து படு வேகத்தில் எம்பி எம்பி குத்தினான். நானும் அவனை தழுவி வேகமாக ஓக்கவைத்தேன்.நேரம் ஆக ஆக அவனின் சுண்ணி இன்னும் வேகமாய் புண்டைக்குள் இயங்க, பீறிட்டு பாய்ந்த இன்பத்தில் இருவரும் கதறித்துடித்தோம். ஏறிகொண்டேபோன இன்பம்,இறுதியில் சுரீர் சுரீரென புண்டையின் நரம்புகள் வழியாய் உடல் முழுவதும் சுண்டி இழுத்து உச்சத்தை அடைந்தது. பலம் கொண்டமட்டும் நிறுத்தாமல் தொடரந்துஅதேவேகத்தில் இன்னும் இயங்க, அவனும் உச்சகட்டத்தில் வெடு வெடுக்கென அவன் இடுப்பு சுண்ட உள்ளே வெது வெதுப்பாய் விந்தை இரண்டாம் முறையாக பீய்ச்சிஅடித்தான்.
கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து விட்டு பாத்ரூம் போய் கழுவிவிட்டு வந்தோம்.
" ஆமாம் தருண், நீ எப்படி நித்யாவ மடக்கினா.. "
" நான் ஒன்னும் மடக்கல்ல அண்ணி. அன்றைக்கு உங்களை ட்ராப் பண்ண வரும் போது முதல் முதலா அவள பார்த்த அன்றைக்கே அவளை லவ் பண்ணத்தொடங்கிட்டேன்.அப்புறம் உங்க கூப்பிட இங்க வரும் போது, நான் லவ் பண்ணினத சொன்னபோது தான் அவளும் லவ் என்னை பண்ணுறது தெரிஞ்சுது. "
" ஆமாம் இதுக்கு அப்பா அம்மா சம்மதிப்பாங்களா.. "
"அதுதான் பயமா இருக்கு அண்ணி. அம்மாவ கெஞ்சி சம்மதிக்க வைக்கலாம். ஆனா அப்பாவ நினைக்கத்தான் பயமா இருக்கு. நீங்க தான் அண்ணி அப்பாட்ட பேசிசம்மதிக்க வைக்கனும் "
" மாமாவிடமா.. எனக்கு பேசவே பயம். நான் எப்படி .. சரி முதல்ல படிப்ப முடிச்சு நல்ல வேலையை எடு.. அப்புறம் இதபத்தி பேசலாம்.. "
" அண்ணி உங்களை தான் நம்பியிருக்கேன் "
" ஆமாம் அனிதா அக்கா.. நீங்க தான் மனசு வைக்கனும். "
" பார்ப்போம் நடக்கிறது தான் நடக்கும். நல்லதை நினைப்போம். சரி லேட்டாயிடுச்சு.. வீட்டுக்கு போகலாம் தருண். "
அப்போது நேரம் போனதே புரிந்தவன், அவசரமாக அங்கிருந்து பைக்கை எடுத்து புறப்பட்டோம். பைக்கில் போகும் போது இந்த ஜோடியை என்ன செய்வது எனநினைத்துக்கொண்டே வந்தேன். நித்யா நல்ல பெண் அதிலும் எனக்கு பிடித்தபெண். என் வீட்டுக்கு மருமகளாக வந்தால் நல்ல வாழ்க்கை கிடைக்கும். ஆனால் மாமாவிடம்எப்படி பேசுவது. அது தான் தயக்கமாக இருந்தது.
ஆனால் அதற்கான சந்தர்ப்பம் விரைவிலேயே கிடைத்தது.
அடுத்த நாள் ஆபிஸ்ஸுக்கு போன போது எம். டி அவசரமாக அழைத்தார். போனதுமே ஒரு பைலை நீட்டி,
" அனிதா அன்னைக்கு மிஸ்டர். ரெட்டிக்கிட்ட சைன் வாங்கினா இல்லையா. அதில இன்னொருத்தரோட சைன்னும் வாங்க வேண்டி இருக்கும். "
" யார் என்று தெரியுமா ஸார் "
" அது தெரியல்ல.

ஆனா மிஸ்டர். ரெட்டிக்கு தெரியுமுன்னு சொன்னாரு. இன்னைக்கு பத்து மணிக்கு ஹொட்டலுக்கு வந்தா அவர்கிட்ட சைன் வாங்கி தாருவதா சொன்னார். நீ போய் எப்படியாவது சைனை வாங்கிட்டு வந்திடு. இரண்டு நாளையில பைல் பண்ணனும் "
" ஒகே ஸார். நான் பார்த்திக்கிறேன் " என்றவாறு அவரிடம் இருந்து பைலை வாங்கினேன். ஆபிஸ்ஸில் இருந்து வெளியே வரும் மிஸ்டர். ரெட்டியிடம் போகப்போகிறோம் என நினைக்கவே மனசு துள்ளியது. அன்று கிடைத்த சுகத்தை அவ்வளவு இலகுவாக மறக்கமுடியுமா. டாக்ஸி பிடித்து ஹோட்டலுக்கு போய் எம். டி சொன்ன கதவை தட்டினேன்.
" யாரது ? "
" ஸார் நான் தான் அனிதா "
" உள்ளே வா அனி "
கதவை திறந்து உள்ளே செல்ல, என்னை கண்டதுமே எழுந்து வந்து என்னை கட்டியணைத்து உதட்டில் முத்தமிட்டவன், " இங்க எதுக்கு இடைஞ்சலாக இந்த உடை. உன் உடைகளை அவிழ்த்துவிடு அனி டியர் "
அதுக்காக தானே நானும் ஆசையுடன் வந்திருக்கேன். சேலையை கழட்டி போட்டு ஜாக்கெட் பட்டனை கழட்டியவாறு, " ஸார் உங்க பிரண்ட் கிட்ட சைன் வாங்கி தாரதா எம். டி சொன்னார். அவரு வரமாட்டாரா " என்றேன்.
" அவன் வர இன்னும் அரை மணித்தியாலம் இருக்கு அனி, அதுக்குள்ள நாம சூப்பர் ஓழ் ஒன்னு போட்டிடலாம் " என்றவாறு என் உடையை கழற்ற உதவி செய்தான். பேன்ட்டீஸ்ஸையும் கால் வழியாக கழற்ற அம்மணமானேன் அவன் முன்.
கைலியை கழற்றி தூக்கி எறிந்தவன், என்னை சுவரோடு சாய்த்து தொடைகளுக்கு இடையில் கைகளை கொடுத்து மேலே தூக்கினான். அவன் தரையை விட்டு மேலே உயர்த்த பிடிப்பில்லாமல் அவன் கழுத்தில் கையை மாலையாக போட்டு கட்டிக்கொண்டேன். கால்களை அவன் இடுப்பில் கொக்கி போல இறுக்க, புண்டை பிளவு பிரிந்து அவன் சுண்ணிக்கு வழிவிட்டது. என்னை தாங்கிய வண்ணம், அவனது விரைத்த தடித்த சுண்ணியை என் புண்டை பிளவில் வைத்து உள்ளே தள்ளினான். கொஞ்சம் உள்ளே போக திணறியது.
" ஸார் கொஞ்சம் மெல்லவா உள்ள விடுங்க. பிளீஸ். " கெஞ்சினேன்.
அவன் கண்டுகொண்டால் தானே. அவனை நன்றாக சுவரோடு அமுக்கி, உதட்டைகவ்வியவாறு, புண்டை பிளவுக்குள் சுண்ணியை வெறியோடு தள்ளினான். அது கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே இறங்க வலியில்,
" ஐய்யோ அம்மா " என்று வாய்விட்டே கத்திவிட்டேன்.
ஆனால் அவன் அசராமல் என் வாயை அவன் வாயால் பொத்தி, நான் திக்கித்திணற புண்டைக்குள் முன்னேறினான். முக்காவாசி சுண்ணியையே புண்டை உள்ளே வாங்க முடிந்தது. அதுவே போதும் என நினைத்தவனாய் இடுப்பை எக்கி எக்கி ஓக்க ஆரம்பித்தான். கொஞ்சம் வலி குறைய அவன் கழுத்தை கட்டிக்கொண்டு இடுப்பை எம்பி எம்பி அவன் சுண்ணியை உள்ளே வாங்கிக்கொண்டேன். கொஞ்சம் ஓக்க ஓக்க என் புண்டை விரிந்து அவன் சுண்ணி முழுவதையும் உள்வாங்கிக்கொண்டது. மெதுவாக ஆரம்பத்தில் குத்தியவன், கொஞ்சம் நேரம் போக, வேகமாக இயங்க " ஸ். ஸ். . " என என் முனகல் அதிகரித்தது. சுவரோடு அமுக்கிக்கொண்டதில் அவன் கைகள் ஃப்ரியாக ஆடிக்கொண்டிருந்த என் முலைகலை பிடித்து கசக்கியபடி ஓழை தொடர்ந்தான். அவன் சுண்ணி என் புண்டைக்குள் போய் வரும் ஒவ்வொரு முறையும் " சளக் சளக் . " என்ற சத்தம் எங்கள் மூட்டை ஏத்தியது.
கொஞ்ச நேரம் அப்படியே நின்றபடி ஓத்தவன், பின் என்னை தன்னோடு அணைத்து சுமந்தபடி கட்டிலில் போட்டு தன் ஓழ்ழாட்டத்தை தொடர்ந்தான். பத்து நிமிடம் மல்லாக்கப்போட்டு மேல் இருந்து ஓத்தவன், பின் போஸிஷன் மாத்தி நாய் மாதிரி பின்னால் இருந்து சுண்ணியை நுழைத்து ஓத்தான். அவன் பின்னால் இருந்து ஓத்த ஓழில் என் முலைகள் இரண்டும் குலுங்கியாடின. இன்னும் அசராமல் ஓக்கிறானே. அதற்குள் எனக்கு ஒரு முறை உச்சம் வந்தும் அடங்கிவிட்டதே என வியந்தேன். அவன் ஓக்கும் வேகம் அதிகரிக்க அதிகரிக்க என் புண்டைக்குள் நரம்புகள் முறுக்கின. சுண்ணியால் என் புண்டையில் வேகவேகமாக குத்த, அரை நிமிடத்திலேயே என்புண்டையில் இருந்து மின்னல் போன்ற ஒரு இன்ப உணர்ச்சி உடல் முழுவதும் பரவ, அவன் சுண்ணியும்சு இன்பத்தில் துடிக்க, விந்தினை வெள்ளமாக புண்டைக்குள் பாய்ச்சினான் . என்னையுமறியாமல், " ஸ். . ஸ். ஆ. அ. " என்று சுகத்தில் அலறினேன். என் உடல் இன்பவேதனையில் தளர்ந்திருந்தது. கொஞ்ச நேரம் அப்படியே இருந்து விட்டு, ரெட்டி எழுந்து போய் ஃப்ரிஜ்ஜை திறந்து விஸ்கி எடுத்து கிளாஸில் ஊத்தி சிப்பண்ண, நான் பாத்ரூமுக்குள் கழுவ நுழைந்தேன்.
பாத்ருமில் உடலை கழுவி விட்டு, டவலால் துடைத்தவண்ணம் வெளியே வர, அதே சமயம் டோர் தட்டும் படும் சத்தம் கேட்க,
" என் பிரண்ட் தான் வந்திட்டான் " என்று சிரித்தபடி " உள்ளே வாடா " என்றவாறு கத்த,
கதவை திறந்து வந்தவரை பார்த்து அதிர்ந்துவிட்டேன்.
" மாமா. " என்னையறியாமல் வாய் முனுமுனுக்க, கை தன்னிச்சையாக கட்டிலில் இருந்த பெட்ஷீட்டை எடுத்து உடலை மூடியது. உடலெல்லாம் நடுங்கியது.
" அனி நீ இங்கே எப்படி. " மாமனாரிடமும் தடுமாற்றம். என்னை இங்கே இந்த கோலத்தில் எதிர்பார்த்திருக்கவில்லை.
" டேய் சண்முகம் இவ . . "
" இவ என் மருமகள்டா . "
" டேய் உனக்கு இவ்வளவு சூப்பரான மருமகளா. சொல்லவே இல்லை. இவ்வளவு காலம் எப்படிடா இந்த அழகு பொக்கிஷத்த அனுபவிக்காம இருந்தா . "
" நான் எதிர்பார்க்கலைடா என் மருமக இப்படி இருப்பான்னு. "
" இப்பதான் புரிஞ்சுடுச்சே . என்ஜோய் பண்ணுடா . நான் எதுக்கு நந்தியா . நான் குளிக்கபோறேன். நீங்க இரண்டு பேரும் என்ஜோய் பண்ணுங்க " என்றவாறு டவலை எடுத்தவாறு பாத்ரூமுக்குள் சென்றான்.
நான் செய்வதறியாமல் அப்படியே சிலையாய் நிற்க, மாமனார் நடந்து வந்து கட்டில் அமர்ந்தவாறு,
" வா அனிதா . ஊர்ல இருக்கிறவனுக்கெல்லாம் உன் அழக காட்டுறா. மாமாக்கு காட்ட தயங்கிறியே. " என்றவாறு தன் சட்டை பனியனை கழட்டி பக்கத்தில் போட்டவாறு, பாண்ட்டை கழற்ற தொடங்கியிருந்தார்.
நான் தயக்கமாக பார்க்க, " வா இப்படி வந்து கட்டில்ல உட்கார் " இப்போது

ஜட்டி மட்டுமே அவர் உடலில். " இனி எதற்கு நமக்குள் மறைவாய் இந்த பெட்ஷீட் " என்றவாறு பெட்ஷீட்டை அவிழ்த்துவிட, அம்மணமாய் மாமனார் முன் நான். என்னதான் ஆட்டம் போட்டாலும் மாமனார் முன் அதுவும் நான் மிகவும் மரியாதை வைத்திருப்பவர் முன் உடல் ஒத்துழைக்க மறுக்க அப்படியே அசையாமல் நின்றேன். திரண்ட முலைகள் இரண்டும் தான் மாமனாரை முதலில் கவர்ந்திருக்கவேண்டும்.
" என்ன செக்ஸியான உடல் . வாவ் முயல்குட்டி இரண்டும் சூப்பரா இருக்கம்மா " என்றவாறு எழுந்து இடையில் கை வைக்க, பயத்திலும் உணர்ச்சியிலும் உடல் நடுங்க கண்ணை இறுக்கி மூடினேன். ஆனால் அவரது கையோ இடையில் இருந்து மேலேறி வந்தது.
" என்ன அழகான முலைகள் " என்றவாறு அவர் கைகள் முலையை பிடிக்க,
" மாமா " என்று விலக முயல,
" பயப்படாதே அனிதா இங்க நடப்பது யாருக்கும் தெரியாது " என என்னை இழுத்துக்கட்டிக்கொள்ள, அவர் சுண்ணி ஜட்டியையும் மீறி வயிற்றில் குத்த எனக்குள் பயம் மறைந்து உணர்ச்சி ஏறியது. ஜட்டியை கீழே இறக்கி விட்டு, என் கையை எடுத்து அவர் சுண்ணி மேல் வைத்து பிடிக்க வைத்தார். என் கை பட்டதுமே அது விலுக் விலுக் என துடிக்க, அதன் மேல் ஆசை வர மெல்ல தடவிக்குடுத்தேன். அவர் என் முலைக்காம்பையும் முலைகளையும் ஆசையோடு தடவிக்கொடுக்க, நானும் பதிலுக்கு திமிறி நின்ற சுண்ணியை இறுக்கப்பிடித்து, முனையின் பிளவை தடவி ரசித்தேன். கொஞ்சம் கண் தாழ்த்தி கீழே பார்த்தவர், " வாவ் சூப்பரா இருக்கு " என்றவாறு சுண்ணியை என் கையில் இருந்து உருவிக்கொண்டு கீழே மணிடியிட்டு, என் இடையை இரு கைகளாலும் பிடித்துக்கொண்டு, என் அழகான மன்மதமேட்டை கண் இமைக்காமல் வெறியோடு பார்த்துக்கொண்டிருந்தார். ஏற்கனவே ரெட்டியிடம் வாங்கிய ஓழில் உப்பிப்போய் அழகாய் இருந்தது.
" வாவ் அனிதா. என் மருமகளுக்கு இத்தனை அழகா இருக்குமுன்னு நினைக்கவேயில்லை. உன்னைப்போலவே சூப்பரா இருக்கு " என்றவாறு தொடையை விரித்து மெல்ல விரலை விட்டு துளாவினார். அவர் கை பட்டதுமே,
" ஸ். . ஆ. மாமா. " என முனகி என் உடல் துடித்து நெளிய, மாமா விடாமல் துளாவிக்கொண்டிருந்தார். கைகள் இரண்டும் என் இடை, தொப்புள், குண்டி என் ஒவ்வொன்றாய் தடவி ரசிக்க, அவர் முகத்தை என் மன்மதவாசலுக்கு கொண்டுவர, அவரது உஷ்ண காற்று புண்டையில் பட, உணர்ச்சியில் கால்கள் தழற அப்படியே கட்டிலில் சரிந்தேன். அதுவே அவருக்கு தோதாவாக என் தொடைகளை விரித்து புண்டை இதழ்களை நக்கினார். நாக்கை புண்டைக்குள் விட்டு துளாவிக்கொண்டே, கைகளால் என் பின்புறத்தை பிடித்தி கசக்கி பிழிய,
" ஸ். . ஆ. மாமா. " என உதடு கடித்து துடித்தேன். வாயை நன்றாக அழுத்தி, புண்டை இதழ்களை கவ்வி சப்பி, பின் உள்விட்டு கிளிட்டோரிஸை நிமிண்ட, உணர்ச்சி வேகத்தில் அவர் தலையை பிடித்து புண்டையின் மேல அழுத்திக்கொண்டேன். விடாமல் புண்டையை சுவைத்துகொண்டிருந்தவர் பின் அப்படியே நக்கிகொண்டே மேலே வந்து முலைகளை நாக்கால் முழுவதும் நக்கி முலைக்காம்பில் வட்டமிட்டார். பின் மேலே வந்து என் முகத்தை கண்வெட்டாமல் பார்க்க,
" என்ன மாமா " என்றேன்.
" எப்படி மருமகளே உன் எல்லாமே சும்மா கடைஞ்சு வச்ச சிற்பம் போலவே இருக்கு. "
" போங்க மாமா " என்றவாறு அவரை அணைக்க, அவரும் என்னை இறுக கட்டிக்கொண்டார். அவர் கன்னம். உதடுகள் என கவ்வி சப்பி முத்தமிட, சூடான அவர் சுண்ணி என் தொடைகள் இடையே குத்த அருமையாய் இருந்தது. என் அணைப்பின் சுகம் அவரை இன்னும் சூடாக்க, என் கால்களை விரித்து தனது திமிறிய சுண்ணியை பிடித்து என் புண்டையில் தேய்க்க தேய்க்க, உணர்ச்சியில் அவரை மேலும் கட்டிக்கொள்ள, ' சரக்கென ' ஒங்கி ஒரே குத்தில் உள்ளே இறக்கினார். ரெட்டியிடம் இப்போது தான் ஓழ் வாங்கி புண்டை விரிந்திருந்ததாலோ என்னவோ வலியில்லாமல் இருந்தது. ஆனால் உள்ளே அவர் சுண்ணி டைட்டாகவே இருந்தது. என் மேல் படுத்தவாறே, மெல்ல சுண்ணியை உறுவி வேகமின்றி மெல்ல மெல்ல குத்த அருமையாக இருந்தது. தொடர்ந்து அதே போல் ஓத்துகொண்டிருந்தவர், பின் சுண்ணியை ஆட்டாமல் உள்ளே வைத்த நிலையில், கைகளால் என் முலைகளை பிடித்து பிசைந்துகொண்டே, மெல்ல அழுத்தி சப்பினார். மற்ற கையால் அடுத்த முலையை முரட்டுத்தனமாய் மா பிசைவது உருட்டி உருட்டி பிசைந்தார். சுண்ணியை புண்டைக்குள் ஆட்டாமல் துடிக்க வைத்தவாறு முலைகளோடு விளையாடுவது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மாறி மாறி இரண்டு முலைகளையும் சப்பி ருசித்தபின், மீண்டும் இடித்து ஓக்கத்தொடங்கினார். இம்முறை முலைகள் இரண்டையும் கைகளால் கவ்விப்பிடித்தவண்ணம் மிதமான வேகத்தில் ஓக்கத்தொடங்க நான் இன்பத்தில் மிதந்தேன். அவரை கைகளால் வளைத்து, கால்களால் அவர் தொடையை இருக்கிபிடித்து பிணைந்துகொண்டேன். புண்டைக்குள் ''சுரீர் '' ''சுரீர்'' என தாங்கமுடியாத அளவு இன்பம் பீறிட்டு சுண்டி இழுக்க ''ஸ். . ஸ். ஆ. ஆ. . மாமா. ." என சத்தமாக முனக, அவரும் பல மடங்கு வேகத்தில் இடித்து ஓத்தார். கொஞ்ச நேரம் அப்படியே வேகமாக ஓத்தவர், பின் நிறுத்தி, என் தோளில் முகம் புதைத்து இளைப்பாறினார்.
" என்ன மாமா களைப்பா இருக்கா " என்றேன் அவர் முதுகை தடவிக்கொடுத்தவண்ணம்.
" இல்லம்மா. எனக்கு லீக் ஆயிடும் போல இருக்கு. ஆனா உன்ன பார்க்கும் போது இன்னும் கொஞ்ச நேரம் நல்லா ஓக்கனும் போல இருக்கம்மா. அதுதான் கொஞ்சம் விட்டு விட்டு ஓக்கலாமுன்னு "
" மாமா அப்பிடின்னா பொஷிசன் மாறி ஓக்கலாமா "
அவருக்கும் அதுவே சரியாக தெரிய, என்னில் இருந்து எழுந்து பக்கத்தில் இருந்து பெரிய ஷோபாவில் கால் அகட்டி அமர, நான் அவருக்கு முதுகு காட்டியபடி அவர் மடியில் நோகாமல் அமர, ஏற்கனவே வாங்கிய ஓழில் பதமாகி இருந்த புண்டை அவர் சுண்ணியை எதிர்ப்பின்றி உள்வாங்கியது. அவரும் என்னை தன் நெஞ்சோடு அணைக்க, அவர் கைக்கு என் முலைகள் இரண்டும் வழமாக அகப்பட, என் பின்கழுத்தில் முத்தமிட்டவாறு, முலைகள் கசக்கத்தொடங்கினார். கொஞ்சம் அசைந்து சரியாக அமர்ந்து, இடுப்பை மா அரைப்பது போல் ஆட்டியும், எம்பி எம்பி எழுந்தும் அவர் சுண்ணிக்கு சுகம் கொடுக்க ஆரம்பித்தேன். கொஞ்ச நேரத்தில் என்னுள் சுகம் கூட வேகத்தை அதிகரித்தேன்.
Reply
#10
அவருக்கு என் இடையில் கைவைத்து தூக்கி தூக்கி போட " ஸ்ஸ். ஸ். ஆ. ஆ. " என்ற என் முனகல் எங்கள் ஆட்டத்துக்கு ரிதமாக இருந்தது.
அப்போது குளித்து முடித்து விட்டு, டவலால் தலைமயிரை துவட்டியபடி பாத்ரூமை விட்டு வெளியே வந்த ரெட்டி, எங்களை பார்த்ததும்,
" என்னங்கடா நானும் உள்ள போகும் போது மாமா- மருமகளா இருந்திங்க. இப்ப சூப்பர் லவ்வஸ் போல இருக்கிங்க " என்றான்.
" ரெட்டி உனக்குதான்டா தாங்ஸ் சொல்லனும். இல்லைன்னா என் அழகு மருமகளை ஓக்க வாய்ப்பு கிடைச்சிருக்குமா. இவளை நினைச்சு கையிலதான் அடிச்சு சந்தோஷப்பட்டிருக்க வேணும். " என்றார் மாமா ரெட்டியை பார்த்து.
" மாமா என்னை நினைச்சு கையில அடிச்சிங்க. என் மேல் அவ்வளவு ஆசையா. "
" உன்னபோல அழகான மருமகள் இருந்தா . எந்த மாமனாருக்கு தான் ஆசை இருக்காது " என்றான் ரெட்டி நக்கலாக.
" ஆமாம் அனிதாம்மா. நீ வீட்டுக்கு வந்த அன்றைக்கே உன் அழகில நான் மயங்கிட்டேன். உன்னை நினைச்சு எத்தனை முறை கையில் அடிச்சு விந்து விட்டிருக்கேன் தெரியுமா. இவ்வளவு ஏன் உன் மாமியார் கோமதியை ஒக்கும் போது கூட உச்சத்தில உணர்ச்சி தாங்காம ' அனிதா அனிதா ' ன்னு முனகி இருக்கேன். "
" ஐய்யோ . மாமி எதுவும் சொல்லல்லையா. . அதுதான் சிலநேரத்தில் தேவையே இல்லாமல் என் மேல் எரிஞ்சு விழுந்தாங்களா. " என்றேன் திகைப்போடு.
" இது பல வீட்டில நடக்கிறது தான்மா. பல பேர் தனக்கு பிடிச்ச நடிகைகள நினைச்சு முனகுவாங்க. நீ அவங்கள விட அழகா இருந்ததால உன்ன நினைச்சு முனகினேன். ஏதோ நிஜமாக நான் உன் மேல பாயாம இருந்தா போதுமுன்னு உன் மாமியார் ஒன்னும் சொல்லாம இருந்திட்டாங்க. "
" நல்ல பொஞ்சாதி தான் உங்களுக்கு " என்றவாறு, வேகமா எம்பி எம்பி ஓழ் வாங்கினேன்.
" ஆகா உங்க ஓழ்ழ பார்த்ததில என் சுண்ணி மீண்டும் எழும்பிட்டான் பாரு. " என்றவாறு தன் சுண்ணியை தடவியவாறு ரெட்டி என் அருகில் வந்தான். குனிந்து என் உதடுகளை கவ்வ, அவனது தடித்த உதடுகளை நானும் கவ்விக்கொண்டேன். மாமா விடாமல் இடுப்பை தூக்கி தூக்கி கீழ் இருந்து சுண்ணியை புண்டைக்குள் செலுத்திக்கொண்டிருந்தார். ரெட்டி கைகளால் குழுங்கும் என் முலைகளை பிடித்து கசக்கியபடி, நாக்கை என் வாய்க்குள் விட்டு துளாவ நானும் அவன் நாக்குடன் சண்டையிட்டேன். அவன் சுண்ணி என் கைக்கு அகப்பட, இறுக்கிப்பிடித்தேன். மீண்டும் இறுகி பெருத்திருந்தது. அவன் வாயில் இருந்து என் வாய் எடுத்து அவன் சுண்ணியை என் வாயால் கவ்வினேன். அவன் சுண்ணியை உதட்டால் கவ்வ,
" யேஸ், அப்படித்தான் அனி டியர், முன் தோலை இழுத்து , மொட்டை நக்கிவிடு " என்றான்.
நானும் அவன் சொல் கேட்டு, அவன் முன் தோலை பின் தள்ள கொஞ்ச கஷ்டப்பட்டு பின் பின்னே போக, அவன் வெள்ளைமொட்டு ' பளக் ' என வெளியே வந்தது. மொட்டின் பிளவில் நாக்கை வைத்து துளாவ, ரெட்டி உணர்ச்சியில் துடித்தான். உள்ளே வாய்க்குள் போட்டு சப்ப அது வாய்க்குள் மேலும் விறைக்க ஆரம்பித்தது.
" அப்படித்தான் டியர். நல்லா வாய்க்குள் விட்டு ஊம்பு அனிதா. " ரெட்டி பிதற்றினான்.
அவன் சுண்ணியை வாய்க்குள் உள்ளே வெளியே என விட்டு ஊம்பியபடி, அவன் பின்புறத்தை கைகளால் இறுக்கமாக பிடித்தவண்ணம் ஊம்பலை தொடர்ந்தேன். சிறிது நேரத்திலேயே
"ஐயோ, எனக்கு வரப்போகுது " என்று பிதற்றியபடி, என் தலைமுடியை பற்றி சுண்ணியோடு சேர்த்து அழுத்திபிடிக்க,
மாமாவும் " ஆ. எனக்கும் வரபோகுது அனிம்மா. " என கத்திக்கொண்டு வேகமாக இடுப்பை அசைக்க, கடைசியில் இருவரும் என்னுள் விந்து மழையாய் கொட்டித்தீர்த்தார்கள். ரெட்டியின் விந்து முழுவதையும் கடைசி துளிவரை நக்கிச்சுவைத்தேன். சுருங்கிப்போன அவன் சுண்ணி என் வாயில் இருந்து வெளியே வர, மீதம் இருந்ததையும் நக்கிக்குடித்தேன்.
சிறிதுநேர அப்படியே இருந்து பின் ரெட்டி என்னை குழந்தை போல் தூக்கி அருகில் இருந்த கட்டில் மெத்தையில் கிடத்தி, என் இருபுறமும் மாமாவும் ரெட்டியும் என்னை கட்டியணைத்து படுத்தவாறு என் இதழ்களில் மாறி மாறி முத்தமிட்டனர். கொஞ்சநேரத்தில் இருதரம் விந்து கக்கிய சுகத்தில் விலகி மல்லாக்காக படுத்துறங்க, நான் மாமாவை கட்டிக்கொண்டேன். மாமா நெஞ்சில் கோலமிட்டவாறு,
" மாமா நான் ஒன்னு கேட்டா சம்மதிப்பிங்களா "
" சொல்லும்மா . உன் சொல்ல இனி தட்டமுடியுமா. " என்றார் என் முதுகை தடவியவாறு.
" மாமா எங்க ஆபிஸ்ல நித்யான்னு ஒரு பொண்ணு. நல்ல பொண்ணு. அவள நம்ம தருணுக்கு கட்டிவைக்கலாமா. "
" தருணா. " இழுத்தார்
" ஆமாம் மாமா. அவனும் லவ் பண்ணுறான். உங்களுக்கு பயத்தில என்கிட்ட கேட்க சொன்னான். நானும் எப்படியும் சம்மதம் வாங்கித்தாரதா சத்தியம் பண்ணிட்டேன். "
" சரிம்மா, அவனுக்கும் உனக்கும் அந்த பொண்ண பிடிச்சிருந்தா. எனக்கும் சம்மதம் தான். முதல்ல அவன் படிப்பு முடியட்டும் " என்றவாறு என்னை கவிழ்த்து என் மேல் ஏறினார்.
" ரொம்ப தாங்க்ஸ் மாமா " என்னுடன் அணைத்துக்கொண்டேன்.
" ஆமாம் அனிதா. அந்த பொண்ணு நித்யாவும் உன்னைப்போல சூப்பரா இருப்பாளா. "
" சீ போங்க மாமா. அது சின்னபொண்ணு " என்றவாறு அவர் குண்டியில் செல்லமாக அடித்தேன். மாமா சுண்ணி மீண்டும் துளிர்விட அடுத்த ஆட்டம் ஆரம்பமானது.
அன்று ஆரம்பித்த ஆட்டம் தொடர்ந்து நடந்தது.
ஆபிஸ் முடிந்ததும் நித்யா அப்பார்ட்மென்ட்டில் தருண் நித்யாவுடன் மூவர் ஆட்டம். வாரத்தில் ஒரு நாளாவது ப்ரெஜெக்ட் விஷயமாக பேச வேண்டும் என ரெட்டி கூப்பிட, அங்கே ரெட்டியும் மாமாவும் துவட்டி எடுத்துவிடுவார்கள். ஆபிஸ்ஸில் அப்பப்போ எம். டி மதனகோபாலனுடன் ஆட்டம், அப்புறம் கம்பெனி விஷயமாக கிளெயன்ட்டோட ஒழ் என எனக்கு ஓழ்சுகம் திகட்ட திகட்ட கிடைத்தது. இப்போது சுகுவை பற்றி கவலைப்பட்டதே இல்லை. தேவைப்பட்டால் தானே.
காலம் ஓடியதே தெரியவில்லை. ஆனால் என் இளமை அப்படியே இருந்தது.

முன்று வருடங்களுக்கு பின்,
தருணுக்கு வாக்கு குடுத்தது போல அவன் படிப்பு முடிந்து வேலை எடுத்ததும் அவனுக்கும் நித்யாவுக்கும் கல்யாணம் கட்டிவைத்தேன். நித்யாவும் எங்கள் வீட்டுக்கு மருமகளாய் வந்ததில் சந்தோஷம்.
மாமா அவ்வப்போது நித்யாவை பார்க்கும் பார்வையில், இரவில் மாமியாருக்கும் ஓக்கும் போது நித்யா பெயரை சொல்லி முனகித்தான் ஒக்கிறார் போல் இருந்தது. அதற்குத்தகுந்தாற் போல் மாமியார் நித்யாவிடம் காரணம் இல்லாமல் எரிந்து விழுந்தார். என்னிடம் ஒட்டிக்கொண்டார். நிஜமாகவே என்னை ஓழ்போடும் போது ஏன் கற்பனையில் நினைத்து மாமா என் பெயரை சொல்லவேண்டும்.
அப்புறம், கம்பெனியில் எம். டி உடல் நலம் சரியில்லாததால், ஒரு வருடம் கட்டாய ஓய்வில் இருக்க, ஆபிஸ்ஸை நிர்வகிக்கும் பொறுப்பு என்னிடம். நான் நிர்வாக பொறுப்பு எடுத்ததால், என் பொஷிசன் வேக்கன்ஸி ஆக, இன்று அந்த பொஷிசனுக்கு இன்டர்வியூ. தேர்ந்தெடுக்கும் பொறுப்பு எனக்கு. ஆபிஸ் ரூமுக்குள் போகும் போதே இன்டர்வியூ வந்தவர்களை அளவெடுத்தவாறு சென்றேன். நடுவில் ஒருவன் அஜித் போல் ஸ்மார்ட்டாக இருந்தான்.
ரூமுக்குள் ஓவ்வொருவராய் அழைத்து இன்டர்வியூ செய்தேன். கடைசியாக அஜித் போல் இருந்தவன், பெயர் வினோத்.
" உங்காருங்க மிஸ்டர். வினோத் டேக் யுவர் ஸீட் " என்றேன்.
" தாங்க்ஸ் யூ மேடம் " என்றவாறு அமர்ந்தான்.
" ஒகே வினோத் நான் நேரடியா விஷயத்துக்கு வாரேன். " என்றவாறு என் நாற்காலியில் இருந்து எழுந்து, " உங்க அப்பிளிஹேசனை பார்த்தேன், பட் அடுத்தவங்களோட பார்க்கும் போது உங்க தகுதி ரொம்ப குறைவா இருக்கு. ஒண்ணே ஒண்ணை தவிர. ஆனாலும் உங்கள நாங்க இழக்க விரும்பல்ல. அதுக்கு காரணம் உங்க ஸ்மார்ட் தான் " அவன் பின்புறமாக வந்து அவன் நெஞ்சில் கையை ஊர்ந்தேன்.
" மேடம் அது வந்து " நாற்காலியில் இருந்து எழுந்தான்.
“அவசரப்படாதிங்க மிஸ்டர். வினோத். நீங்க கொஞ்சம் அனுசரிச்சு போனிங்கன்னா. இங்க நல்ல வேலை உங்களுக்கு நிச்சயம். மாதம் பேஷிக் சம்பளமாக மட்டும் 40,000. என்ன சொல்லுறிங்க. நீங்கள் எனக்கு கொஞ்சம் ஒத்துழைப்புத் தரவேண்டும் மிஸ்டர். வினோத் “என்ற எனது கைகள் பேண்டுக்கு மேலாக அவன் சுண்ணியை பிடித்தேன்.
கரும்பு திண்ண கூலியா.
அவன் என்ன என் ஒஃப்ரை மறுக்கவா போகிறான். ஏற்கனவே அவன் கை என் இடையில் இருந்தது.

முற்றும்
Reply
#11
அண்ணி என் சக்களத்தி

என் பெயர் கவிதாஞ்சலி. செல்லமாக கூப்பிடுவது அஞ்சலி. பெயருக்கேற்றால் போல் நடிகை அஞ்சலி போலவே இருப்பேன். நல்ல உயரம், நீண்ட சுருள் கூந்தல், நீள்வட்ட முகத்தில் அழகான செவ்விதழ்கள், என எது எது எங்கு இருக்கவேண்டுமோ அந்த அளவில் எனக்கு இருந்தது ஏன் கொஞ்சம் அதிகமாகவே என்று சொல்லலாம். ப்ரா இல்லாமலே கிண்ணென்று முலைகள் நிமிர்ந்து நிற்கும், ப்ரா போட்டால் இன்னும் மோசம் எதிரில் வருபவர் பாடுதான் திண்டாட்டம். டிகிரி முடித்து பல இடங்களுக்கு வேலைக்காக அப்பிளை பண்ணிக்கொண்டிருக்கிறேன். எனக்கு எதிரே என் சக்களத்தி. அது தான் என் அண்ணி. அன்றைய காலை உணவுக்காக சமைத்துக்கொண்டிருந்தாள். நானும் அவளுக்கு உதவி செய்து கொண்டிருந்தேன். நான் என் அண்ணியை வெறுக்க பல காரணங்கள்.
முக்கியமானது அவள் என்னை விட அழகாக இருந்து தொலைத்துவிட்டாள். என்னைவிட ஒருவயது மட்டுமே கூடுதலான கீர்த்தனா அண்ணி அழகில் சிற்பம் போன்றவள். வட்டமான முகம். இளமை ததும்பும் கன்னங்கள். ரோஜாபூவை ஒத்த கடிக்கத் தூண்டும் உதடுகள். சிரிக்கும் போது பளீரென பிரகாசிக்கும் பற்கள். பார்க்கும் எந்த கண்களையும் சுண்டி இழுக்கும் எடுப்பான முலைகள் என அவள் அழகை சொல்லிக்கொண்டே போகலாம். அவளை பார்த்த பின் நான் அழகி என்ற இறுமாப்பை எனக்குள் புதைக்கவேண்டியதாயிற்று. கிண்ணென்று நிமிர்ந்து நின்ற மார்பு மீது வீற்றிருந்த தாலியைப் பார்த்தால் எனக்கு எரிச்சல் வரும். காரணம் அது ஒரு மாதத்துக்கு முன் என் அண்ணன் கட்டியது. கல்யாணத்துக்கு முன் அஞ்சலிகுட்டி அஞ்சலிகுட்டி என என்னை செல்லங்கொஞ்சியவன், இப்போது வேலை முடிந்து வீட்டுக்கு வந்தால், ரூமை விட்டு வெளியே வருவதே இல்லை. அண்ணன் இவளிடம் அதிகமாய் ஜொள் விடுவது எனக்கொன்றும் வியப்பளிக்கவில்லை. காரணம் அவள் அழகு.
என் அண்ணன் திலிப். என்ஞினியரிங் முடித்துவிட்டு ஒரு பன்நாட்டு கம்பெனியில் நல்ல வேளையில் இருக்கிறான். அவனுக்கு கூடப்பிறந்தது நான் மட்டுமே என்பதால் சின்ன வயசு முதல் என்னுடன் செல்லமாக இருப்பான். அதனால என்னவோ என் அண்ணன் எனக்கு மட்டும் தான் என்ற உணர்வு எனக்குள் தங்கிவிட்டது. அப்பா வேறு இல்லாததால் நான் சகஜமாக பழகும் ஒரே அண்மகன் அவன் தான். அவன் என்னிடம் சாதாரணமாக தங்கையுடன் பாசத்துடன் பழகும் அண்ணனாகத் தான் நடந்துகொள்வான். நானும் அப்படித்தான் இருந்தேன். ஆனால் கொஞ்ச நாட்களாக என்னுள் ஏதோ மாற்றம். ஒருவேளை அண்ணன் அண்ணியை கல்யாணம் கட்டிய பின் அவன் அண்ணியிடம் ஒட்டுதலாக இருப்பதாலோ. என்னுடையது என்று எண்ணியது என் கைவிட்டு போனதாலோ. அண்ணன் - தங்கைக்கிடையே ஏற்படும் அன்பு விருப்பம் என்பது இப்போது மொத்தமாக அவன் எனக்கு வேணும் என எண்ணத்தோன்றுகிறது. பச்சையாக சொன்னால் என் உடம்பு என் அண்ணனை நாடுகின்றது. என் மனம் என் அண்ணனிடம் காமம் கொண்டு அண்ணனை ஆரத் தழுவி அவனுடன் உடலுறவு கொள்ள விரும்புகின்றது. ஏனோ இப்போது இரவில் அண்ணனை நினைக்கும் போது எனக்குள் ஏதோ ஒரு புது ரத்தம் பாய்ந்தோடி என் மென்மையான உறுப்புகளுக்குள் பரவி என் பெண்மைப் துடிப்படைய வைக்கும். சே. ஏன் இப்படி மனம் அலைபாய்கிறது. எதிரே அண்ணி எதுவும் அறியாமல் சமையலில் மும்முறமாய் இருந்தாள். அங்கிருக்க மனமில்லாமல் கிச்சனை விட்டு வெளியே வர, அண்ணனும் கிச்சுனுக்கு வர சரியாக இருந்தது.
"என்ன அஞ்சலி, அண்ணிக்கு கெல்ப்பா "
"இல்லண்ணா சும்மா தண்ணிகுடிக்க வந்தேன்" என்றவாறு அங்கிருந்து நகர்ந்தேன். கிச்சன் அறைக்கு பக்கத்தில் இருந்த மேசையில் ஏதோ தேடுவது போல் அவர்களை நோட்டமிட்டேன். கிச்சன் கதவை அண்ணன் மெல்ல சாத்துவதும், அண்ணி பின்னல் போய் கைகளை நீட்டி இடுப்பை சுற்றி வளைப்பதும் கதவிடுக்கால் தெரிந்தது. மெல்ல சத்தமிடாமல் கதவிடுக்கால் என்ன நடக்கிறது என்று பார்த்தேன். அண்ணி அவனை திரும்பி பார்க்க அவளை மெல்ல அணைத்து தன் வாயால் அவள் உதடுகளை கவ்வினான். அவன் இழுத்த இழுப்பில் அண்ணியின் முந்தானை முற்றிலுமாக சரிந்து கீழே தரையில் விழுந்து விட்டது.
அண்ணனை பார்த்து புன்னகைத்தவள், அவள் கைகளை அவன் தோள் மேல் போட்டு, "என்ன அய்யாவுக்கு காலங்காத்தாலேயே அதுக்குள்ள அவசரமா " என்றாள.
"உன்னை பார்த்தா எப்பவுமே அவசரம் தான் வருது " என்று அவள் ஜாக்கெட்டின் முன்புறம் தடவினான்.
"சீ ராஸ்கல், உங்க அம்மா, தங்கச்சி யாராவது பார்த்திட போறாங்க " என்று அவன் பிடியிலிருந்து நழுவி, கீழே விழுந்திருந்த முந்தானையை எடுத்து தோளில் போட்டாள்.
"ஏய் அஞ்சலி அவள் ரூமுக்கு போயிட்டாள். அம்மா இப்போதைக்கு இந்த பக்கம் வரப்போறதில்லை." என்ற அண்ணன், மீண்டும் அண்ணி மீது பாயத் தொடங்கினான்.
"முதல்ல போய் குளிச்சிட்டு வாங்க. எனக்கு வேலை இருக்கு. என் புருஷ்ஷா. " என அண்ணி ஒதுங்கிக்கொண்டாள்.
"பீளிஸ்டி ஒருமுறை " என அவன் விடாமல் அவளை மீண்டும் பின்னாலிலிருந்து கட்டிப் பிடித்தான். பின் ஒரு அழுத்தமான லிப் டூ லிப் கிஸ். அதை பார்க்க என் உடல் சூடானது. அடி வயிற்றிலிருந்து ஒன்று சுரந்து என் மதன ஓட்டை வழியாக ஊறுவதை உணர்ந்தேன். என் உடல் ஒரு ஆண்சுகத்துக்கு ஏங்குகிறதா.
"போதுங்க. போங்க. எனக்கு ரொம்ப வேலை இருக்குல்ல, போய் குளிச்சிட்டு வாங்க. நான் பிரேக்பெஸ்ட் ரெடி பண்ணனும் சரியா. " என்று அண்ணனின் உதட்டில் முத்தமிட்டு அவனை செல்லமாக பின்புறத்தில் ஒரு தட்டு தட்டிவிட்டு அனுப்பினாள். அண்ணன் வெளியே வர, நான் எதுவும் பார்க்காதது போல் டேபிளில் ஏதோ தேடுவது போல் பாசாங்கு செய்தேன். ம். ஒரு மாதம் ஆகியும் அவனுக்கு அண்ணி பித்து குறையவில்லையா. இனி என்னை கவனிக்கவே மாட்டானா. இல்லை விடக்கூடாது என் அண்ணன் எனக்குத்தான். ஆனால் எப்படி. மனதுக்குள் பல சிந்தனைகள். எனக்காக வாய்த்தது போல் ஒரு வாய்ப்பு. அண்ணியோட அண்ணன் சந்ரு வெளிநாட்டில் ட்ரேயினிங் முடித்து வீட்டுக்கு வந்திருப்பதால் அவரை பார்க்க அண்ணி அவள் ஊருக்கு போவதாக முடிவானது. அதுவும் ஆடி மாதம் ஆனதால் அம்மாவும் அண்ணா-அண்ணி பிரிந்திருப்பதே நல்லது என்று சொன்னாள். அண்ணி ஊருக்கு போவதில் அண்ணனுக்கு வருத்தம் அவள் முகத்திலேயே தெரிந்தது.
Reply
#12
அண்ணிக்கும் அப்படித் தான் இருந்திருக்க வேண்டும். எனக்கு மட்டும் மனதுக்குள் சந்தோஷம். ஆனால் வீட்டில் அம்மா இருக்க மட்டும் அண்ணனுடன் நெருங்கி பேச முடியாதே. அப்புறம் எப்படி மடக்குவது.
அதுக்காகவே அமைந்தது போல் எனக்கு வந்த இன்டர்வியூ லெட்டர். ஊட்டியில் உள்ள கம்பெனியில் இருந்து லெட்டர். ஊட்டியில உனக்கு இப்ப வேளை முக்கியமா. தனியா எப்படி. என அம்மா தயங்கினாள். வேலைக்கு போகலைன்னாலும் சும்மா இன்டர்வியூக்கு போனா நல்ல எக்ஸ்பீரியன்ஸ்ஸா இருக்கும் என அம்மாவிடம் கெஞ்சி கூத்தாடிதான் சம்மதம் பெற முடிந்தது.
"சரி திலிப்பும் வாரதுன்னு சொன்னா போ " என்றாள் கடைசியில் சம்மதமாக. அதுக்காகத் தானே இந்த பயணமே என மனதுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள். அண்ணி வீட்டில் இல்லாமல் போர் அடித்ததால் அண்ணனும் வர சம்மதித்தான். ஊட்டி போக முதல் நாளே எல்லாம் பக்ட் பண்ணினேன். இன்டர்வியூக்கு போக ஒரு சேலை. அப்புறம் இரவில் போட்டுப்படுக்க இருப்பதிலேயே செக்ஸியான நைட்டி என பார்த்து பார்த்து செலக்ட் பண்ணினேன். அண்ணனுடன் தனியாக வெளியிடத்தில் ரூம் எடுத்து தங்குவது இது தான் முதல் முறை. ரயில் ஏறி ஊட்டி ரயில் நிலையத்துக்கு வந்ததுமே அண்ணனின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டேன். ரயில் நிலையத்திலிருந்து ஆட்டோவில் ஏறி ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த ஹோட்டலுக்குச் சென்றோம். அண்ணன் ஏற்கனவே இந்த ஹோட்டலுக்கு வந்திருக்கிறான் போல் நல்ல ரூமாய் கேட்டு வாங்கிக் கொண்டான். ரூமுக்கு வந்தோம். கதவு மூடியதும்
"இன்டர்வியூவ நினைக்க பயமா இருக்கண்ணா." என்றேன். அண்ணனிடம் இருந்து வெறும் சிரிப்பை மட்டும்.
"என்ன அண்ணா அண்ணிய விட்டு பிரிஞ்சி இருக்கிறது கவலையா இருக்கா "
"அப்படி ஒன்னும் இல்லை அஞ்சலி. "
"கவலைப்படாதே அண்ணா இங்க நான் இருக்கேன். " என்றேன் இரட்டை அர்த்தத்தில்.
"உனக்கு எத்தனை மணிக்கு இன்டர்வியூ "
"ஈவினிங் தான் அண்ணா. சப்பிட்டிட்டு. ஒரு குட்டித்தூக்கம் போட்டுட்டு போகலாம் "
நேரடியாக மதிய உணவு உட்கொள்ளலாம் என்று தீர்மானித்தோம். உணவு முடிந்து அறைக்கு வந்தோம்.
"இப்போ ரொம்ப டயர்டா இருக்கேடி. ஒரு குட்டித்துக்கம் போடு. அப்பத்தான் இன்டர்வியூக்கு ஃப்ரஸ்ஸா இருக்கலாம் " என்றான். எனக்கும் அதுதான் சரியாக தோன்றியது. அண்ணனை மடக்கினால், இரவு தூங்க நேரம் கிடைக்குமோ. அப்படியே உடையுடன் கட்டிலில் படுத்தேன். அண்ணன் லுங்கிக்கு மாறிவிட்டு எதிரில் இருந்த ஷோர்பாவில் சாய்ந்தான். அவன் கைலி கூடாரம் அடித்தது போல் இருந்தது. ஒருவேளை அண்ணி ஞாபகமா இருக்கிறானோ. ரொம்ப தடிப்பா இருக்குமா. இன்றைக்கு அது எனக்கு கிடைக்குமா. என கனவுகளோடு தூங்கிப் போனேன். அண்ணன் தட்டி எழுப்பிய போது நேரம் மூன்று மணி.
"ஏய் அஞ்சலி டைம் ஆயிட்டு. குளிச்சு கிளம்ப சரியா இருக்கும் " என்றான். அவன் ஏற்கனவே குளித்திருந்தான். டவலையும் மாற்றுத்துணியையும் எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தேன். அந்த ஹோட்டல் குளியலறை மிகவும் மாடர்ன். தரையில் பக்கசுவர்களிலும் டைல்ஸ்கள் போடப்பட்டு இருபுற சுவர்களிலும் கண்ணாடி பதிக்கப்பட்டிருந்தது. தலைக்கு மேல கையை உயர்த்தி சுடிதாரையும் ப்ராவையும் ஒரு சேர கழட்டி பிராவையும் ஜாக்கெட்யை ஹேங்கரில் மாட்டினேன். மார்பகங்கள் இரண்டும் திமிறிக்கொண்டு கம்பீரமாக நிமிர்ந்து நின்றன. அடிப்புறம் கைவைத்து அள்ளினேன். என் கைக்கு அடங்க மறுத்தன. ம் என் அண்ணன் கைக்கு அடங்குமா என் நினைக்கும் போதே காம்புகள் சிலிர்த்தது. சுடிதார் பொட்டத்தையும் பேன்டிஸ்ஸையும் காலடியில் தள்ளி அப்புறப்படுத்தினேன். நேற்று க்ரீம் போட்டு முடியெல்லாம் அகற்றியதில் என் பெண்மை புதுபழாப்பழ சுளை போல் புடைத்துக்கொண்டிருந்தது. தடவிப்பார்த்து வழுவழுவென்று இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தி கொண்டு பிளவை தடவிப்பார்த்தேன். ஷவரை திறந்தேன். தலை முடியை நனைத்த நீர் முகத்தில் இறங்கி குறும்புகள் செய்து கழுத்து தாண்டி முலை மேடுகளில் ஒரு கணம் தாமதித்து காம்புகளை தொட்டு கீழே விழுந்தது. காமச்சூடு கொஞ்சம் குறைந்தது போல் இருந்தது. சோப்பை எடுத்து நுரை பொங்க உடலெல்லாம் பூசி கழுவினேன்.
"என்ன அஞ்சலிகுட்டி. இவ்வளவு நேரமாகவா குளிக்கிறது. சீக்கிரம் வா. டைம் ஆகிது. " வெளியே இருந்து அண்ணன். எவ்வளவு காலம் ஆச்சு இப்படி குட்டின்னு செல்லமாக கூப்பிட்டு. அண்ணி வந்த பின் அஞ்சலி குட்டி வேறு அஞ்சலி ஆகிவிட்டது. ஷவரை நிறுத்தி உடம்பைத் துடைத்துக் கொண்டு, பேன்டீஸ் பாவாடை அணிந்து, ப்ரா ஜாக்கெட் போட, ஹூக்கை பின்புறம் கொண்டுபோய் போட கஷ்டமாக இருந்தது. அப்படியே வெளியே வந்து அண்ணனுக்கு முதுகை காட்டி,
"அண்ணா இந்த ஹுக்கை போட்டு விடேன் " என்றேன்.
2. திலிப்
தங்கையுடன் தனியாக இருப்பது ஒன்றும் புதிதல்ல. அம்மா வீட்டில் இல்லாத போது பலமுறை ஒன்றாக இருந்திருக்கிறோம். ஆனால் இன்று ஹோட்டல் ரூமில் ஒன்றாக இருக்கும் போது ஒரு மாதிரி இருந்தது. ஒருவேளை அப்போது பெண் சுகம் என்னவென்று தெரியாது. ஆனால் இப்போது கீர்த்தனாவிடம் திகட்ட திகட்ட பெண் சுகம் கண்டபின் காணும் பெண்ணை எல்லாம் காமத்துடன் பார்க்க வைத்தது. அதுவும் ஒரு வாரமாக கீர்த்தனா ஊருக்கு போனதில் ஏங்கிப்போய்விட்டேன். இப்போது
"அண்ணா இந்த ஹுக்கை போட்டு விடேன்" என தங்கை அஞ்சலி முதுகை காட்டிய போது, அவள் தங்கை என்பதை மீறி அவளை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. பாவாடை ஜாக்கெட்டில் என் தங்கை. அதுவும் பின்முதுகு திறந்து. இடுப்புப்பகுதியில் பாவாடைக்கும் ஜாக்கெட்டுக்கும் இடையே வெளியே திறந்து மடிப்பே இல்லாத வழுவழுப்பான பால் வெள்ளை நிறத்து மேனி என் கண் முன்னே பளபளத்தது. சற்று திரண்டு ஒரு அழகான மடிப்பு விழுந்து வளைவு, மார்பிலிருந்து சட்டென்று குறுகி, பின்னர் கீழே இறங்க சடசடவென்று பெருத்து அகலமான இடுப்புப் பகுதி. இடுப்புக்கு கீழே குண்டி வரை புரண்ட நீண்ட சுருட்டை முடிக்கூந்தல். அவளது பெரும் குண்டிகளை பார்க்கும் போது போது இரண்டு தபேலாக்கள் மீது தாளம் போட தோன்றும். என் மனதை கஷ்டப்பட்டு அடக்கினேன்.

இதே போஸ்லில் இன்னேரம் கீர்த்தனா இருந்திருந்தால், அப்படியே அவள் புடவையைத் தூக்கி பின்பக்கம் வழியாக சுண்ணியை நுழைத்து ஓத்துத் தள்ளியிருப்பேன்.
"என்னண்ணா இன்னும் ஹுக்கை மாட்டிவிடல்லையா" என்ற தங்கையின் குரல் தான் சுயநினைவுக்கு வர வைத்தது. கைகள் நடுங்க அவளது ப்ரா ஹூக்கை மாட்டி ஜாக்கெட் ஹூக்கையும் மாட்டிவிட்டேன்.
"தாங்க்ஸ் அண்ணா" என சொல்லியவாறு அவள் முன்னால் நடக்கும் போது அவள் தம்பூராக் குண்டிகள் ஆடும் ஆட்டத்தைக் பார்க்க எனக்குள் ஏதோ செய்தது. புட்டங்களின் அசைவால், கெட்டியாக பின்னப்பட்ட பின்னலும் ஆடி அசைந்து மாற்றி மாற்றி குண்டியை தட்டிக்கொடுத்துக்கொண்டிருந்தது. சில வினாடிகளிலேயே சேலையை மடிப்பு களையாமல் உடுத்து, மேக்கப்போட்டு,"போகலாமா அண்ணா"என்றாள் ஒரு தேவதை போல. இவ்வளவு அழகான தங்கையை இது வரை நான் ஒருமுறை ரசிக்க தோன்றியதில்லையே.
வெளியே வந்து ஓட்டோ பிடித்து இன்டர்வியூ நடக்கும் இடத்துக்கு போக நேரம் சரியாக இருந்தது. அவள் உள்ளே போக நான் முன்னால் இருந்த கடைக்கு போய் தம் ஒன்று வேண்டி அடிக்க, ஊட்டி குளிருக்கு இதமாக இருந்தது. ம். கல்யாணம் கட்டின யங் கப்பில்ஸ் தங்க சரியான இடம் இதுதான். சென்னை வெயிலுக்கு மூடே ஏறமாட்டேங்குது. கீர்த்தனாவை ஒரு முறை இங்கே கூட்டிவர வேண்டும் என நினைத்துக் கொண்டேன். கொஞ்ச நேரத்திலேயே அஞ்சலி இன்டர்வியூ முடித்து வெளியே வந்தாள்.
"இன்டர்வியூ என்னாச்சு அஞ்சலி"
"செலக்ட் பண்ணினா, போஸ்ட்ல சொல்லுறதா சொல்லுறாங்க. எனக்கென்னவோ நம்பிக்கை இல்லை."
"ஏன் அவங்க கேட்கிற குவாலிபிகேஷன் உன்கிட்ட இல்லையா. உன் ஷேர்டிபிக்கட் எல்லாம் பார்த்தாங்களா."
"இன்டர்வியூ எடுத்தவன் அதை எங்க பார்த்தான். என்னைத் தான் முறைச்சி முறைச்சி பார்த்தான்"
"ம்ம். இவ்வளவு அழகான பொண்ணப் பாத்தா முறைக்காம என்னடி பண்ணுவாங்க"
"சீ. ப் போண்ணா. உனக்கு எப்பவும் நக்கல் தான்"சிணுங்கியபடி அடிக்க வந்தாள்.
"சரி இப்ப பண்ணுறது. ஹோட்டலுக்கு போறதா"
"பக்கத்தில ஒரு கோவில் இருக்காம். அங்க போயிட்டு ஹோட்டலுக்கு போகலாமா"
"என் தங்கை கேட்டு இல்லைன்னு சொல்வேனா."
பக்கத்திலேயே இருப்பதால் நடந்தே போனோம். கோவில் வாசலில் பூக்காரியை பார்த்ததும் மல்லிகை பூ வாங்கித் தரச் சொன்னாள்.
"அஞ்சு முழம் பூ எவ்வளவம்மா" என்றேன் பூக்காரியிடம். இரண்டு மடங்கு விலை சொன்னாள்.
"ஏம்மா இந்த விலை சொல்லுறா"
"ஏனப்பு பொஞ்சாதி ஆசையா வாங்கி தர கேட்குது. விலை எல்லாம் பார்த்துக்கிட்டு" என்றாள். தங்கையிடம் இருந்து சிரிப்பு சத்தம்.
"சரி குடு" வாங்கி தங்கையிடம் குடுக்க,
"நீயே வச்சு விடு அண்ணா." என்றாள்.
"ஓ நீங்க அண்ணன்-தங்கையா, நான் ஏதோ புருஷன்-பொஞ்சாதின்னு நினைச்சேன்." என்றாள் பூக்காரி.
"எனக்கும் பொஞ்சாதியோட வரத்தான் ஆசை. என்ன செய்யிறது ஆடி மாசமுன்னு பிரிச்சுவச்சிட்டாங்க"என்று அங்கலாய்த்தேன்.
"ஓவரா பிளிம் காட்டாதேண்ணா" என்று என் கையை பிடித்து கோவிலுக்குள் கூட்டிப்போனாள். மழை மெதுவாக தூர ஆரம்பித்தது. கோவிலை சுற்றி முடித்தபோது கடும் மழையாகியிருந்தது. மழை விடும் என்று பார்த்தால் கூடியதே தவிர குறைந்தபாடில்லை.
"அஞ்சலி என்னடி செய்யிறது. மழை விடும்போல தெரியல்லையே"
"பேசாம ஆட்டோ பிடிச்சு போயிடலாம். இருட்ட வேற ஆரம்பிக்குது."
ஆட்டோ பிடித்து ஹோட்டல் ரூமுக்கு வருவதுக்குள் இருவரும் தொப்பலாக நனைந்து விட்டோம். ஊட்டி குளிருக்கு மேலாக மழைகுளிரில் நனைந்ததில் தங்கை குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தாள். அப்பொழுது தான் தங்கையை கவனித்தேன். தொப்பலாக நனைந்து சேலை உடலுடன் ஒட்டி, அவள் அங்க அவையங்களை அம்பலப்படுத்தியது. அவள் போட்டிருந்த மஞ்சள் ஜாக்கெட்டுக்கு கறுப்பு ப்ரா தெளிவாக தெரிந்தது. பாவாடை தொடையோடு ஒட்டி அவள் தொடையின் வனப்பை ஒளிவு மறைவில்லாமல் காட்டியது. அவளிடம் இருந்து கண்கள் எடுக்க ரொம்ப சிரமப்பட்டேன். மனதை கட்டுப்படுத்தியவாறு,
"அஞ்சலி நீ ரொம்ப நனைஞ்சிருக்க. முதல்ல போய் குளி. இல்லைன்னா ஜலதோஷம் வந்திடும்" என்றேன். அவள் டவலை எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் நகர, நான் என் ஆடை கலைந்து லுங்கிக்கு மாறினேன். வெளியே மழையோடு இடி மின்னலும் பலமாக இருந்தது. பலத்த மின்னலும் அதை தொடர்ந்த இடியும் இடிக்க, கரண்ட்டும் போக சரியாக இருந்தது.
"அண்ணா. என்னாச்சு கரண்ட் போச்சா." என்று கத்தினாள் தங்கை பாத்ரூமுக்குள் இருந்து.
"கொஞ்சம் பொறுத்துக்கோ ஏதாவது லைட் கொண்டு வாரேன்" என்றவாறு வெளிச்சத்துக்கு ஏதாவது கிடைக்குதா என தேடினேன். கைக்கு கிடைத்தது செல்போன் லைட் மட்டுமே.
"அண்ணா உள்ளே இருக்க பயமாயிருக்கு. சீக்கிரம் வா."
தங்கையில் கெஞ்சல். செல்போன் வெளிச்சத்தில் தட்டுத்தடுமாறி பாத்ரூம் கதவை திறக்க நல்லவேளை பாத்ரூம் கதவை உள்ளே தாளிடவில்லை. திறந்த உள்ளே செல்போன் வெளிச்சத்தை அடிக்க, மழையில் நனைந்த தங்கை, பாவாடை ஜாக்கெட்டோடு நடுங்கிய படி. குளிராலா அல்லது இருட்டு பயத்தாலா தெரியவில்லை.
"பயப்படாதே அஞ்சலி கரண்ட் வந்திடும்"என அறுதலாக அவள் அருகில் போனேன்.
அந்த நேரம் பார்த்து ஒரு பெரிய மின்னல் இடிமுழக்கத்துடன் வெடிக்க, "அண்ணா" என கத்தியவாறு என்னை கட்டிப்பிடித்துக்கொண்டாள். நானும் ஆதரவாக என் கைகளை அவள் தோள் மேல் போட்டு அணைத்துக்கொண்டேன். இடி நின்ற பின்னும் அவள் பிடியை விடவில்லை. அதுதான் பாதுகாப்பானது என்று நினைத்தாலோ அப்படியே என்னை கட்டியணைத்த நிலையிலேயே இருந்தாள். மீண்டும் இடிசத்தம் தொடர அவள் என்னைப் கட்டிப்பிடித்திருந்த பிடியின் இறுக்கம் அதிகமாகியது. எனக்கும் அந்த குளிருக்கு அவளின் உடம்பு சூடு இதமாக இருக்க, கட்டிபிடித்து என் தங்கை என தெரிந்தும் அது சரியா தவறா என யோசிக்கமுடியவில்லை.
இருவரும் கட்டிபிடித்திருந்த நிலையில் அவள் முகத்தை நிமிர்த்தி பார்க்க, மங்கல் ஒளியில் தண்ணிரில் துளிகளால் நிறைந்திருந்த அவள் ரோஜா பூ முகத்தில், துடிக்கும் சிவந்த உதடுகள் என்னை ஏதோ செய்ய, அவள் உதடுகள் மெல்ல என் முகத்தை மெல்ல குனிந்தேன்.
Reply
#13
அவளும் தன் முகத்தை என் முகத்தை நோக்கி அசைக்க, மெல்ல அவள் உதடும் என் உதடும் உரச, இருவர் உடலும் சூடாக, அவள் உதட்டை என் உதட்டால் கவ்வினேன். அவளும் எந்த எதிர்ப்பும் இல்லாமல் பதிலுக்கு என் உதட்டை கவ்வத்தொடங்கினாள். என் கையை முன்புறம் கொண்டுவந்து அவளது கூறான முலையை மெல்ல தொட்டு அவள் ஜாக்கெட்டுக்கு மேலாக தடவினேன். அவள் உதட்டில் இருந்து உதடு பிரித்து நாடி கழுத்து என முத்தமிட்டு கீழே வந்து அவள் எழுச்சியின் மத்தியில் இருந்த கிளிவேஜில் என் நாக்கை விட்டு துளாவினேன். அவளது முலைகள் பார்க்க பார்க்க வெறியாக்கியது. என் தங்கைக்கு கீர்த்தனாவை விட பெரிய முலைகள் தான். ஜாக்கெட்டின் மேலாக ஒரு பக்க முலையை நாவால் தடவி, பற்கள் பதியதவாறு கவ்வ, மின்சாரம் தாக்கியதுபோல் உணர்ச்சியில் துடித்து உதட்டை இறுக கடித்துகொண்டாள். கவ்வும் போது அவருக்கு அவள் அணிந்திருந்த பிரா உறுத்தியது. அவள் முலைகளை மொத்தமாக தொட்டு ரசிக்கும் ஆசையில், ஜாக்கெட் மேலாக விரல்களால் தடவி, கைகளை பின்னால் கொண்டு போய் ஜாக்கெட் ஹுக்குகளை ஒவ்வொன்றாக கழற்ற ஆரம்பித்தேன்.
"அண்ணா பயமா இருக்கு." என்றாள் கிறக்கமாக.
"ஏன் அஞ்சலிகுட்டி பிடிக்கலையா."
"அண்ணிக்கு தெரிஞ்சா."
"அவதான் இங்க இல்லையே."
"அண்ணா. தப்பு இல்லையா. நான் உனக்கு"குரலில் எதிர்ப்பை விட கொஞ்சலே அதிகமாக இருந்தது.
இனிமேல் கவலையில்லை. எனக்கு அவள் மீது இருக்கும் ஆசை அவளுக்குப் புரிந்துவிட்டது. அவளுக்கு கொஞ்சம் விருப்பம். காட்டிக்கொள்கிறாளில்லை. அவள் ஜாக்கெட் ஹூக்குகளை கழட்டி மெதுவாக அவள் கைகள் வழியாக ஜாக்கெட்டை அவளிடமிருந்து கழற்றி பக்கத்தில் இருந்த பக்கெட்டில் போட்டேன். இப்போது தங்கை கருப்பு கலர் பிரா மற்றும் உள்பாவாடையில் மட்டும், பிரா அவளது கைக்கு அடங்காத செழுமையான முலைகளை முழுவதும் மூட முடியாமல் கிளிவேஜை தாரளமாக கண்களுக்கு விருந்தாக்கியது. அடுத்த தடுப்பு பிராவையும் அவிழ்த்தெறியும் முயற்சியில் இறங்கினேன். அவளை கட்டியணைத்தவாறே, அவளது கழுத்தில் முத்தமிட்டுக் கொண்டே, கைகளை பின்பக்கம் கொண்டுபோய் அவளது பிரா ஹுக்குகளை தேடி நெகிழ்த்து, அவளிடமிருந்து சிறிது விலகி பிராவை அவள் கை வழியாக உருவினேன். அவளும் கொஞ்சம் கொஞ்சமாக ஒத்துழைக்க அவளது கறுப்பு நிற பிராவும் அவளிடம் இருந்து விடைபெற்றது.
இப்போது அந்த கண்கொள்ளாக் காட்சியை, என் அன்புத்தங்கை இடுப்புக்கு மேல் ஒன்றுமே இல்லாமல், பாவாடையுடன் அற்புதக் காட்சி தந்த இன்பத்தையே நான் அனுபவித்துக் கொண்டிருந்தேன். இரண்டு முயல்குட்டிகள் என் கண் முன்னால் கவர்ச்சியாய் இருந்தன. என் தங்கைக்கும் புதுமையாகத்தான் இருந்திருக்கவேண்டும், அரைநிர்வாணமாய் சொந்த் அண்ணன் முன்னால். அவள் கண்கள் முடியிருக்க என்னை பார்க்க வெட்கத்தில் இருக்கிறாள் என்பது புரிந்தது.
"என்னடி வெட்கமா"
"போண்ணா" என்றவாறு என்னை இறுக்கக் கட்டிக் கொண்டாள். கட்டியணைத்ததில் அவள் மார்புகள் என் வெற்று மார்பில் குத்தி இம்சை செய்தன. கீழே நான் ஜட்டி போடாமல் லுங்கி மட்டும் கட்டி இருந்ததால் அவள் தொடைக்கிடையே குத்தி இம்சை செய்தன. மெதுவாக அவள் வெற்றுடம்பை தடவியபடி படி மறுகையால் அவள் பின்புறத்தை பிசைய"ஸ். ஸண்ணா." என முனகலுடன் அவள் என்னை கட்டியணைத்தாள். இருவர் உதடுகளும் ஒன்றோடு ஒன்று இணைந்திருக்க, இருவரும் ஒருவர் வாய்க்குள் மற்றவர் வாய் விட்டு எச்சிலை உறிஞ்சிக் கொண்டிருந்தோம்.
அவள் பின்புறத்தை தடவிக்கொண்டிருந்த என் கைகளுக்கு அவள் பாவாடை நாடா அகப்பட, அதை உறுவிவிட, கீழ்ர்ர் அவளின் காலை சுற்றி வட்டமாய் விழுந்தது. இப்போது அவளிடம் இருந்த ஒரே உடை அவள் பேன்டீஸ் மட்டுமே. அவள் வாயில் வாய் வைத்து உறிஞ்சிக்கொண்டே அவள் பேன்டிஸ்ஸை கைகளால் கீழ் இறக்கினேன். அவள் தொடைகளில் சிக்கிய பேன்டிஸ்ஸை அவளே கால்களால் இழுத்து வெளியே எடுக்க, என்னை கட்டியணைத்தவாறு முழு நிர்வாணமாய் என் தங்கை.
என் லுங்கி முடிச்சை நெகிழ்த்து விட, அது எந்த வித எதிர்ப்பும் இன்றி கால்களை சுற்றி விழ, இருவரும் நிர்வாணமாய், இறுக்கமாக கட்டியணைத்தவாறு. ஏறத்தாழ என் தங்கையும் என் உயரம் என்பதால் என்னவன் குத்திட்டு அவள் ரதிமேட்டை உரசிக் கொண்டு நின்றிருந்தான். அந்தரத்தில் அவளது இடம் தெரியாமல் திணறியவனை கையால் பிடித்து அவள் புண்டை பிளவை தேடி, உள்ளே நுழைக்க முயற்ச்சி செய்தேன். தங்கையும் தன் தொடைகளை விரித்து அகட்டிக்கொடுக்க, அவளுள் என்னவன் மெது மெதுவாக உள்ளே முன்னேறினான். அவள் உதடுகளை கவ்விசப்பியவாறு, அவள் குண்டிகளை இறுக்கி அழுத்தியவண்ணம் அவளுள் செலுத்த. என்னுடைய ஆட்டத்தை ரசித்தவண்ணம் என்னவனை தன்னுள் வாங்கிக்கொண்டிருந்தாள் என் அன்புத்தங்கை. மெல்ல மெல்ல உள்ளே போய் கொண்டிருந்தவனை ஒரே அழுத்தாக உள்ளே அழுத்த,
"ஆ. அண்ணா. ணா." என துடித்தே விட்டாள். முதல் முதலாக கன்னி கழிகிறாள் இல்லையா. சுண்ணியை ஆட்டாமல் அப்படியே வைத்துக்கொண்டு அவள் உதடுகளை ஆதரவாக கவ்வி முத்தமிட்டேன்.
"என்ன வலிக்குதா அஞ்சலிகுட்டி"
"ம். இல்லண்ணா. என் ஆசை அண்ணன் எது செய்தாலும் சந்தோஷமாத்தான் இருக்கும்"என்றவாறு என்னை மேலும் இருக்கிக்கட்டியணைத்தவாறு." ம். ஆட்டு அண்ணா. :" என்றாள்.
அவளே கேட்டபின் சும்மா இருக்கமுடியுமா. மெல்ல மெல்ல சுண்ணியை அசைக்கத்தொடங்கினேன். மெதுவாக ஒவ்வொரு முறையும் அவள் புண்டைக்குள் விடும் போதும்"ஸ்." என்ற முனகலுடன் என்னை மேலும் இருக்கினாள். கொஞ்ச கொஞ்சமாக ஆட்டம் வேகமெடுக்க, நின்ற நிலையில் செய்வது கஷ்டமாக இருக்க, தங்கையின் காதில் கிசுகிசுப்பாக,
"அஞ்சலிகுட்டி ருமுக்குள்ள கட்டில் மெத்தையில போய் செய்யாலாமா" என்றேன்.
3. அஞ்சலி
"அஞ்சலிகுட்டி ருமுக்குள்ள கட்டில் மெத்தையில போய் செய்யாலாமா " அண்ணன் இப்படி கேட்டது காதில் தேனாய் பாய்ந்தது. பழம் நழுவி பாலில் விழுந்தது போல, நான் எப்படி அண்ணனை மடக்குவது என நினைத்துக்கொண்டிருக்க, அதிஷ்டமே மழையும் கரண்ட் கட்டுமாய் வந்து, அண்ணனையே என் வழிக்கு கொண்டுவந்துவிட்டதே. அண்ணனின் சுண்ணி என் புண்டை சுவருக்குள் உரசி இன்ப இம்சை பண்ணிக்கொண்டிருந்தது. அதை கொஞ்ச வினாடியும் வெளியே விடவும் மனமில்லை.
Reply
#14
“உன்னத வெளியே எடுக்காமலேயே கூட்டிப்போறதுன்னா வாரேன் அண்ணா " என்றேன் கிறக்கமாக.
என்னை அப்படியே பாத்ரூம் சுவரோடு சாய்த்தவன், " உன் காலை தூக்கி என் இடுப்பில போடு. அப்படியே தூக்கிட்டு போறேன் " என்றான். நானும் கைகளை அவன் கழுத்தில் மாலையாய் போட்டு, கால்களை அவன் இடுப்பை சுற்றி கொக்கியாய் போட்டு கட்டிக்கொண்டேன். அப்படியே என்னை தூக்கிக்கொண்டு போய் கட்டிலில் போட்டு என் மேல் படர்ந்து, என்னை கட்டிலில் போடும் போது வெளியே வந்த அவன் சுண்ணியை, மீண்டும் செருகி, எடுத்த எடுப்பில் ஓக்கத்தொடங்கினான்.
நானும் அவனுக்கு ஏதுவாக என் இடுப்பை தூக்கிக்கொடுக்க, அவனும் கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுக்க, என் முனகலும் அதிகரித்தது.
“ஆ. ஆ. அண்ணா. ணா தாங்கமுடியல்லடா. "
என் முனகல் அவனை சூடாக்க, என்னை கட்டிலி இறுக்கிப்பிடித்தவண்ணம், வேகமாக இயங்க, என் முனகல் எல்லை மீறி போனது,
“ஆ. அண்ணா. அப்படித்தான் குத்துடா. " என கதற ஆரம்பித்தேன்.
சற்று நேரத்தில் அண்ணன், மிகுந்த உணர்ச்சியில் இடுப்பை இன்னும் வேகமாய் உயரமாய் தூக்கி குத்த, அவன் இடுப்பு விழுக் விழுக்கென சுண்டி துடிக்க வெதுவெதுப்பாய் நீர் புண்டைக்குள் பீய்ச்சியடித்தது. மடை திறந்த வெள்ளம் போல் வெள்ளத்தை 'சர் சர். ரென்று' பாய்ச்சினான். அப்படியே என் தோளில் சரிந்து சாய்ந்தான்.
'' என்னால் கன்ட்ரோல் பண்ணமுடியல அஞ்சலிகுட்டி. அதனாலதான் குவிக்கா வந்திட்டு " என்றான்.
'' பரவாயில்லை அண்ணா இரண்டாவது ஷாட்டை நிறுத்தி நிதானமா செய்யலாம் என்ன '' என சொல்ல சந்தோஷத்தில் முத்த மழை பொழிந்தான். கைகளால் அவன் தலைமுடியை கோதிவிட்டேன். அவன் டயர்டாக இருந்தான். எனக்கும் மூச்சு வாங்கியது.
கொஞ்ச நேரத்தில் பாத்ரூம் நன்றாக கழுவிவிட்டு மெத்தையில் கட்டியணைத்தவாறு கிடந்தோம். இருட்டு பழகிவிட்டதால் கரண்ட் இல்லாததும் பெரிதாக தெரியவில்லை. நானும் அண்ணாவும் இந்த கரண்ட் கட்டுக்கும் பங்குண்டல்லவா. சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின், அண்ணன் என்னை பார்த்து, " அஞ்சலிகுட்டி எனக்கு இந்த சுகத்தை எப்பவும் தருவாயில்லையா. வீட்ட போனதும் அண்ணன மறக்கமாட்டாய் இல்லையா. "
“அதை நான் சொல்லனும் அண்ணா. நீ தான் வீட்டுக்கு போனதும் அண்ணி பின்னால போயிடுவா. "
“என்ன செய்யிறது என் அஞ்சலிகுட்டி. கல்யாணம் கட்டீட்டனே. ஆனா இனி உன் அண்ணி போல நீயும் எனக்கு பொஞ்சாதி தான் சரியா. "
“லவ்லி அண்ணா " என் அவனை கட்டிக்கொண்டேன். என் தொடைகளுக்கு இடையே அவனது அவனது தொஞ்சு போன அவன் சுண்ணி.
“ஏன் அண்ணா இது மீண்டும் எழும்ப எவ்வளவு டைம் எடுக்கும் "
“அரை மணித்தியாலம் எடுக்கும். அதுக்கு முன்னாலேன்னா நீ ஏதாவது கை வேலை வாய் வேலை செய்தாத்தான் உண்டு. " என்றான் என்னை குறும்பு பார்வை பார்த்தான்.
அவன் சுண்ணியை கைகளால் பிடித்து ஆசையாசையாக தடவிவிடத்தொடங்கினேன். நான் தடவ தடவ அது மெல்ல உயிர்பெற தொடங்கியது. மெதுவாக மேலும் கீழும் தடவிப் விட்டு மொட்டின் மேல் விரல்களால் நிமிண்டினேன். என் கைக்குள் அண்ணனின் சுண்ணி துடிப்பதை உணரமுடிந்தது. மெல்ல நகர்ந்து அவன் தொடைகளுக்கு இடையே அமர்ந்து, குனிந்து அவன் சுண்ணியை என் உதட்டால் தீண்டினேன்.
“ஸ். ஸ். அஞ்சலி. " என முனகல் அண்ணனிடம் இருந்து.
மெல்ல நாக்கால் அவன் மொட்டுபகுதியின் மேல் பெயின்ட் அடிக்க, அவனிடம் இருந்து மேலும் முனகல். அவன் சுண்ணியின் தண்டு பகுதி எல்லாம் என் நாக்கால் நக்கி நக்கி ஈரப்படுத்தினேன். அவனது சுண்ணி மீண்டும் தடித்து பழைய நிலைக்கு வர ஆரம்பித்தது. மெல்ல உதடு பிரித்து அவன் சுண்ணியின் மொட்டு பகுதியை வாய்க்குள் எடுத்து, வாயை நகர்த்த சுண்ணி வாய்க்குள் வழுக்கிக்கொண்டு வந்தது. கொஞ்ச நேரம் சுண்ணியை வாய்க்குள் வைத்துக்கொண்டு நாக்கால் சுண்ணியை சுற்றி துவட்டினேன்.
“ஸ். ஆ. " என முனகியபடி அண்ணன் என் தலைமுடியை ஆதரவாக தடவத்தொடங்கினான்.
அவனது ஆதரவான தடவலை ரசித்தவண்ணம், தலையை முன்னும் பின்னும் ஆட்டி சுண்ணியை சப்பத்தொடங்கினேன். ஒரு கையால் அவன் சுண்ணியை பிடித்து ஊம்பிக்கொண்டு, மறுகையால் அவன் கொட்டைகள் இரண்டையும் இதமாக தடவிக்கொடுத்தேன்.
“ஆ. அஞ்சலிகுட்டி போதும்டா. இதுக்கு மேல லீக் பண்ணிடுவேன் மேல வா. " என முனக முகம் நிமிர்த்தி அவனை பார்த்தேன். அண்ணன் தாங்கமுடியாத உணர்ச்சியில் இருப்பது புரிந்தது. உடனே என்னை இழுத்து கட்டியணைத்துக்கொண்டவன், என்னை புரட்டிப்போட்டு மேலே வந்து தன் துடிக்கும் சுண்ணியை உள்ளே சரக்கென இறக்க, " ஸ். அ. அண்ணா. " துடித்தேவிட்டேன். முழு சுண்ணியும் உள்ளே டைட்டாக சென்றுவிட, சுண்ணியை உருவி உருவி குத்த மிக அருமையாக இருந்தது.
மெல்ல ஆரம்பித்த ஆட்டம் சூடுபிடிக்க, அண்ணாவின் ஆட்டத்துக்கு ஏற்ப என் முலைகள் குலுங்க, அதை ஆட விடாமல் கையால் பிடித்தவண்ணம் ஓழை தொடர்ந்தான். கொஞ்ச நேரத்தில் சுண்ணியை ஆட்டாமல் உள்ளே வைத்த படி, முலைகள் இரண்டையும் கைகளை பிசைந்துகொண்டே ஒரு முலையை அழுத்திச்சப்பினான். உள்ளே அவன் சுண்ணி வெடுக் வெடுக்கென துடிக்க அருமையாக இருந்தது. மாறி மாறி இரண்டு முலைகளையும் பிசைந்துகொண்டு வெகுநேரம் சுவைத்தான்.
முலைகளை சப்புவதை நிறுத்தாமல், சுண்ணியை வெளியே எடுத்து ஓங்கி ஓங்கி குத்த, என் புண்டைக்குள் இன்பம் ஜிவ்வென பீறிட்டு பாய, இன்பத்தில் துடித்தேன். கட்டுபடுத்த முடியாத அளவு உணர்ச்சி உடலெங்கும் பரவி துடித்த நான், அண்ணனை இறுக வளைத்து கட்டிகொண்டு என் கால்களை அவன் கால்களோடு பின்னி பிணைந்துகொண்டேன். அவனின் பெரிய குண்டியை எம்பி எம்பி குத்துவதை பார்க்க கிக்காக இருந்தது. அவன் ஓக்க ஒக்க, கண்கள் சொருக "ஆ. ஆ. அண்ணா. " என முனகி துடிக்க, புண்டைக்குள் தாங்கமுடியாத இன்பம் பீறிட்டு பாய்ந்தது.
'' எப்படி இருக்கு அஞ்சலிகுட்டி "
“சூப்பரா இருக்கண்ணா "
“எனக்கும் மீண்டும் லீக்காயிடும் போல இருக்கு. உன்னது அவ்வளவு இறுக்கமா இருக்கு தெரியுமா. எனக்கு இப்பவே வந்துடும் போல இருக்கு "
“அதுக்குள்ளேவா. இன்னும் கொஞ்ச நேரம். "
“அப்போ நீ மேல வா "
“என்ன " அவன் என்ன சொல்கிறான் என்பது போல் விழித்தேன்.
“நான் கீழே படுத்து இருக்கேன். நீ மேலே இருந்து செய் "
“ஐய்யோ எனக்கு ஒரு மாதிரி இருக்கண்ணா "

“என்னடி வெட்கம் அண்ணா தானே " என்றான் அவன் விடாமல். என்னை புரட்டி மேலே கொண்டு வந்தான். அவன் இடுப்புக்கு இருமுறமும் கால்போட்டு அமர்ந்தேன். அவன் தன் கையால் சுண்ணியை பிடித்து என் புண்டை பிளவில் செருக, நான் இடுப்பை ஆட்டியாட்டி, அவன் சுண்ணியை என்னுள் செருகிக்கொண்டேன். முழு சுண்ணியையும் உள்ளே வாங்கியதும்,
“ம். அப்படியே எம்பி எம்பி குத்து அஞ்சலிகுட்டி " என்றவன் கையால் என் இடுப்பை தூக்கிவிட்டு எனக்கு உதவினான்.
எனக்கு அந்த ஆட்டம் பிடிபட எம்பி எம்பி குதித்து ஓழ்வாங்கினேன். என் ஆட்டத்துக்கு ஏற்றவாறு, என் பெருத்த கிண்ணென்ற முலைகள் இரண்டும் கீழும் மேலும் குலுங்குவதை ரசித்தவண்ணம், அண்ணன் அவ்வப்போது கையால் பிடித்து கசக்கி விளையாடினான். சுண்ணி என் புண்டைக்குள் சரக் சரக்கென பாய்ந்து இன்பத்தை கூட்ட, குனிந்து அவன் உதடுகளை கவ்வி முத்தமிட்டவாறு ஓத்தேன். வெகு சீக்கிரத்திலேயே, என்னுள் உணர்ச்சியேற, அண்ணன் மீது வெறித்தனமாக ஏறி ஏறி குத்தத்தொடங்கினேன். எனக்கேற்றாற் போல் அண்ணாவும் இடுப்பை தூக்கி தூக்கி தனது சுண்ணியை என்னுள் ஏற்றினான். கொஞ்ச நேரத்திலேயெ மூச்சுவாங்க ஓக்க, முடியாமல் அவன் மேல சாய்ந்தேன்.
என்னை ஆதரவாக தடவியவன், " என்ன அஞ்சலிகுட்டி களைச்சிட்டியா " என்றான்.
“ஆ. அண்ணா நான் கீழே படுத்துக்கிறேன். நீ செய் "
“அப்போ வேற பொஷிசன் ரை பண்ணலாம் " என்றவன் கட்டிலில் இருந்து எழுந்தவன், என்னை மெத்தையில் நாலு காலில் தவளுவது போல் நிற்க வைத்து, அவன் பின்னால் இருந்து தொடையை விரித்து சுண்ணியை பிடித்து அழுத்தினான். ஏற்கனவே ஆடிய ஆட்டத்தில் ஈரமாகிப்போன புண்டை பிளவை பிளந்து கொண்டு, ஒரே அழுத்தில் சுண்ணி முழுவதும் உள்ளே போனது. நானும் குண்டியை அசைத்து அவனது சுண்ணியை நன்றாக வாங்கினேன். மெல்ல என் இடுப்பை பிடித்தவண்ணம் மெதுவாக இடிக்க ஆரம்பித்தான். நானும் என் குண்டியை அசைத்தேன். அவன் இடியை வேகமூட்டினான், நானும் ஈடுகொடுத்தேன்.
“ஆ. அண்ணா " என நான் கதறி கதறி குண்டியை முன்னும் பின்னும் ஆட்டி ஆட்டி அவனது சுண்ணியை வாங்கிக்கொள்ள, அவனும் விடாமல் வெகுவேகமாக பின்னால் இருந்து ஓக்கத்தொடங்கினான்.
“ஆ. அஞ்சலி குட்டி. " என அவன் கதற
“ஆ. அண்ணா. என்னால தாங்கமுடியல்ல அண்ணா. " என நான் கெஞ்சி கதற, அண்ணனும் பலம் கொண்ட மட்டும் ஓத்துத்தள்ள, " ஆ. என் குட்டி. " என கதறியபடி என்னுள் முழு வேகத்தில் பீய்ச்சி அடித்து ஓய்ந்தான். என்னை கட்டிப்பிடித்தவண்ணம் அவன் என் மேல் விழ, நானும் மெத்தையில் குப்புற விழுந்தேன்.
என் முதுகின் மீது படர்ந்து என் முலைகளை பிசைந்து கொண்டே என் காதோரமாக " ரொம்ப தாங்க்ஸ்டா. அஞ்சலி குட்டி. " என சொல்லி முத்தமிட்டான்.
“நான் தான் தாங்க்ஸ் சொல்லனும் என் செல்ல அண்ணனுக்கு. அப்புறம் நீ தாங்க்ஸ் பண்ணனுமுன்னா மழைக்கும் கரன்ட் கட்டுக்கும் தான் தாங்க்ஸ் பண்ணனும் " என்றேன் திரும்பி அவனை முத்தமிட்டவாறு.
“ஏய் உனக்கு ஏதுவும் வருத்தமில்லையே அண்ணன் கூட செய்ததுக்கு. "
“ரொம்ப பீல் பண்ணாதே அண்ணா. எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும். ஐ லவ் யூ அண்ணா. "
“ம். எனக்கு நீ எப்பவும் வேணும் அஞ்சலி "
“எனக்கும் தான் அண்ணா " அவனை நெஞ்சோடு அணைத்தவாறு தூங்கிப்போனேன்.
அடுத்த நாள் காலையிலும் ஓர் ஆட்டம் போட்டுவிட்டுதான் வீட்டுக்கு திரும்பினோம். அண்ணி வரும் வரை எந்த தொந்தரவும் இல்லாமல் ஒவ்வொரு நாளும் வீட்டில் ஆட்டம் போட்டோம். அம்மா படுத்தால் கும்பகர்ணி. சோ. நோ பிரப்ளம். அண்ணி வந்த பின் தான் ஓழ் போடுவது கஷ்டமாகியிற்று. ஆனாலும் அண்ணி கோவில் போகும் நேரம், அவள் வீட்டுக்கு போகும் நேரம் என நேரம் கிடைக்கும் போதேல்லாம் அண்ணாவுடன் ஓழ் மழை தான். அண்ணிக்கு தெரியாமலே ஐந்து மாதமாக அண்ணனுடன் ஓழ்ழாட்டம் போடுகிறேன். ஆனாலும் ஒரு பெண்ணிடம் இருந்து தப்பிப்பது அவ்வளவு எளிதல்ல என சிலநாட்களிலேயே புரிந்தது.
புத்தாண்டுக்கு முதல் நாள், கடையில் ஷாப்பிங் பண்ணிக்கொண்டிருக்கும் போது அண்ணனிடன் இருந்து. கொஞ்சம் பதட்டமாக இருந்தான்.
“அஞ்சலி எங்க இருக்கா "
“கடையில ஷாப்பிங்கில இருக்கேன் "
“ஏய் உடனே வீட்டுக்கு வா. உன் அண்ணிக்கு நம்ம விஷயம் தெரிஞ்சிடுச்சு. உடனே ஓட்டோ பிடிச்சு வீட்டுக்கு "
“எப்படி அண்ணா. அண்ணி கோபமா இருக்காங்களா. "
“முதல்ல வீட்டுக்கு வா. இங்க வைச்சு பேசிக்கலாம் " என்று விட்டு போன் கட்.
உடம்பெல்லாம் வேர்க்கத்தொடங்கியது. அண்ணிக்கு எப்படி விஷயம் தெரிஞ்சது. ஒரு வேளை நேற்று அண்ணி அவங்க வீட்டுக்கு போன நேரம் ஓழ் போட்டுவிட்டு பேன்டீஸ்ஸை அண்ணன் அறையிலேயே விட்டுட்டு வந்தத பார்த்திருப்பாளோ. இல்லைன்னா அண்ணன் ஏதாவது உளறி கொட்டியிருப்பானோ. நல்லவேளை அம்மா வீட்டில் இல்லை. வருஷா வருஷம் ஊருக்கு போறவ இந்த கிழமையும் ஊருக்கு போயிட்டா. எப்படி அண்ணியை சமாதனப்படுத்துவது. என பலவாறு யோசிச்சவாறு ஓட்டோவில் ஏறி வீட்டுக்கு நுழைந்தேன்.ஓடிப்போய் வீட்டுக்கதவை தட்ட, அண்ணன் தான் கதவை திறந்தான்.
“அண்ணா. அண்ணி எங்கே. பயங்கர கோபமா இருக்காங்களா. " என்றேன்.
“கொஞ்சம் பொறு " என்றவன் கதவை சாத்திவிட்டு, என் கையை பிடித்து இழுத்துக்கொண்டு அவனது அறைக்குள் கூட்டிப்போனான். அங்கே நான் கண்ட காட்சியை எதிர்பார்க்கவே இல்லை.
அஞ்சலி
அங்கே கீர்த்தனா அண்ணி அவள் அண்ணன் சந்ரு மடியில் அமர்ந்து அவனை முத்தமிட்டுக்கொண்டிருந்தாள். அண்ணியும் அவள் அண்ணனும் தன்னிலை மறந்து ஒருவரை ஒருவர் நிர்வாணமாக கட்டியணைத்துக்கொண்டிருந்தார்கள். அண்ணியின் இடையை சுற்றி அவள் அண்ணனின் கை வளைத்திருந்து அவள் முலை ஒன்றை கசக்கிக்கொண்டிருக்க, மற்றைய கை அவள் குண்டியை பிசைந்து கொண்டிருந்தன. யாரும் பார்த்தால் அண்ணன்-தங்கை என சொல்லமாட்டார்கள். நெடுங்கால காதலர்கள் போல் இருந்தார்கள்.
நான் வந்ததை, கொஞ்ச நேரத்தின் பின் பார்த்தவர்கள், என்னை பார்த்ததும் அண்ணி அவள் அண்ணன் மடியில் இருந்து எழுந்து வந்து என்னை கையை பற்றி, " என்ன அஞ்சலி இப்படி அதிசயமா பாக்கிறா. இது என் அண்ணா சந்ரு. எங்க கல்யாணத்தில பார்த்திருப்பா இல்லையா. "
எனக்கு மனதுக்குள் இருந்த சந்தேகத்தை எழுப்பினேன். " அண்ணி நீங்க.
Reply
#15
ஆச்சரியமா இருக்கே. நீங்க அண்ணன் - தங்கச்சி, ரெண்டு பேரும் செக்ஸ் பண்ணுவீங்கன்னு தெரியாதே. எப்படி வந்தது இந்த பழக்கம். " என்று கேட்டேன்.
“ஏன் நீயும் உன் அண்ணனும் மட்டும் தான் செக்ஸ் வச்சுக்கலாமா. நீங்க எப்படியோ அது போலத்தான் நானும் அண்ணனும் மட்டுமே எங்க குடும்பத்தில. அதனால் சின்னவயசில இருந்தே எங்க இரண்டு பேருக்கும் இடையில ஒரு ஈர்ப்பு. என் 19 வயசிலேயே அண்ணன் கூட செக்ஸ் வச்சுக்கிட்டேன். இப்ப மட்டும் தொடர்கிறது. " என்றாள்.
“அப்போ நானும் அண்ணனும் செக்ஸ் வச்சுக்கிட்டது தெரிஞ்சதும் உங்களுக்கு கோபமில்லையா "
“கோபமா. சந்தோஷமாத்தான் இருந்தது. எங்களை போலவே நீங்களும் இன்சேன்ட். இனி ப்ராப்ளம் இல்லையே. உங்கண்ணன்கிட்ட எப்படி சொல்லுறதுன்னு ரொம்ப பீல் பண்ணுனேன் தெரியுமா. என் அண்ணன பார்க்கத்தான் அப்பப்போ வீட்டுக்கு போவேன். முதல் எல்லாம் பயந்து பயந்து போவேன், இனி பயமில்லாம உங்க அண்ணன்கிட்ட சொல்லிட்டு போகலாமே. " என்றாள் அண்ணி.
“எப்படியோ ப்ராப்ளம் தீர்ந்திடுச்சு. சந்தோஷமா நியூஇயர கொண்டாடலாம் இல்லையா. " என்றான் அண்ணன் என்னை அணைத்தவாறு. அவன் கைலியும் பனியனும் காணாமல் போய் இருந்தது.
“என்ன அஞ்சலி. நாம எல்லாம் ட்ரெஸ் களைந்து ஃப்ரியா இருக்கோம். நீ மட்டும் ட்ரெஸ்ஸோட. சீக்கிரம் ட்ரெஸ் கழட்டி எங்களோட ஐக்கியமாயிடு. " என்றாள் அண்ணி மீண்டும் அவள் அண்ணன் சந்ரு மடியில் அமர்ந்தவாறு.
“அய்யோ சந்ரு இருக்காரு. நான் எப்படி ட்ரெஸ் கழட்டுறது. அண்ணா நாங்க அந்த அறைக்கு போயிடலாமா. " என்றேன் அண்ணனை பார்த்து.
“ரொம்ப தான் வெட்கப்படாதே அஞ்சலி. இனி சந்ருவும் நம்ம ஆள் தான். " என்று கூறியவாறு அண்ணன் என்னை அணைத்து தன் மடியில் வைத்துக்கொண்டான். நானும் அவன் கழுத்தில் கைகளை மாலையாய் போட்டு அமர்ந்து கொண்டேன். நான் ஸ்கேர்ட் & பிளவுஸ்ஸ்லில் இருந்ததால், பிளவுஸ்ஸின் ஒவ்வொரு ஹுக்காக கழட்ட ஆரம்பித்தான். கடைசி ஹுக்கையும் கழட்டி, ப்ரா ஹுக்கையும் கழட்டி கை வழியாக கழட்டி எறிய, அவன் முன்னால் என் முயல்குட்டிகள் இரண்டும் துள்ளின. ஒரு முலையை கையால் பற்றி காம்பை உதட்டால் கவ்வினான். கொஞ்ச நேரம் சுவைத்தவன் என்னை மெத்தையில் தள்ளி என் தொடைக்கிடையே புகுந்தான். நானும் கால்களை விரித்துக்கொடுக்க, புண்டை பிளவில் நாக்கை விட்டு துளாவினான். விரல்களால் புண்டை இதழ்களை விலக்கி பிடித்துக்கொண்டு, குனிந்து அந்த பிளவில் நாக்கை வைத்து நீவிவிட, " ஸ்ஸ். ஹா. " என இடுப்பு வெட்ட துடித்தேன். என் துடிப்பு தந்த உற்சாகம் அவன் புண்டை பிளவுக்குள் நாக்கை விட்டு அழுத்தினான்.
“ஆ. அண்ணா. ஆ. அப்படித்தான். இன்னும். தாங்கமுடியல்லண்ணா. நல்லா அழுத்தி. ஆ அப்படித்தான். " என் கால்களை அவன் தோளில் போட்டு கொலுக்கி போட்டு, அவன் முகத்தை என் புண்டைக்குள் அழுத்தினேன். நானும் மேலும் முனக, அவன் புண்டையை ஆவேசமாக நக்கத்தொடங்கினான். நானும் உடம்பை வளைத்து இடுப்பை தூக்கி , அவனுக்கு புண்டை மேடைக்காட்ட, அவனும் என்னுடைய குண்டிக்கோளங்களை பிடித்து பிசைந்தவண்ணம் நாக்காலேயே புண்டைக்குள் ஓத்துக்கொண்டிருந்தான். அவன் நக்கிய நக்கில் என் புண்டை ரசம் கசிய அதையும் நக்கிக்குடித்தான்.
எதிரே அண்ணி, சந்ருவின் தொடையின் இருபுறமும் தன் கால்களை விரித்து போட்டாள். சந்ருவும் அவளை தன் மடியில் உட்காரும் போதே, தன் சுண்ணியை பிடித்து தன் தங்கையின் புண்டை பிளவில் வைத்து அழுத்த, அது அண்ணியின் புண்டைக்குள் தஞ்சம் புகுந்தது. கொஞ்ச நேரம் அண்ணி ஆடாமல் இருக்க, அவளது பால்வண்ண முலைகளை பிடித்து சப்பிச்சுவைத்து அண்ணிக்கு மூடேற்றினான் அவள் அண்ணன். அடுத்த வினாடியே அண்ணி அவன் மடி மேல் எம்பி எம்பி ஓக்க ஆரம்பிக்க, குலுங்கும் அவள் முலைகளை துள்ளாமல் இருக்க, அவை இரண்டையும் கைகளால் பிடித்து, ஒன்றை வாயாலும் மற்றையதை விரலாலும் விளையாடினான்.
இங்கோ என் அண்ணன் என் புண்டைக்குள் முத்தெடுப்பவன் போல், என் புண்டைக்குள் நாவை விட்டுவிட்டு எடுத்துக்கொண்டிருந்தான். என் கைகள் தன் இச்சையாக ஒரு கை அவன் தலைமுடியை கோத, மறுகை என் முலைகளை பிசையத்தொடங்கினேன். அவன் நக்கல் புண்டைக்குள் தொடர்ந்து கொண்டே இருந்தது.
“ஆ. அண்ணா. ணா. " என என் முனகல் அதிகரித்துக்கொண்டே போனது. அவனும் என்னை மேலும் சூடாக்க, நாவால் கிளிட்டோரிஸில் பட்டு பட்டு போகுமாறு உள்ளே வெளியே என விளையாட, ஒவ்வொரு முறையும் நாக்கு கிளிட்டோரிஸில் படும்போதும் என் உடல் தூக்கிதூக்கிப்போட்டது.
“ஆ. அண்ணா. ஸ். ஸ். " என முனக, அவனும் விடாமல் நக்க, கைகளால் அவன் தலையை என் மன்மத சுரங்கத்துக்குள் அழுத்த, அவன் மேலும் நக்க,
“ஆ. போதுமண்ணா. பிளீஸ் போதுமண்ணா. " என நான் உச்சத்தால் கதற, என் உடல் துடித்து அதிர்வதை பார்த்ததாலோ என்னவோ, மேலே வந்து என்னை கட்டிக்கொண்டான். என் இரு கைகளாலும் அவன் கழுத்தை கட்டிக்கொண்டு அவன் உதடுகளில் என் உதடுகளால் முத்தம் பதித்தேன். அவன் மீண்டும் என் முலைகள் மீது தன் கைகளை தவழவிட்டான். விரல்களால் என் முலைக்காம்பை தொட்டுத்தடவியவன் பின் உதடுகளால் என் முலைக்காம்பை கவ்வி, நாவால் வட்டமடிக்க, " ஸ். அண்ணா. " என என்னிடமிருந்து இன்ப முனகல் ஆரம்பமானது. அவனது நா விளையாட்டுக்கே என் முலைக்காம்புகள் விரைத்து புடைக்கத்தொடங்கின. அவனோ அதை விடாமல், பால் குடிப்பது போல் உறிஞ்சினான். வாயில் நுழைத்து முலை முழுவதையும் சேர்த்து சப்பத்தொடங்க, தாங்க முடியாத காம உணர்ச்சியில் அவன் முகத்தை என் மார்போடு சேர்த்து மூச்சுமுட்டும் அளவுக்கு அழுத்திக்கொண்டேன். அவனோ எதுக்கும் அசராமல், ஒரு முலையை வாயால் சப்பியும் மறுமுலையை தன் கையால் பிசைந்தும் இன்பமூட்டிக்கொண்டிருந்தான். " அண்ணா. கொல்லாதேடா. " என நான் விரகதாபத்தில் துடிக்க ஆரம்பித்தேன்
அவன் என் முலையை உண்டு இல்லை என ஆக்கிக்கொண்டே, விரல்களால் என் தொடைகளுக்கிடையே தடவி என் ரதிமேட்டை கைகளால் பற்ற, " ஸ். ஆ. அண்ணா. கொல்லாதேடா. " என முனகி அடங்கினேன். அவன் எல்லை மீறிக்கொண்டே போனான்.

விரல்களால் என் புண்டை இதழ்களை விரித்துபிடித்து தன்னுடைய நடுவிரலால் அந்த பிளவின் நடுவே விட்டு எடுக்க, அவன் விரல்கள் பிளவின் உள்ளே போய் வரும் ஒவ்வொரு வினாடியும் இன்பமயக்கத்துக்கு போய்வந்தேன். உடல் துடிக்க, " அண்ணா எனக்கு என்னவோ செய்யுது. பிளீஸ் மேல வா. " என கதற ஆரம்பித்தேன். அதற்கு மேல் காத்திருக்க வைக்க விரும்பாதவனாய் என் மேல் படர்ந்து, " என்ன அஞ்சலிகுட்டி ரெடியா " என்றான்.
“நான் எப்போதே ரெடி " என்றேன் அவனை கட்டியணைத்து.
“ஓ அப்படியா அப்போ ஆட்டத்த ஆரம்பிச்சிட வேண்டியது தான் " சுண்ணியை கையில் பிடித்து என் புண்டை இதழ்கள் மேல தேய்க்க, என் புண்டை இதழ்கள் விரிந்திருக்க, அதன் பிளவில் தடித்திருந்த அவன் சுண்ணியை வைத்து லேசாக அழுத்த, ஏற்கனவே அண்ணன் விளையாட்டால் நன்றாக இன்பநீர் கசிந்திருக்க, அவன் சுண்ணி எந்த எதிர்ப்பும் இல்லாமல் வழுக்கிக்கொண்டு உள்ளே சென்றது. கால்களை விரித்து அவனதை முழுவதுமா உள்வாங்கி தொடையினால் அவன் இடுப்பை இறுக்கினேன். இருவரும் கைகளால் அடுத்தவர் முதுகை சுற்றியும் இறுக்கி அணைத்தோம். நாங்கள் இருவரும் ஒருவருக்குள் ஒருவராய் ஒரே உடலாய் அவன் உதடுகள் என் உதடுகளை சுவைக்க, மெல்ல மெல்ல அவன் என்னுள் இயங்க ஆரம்பித்தான். என் கால்கள் இரண்டையும் அவன் இடுப்புப்பகுதிக்கு கொண்டு சென்று குண்டிமேல் போட்டு கால்களால் வளைத்துப்பிடித்துக்கொண்டு அவன் குத்துவதற்க்கு ஏதுவாக என் இடுப்பை தூக்கிக்கொடுக்க ஆரம்பித்தேன்.
“அப்படித்தான் தூக்கிகுடு அஞ்சலிகுட்டி. " என முனகியவாறு அவன் வேகத்தை கூட்டிக்கொண்டு போக, நான் இடுப்பை தூக்கிக்கொடுத்தேன்.
“ஸ் அண்ணா. தாங்க. முடியல்ல அண்ணா " என்று நான் முனக ஆரம்பிக்க, அந்த முனகல் எல்லாமே அவனுக்கு காம உணர்ச்சி கரைபுரண்டு ஓடவைக்க அவன் வேகத்தை கூட்ட ஆரம்பித்தான்.
பக்கத்தில் ஷோர்பாவில் அண்ணி-சந்ரு ஆட்டம் சூடுபிடித்திருந்தது. அண்ணி அவள் அண்ணனின் சுண்ணி மீது எம்பி எம்பி ஆவேசமாக குதித்து தன்புண்டைக்குள் வாங்கிக்கொண்டிருந்தாள். அவனும் விடாமல் தன் தங்கையை கட்டியணைத்தவாறு இடுப்பை தூக்கி தூக்கி தன் சுண்ணியால் கீழ் இருந்து தாக்கிக்கொண்டிருந்தான். " ஆ. ஆ. அண்ணா. ஸ். ஸ். " என அண்ணி முனக, " யா. இட்ஸ் கம்மிங். கீர்த்தனாகுட்டி. " என்று சந்ரு கத்தலும் ரூம் முழுவதும் நிறைத்தது. அண்ணி மிகவும் துடித்துகொண்டிருக்க, அவள் இடுப்பு வெடுக் வெடுக்கென சுண்டி இழுக்க, உடல் நடுங்குவதுபோல் இருந்தது. சந்ருவும் துடியாய் துடித்து, அவன் குண்டி விலுக் விலுக்கென மீண்டும் மீண்டும் சுண்டி அழுத்த, அவன் அண்ணியின் புண்டைக்குள் பீய்ச்சி அடிக்கிறான் என புரிந்தது. அப்படியே களைத்துப்போய் அண்ணி அவள் அண்ணன் மார்பில் சாய, அண்ணி பஞ்சு மெத்தை முலைகளின் அழுத்தத்தை ரசித்து அனுபவித்தபடி, சந்ருவும் தன் தங்கையை தன்னோடு அணைத்து ஷோர்பாவில் சாய்ந்தான்.
“அண்ணா நாம தான் லேட்டு. அங்க பாருங்க அந்த அண்ணன் - தங்கை ஜோடி எப்பவோ ஆட்டத்த முடிச்சிட்டாங்க. " என்று என் அண்ணனை துரிதப்படுத்தினேன்.
“கவலைப்படாதே. இதோ வரேண்டி அஞ்சலிகுட்டி உன்னை நல்லாவே ஓத்தெடுக்கிறேன். " என் முலைகளை பிசைந்த வண்ணம் குத்த ஆரம்பித்தான்.
“ம். இடிங்க அண்ணா. இன்னும் வேகமா. ஆ. அப்படித்தான். இன்னும். என்னால தாங்க முடியலை. " என முக்கல் முனகலுடன் அவன் குண்டியை அழுத்தி எடுத்தேன். அவன் வேகத்தை கூட்டிகொண்டே செல்ல , என் உடலில் மறுபடியும் ஜிவ்வென இன்பம் பாய நானும் துடிக்கதொடங்கினேன். சற்று நேரத்தில் படுபயங்கர வேகத்தில் இடித்து ஓக்க இருவரும் துடித்தோம். இடிதாங்கமுடியாமல் என் உடல் அதிர்ந்து ஆட ஆட வெறி கொண்டவன் போல காட்டுதனமாய் குத்தி ஓத்தான். பெட்ரூமில் எங்கள் முனகல் சத்தம் அதிகமாகியது.
“அஞ்சலிகுட்டி. அஞ்சலிகுட்டி. " என கத்தியபடி அவனும் உச்சமடைந்து என் புண்டைக்குள் பீய்ச்சியடித்தான்.
அண்ணனின் சுண்ணி இப்போது சிறுத்து என் புண்டை பிளவிலிருந்து விடுபட்டு வந்தது. நான் புரண்டு அவனை பின்னி வாயில் முத்தமிட்டேன்.
எதிரே கீர்த்தனா அண்ணி தன் அண்ணனின் மடியிலிருந்து எழ, சுருண்டு போயிருந்த சுண்ணி பொளக் என்று வெளியே சந்ருவின் தொடை மீது விழுந்தது. எழுந்து எங்களை நோக்கி வந்தாள். முதலில் அண்ணனை அனைத்து முத்தமிட்டவள்,
“என்ன அண்ணனோட ஓழ் சூப்பரா இருந்ததா. " என்றாள் என்னைப்பார்த்து.
“ஆ. நீங்க கூட உங்க அண்ணனோட அனுபவிச்சு செய்திங்களே. அத பார்த்தே எனக்கு மூடாயிடுச்சு அண்ணி " என்றேன்.
“அஞ்சலி அவங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும். அதற்குள் நாம் இருவரும் காபி போட்டு எடுத்து வருவோம். அப்பத்தான் அடுத்த ஆட்டத்தை ஆரம்பிக்கலாம் " என்றாள் அண்ணி.
“அம்மா தானே இல்லை அண்ணி. இன்னைக்கு புல்லா ஆட்டம் தான் " என்று அண்ணியை அணைத்தபடி கிச்சனுக்குள் நுழைந்தேன். காபி போட்டு வர, நால்வரும் காபி அருந்தியவண்ணம் ஜாலியாக பேச ஆரம்பித்தோம். காபி குடித்து முடிக்க, என் அண்ணன் அண்ணியை கட்டிபிடித்தவண்ணம் மெந்தையில் சரிய, நான் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தேன்.
“என்ன அஞ்சலி, என் லவ்வர உன் லவ்வர் மடக்கிட்டான். நாம என்ன செய்யிறது " என்றான் என்னை குரும்புப்பார்வை பார்த்தான்.
“ஆ. நீங்களும் அப்பா அம்மா விளையாட்டு விளையாடுங்க. " என்றாள் அண்ணி கிண்டலாக அண்ணனை கட்டியணைத்தவாறு.
சந்ரு சுண்ணியை பார்த்தேன், அது அண்ணனது போல் இல்லாமல் கொஞ்சம் நீளம் குறைந்ததாய் ஆனால் தடிப்பாக இருந்தது.

என்னை நோக்கி நடந்து வரும் போது அது ஆட, அதை பார்த்ததுமே என்னுள் உணர்ச்சி ஜிவ்வென ஏற, சந்ருவுக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும், வேகமாய் என்னை இழுத்துக்கட்டிக்கொண்டான். மூச்சுவிட கூட முடியாத அளவு இறுக்கமான அணைப்பு. சந்ருவின் முகத்தை இழுத்து அவன் உதட்டில் முத்தமிட்டு அவன் உதட்டை கவ்விக்கொண்டேன். அவன் சுண்ணி என் தொடைக்கிடையே துடிக்க, இருவரும் கட்டில் மெத்தையில் விழுந்து கட்டிப்புரண்டோம். என்னை வெறித்தனமாக முத்தமிட்டு என் முலையை வாயில் கவ்வி சப்ப " ஸ். " என முனகித்துடித்தேன்.
பக்கத்தில் அண்ணி அண்ணனின் சுண்ணியை எடுத்து வாயில் போட்டு சப்பத்தொடங்கியிருந்தாள். அண்ணனின் சுண்ணி மீண்டும் பெரிதாகி வர, அண்ணி விடாமல் சுவைத்துக்கொண்டிருந்தாள்.
என் முலைகள் இரண்டையும் சந்ரு மாறி மாறி முரட்டுத்தனமாய் சப்பி துவட்டியெடுத்தவன், பின் தன் சுண்ணியை பிடித்து என் புண்டை பிளவில் தேய்க்க, மீண்டும் ஒரு புதுசுண்ணியின் இன்பத்தை பெறப்போகிறேன் என நினைக்க இன்பத்தில் குதூகலித்தேன். அண்ணனுடையதை விட தடித்த சுண்ணி உள்ளே போக கிக்காக இருக்குமோ. இல்லை வலிக்குமா. எப்படி இருப்பினும் கடைசியில் இன்பம் தானே. அவன் புண்டைபிளவில் வைத்து அழுத்த, அது புண்டை இதழ்களை பிளந்துகொண்டு உள்ளே இறங்கியது. நானும் தொடையை இறுக்கி அவன் சுண்ணியை கவ்விபிடிக்க, சுண்ணி முழுவதும் உள்ளே புண்டைக்குள் இறங்கி துடிக்க, இன்பமயமாக இருந்தது. கொஞ்சநேரம் அமைதியாய் இருந்தவன், பின் சுண்ணியை உருவி உருவி குத்த, புண்டைக்குள் இன்பம் ஜிவ்வென பாய்ந்தது. நானும் அவன் இடுப்பை கால்களால் பிண்ணிக்கொள்ள, அடுத்த வினாடியே படுவேகத்தில் ஒங்கி ஓங்கி குத்த, என் முலைகள் இரண்டும் பிடிப்பில்லாமல் குலுங்கின. நான் இன்பவேதனையில் துடிக்க துடிக்க, அவனோ விடாமல் வேகமாக ஓத்தான்.
அதேநேரம் பக்கத்தில் அண்ணியை அண்ணன் ஓக்கத்தொடங்க, இரண்டு ஜோடிகள், அதுவும் ஒருவர் தங்கையை மற்றொருவர், ஒரே கட்டிலில் ஓப்பது அனுபவிக்க அனுபவிக்க இன்பத்தேனாய் இனித்தது. சந்ரு ஓக்க ஓக்க புண்டைக்குள் இன்பம் பீரிட, " ஸ். ஆ. சந்ரு. சுகமாயிருக்குங்க. " என கதற, அவன் இன்னும் வேகமாக ஓத்து சூடாக்கினான். வாவ் என்னமாய் ஓக்கிறான் இவன். உண்மையில் அண்ணி கொடுத்துவைத்தவள் தான் இவனை அண்ணன்னாக பெற என நினைத்துக்கொண்டேன். சந்ரு விடாமல் ஓத்துக்கொண்டேபோக, புண்டைக்குள் இன்ப உணர்ச்சி தேனாய் பாய, சந்ருவுக்கும் உடம்பு முறுக்கிக்கொளவதை பார்க்க அவனும் உச்சத்தை அடைந்துகொண்டிருக்கிறான் என்பது புரிந்தது. சிறிது நேரத்திலேயே அவன் இடுப்பு விலுக் விலுக்கென துடிக்க என்னுள் சூடான விந்தை பீய்ச்சி அடித்தான். அவனை நான் இறுக கட்டிகொண்டு இதழ்களை கவ்விகொள்ள, அப்படியே இருவரும் படுத்திருந்தோம்.
“எப்படி இருந்தது அஞ்சலி. "
“சூப்பரா இருந்தது "
பக்கத்தில் அண்ணியை அண்ணன் இன்னும் படுவேகத்தில் ஓத்துக்கொண்டிருக்க, அதை நாங்கள் இருவரும் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தோம். அடுத்த சில நிமிடங்களில் அவர்களும் உச்சநிலை அடைய, நான்கு சந்தோஷத்தில் திளைத்தோம்.
“ரொம்ப சந்தோஷமா இருக்கில்லையா. எப்பவுமே இப்படியே நால்வரும் ஒன்னோ இருக்கனுமுன்னு ஆசையா இருக்கு " என்றான் அண்ணன்.
“அது எப்படி சந்ரு இங்க இருக்கமுடியாதே. " என்றாள் அண்ணி
“ஏன். சந்ரு அஞ்சலிய கல்யாணம் கட்டிக்கிட்டா. என்ன சொல்லுறா அஞ்சலி " என அண்ணன் கேட்க, " ம் எனக்கு சம்மதம் தான் " என்றேன் சந்ருவை கட்டியணைத்தவாறு.
“சந்ரு உனக்கு. "
“எனக்கு சம்மதம் தான். ஆனா என் தங்கச்சிய அப்பப்போ என்கிட்ட அனுப்பனும். " என்றான் சந்ரு.
“என் தங்கையை நீ அனுப்பிவைச்சா. நானும் ஒக்கே. " என்றான் அண்ணன் பதிலுக்கு.
“ஓ அப்போ. அஞ்சலி தான் என் சக்களத்தியா. " என்றாள் அண்ணி என் அருகில் வந்து அமர்ந்தவாறு.
“ஆமாம் அண்ணி. நான் தான் உன் சக்களத்தி. நீ தான் என சக்களத்தி. ஆனா இனி அன்பான சக்களத்தி. " என அண்ணியை அணைத்தேன்.


முற்றும்.
Reply
#16
எதிர் வீட்டு ஜன்னல் -ஜீவாவுக்கு அன்றுவந்த கனவு, பதினெட்டு வயதை மிக சமீபத்தில் கடந்த ஒவ்வொரு வாலிபனுக்கும் வருகிற கனவுதான். சினிமாவிலும், டிவியிலும், வாரப்பத்திரிகை அட்டைகளிலும் பார்த்துப் பார்த்துப் பெருமூச்செரிந்தஒரு இளம் நடிகை வந்து இம்சித்து அவனைத் துயிலெழுப்பி விட்டிருந்தாள்.கண்விழித்தவன், அறையின் இருட்டை சற்று வெறித்தபோது, பக்கவாட்டு ஜன்னலில் தென்பட்ட வெளிச்சத்தைக் கவனித்தான்.
’அட, எதிர் பில்டிங் மாடியில் யாரேனும் புதிதாய்க் குடிவந்து விட்டார்களா என்ன?’
அரைகுறையாய் மூடியிருந்த திரையை முழுதாக மூடலாமென்று கட்டிலிலிருந்துஎழுந்து ஜன்னலை நெருங்கியவன், தற்செயலாக விளக்கு எரிந்து கொண்டிருந்த எதிர் பில்டிங்கின் மேல்மாடி வீட்டைப் பார்த்ததும் வாயடைத்தான். பிரம்மன் படுஜாலியான மூடிலிருந்தபோதுபடைத்ததுபோல, உலகப்பெண்கள் ஒவ்வொருவரும் ஆசைப்படுகிற அத்தனை அழகையும் குத்தகைக்கு எடுத்தவள்போல ஒரு இளம்பெண், ஜன்னல் திறந்திருப்பதைச் சட்டை செய்யாமலோ, கவனிக்காமலோ அறையில் குறுக்கும் நெடுக்கும் நடமாடிக் கொண்டிருந்தாள்.
தன்னை ஒரு ஜோடிக்கண்கள் கவனிப்பதை அறிந்திராத அந்தப்பெண், அலட்சியமாகத் தான் அணிந்து கொண்டிருந்த டி-ஷர்ட்டைக் கழற்றிவிட்டு, பிராவுடன் நின்றாள். அதையடுத்து, இடுப்பை இறுக்கியிருந்த ஜீன்ஸையும் களைந்தபோது அவள் அணிந்திருந்த அடர்சிவப்பு பேன்ட்டீஸ் ஜீவாவின் கண்களை உறுத்தியது. ஆடைகளைக் களைந்தவள், ஆளுயர இரும்பு பீரோவில் பதிக்கப்பட்டிருந்த கண்ணாடியின் முன்பு வெறும் பிராவுடனும், பேன்ட்டீஸுடனும்நின்றவாறு, தனது அழகை தானே ஒரு சில நிமிடங்கள் ரசித்துக் கொண்டிருந்தாள்.பளபளவென்ற அவளது முதுகு, டியூப் லைட்டின் வெளிச்சத்தில் ஜொலிப்பதைப் பார்த்து ஜீவா பெருமூச்சு விட்டான். கம்ப்யூட்டரின் உதவியோடு டிஸைன் செய்யப்பட்டதுபோல, கனகச்சிதமாகத் தென்பட்ட அவளது வாளிப்பான இளங்குண்டியின் அழகைக் கண்கொட்டாமல் பார்த்து ரசித்தான். ஒரு மடிப்போ, சுருக்கமோ இல்லாமல் செதுக்கிய செப்புச்சிலை போலிருந்த அவளது மேனியழகு அவனது கண்களின் வழியாக மனதுக்குள் இறங்கியது.
யாருக்கோ தான் ஒரு இலவசக் காட்சிப்பொருளாவதை அறிந்திராத அந்தப் பெண், கண்ணாடியின் முன்பு நின்றவாறு, பிராவுக்குள் பிதுங்கிக் கொண்டிருந்த தனது இளமுலைகளின் வனப்பை ரசித்துக்கொண்டிருந்தாள். மிகப்பெரியதாகவும் இல்லாமல், மிகச் சிறியதாகவும் இல்லாமல், சற்றும் தொய்வில்லாமல், செழித்து மதர்த்து நின்ற தனது முலைகளையும், அவற்றின் நடுவில் செங்குத்தாக இறங்கி விரிந்த பள்ளத்தாக்கையும் கண்டுகளித்தவாறுதனது அழகைத் தானே மெச்சிக் கொண்டிருந்தாள்.அத்துடன் நிறுத்தியிருக்கலாம் அவள்!
ஜீவா கண்கள் அகன்றபடி பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அந்தப் பெண் தனது இரண்டு முலைகளையும் தனது இரண்டு கைகளாலும் பிடித்து, மென்மையாகப் பிதுக்கிப் பார்த்துக்கொண்டாள். அவள் மனதுக்குள் என்னென்ன எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்ததோ, அவளது உள்ளங்கை பட்டவுடனேயே பிராவுக்குள் சாதுவாய் அமுங்கியிருந்த அவளது முலைக்காம்புகள்விருட்டென்று விடைத்துக் கொண்டு விட்டன. அவளது உடலுக்குள் சட்டென்று ஒரு மின்னதிர்வு ஏற்பட்டதுபோல உணர்ந்தாள். அந்த அதிர்வு தந்த ஆர்வத்தில், அவள் அப்படியே கட்டிலில் மல்லாக்க விழுந்தாள்.
இங்கே, ஜீவாவின் பூல் நம்பமுடியாதபடி எழுச்சி பெற்றிருந்தது. ஒரு கையால் பெர்மூடாவில் ஏற்படத்தொடங்கியிருந்த வீக்கத்தைத் தடவியவாறே, அவன் தொடர்ந்து அவளைக் கவனிக்க ஆரம்பித்தான்.
அந்தப் பெண், ஒரு கையால் தனது தட்டையான வயிற்றைத் தடவிவிடத் தொடங்கினாள். அவளது விரல்நுனிகளின் ஸ்பரிசம் அவளுக்கே மயிர்க்கூச்செரியச் செய்ததோ என்னவோ, அவள் கட்டிலின் மீது மெதுவாக சிலிர்ப்பதை ஜீவா கவனித்தான். அவளும் எவனாவது சினிமாக்கதாநாயகனை எண்ணியபடி தன்னோடு விளையாடுகிறாளோ அல்லது ஏற்கனவே எவனிடமோ பெற்ற ஓள்சுகத்தைப் பற்றி எண்ணிக்கொண்டிருக்கிறாளோ தெரியவில்லை. ஆனால், அவளது கைகள் அவளது முலைகளைச் சற்று இறுக்கமாகவே பிடித்திருப்பதைமட்டும் ஜீவா கவனித்தான். பட்டென்று அவள் தனது பிராவின் கொக்கிகளை விடுவித்ததும், ஜீவாவின் இதயத்துடிப்பு ஒரு வினாடி நின்றே போனது.
அடுத்து அவள் என்ன செய்வாள்? தனது முலைக்காம்புகளோடு விளையாடுவாளோ? ஜீவா ஆர்வத்தோடு கவனித்துக்கொண்டிருக்க, அவள் வேண்டுமென்றே தனது முலைக்காம்புகளைத் தொடவிரும்பாதவள்போல, தொடர்ந்து முலைகளை மட்டும் அமுக்கி விளையாடிக்கொண்டிருந்தாள். ஆனால், அவளது காம்புகள் பெற்றிருந்த எழுச்சியும், அவை கூரையை நோக்கிக் குத்திட்டு நின்றிருந்த விடைப்பையும் பார்த்த ஜீவாவுக்கு, அவளால் அதிக நேரம் தனது காம்புகளைத் தொடாமலிருக்க முடியாது என்று தோன்றியது. அப்படியே ஒருவழியாக, அவளது விரல்கள் காம்புகளை லேசாக உராயத்தொடங்கி, போகப்போக அவற்றைத் திருகிக்கொண்டும், பிதுக்கிக்கொண்டும் தனது கிளர்ச்சியை அதிகரித்துக் கொண்டிருந்தாள்.அதே சமயம் அவளது இன்னொரு கை, அவளது தொடைகளுக்கு மத்தியில் தடவிக் கொண்டிருந்தது. அனேகமாக, அவளது புழை அப்போது ஈரத்தில் தோய்ந்திருந்தாலும் இருக்கலாம். அவளது கை மெதுவாக பேன்ட்டீஸுக்குள் நுழைந்து அவளது கூதியை வருடத் தொடங்கியது.
கண்முன்னால் நடந்து கொண்டிருப்பதை ஜீவாவால் நம்பவே முடியவில்லை. பரபரப்பு மிகுதியால், அவன் தனது பெர்மூடாவின் நாடாவைத் தளர்த்தி, அதைக் கீழிறக்கிவிட்டு, பூலைப் பிடித்துத் தடவிக்கொள்ளத் தொடங்கினான். ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தவன்,இன்னும் தெளிவாக அந்தப் பெண்ணைப் பார்க்கிற நப்பாசையில் ஜன்னலின் நடுவுக்கே வந்து நின்று கவனிக்க ஆரம்பித்தான். ஒருவேளை அவள் பார்த்து விட்டால்..? பார்க்கட்டுமே, கவலையில்லை!
ஆனால், தனது சுய இன்ப விளையாட்டில் மெய்மறக்கத் தொடங்கியிருந்த அந்தப்பெண்ணோ, தன்னையும் தனது விரகதாபத்தையும்ஒரு வாலிபன் பார்த்துக் கொண்டிருப்பதைக்கவனிக்க எங்கே நேரம் இருந்தது?

அப்போது அவளது கவனமெல்லாம் அவளது புழைக்குள்ளே இறங்கி விளையாடத்தொடங்கியிருந்த தனது விரல்களின் மீதே இருந்தது. ஆர்வத்துடன் விரல் போட்டவள், தனது எழும்பிய மொட்டைத் தொட்டதும் பாம்பைப் போலப் பெருமூச்சு விட்டாள். அவள் உடனடியாக உச்சத்துக்குச் செல்ல விரும்பாதவளாய்,மெல்ல மெல்ல தனது புழையுதடுகளைச் சீண்டியவாறு, ஆற அமரத் தனது இன்பவிளையாட்டில் ஈடுபட்டிருந்தாள். ஆனால், அவளது புழை ஒழுகத்தொடங்கி, அந்தத் திரவியத்தின் காமசுகந்தம் அறையில் பரவத்தொடங்கியதும், அவளுக்குள் ஒரு பரபரப்பும் அவசரமும் தன்னையறியாமலே ஏற்படத்தொடங்கின. அவளது விரல்கள் வேகமடைந்தன. ஒரு கையால் தனது அவயங்களைத் தொட்டுத்தடவி, அமுக்கி விளையாடியவாறே, இன்னொரு கையால் தனது புழைக்குள் விரலைவிட்டுப் புகுந்து விளையாடினாள். மெதுவாய் மெதுவாய் ஒழுகிக்கொண்டிருந்த அவளது புண்டைரசம் வேகம்பிடித்து வெளியேற ஆரம்பித்ததும், தனது மூன்று விரல்களையும் ஒரே நேரத்தில் நுழைத்து ஆட்டிக்கொள்ள ஆரம்பித்தாள் அவள்.
ஜீவாவின் மனதில் ஒரு குரூரமான எண்ணம் பிறந்தது. அவன் மெதுவாக தனது அறையில் ஒரே ஒரு ஜீரோ வாட்ஸ் பல்பை மட்டும் சுவிட்ச் போட்டு எரிய வைத்தான். அவள் எழுந்தால், அவன் தனது பூலைக் குலுக்கியவாறு நின்றிருப்பதைப்பார்க்குமளவு போதிய வெளிச்சம் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். அவள் அதிக நேரம் தாக்குப்பிடிக்கமாட்டாள் என்பது அவனுக்குப் புரிந்திருந்தது.
அவள் கூவுவது மெலிதாக ஜீவாவின் காதுகளில் விழுந்தது. தனது விரல்களே, தனது புழையை ஈவு இரக்கமின்றி ஓத்த சுகத்தில் அவள் கதறினாள். அவளது இமைகள் இறங்கி,கண்கள் மூடிக்கொண்டன. மின்னல்தாக்கியதுபோல அவளது புண்டையை உச்சத்தின் அதிர்வு தாக்கியது. அவளது முதுகு வில்லாய் வளைந்தது. அவளது பாதங்கள் குவிந்தன. அவளது புழையுதடுகள் துடிதுடித்தன. பக்கெட் கவிழ்ந்ததுபோல அவளது புண்டையிலிருந்து காமத்திரவியம் வெளியேறியது. களைத்துப்போனவள்முனகியபடியே கட்டிலில் கிழித்துப்போட்டநாராய்க் கிடந்தாள்.
ஜீவாவின் பூல் கடப்பாரையாகி விட்டிருந்தது. ‘எழுந்திரு பெண்ணே! எழுந்து ஜன்னலைப் பார்! உன்னைப் பார்த்தபடி பூலைப் பிடித்துக் கொண்டிருக்கும் என்னைப் பார்! வாடி பெண்ணே! வா’
ஜீவாவின் பிரார்த்தனை பலித்தது. கட்டிலிலிருந்துஅம்மணமாய் எழுந்த அந்தப் பெண், சட்டென்று ஜன்னலுக்கு வெளியே, எதிர்க்கட்டிடத்தின் ஜன்னலில் விளக்கொளி தெரிவதைப் பார்த்துத் திடுக்கிட்டாள்.அரைகுறை வெளிச்சத்தில், திரைச்சீலைக்கு நடுவில் ஒரு உருவம் தெரிவதையும் கவனித்தாள். அவனது கையின் அசைவிலிருந்து அவன் தனது சாமானத்தைப் பிடித்துக் குலுக்கிக் கொண்டிருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டாள். அடுத்த கணமே தன்வீட்டு ஜன்னலின் கதவுகளைச் சாத்திக்கொண்டாள்.
ஜீவாவின் பூலிலிருந்து பீச்சியடித்த விந்து, திரைச்சீலையை நாசமாக்கியது. பாத்ரூமுக்குப் போய், பூலைக் கழுவிக்கொண்டு வந்து படுத்தவன் அப்படியே உறங்கிப்போனான்.மறுநாள் காலை...
”உள்பக்கம் தாள்போட்டுக்கிட்டு குளிடா! நான் சாந்தி வீடுவரைக்கும் போயிட்டு வந்துடறேன்.” என்றாள் அம்மா.
”சாந்தியா? யாரும்மா..?”
” எதிர்த்த பில்டிங்குலே மாடி போர்ஷனுக்குக் குடிவந்திருக்கா! உங்கப்பா ஊர்ப்பொண்ணாம். புருஷன் துபாயிலே இருக்கானாம். அவளைக் கவனிச்சுக்கன்னுஉங்கப்பா தில்லியிலேருந்து நாலுவாட்டி போன் பண்ணிட்டாரு! அவரு திருப்பிக் கூப்பிடறதுக்குள்ளே போய் என்ன ஏதுன்னு கேட்டுட்டு வந்திடறேன்!”
’சாந்தி!’ அம்மா கிளம்பியதும், நேற்று தனக்கு நிர்வாணமாய்க் காட்சியளித்த காமதேவியின் பெயரை ஒன்றுக்குப் பலமுறை உச்சரித்துப்பார்த்தான் ஜீவா.
ஜீவாவின் அம்மா கமலா கதவைத் தட்டியபோது, சாந்தி குளித்துத் தயாராயிருந்தாள்.
”வாங்க ஆன்ட்டி!” என்று வரவேற்றாள்.
”வீடெல்லாம் செட் ஆயிருச்சாம்மா?”என்று கேட்டவாறே, சாந்தியின் தலையைக் கோதினாள் கமலா. “எந்த உதவி தேவைன்னாலும் ஒரு குரல் கொடும்மா! சங்கோஜப்படாதே!”
”ஓ! ரொம்ப தேங்க்ஸ் ஆன்ட்டி!” என்ற சாந்திக்கு, ‘உங்கள் வீட்டில், ‘அந்த’ அறையில் இருப்பது யார்’ என்று கேட்கலாமா என்று தோன்றியது. இருந்தாலும்.....
”ரேஷன் கடை, பேங்க் எல்லாத்துக்கும்நான் கூட்டிக்கிட்டுப் போறேன். டிவி, வாஷிங் மெஷின் செட் பண்ணனும்னா என் பையனை அனுப்பி வைக்கிறேன். சரியா?”
”கம்ப்யூட்டர் செட் பண்ணித்தருவாரா உங்க பையன்?”
”தாராளமா! உடனே அனுப்பி வைக்கிறேன். இன்னிக்கு அவனுக்கு லீவுதான்!”
கமலா கிளம்பியதும், சாந்திக்குக் கூச்சமும் பரபரப்பும் ஏற்பட்டது. அவனை எதற்காக இங்கே வரவழைக்கிறோம்? அவனிடம் என்ன சொல்லப்போகிறோம்அல்லது என்ன கேட்கப்போகிறோம்? நீ என் நான் விரல்போட்டு விளையாடியதைப் பார்த்தாய் என்று எப்படிக் கேட்பது? ஜன்னலைச் சாத்தாமல் அதையெல்லாம் செய்தது தனது தவறுதானே?
கேள்விமேல் கேள்வியாக வந்துவிழ, அதற்கான விடைகளைத் தேடுகிற போராட்டம் முடிவதற்குள் ஜீவா வந்து விட்டான். அவனது முகத்தில் தர்மசங்கடம் தெரிந்தது. கூச்சமும் கூட! மீசை நன்றாக அரும்பத்தொடங்கியிருந்தது. தினமும் விளையாடுவானோ என்னவோ தோள்கள் கிண்கிண்ணென்றும், மார்பு விசாலமாகவும் கைகள் ஒவ்வொன்றும் முறம்போலப் பெரிதாகவும் இருந்தன. கண்களில் வாலிபர்களுக்கே உரித்தான அந்தப் பரபரப்பு!
Reply
#17
”என் பேரு ஜீவா! கமலா எங்கம்மா....!”
”ஓ! உள்ளே வா ஜீவா!”
ஜன்னலில் பார்த்த உருவத்துக்கும் இந்த உருவத்துக்கும் இடையே சில வித்தியாசங்கள் இருந்தபோதிலும்,சாந்தி ஜீவாவின் கண்களுக்குத் தேவதையாய்த் தெரிந்தாள்.
”என்னமோ ஹெல்ப் வேணும்னு.....?”
”அந்த அட்டைப்பெட்டிங்கள்லேருந்து கம்ப்யூட்டரை மட்டும் எடுத்து அசெம்பிள் பண்ணித்தர முடியுமா, ப்ளீஸ்?”
”தாராளமா!”
ஜீவா சர்வசாதாரணமாக அந்தப் பெரிய பெட்டியைத் தூக்கியதைப் பார்த்த சாந்திக்கு, ‘இவன் வலுவான வாலிபன்’ என்பது ஊர்ஜிதமாயிற்று.அவள் நடக்க, அவன் பெட்டியைத் தூக்கிக் கொண்டு அவளது பின்னழகை ரசித்தவாறே உள்ளறைக்குச் சென்றான். அவன் கவனிப்பான் என்பதையறிந்தே, சாந்தியும் தனது குண்டியை வேண்டுமென்றே ஆட்டியவாறே நடந்தாள். முழுக்கை சட்டையும், தொளதொள பைஜாமாவும் அணிந்திருந்த சாந்தியின் குண்டிகள் குலுங்குவதைப் பார்த்த ஜீவாவுக்குப் பூல் விரைத்தது.
பெட்டியை இறக்கும்போது உதவுவதற்காக சாந்தி நெருங்கியபோது, அவளது உடலிலிருந்து கிளம்பிய பெண்மையின் சுகந்தம் ஜீவாவின் நாசியை நிரப்பி வெறியேற்றியது. வந்த வேலையை ஒருவழியாக முடிப்பதற்குள்ளாக, சாந்தியின் அழகை, கண்களால் திருட்டுத்தனமாய்ப் பருகிப் பருகி, ஜீவாவின் பூல் அளவுக்கதிகமாக விரைத்து, அவனுக்கே பெருத்த தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது.
”அப்போ நான் கிளம்பட்டுமா?”
”பண்ண வேண்டியதையெல்லாம் பண்ணிட்டியா ஜீவா?”
”ம்!”
”பார்க்க வேண்டியதையெல்லாம் பார்த்திட்டியா?” என்று புன்னகைத்தாள் சாந்தி. “ நான் நேத்து ராத்திரி நடந்ததைச் சொல்றேன்.”
ஜீவாவின் முகம் சிவந்ததைக் கவனித்த சாந்திக்குக் குதூகலமாய் இருந்தது. அவனது கூச்சமும் தர்மசங்கடமும் அவன் பெண்கள் விஷயத்தில் கத்துக்குட்டி என்பதை அவளுக்கு உணர்த்தின.
” நீங்களும் கொஞ்சம் கவனமா... ஜன்னலைச் சாத்திட்டு....!”
”அதுசரி, நீ கூடத்தான் என்னவோ பண்ணிட்டிருந்தே!” சாந்தி விடுவதாயில்லை.
”ஆமா...அது எப்பவும்போல....!” திணறினான் ஜீவா.
”எந்தப் பொண்ணையும் தொட்டதில்லையா நீ?”
”ம்!”
”ஜீவா! எனக்கு நீ உதவி பண்ணினே. உனக்கு நான் ஒரு உதவி பண்ணலாமா?”
”எனக்கு 25 வயசுதான் ஆகுது. கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டு எம் புருஷன் ஒட்டகம் மேய்க்க துபாய்க்குப் போயிட்டான். தினமும் விரல்போட்டுப் போட்டு ஆம்பிளை சுகம்னா என்னான்னே தெரியாமப்போயிருச்சு ஜீவா! இந்தக் கம்ப்யூட்டரெல்லாம் நானே பாத்துக்குவேன்.உன்னை இங்கே வரவழைக்கத்தான் அப்படிச் சொன்னேன். உனக்குப் பொம்பளைசுகம்னா என்னான்னு கத்துத்தர்றேன்.ஆனா, இது ரகசியமா இருக்கணும். சரியா?”
ஜீவா என்ன சொல்வது என அறியாமல் திகைத்து நின்றான். அவனது மௌனத்தை சம்மதமென்று புரிந்தவளாய், சாந்தி கட்டிலுக்குச் சென்றாள்.
”என்னை அம்மணமாக்கணும்.முடியுமா?”
நெற்றியில் வியர்வை துளிர்த்திருக்க, ஜீவா சாந்தியை நெருங்கி, அவள் அணிந்திருந்த சட்டையின் பொத்தானை ஒவ்வொன்றாய்க் கழற்றினான். ஒவ்வொரு பொத்தானும் விடுபட விடுபட, சாந்தியின் பால்போன்ற மேனியழகு மெல்ல மெல்ல அவனது கண்களுக்கு விருந்தளிக்கத் தொடங்கியது. கடைசிப் பொத்தானை அவிழ்த்ததும், அதைக் கழற்றிய ஜீவாவின் கண்கள் அகலமாகின. கறுப்புநிற வலைபிராவுக்குள்இரண்டு அமுதகலசங்கள் அடைப்பட்டுக்கிடக்க, காமதேவதையாய் நின்றிருந்தாள் சாந்தி. பிறகு, பைஜாமாவின் நாடாவைப் பிடித்து இழுக்க, அதன் எலாஸ்டிக் தளர்ந்துவிட, அவளது மொழுமொழுவென்ற தொடைகளோடு வழுகியபடி அது அவளது காலடியில் குவிந்து விழுந்தது. இப்போது அவள் பிரவுண் நிறத்தில் பேன்ட்டீஸ் அணிந்திருப்பதைக் கவனித்தான் ஜீவா.
அதுவரை அவனது மனதை ஆக்கிரமித்திருந்த தயக்கம் விலகவே, இரண்டு கைகலாலும் சாந்தியின் தொடையை வருடினான். விரல்களால் அவளது உள்தொடைகளையும்,பின்னந்தொடைகளையும் வருடியவாறே மேலேறியவன், இரண்டு கைகளாலும் சாந்தியின் குண்டியைப் பிடித்து இறுக்கி அமுக்கினான். சாந்தி சிலிர்த்து முனகினாள். அவனது பிடியிலிருந்து விலகுபவள்போல பின்வாங்கியவள்,ஜீவாவின் டி-ஷர்ட்டைக் கழற்றினாள். உருண்டு திரண்டிருந்த அவனது உடலைப் பார்த்து ஒரு கணம் லயித்தாள். பிறகு, ஜீவாவின் பெர்முடாவை இறக்கி அவிழ்த்தபோது, விரைத்திருந்த அவனது பூல் விடுபட்டுத் துடிதுடித்து ஒரு இரும்புத்தண்டாய் நின்றது.
”அம்மாடியோவ்!” என்று வியந்தவாறு தனது விரல்களால் ஜீவாவின் பூலைப்பிடித்து மேலிருந்து கீழாய் வருடினாள். ஜீவாவின் உடலெங்கும் அமிலம் ஓடுவதுபோலிருந்தது. அவன் தலைதாழ்த்துவதற்குள்ளாகவே, சாந்தியின் நாக்கு அவனது பூலின் நுனியை நக்க ஆரம்பித்து விட்டிருந்தது. என்னவென்று புரிபடுவதற்குள்ளாகவே அவனது பூலை சாந்தி வாய்க்குள் இழுத்து விழுங்கியிருந்தாள்.
”ஆஹ்...ஹாஹ்!”
நேரம் கடப்பதையறிந்த சாந்தி, ஜீவாவின் பூலை ஊம்பி அவனை உச்சத்துக்குக் கொண்டுசெல்ல விரும்பவில்லை. மாறாக, அவனது பூலை மென்மேலும் விரைப்படையச் செய்தபின்னர், கட்டிலில் படுத்துக்கொண்டாள். தனது உடலை ஜீவா கண்களால் பருக வைத்தாள். ஜீவாவின் பார்வை போகிற இலக்கைப் புரிந்து கொண்டவள், தனது பேன்ட்டீஸைக் களைந்து தரையில் எறிந்தாள். பிறகு அவனைக் கண்களால் விழுங்கியபடியே தனது கூதிமேட்டைத் தடவித் தடவிக் காண்பித்தாள்.
குறிப்பறிந்த ஜீவா, கட்டிலில் ஊர்ந்து, விரிந்திருந்த சாந்தியின் கால்களுக்கு மத்தியில் குனிந்தான். ஒரு கையால் அவளது கூதியைத் தொட்டுப்பார்த்தபோது அது ஈரமாகியிருந்ததைஉணர்ந்தான். சாந்தி கண்களை மூடிப்படுத்திருக்க, ஜீவா தனது விரல்களால் சாந்தியின் புண்டையில் அகழ்வாராய்ச்சி செய்ய ஆரம்பித்தான். அவள் முனகியபடி நெளிந்தாள். பிறகு தனது பிராவின் கொக்கிகளையும் விடுவித்தாள். ஜீவாவின் கண்கள் சாந்தியின் முலைகளைப் பார்த்ததும் நிலைகுத்தின. குத்திட்டு நின்ற அவளது காம்புகள் அவனை வா வாவென்று அழைப்பதுபோலிருந்தது. ஆனால், அதற்குள் அவன் செய்ய வேண்டிய வேலையொன்று பாக்கியிருந்தது.
சாந்தியின் கூதியின்மீது முகம்புதைத்த ஜீவா, தனது சூடான மூச்சை அவளது புண்டைக்குள் செலுத்தினான்.

அவள் படுக்கையில் சிலிர்த்தாள். ஒரு கையால் ஜீவாவின் தலையைப் பிடித்து அழுத்தினாள். ஜீவாவின் நாக்கு வெளியேறி, சாந்தியின் புழையுதடுகளைப் பிரித்தவாறு உள்ளே புகுந்தது. சாந்தியின் புழையுதடுகளின் ஈரத்தை அவனது நாக்கு சுழன்று சுழன்று பதம் பார்த்தது. அவனது நாக்கின் நுனி எழுச்சியில் புடைத்திருந்த அவளது மொட்டைத் தீண்டியபோது அவள் துடித்தாள்.
”ம்ம்ம்ம்ம்ம்ம்!:
அவளது கூவலால் குதூகலமடைந்த ஜீவா, நாக்கால் அவளது மொட்டை வருடி வருடி உசுப்பேற்றினான். ஓரிரு நொடிகளுக்குப் பிறகு, இரண்டு விரல்களை சாந்தியின் புழைக்குள் நுழைத்துக் குடைந்து விளையாடினான். அதே சமயம் தனது நாக்கால் அவளது மொட்டைத் தொடர்ந்து சீண்டிச் சுவைத்துக் கொண்டிருந்தான்.
”ஊவ்வ்வ்வ்வ்வ்!” சாந்தி அலறினாள். ஜீவாவின் முகம் சாந்தியின் புழையில் புதைந்து போயிருந்தது. அவனது நாக்கு அவளது புழைக்குள் நர்த்தனம் ஆடிக்கொண்டிருந்தது. அவளது புண்டை பெருக்கெடுக்கும்வரையில் அவன் தனது விரல்களையும் நாக்கையும் நிறுத்தவேயில்லை.
தலைதூக்கிப் பார்த்த ஜீவா, சாந்தியின் முலைகளில் வியர்வைத்துளிகள் முத்து முத்தாய்ப் படர்ந்து, அவை விம்மிக்கொண்டிருப்பதைக் கண்டான். ஒரு கையால் தனது பூலைப் பிடித்து, அதை சாந்தியின் புழையுதடுகளுக்கு நடுவில் வைத்து அழுத்தினான்.
”ஜ்ஜ்ஜ்ஜீவ்வ்வ்வ்வ்வ்வா!” சாந்தி அவனை ஆரத்தழுவிக் கொண்டாள். அவள் இழுத்த இழுப்பில், ஜீவாவின் உடலின் எடை அவள்மீது அழுந்தவே, அவனது பூல் பொசுக்கென்று அவளது புழைக்குள் நுழைந்து விட்டது. இருவரும் இன்பத்தில் பெருமூச்சு விட்டனர். ஜீவா மேலும் ஓரிருமுறை முயன்று, தனது பூலை முழுமையாக அவளது புழைக்குள் இறக்கினான்.
சாந்தி அவனை இழுத்து முலைகளின்மீது போட்டுக்கொண்டாள். ஜீவா இரண்டு கைகளாலும் அவளது முலைகளைப் பிடித்து அமுக்கினான். பிறகு, ஒவ்வொரு முலையாய் வாயில் வைத்துச் சுவைத்தான். விரல்களால் அவளது காம்புகளைப் பிடித்துத் திருகினான். இத்தனையும் செய்தவாறே அவன் தனது இடுப்பையும் மேலும் கீழும் அசைக்கவே, அவனது பூல் சாந்தியின் புண்டைக்குள்ளே புகுந்து விளையாட ஆரம்பித்து விட்டிருந்தது.
சாந்தி ஜீவாவின் முகத்தைத் தூக்கி, அவனது வாயில் முத்தமிட்டாள். ஜீவாவின் வாய் சற்றே திறந்ததும், அவளது நாக்கு அவனது வாய்க்குள் நுழைந்து கொண்டது. வாயோடு வாய் முத்தமிட, இடுப்போடு இடுப்பு மோத, தொடைகளோடு தொடைகள் உராய, அவர்கள் இருவரும் இன்பத்தின் தேடலில் திளைக்க ஆரம்பித்தனர். ஜீவாவின் கைகள் தொடர்ந்து சாந்தியின் முலைகளோடு விளையாடி அவளுக்கு மென்மேலும் வெறியேற்றிக் கொண்டிருந்தன. ஜீவாவின் வேகம் மெல்ல மெல்ல அதிகரிக்க அதிகரிக்க, சாந்தியும் உரக்க உரக்க முணுமுணுத்தாள்.சாந்தியின் புண்டைக்குள் தனது பூல் அழுந்தியவாறு போய்வந்து கொண்டிருப்பதிலிருந்து அவளது புழை எவ்வளவு இறுக்கமாகவும், வெதுவெதுப்பாகவும் இருக்கிறது என்றெண்ணியவாறே அந்த மயக்கத்திலேயே தனது வேகத்தை அதிகரித்துக் கொண்டே போனான். உலகத்தில் இதைவிடவும் ஒரு சுகம் இருக்க முடியுமா என்று எண்ணியவாறே, தனது பூல் சாந்தியின் புண்டைக்குள் சென்றுவந்து அளித்த சுகத்தில் மெய்மறந்து புலம்பினான். அவ்வப்போது சாந்தியின் முலைகளைக் கவ்வி, காம்புகளைச் சுவைத்து சுகம் கண்டான்.
”அப்படித்தான்.....அப்படித்தான்....அப்படித்தான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்!”
சாந்தி முனகிக்கொண்டிருந்தாள். ஜீவாவின் காதுப்படலைக் கடித்தாள். அவனது காம்பை உறிஞ்சினாள். கால்களால் அவனது இடுப்பை இறுக்க வளைத்து, பாதங்களை அவனது குண்டியில் பதித்தாள். வேகம் அதிகமானாலும், ஜீவாவின் பூல் சீராக அவளது புண்டையைக் கடைந்தெடுத்துக்கொண்டிருந்தது. அவளது முலைகள் தனது நெஞ்சின் மீது நசுங்குகிற கிளர்ச்சிவேறு ஜீவாவை உசுப்பேற்றிக் கொண்டிருந்தது. விடைத்த அவளது முலைக்காம்புகள்அவனது சருமத்தில் முட்களைப் போல உராய்ந்து உறுத்தின.அவனது பூல் ஒவ்வொருமுறை அவளது மொட்டோடு உரசியபோதெல்லாம்சாந்தி உரக்க உரக்க ஓலமிட்டாள். அவளது புழையுதடுகள் அவனது பூலை இறுக்கப் பிடித்துத் தக்கவைத்துக் கொள்ளப் படாதபாடு பட்டுக் கொண்டிருந்தன.
”ஹையோ....ஓ....ஜீஈஈஈவ்...ஆஆ!”
ஜீவா தனது இடுப்பை வேகவேகமாகத் தூக்கித் தூக்கி, தனது பூலை அவளுக்குள் இறக்கியேற்றி அற்புதமாக ஓத்துக் கொண்டிருந்தான்.அவனது பூல் வெடித்து விடுவதுபோல உணர்ந்து முனகினான்.
”ஓஹ்ஹ்ஹ்ஹ்! ஓஹ்ஹ்ஹ்ஹ்ஹ்!”
”பண்ணு...பண்ணு...பண்ணு ஜீவா....” அவள் அலறினாள்.
அவனே நிறுத்தினாலும் நிறுத்தமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்ட அவனது பூல், அசுரத்தனமாக சாந்தியின் புண்டையை ஓத்துத்தள்ளியது. அவர்களது உடல்கள் மளார்மளாரென்று மோதிய சத்தம் அறையெங்கும் எதிரொலித்தது. ஜீவாவின் கொட்டைகளிலிருந்து கட்டுக்கடங்காத திரவப்பெருக்கு புறப்பட்டு, கொதித்துக் கொண்டிருந்த அவனது பூல்தண்டு வழியாகப் பயணித்து அவளது புழைக்குள் பீறிட்டுப் பீறிட்டுப் பீறிட்டு நிரப்பியது.
”ம்ம்ம்ம்மா.....ஊ...ஊவ்வ்...!”
ஜீவாவின் பூல் இயங்குவதை நிறுத்தவில்லையென்றாலும், அது மாயாஜாலம் போலச் சுருங்குவதையும், சாந்தியின் புண்டைக்குள் நீந்துவதுபோல மிதப்பாகியிருப்பதையும் உணர்ந்தான்.
இருவரும் மீண்டும் முத்தமிட்டுக் கொண்டபோது, ஒருவரது இதயம் சொன்னதை மற்றவரின் இதயம் கேட்டது. அது.....

’இனி நமக்கு சுய இன்பம் தேவையில்லை!’

முற்றும்.....!
Reply
#18
Super bro
Like Reply
#19
Super
Like Reply
#20
also post the url / link where this have been taken ~ its a credit to the writer as well as website/blog etc
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply




Users browsing this thread: 1 Guest(s)