Fantasy சிவ இயக்கி - மாயாஜால காம கதை
#1
அன்பு வாசக நண்பர்களே.. சக காமக்கதை எழுத்தாளர்களே.. 

அனைவருக்கும் சகோதரனின் அன்பான வணக்கம். இக்கதை முன்பே என்னால் எழுதி வெளிவந்த தெய்வ யட்சி போன்ற மாந்திரிக விசயம் நிறைந்த கதை. இக்கதையில் கொடூரம், சகிப்புத்தன்மை இல்லாமை, ஆபாசம், அருவருப்பு, சிறுநீர் கழித்தல், மலம் கழித்தல் மற்றும் லேசான தாந்திக வழிபாட்டு முறைகள் ஆகியவை இடம்பெறும். 

இக்கதையில் நல்லசக்தி, தீய சக்தி போன்ற கூறுகள் இடம் பெறும். நாத்திக நண்பர்களும், ஆத்திக நண்பர்களும் தாந்திரீக மதங்களை பற்றி அறிந்து கொள்ள இக்கதை உதவும். தாந்திரீக காம வகையில் ஒன்றாக உள்ள இக்கதை உங்களை சரியான‌முறையில் சென்றடையும் என நம்புகிறேன். இவ்வாறான கதைகளை பிடித்தவர்கள் தொடர்ந்து படியுங்கள். மற்றவர்கள் மேலோட்டமாக வாசியுங்கள். 

நன்றி. 
அன்புடன்..
சகோதரன்.

அன்றும் வழக்கம் போலயே திருமலையிலிருந்த குமர குகையில் சுவாமி சித்தையா நந்தாவிற்கு திருப்பணி செய்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தான் சிவதேவன். கட்டுடல் கொண்டவன். இடையில் மட்டும் ஆடை தரித்திருந்தான். கழுத்தில் வெள்ளி பூண் இட்ட துளசிமாலை போட்டிருந்தான். காதுகளில் மகர குண்டலம்.. வலது கையில் தேவி காப்பு அணிந்திருந்தான்.  

நேரம் நள்ளிரவைத் தாண்டியிருந்தது. அவ்வாறு சிவதேவன் நள்ளிரவையும் பொருட்படுத்தாமல் மலையிலிருந்து அடிவார வரவிற்கு ஒரு பிரத்தியேகமான காரணம் இருந்தது. அவன் மகிழ்ச்சியுடன் இறங்கினான். அவனுடைய கிராமத்திற்கு போகிற வழியில் தான் வைகாவூர் மகாவீரர் கோயில் இருந்தது. அங்கு இன்று திருவிழா.

அன்று நள்ளிரவு தொடங்கி இரவு முழுவதும் விடிய விடிய ஆடல்பாடல் நிகழ்ச்சி நடக்கும். காலை ஆறு மணிவரை அந்த நிகழ்ச்சி ஏற்பாடாகியிருந்தது. அன்றைக்கு தேனி, திண்டுக்கல் நகரிலிருந்து நடனமங்கைகள் அழைத்துவரப் பட்டிருந்தார்கள். அவர்களுடைய நளின நடனங்கள் வெகு பிரசித்தம். நடுவே அம்பிகா என்ற பெண்ணின் ஆடைக்குறைப்பு நடனம் நடைபெற இருந்தது. பாடல்கள் ஒலிக்க ஒலிக்க மேடையிலிருந்து அந்தப் பெண் தன்னுடைய ஒவ்வொரு உடைகளையும் களைத்து எறிவாள். அதுவும் பாடலுக்கு ஏற்றபடி நடனம் ஆடிக்கொண்டு. வெகு நாளாகக் காண வேண்டுமென்று விரும்பிய நடனம்! இன்று எப்படியும் உட்கார்ந்து முழுவதுமாகப் பார்த்து விடுவது என்று சிவதேவன் தீர்மானித்துக் கொண்டான்.

மலையிருந்து ஒற்றையடிப்பாதை வழியாகத் தனியாக நடந்து கோயிலின் பின்புற சுற்றுப்புறத்தை அடைந்தான். ஜன நடமாட்டம் இல்லை. ஆனால் ஆரவாரம் கேட்டது. இன்னும் சற்று முன்புறமாக நடந்தபோது மேடையின் பின்புறம் தெரிந்தது. மேடையில் நகைச்சுவை நடிகர் கோமாளி வேடமிட்டு பெண் ஒருத்தியுடன் கேவலமாக பேசிக்கொண்டு இருந்தான்.

"அடியே.. எதுக்குடி அந்த கிறுக்கன் உன் பொச்சை நக்கிட்டு இருந்தான்.."
"யோவ்.. அவரு மட்டும் இல்லைனா.. உன் பொஞ்சாதியை உசிரோட பார்த்திருக்க முடியாது?"
"என்னாடி சொல்லற.."
"நீ போனனதுக்கு அப்புறம் பரனை ஒதுங்க வைச்சேன். அதிலிருந்த கருந்தேளு ஒன்னு என் சேலையில விழுந்து.."
"விழுந்து.." அவன் இழுத்தான்..
"சேலையில விழுந்து பாவாடைக்குள்ள போயி.. பொச்சூலேயே போட்டுடுச்சு.."
"ம்ம்.. நான் போட வேண்டியது.." என கோமாளி சொல்ல.. ஆண்கள் சிரித்தனர்..

சிவதேவன் முன்புறமாக நடத்து, சுற்றுமுற்றும் பார்த்து விட்டு, சற்றுத் தூரத்தில் பெயர்த்து எறியப்பட்டிருந்த ஒரு கருங்கல் தூண் மீது உட்கார்ந்தான். அதிலிருந்த பாதி கருட புடைப்புச் சிற்பம் அவன் பொச்சை அழுத்தியது. ஆனால் அங்கிருந்து மேடையின் முன் பகுதி நன்றாகத் தெரிந்தது.

மிகப் பழமையான கோயில் அது. காலம் அந்தக் கோயிலின் சுற்றுப்புற மதில்களையும், சுற்றுப் பிராகாரக் கோயில்களையும் சிதைத்து விட்டிருந்தது. நாற்சதுர வடிவிலான கருவறை விமானத்துடன் கூடிய கோயில். திராவிட கட்டிடக்கலை அமைப்பு. அந்தக் கோவிலின் உள்ளே ஐந்து அடி உயர சுதையாலான மகாவீரரின் சிலை உள்ளது. அருகே உள்ள கல்வெட்டு பல்லவ பேரரசி சின்னவை என்றவள் இக்கோயிலுக்கு நந்தாவிளக்கு வழங்கியது குறித்த கல்வெட்டு உள்ளது. அதேகாலத்தை சேர்ந்த குணவீர முனிவர் என்பவர் கோவிலுக்கு அருகே இருக்கும் யட்சிணி தீர்த்த ஏரிக்கு மதகு அமைத்ததை கல்வெட்டு கூறுகிறது. பழைய தீவிரமெல்லாம் குறைந்துபோய் விட்டிருந்ததால், கோயிலைப் புனருத்தாரணம் செய்து விழா எடுத்திருந்தனர் ஊர் மக்கள். 

கோமாளியும் அந்தப் பெண்ணும் உள்ளே போன பிறகு.. அழகான பெண்ணொருத்தி வந்தாள். மார் கச்சையும் இடையாடையும் போட்டிருந்தாள். அவள் ஆட்டம், சூடு பிடித்திருந்தது.

இப்பொழுது மகாவீரர் கோயில் வடநாட்டில் இருந்து வந்த முக்குருணி யாதவர் குடும்பத்தின் தலைமையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. அந்தக் கோயிலின் அருகில் இருந்த நேமீநாதர் சன்னிதி மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அதனால் புணரமைப்பின் பொழுது நேமி நாதர் சன்னதி சேர்த்து வேலை நடைபெற்றது. முக்குருணி யாதவர் குடும்பத்தில் இருந்த தலைமை கிழவியான யசோதா பெரும்பாட்டி நிர்வாணமாக வந்து 21 நாட்கள் சாந்தி பூஜை செய்தாள். அந்த பூஜைகளுக்கு எல்லாம் பிறகு உற்சவம் நடத்தும் பொறுப்பு மட்டும் ஆண்களுக்கு வந்தது. 

ஒவ்வொரு தீர்த்தங்கரர்கட்கும் ஓர் இயக்கியும் ஓர் இயக்கனும் இருப்பர். பெரு தெய்வங்களை போல சாந்தமானவர்களாக இயக்கனும் இயக்கியும் இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு எல்லைகளற்ற சக்தியும் பெரிய கோபமும் இருந்தது. அவர்கள் உக்கிர தேவர்கள். அதனால் இரவு நேரத்தில் பலி கொடுத்தல், நிர்வாண பூசை எல்லாம் செய்வார்கள். 

ஒரு காலத்தில் இயக்கி சக்தி உக்கிரமாக ஜொலித்துக் கொண்டிருந்த கோயில் அது. அவளுக்கு சரியான படி பலி தொடராததால் அவளுடைய கோபம் அதிகரித்தது. பாழடைந்த கோயிலில் பறவைகள்கூட அந்தக் கோயிலைப் பார்த்தால் தூரத்திலேயே வழிமாறிப் பறந்து செல்கின்றன என்பதை அறிந்து சிவதேவன் மூலம் சுவாமி சித்தையாதான் ஊரில் உள்ளவர்களுக்கு எடுத்துச் சொன்னார்.

இயக்கியை தேவி என்பார்கள். எப்படி நம்முடைய அம்மாவிற்கு திடீரென கோபம் வந்து விடுகிறது அதுபோலவே இயக்கிக்கும் திடீரென கோபம் வந்துவிடும். சரியான முறையில் கையாண்டால் அந்த கோபத்தை விரைவாக தணித்து விடலாம். கொஞ்சம் பிசறினாலும் அந்த கோபம் பிரளயமாக ஆகிவிடும். தேவி சாந்தமாக இருக்கும் பொழுது அவளை முறையாக அணுகி வேண்டினால் கேட்டது கிடைக்கும். தலைமுறை தலைமுறைக்கும் அவளை வழிபடுபவர்களை அவள் கைவிடாமல் பார்த்துக் கொள்வாள். 

சிவதேவன் எதிர்பார்த்திருந்த நடனத்திற்கு இன்னும் நேரம் இருந்தது. அதனால் அமர்ந்திருந்த இடத்திருந்து எழுந்து நேமிநாதர் சந்நிதி பின்பக்கம் சென்றான். ஆட்டம் பார்க்க வத்திருந்த ஆட்கள் சிலர் அங்கு அமர்ந்து நடுவே தீமுட்டி குளிர் காய்ந்து கொண்டிருந்தார்கள். அந்தக் கூட்டத்தில் சில வாலிபர்களும் சில முதியவர்களும் இருந்தார்கள். 

வெகு சிலரே அந்த புது பெண்ணின் ஆட்டத்தினை தீவிரமாக கண்காணித்துக் கொண்டிருந்தார்கள். சிலர் அந்த பெண்ணினுடைய ஆடும் திறத்தை பற்றி பரஸ்பரம் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். சிவ தேவன் தன்னுடைய இயற்கை உந்துதல் கழிக்க சரியான மறைவிடம் தேடினான். வெளிச்சம் இல்லாத ஆதிநாதர் சந்நிதிக்கு பின்புறம் தன்னுடைய இடையாடையை அவிழ்த்து அமர்ந்தான். பிஸ்.. என சிறுநீர் மண்ணில் பாய்ந்தது. அதற்குள் கூட்டத்திலிருந்து ஆரவார சத்தம் அதிகமாக கேட்டது. 

சிவதேவன் எதிர்நோக்கியிருந்த பேரழகியின் ஆடை அவிழ்ப்பு நடனம் தொடங்கியிருந்தது. மெதுவாக சிவதேவன் நகர்ந்து அமர்ந்து அவளின் ஆட்டத்தினை காணத் தொடங்கினான். இடையாடையில்லாத அவனுடைய உடல் சந்நிதியின் நிழலில் மறைந்திருந்தது. ஆறு அங்குலத்திற்கு யானையின் துதிக்கை போல தொங்கைக் கொண்டிருந்த அவன் ஆண்குறி அவளின் நடன அசைவில் எழ தொடங்கியது. சிவதேவன் அதன் மீது கைவைத்து தேய்த்தான். 

அவன் ஆண்குறி இன்னும் எழுந்து செங்குத்தாக நின்றது. மேடையழகி இப்போது மார்பு கச்சையை அவிழ்த்தாள். கொழுத்து திரண்ட மார்புகளை கண்டு இளசுகள் ஆரவாரம் செய்தனர். கையிலிருந்த காசுகளை அவள் இருந்த மேடையில் வீசினர். சிவதேவன் தன்னுடை ஆண்குறி கசக்கி மேலும் கீழும் ஆட்டத் தொடங்கினான். அவளுடைய நடன அசைவுகளுல் சிவதேவன் வெறிவந்தது போல ஆண்குறியை ஆட்டினான். 

அவள் அடுத்தாக இடைக்கட்சையை அவிழ்த்து முழு நிர்வாணமாக நடனம் ஆடத்தொடங்கினாள். சக்ரதேவி மீது சிவதேவன் விந்து தெரித்து விழுந்தது. அந்த தேவி அர்த்த பத்மாசனத்தில் பன்னிரு கைகளுடன் அமர்ந்த கோலத்தில் இருந்தாள். கைகளில் கதை, சங்கு, சக்கரம், பத்மம், கத்தி போன்ற ஆயுதங்கள் இருந்தன. அவள் மீது சிவதேவன் விந்து வெண்ணைக் காப்பு போல மேலிருந்து கீழாக வடிந்தது. 

இயக்கி தேவி சிலையிலிருந்த கண்கள் திறந்தன. அவளுடைய நாக்கு நீண்டு வளர்ந்து அவள் மேல் விழுந்த சிவதேவன் விந்தை சுழற்றி நக்கியது. இயக்கியின் காலுக்கடியில் இருந்த கருடனின் சிறகுகள் அசைந்தன. ஆனால் இவற்றை காணாது.. தன்னுடைய ஆண்குறியிருந்த மீத விந்தை உதறிவிட்டு இடையாடையை அணிந்தபடி சிவதேவன் மேடையை நோக்கி ஓடினான். 

மேடையிலிருந்து வந்த வெளிச்சம் வெகு தூரம் வரை பாய முடியவில்லை. இருந்தாலும், மேடையின் வலது புறமிருந்த சன்னதி முன்பாக வெளிச்சமும், இருட்டும் கலந்தே தெரிந்தது. சட்டென்று சிவதேவன் திரும்பி பார்த்தான்.
horseride sagotharan happy
[+] 2 users Like sagotharan's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
[Image: Screenshot-2024-05-14-21-09-33-682-com-a...rome-2.jpg]
images uplod
horseride sagotharan happy
[+] 1 user Likes sagotharan's post
Like Reply
#3
சிவதேவன் கண்கள் சந்நிதி வாசலிலேயே தங்கிவிட்டன. அங்கு ஏதோ ஒரு விபரீதம் நிகழ்வதாக அவனுக்குத் தோன்றியது. முன்பு  வாசலைச் சுற்றி எண்ணெய் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. எண்ணெய் தீர்ந்துபோனதால் சில விளக்குகள் கண்சிமிட்டின. சிவதேவன் கண்களைக் கசக்கிக்கொண்டு மறுபடியும் அங்கே பார்த்தான்.

கனவுதான் காண்கிறோமா என்கிற சந்தேகம் எழ தன்னுடைய தொடையில் மெல்லியதாகக் கிள்ளிப் பார்த்துக் கொண்டான். கனவில்லை. அது நிஜம்! கருவறையின் வலது புறத்தில் பேரழகியாக ஓர் இளம்பெண் நின்றிருந்தாள். அசப்பில் அவள் ஒரு தேவதையாகவே தெரிந்தாள். அவளுடைய உடலின் மேல்  ஒருவித வெளிச்சம் தெரிந்தது.

அவள் பார்வை சிவதேவன் மீதே நிலைத்திருந்தது. அதைக் கண்டதும் சிவ தேவனுக்கு உள்ளூர ஏதோ செய்தது. அவளுக்கு எவ்வளவு அழகான கண்கள்! கண்களின் மேற்புறம் வரைந்து வைத்தது போன்ற புருவங்கள், இளஞ்சிவப்பு படர்ந்து நிற்கும் கன்னக்கதுப்புகள், உதடுகள் முத்தமிட வேண்டும் என்ற ஆவேசத்தை அவனுக்குள்  ஏற்படுத்தின.

வைர, வைடுரியம் பதித்த ஆபரணங்கள் அவளது அழகை மேலும் அதிகப்படுத்தின. அப்படிப்பட்ட ஆபரணங்களைப் பழைய கோயில் சிலைகளில்தான் காணமுடியும். அந்த ஆபரணங்களில் அவ்வளவு செய்நேர்த்திங இருந்தது. அவனது உடைகள் மெல்லிய பட்டு இழைகளால் நெய்தது போல் தெரிந்தன.

மேற்பகுதியில் மெல்லிய கச்சை அணிந்திருந்தாள். அந்த மார்கச்சை  அவளுடைய பரந்த மார்பை பூட்டி வைத்திருந்தது. ஆடை மறைக்காத அவளது தோள்களின் இருபுறமும் உருண்டு திரண்டு சந்தன மரத்தை கடைந்தெடுத்தது போல் இருந்தன. தாமரைப் பூ இதழ்களின் உட்புறம்போல் வெண்மை கலந்த ஒரு  பளிங்குக் கல்லில் வடித்தெடுத்தது போல்... அத்தனை பேரழகாக அவள் இருந்தாள்.

இவள் யார்? சிவதேவன் யோசித்தான்: அவனையே கவனித்துக் கொண்டிருந்த அவள், அங்கிருந்து மெதுவாக அவனை நோக்கி நகர்ந்தாள். அவனது பின்புறமாக அவள் நெருங்கி வந்தபோது, தாமரைப் பூவின் வாசனை அவனது மூக்கைத் துளைத்தது.

அந்த மணம் அவனைப் பித்தனாக்கியது. பின்புறம் திரும்பிப் பார்த்தான் அவள், அவனுக்கு மிக அருகில் தின்றிருந்தான். "சிவா.. சிவா....!" அவன் சற்றுக் குனிந்து அவன் காதில் கிசுகிசுப்பாக அழைத்தாள்.

சிவதேவன் முகத்தைத் திருப்பினான். 
"அருகில் வாருங்களேன்!" என்றாள். தேன் சொட்டும் குரலில் அந்த அழைப்பு அவனது இதயத்தை ஊடுருவியது.ஆனாலும், அவன் அப்படியே உட்கார்ந்திருந்தான். தன்னை யாராவது கவனிக்கிறார்களா என்று ஒருமுறை சுற்றுமுற்றும் பார்த்தான். யாரும் கவனிக்கவில்லை. அனைவரது கண்களும் மேடையையே பார்த்தும் கொண்டிருந்தன. பெண்ணொருத்தினுடைய நிர்வாண ஆட்டத்தை விட ஆண்களுக்கு வேறென்ன  இருந்து விட முடியும்.

சிவரது தலைகள் தாளத்திற்கேற்றவாறு ஆடிக் கொண்டிருந்தன. சிலர் அவருடைய அங்கங்களின் நடனங்களுக்கு ஏற்ப அவற்றை கவனித்து ஆடிக் கொண்டிருந்தார்கள். தகப்பனும் மகனும், மாமனும் மைத்துணனும், பெண் கொடுத்தவனும், பெண் எடுத்தவனும்.. தாத்தனும் பேரனும் எந்தவித பாகுபாடும் அவர்களுக்குள் இல்லை. எல்லா உறவுகளும் அழிந்து போய் அவர்களில் எல்லோரும் தாங்கள் எல்லாம் ஆண்கள் என்ற ஒற்றை புள்ளியில் இணைந்து அனைவரும் சேர்ந்து ஒரு பெண்ணினுடைய நிர்வாணத்தை ரசித்துக் கொண்டிருந்தார்கள்.

இந்தக் கோயில்களில் நடக்கக்கூடிய வினோதமான பல விஷயங்களில் இவ்வாறு உறவு முறையை மறந்த ஆண்களும் ஒன்று.

"உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன்!" அவள் மந்திரம் போல் ஏதோ உச்சரித்தாள்.

சிவதேவன் தவித்தான், அவனுடைய வாழ்க்கையில் இதுவரை எந்தப் பெண்ணையும் இவ்வளவு நெருங்கியதில்லை. அவன் எந்தப் பெண்ணிடமாவது பேசியிருந்தால், அது வேலைக்காரியிடம்  மட்டும்தான். அவளுக்கு வயது ஐம்பதுக்கு மேல். அவனுடைய அம்மாவில் ஒரே துணையும் அவள்தான். வேறு யாரும் அந்தக் குடும்பத்துடன் நிரத்தரமான தொடர்பு  கொண்டிருக்கவில்லை!. அதனால் சிவ தேவனுக்கு ஒருவித பரிதவிப்பு மனதிற்குள் இருந்தது.

அபூர்வமாக எப்போதாவது மாமன் மகள்  வீட்டிற்கு வருவாள். மேற் படிப்பு படிப்பவள். அவளுக்கு படிக்காத சிவ தேவன் மேல் எவ்வித  ஈர்ப்பும் இல்லை. ஒருபோதும் அந்த வீட்டில் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேல் அவள்  தங்கியதில்லை. விடுமுறை நாட்களாக இருந்தால், காலையில் வந்து மாலையில் திரும்பி விடுவாள். எனவே, சிவதேவனைப் பொறுத்தவரை பெண் என்பவள் ஒரு புரியாத புதிர். அதனால்தான் கோயில் பகுதியில் அவனுக்கு மிக அருகில் நெருங்கி நின்றிருந்த பெண்ணுடன் பேசுவதற்குக் கூட அவனால் முடியவில்லை. அவனது தொண்டை உவர்த்தது.

"வாருங்கள், போகலாம்! "அவள் அவனை இன்னும் நெருங்கி கிறக்கமாகப் பேசினாள். அதற்குள் அவன் ஓரளவு சுதாரித்துக்கொண்டு தைரியம் பெற்றவனாக அவளிடம் கேட்டான்:

"நீங்கள் யாரென்று தெரியவில்லையே. நடனடமாட வந்த பெண்களில் ஒருத்தியா?"
"இல்லை... சிவதேவா.."
"வழி தவறி வைத்துவிட்டீர்களா?. இது ஆண்களுக்கே உரிய நிகழ்ச்சி."

"அது என்ன கேளிக்கை நிகழ்ச்சியில் ஆண்களுக்கே உரியது என பிரிக்கின்றீர்கள்.. பெண்கள் கேளிக்கையை அனுபவிக்க மாட்டார்களா?"
"அப்படியெல்லாம் இல்லை ஆனால்.. நீங்களே பாருங்களேன். இங்கு இருக்கும் அனைவருமே ஆண்கள் தான்."
"ஹா ஹா.. அப்பொழுது மேடையில் ஆடிக் கொண்டிருக்கும் அந்த பெண் அவளும் ஆண்தானா.."
"அவள் ஆண் இல்லை. அவள் ஆணாக இருந்தால் இங்கு எந்த ஆண்கள் இருக்கப் போகிறார்கள்..?"

"ஹா..ஹா.. நல்ல வேடிக்கையாக பேசுகிறாய். சரி அப்படியே நடந்து கொண்டு பேசுவோமா?. நேரமாகிறது அல்லவா..?"
"அதெல்லாம் சரி நடந்து கொண்டே பேசலாம். ஆனால் நீங்கள் உங்களைப் பற்றி ஒன்றுமே கூறவில்லையே.."

"அங்கு போனபிறகு எல்லாவற்றையும் விளக்கமாக சொல்கிறேனே.. என்ன அவசரம்?!"

"எங்கு போனபிறகு..?"
"உங்கள் வீட்டுக்குத்தான்! சிவதேவா.."

''ஆத்தாடி என்னது இது?. உங்களுக்கு வம்பு செய்யநான்தான் கிடைத்தேனா? . இளம் பெண்ணை நள்ளிரவு தாண்டி நான் வீட்டிற்கு எப்படி அழைத்து செல்ல இயலும்.. "

"சற்று சிரமமான காரியம் தான். ஆனால் வேறு வழி இல்லை. நீயே சொல். ஒரு பெண்ணினுடைய நிர்வாணத்திற்கான இத்தனை ஆண்களும் திரண்டுக்கும் இந்த இடத்தில்.. நீ மட்டும் தானே என்னை பார்த்தாய்?!"

"நீ சொல்வதெல்லாம் சரிதான்?. ஆனால் முன்பின் தெரியாத உன்னை நான் எப்படி என் வீட்டுக்கு அழைத்துக்  கொண்டு போவது?"

"நான் முன்பின் தெரியாதவளா உனக்கு. அடப்பாவமே உனக்கு ஞாபக மறதி வியாதி ஏதாவது இருக்கிறதா!? என்னை நன்றாக  தெரியும் கொஞ்சம் ஞாபகப்படுத்தில் பாருங்கள்..." என்று சொல்லிவிட்டு அவனுக்குத் தெரியாமல் அவளுடைய வலது கையை உயர்த்தி வானை நோக்கி ஏதோ சமிட்ச்சை செய்தாள். அவனது தலையை தடவி நெற்றியில் வருடினாள்.

"உங்களுக்கு என்னை நன்றாகவே தெரியும் தெரிகிறதல்லவார வாருங்கள், போகலாம் அவள் மீண்டும் வற்புறுத்தினாள். சிவதேவன் கணயில் ஆர்த்தவன் போல் எழுந்தான். அவளுக்கும் அவளுக்கும் ஏதோ நெடுநாளாக  பழக்கம் என்பது போல அவனுடைய மனதிற்கு தோன்றியது.

நிர்வாண நடனத்தை பார்க்க வேண்டும் என்கிற ஆசை சுத்தமாக அவன் மனத்தை விட்டு மறைந்திருந்தது

"நீங்கள் முன்னால் நடந்து செல்லுங்கள். தான் உங்களுக்குப் பின்னால் வருகிறேன்" சொல்லியபடி அவனுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றாள். அவன் நடக்கத் தொடங்கினான்.
"நீங்கள் மலையில் இருக்கும் முனிவருக்கு சேவை செல்ல தினமும் செல்வதையே நான் வேடிக்கை பார்ப்பேன்" பின்னால் நடந்தபடியே பேசினாள்.

"எப்படி எங்கிருந்து பார்த்தாய்?."

"கோயிலுக்கு முன்னால் தான். அந்த நேரம் அங்குதான் இருப்பேன். ஒவ்வொரு சன்னதியையும் சுத்தம் செய்து.. இயக்கன் இயக்கிகளுக்கு படையல் இடுவேன்."
"சுத்தம் செய்வாய் என்பது சரி. படையல் இட பிராமணர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்களே.."

"ஒத்துக் கொண்டாலும் சரி ஒத்துக் கொள்ள விட்டாலும் சரி. நான் படையல் இட்டால் தான் சாப்பிடுவேன் என அடம்பிடிப்பவர்கள் இருக்கிறார்களே என்ன செய்வேன்."

"அது சரி.. நீ படைக்கிறாய் அவர்கள் சாப்பிடுகிறார்கள். நடுவில் யார் என்ன சொன்னாலும் என்ன.. இறுதியாக வேலை நன்றாக நடந்ததா என்பதை முக்கியம். அதைத்தான் என்னுடைய குருநாதர் ஒவ்வொரு முறையும் எனக்கு எடுத்துரைப்பார். வலிகள் வெவராக இருந்தாலும் அடையக்கூடியவன் ஒருவன் தான் என்பார். "
"ஆமாம் அவர் சொல்வதை நானும் கேட்டிருக்கிறேன்."

"ஆச்சரியமாக இருக்கிறதே! என்னுடைய குருநாதர் மலையை விட்டு கீழேயே இறங்கி வர மாட்டார். அப்படி இருக்க எப்படி நீ அவர் சொல்லுவதை எல்லாம் கேட்டு இருக்க இயலும்.. "

"எனக்குத் தெரியும்! தினமும் உங்களைப் பார்த்து கொண்டிருப்பேன். நீங்கள் ஒவ்வொரு முறையும் மலைக்கு செல்லும் பொழுதும் உங்களுடைய குரு என்ன சொன்னார் என்பதை நீங்கள் மனதிற்கு நினைத்துக் கொண்டே செல்கிறீர்கள். நீங்கள் மனதிற்குள் நினைத்துக் கொண்டே செல்வது வெளியே இருக்கும் எங்களுக்கு கேட்க தானே செய்யும். "

"அது சரி. உனக்கு எல்லா விஷயங்களும் தெரிந்திருக்கிறது. பெண்கள் யாருமே வரக்கூடாத இந்த நேரத்தில் நிர்வாண நடனத்திற்கான நீ எப்படி வந்தாய்?. இந்த நிர்வாண நடனம் குறித்து உனக்கு முன்பே தெரியுமா?. ஆண்களுக்கு தான் பெண்களின் நிர்வாணத்தைக் காண ஆர்வம் என்று நினைத்திருந்தேன் நீயும் அதை பார்க்கத்தான் வந்தாயா?"

"ஆகா.. பொல்லாத பெண்களின் நிர்வாணம். அப்படி என்ன இருக்கிறது பெண்களுக்குள். எல்லா ஆண்களுக்கும் இருப்பதை போல தான் அவர்களுக்கும். மார்பு சற்று பெரியதாக இருக்கிறது. ஆண்குறிக்கு பதிலாக பெண்குறி இருக்கிறது. உண்மையில் பெண்களின் நிர்வாணம் என்பது ஒரு பெரிய விஷயமே இல்லை.."
"அப்படியா சொல்கிறாய்.. நீதான் கண்ணாலேயே கண்டாயே அங்கு எவ்வளவு ஆர்ப்பாட்டம் எவ்வளவு ஆரவாரம் எவ்வளவு மகிழ்ச்சி.. இதெல்லாம் எதன் பொருட்டு என்று நினைக்கின்றாய்.. ஒரு பெண்ணின் நிர்வாணம் தருகின்ற மகிழ்ச்சி தானே அது"

"நான் என்ன சொன்னாலும் நீங்க ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை. சரி நான் கேள்விக்கு வருகிறேன். நான் நள்ளிரவில் அங்கு வந்தது அந்த பெண்ணின் நிர்வாணத்தை காண அல்ல."
"அப்படி என்றால் எதற்காக வந்தாய்?"
"நான் உங்களுக்காக தான் வந்தேன் சிவா தேவரே.. "

"அப்படியா.. நான் அங்கிருப்பேன் என்பதை எப்படி யூகித்தாய்"

"பெண்ணின் நிர்வாணத்தை காணத்துடிக்காத ஆண்களும் உண்டோ.. கட்டிளம் காளையான உனக்கும் அந்த நடனம் காண ஆசையாக இருக்கும். எப்படியும் வருவீர்கள் என நினைத்தேன்."

சிவதேவன் அவளுக்கு முன்பு நடந்தபடியே  கேட்டான்: "இவ்வளவெல்லாம் தெரிந்திருந்தும் நீ யாரென்று இன்னும் சொல்ல வில்லையே” "அதையெல்லாம் நான் உங்களது வீட்டிற்குச் சென்ற பிறகு சொல்கிறேன் என்றேனே!. அதற்குள் அனைத்தையும் மறந்து விட்டீர்களா..?. வீட்டிற்கு செல்லும் வழியாவது ஞாபகத்தில் உள்ளதா இல்லை அதையும் மறந்து விட்டீர்களா?." என சொல்லிவிட்டு ஹா ஹா ஹா.. என சிரித்தாள்.

சிவதேவனுக்கு மனதில் சந்தேகம் எழுந்தது. யார் இவன்? எதற்காக என்னைத் தேடி, எனக்காகக் காத்திருந்து, என்னுடன் என் வீட்டிற்கு வருகிறாள்? இதில் ஏதாவது சூழ்ச்சி இருக்குமா? இவன் பெண்தானா? இல்லை வேறு யாராவதா? நான் ஏதாவது விபரீதத்தில் சிக்கிக்கொள்ளப் போகிறேவா?

அவன் வீட்டுக் கதவு அந்த நள்ளிரவிலும் 'ஹா' வென்று விரியத் திறந்தே கிடந்தது. அவனுடைய அம்மாவும்.. வீட்டு வேலைக்காரியும் எங்கு சென்றார்கள். வீடு ஏன் இப்படி திறந்து இருக்கிறது. அவனுக்கு புரியாத புதிராக இருந்தது. அவள் அவனை இப்போது முழுவதுமாக நெருங்கி, "உங்கள் படுக்கை அறை எங்கே இருக்கிறது?" என காதில்  கிசுகிசுத்தாள்.
horseride sagotharan happy
[+] 2 users Like sagotharan's post
Like Reply
#4
Sema story
[+] 1 user Likes rkasso's post
Like Reply
#5
Bro don't mistake me, I will say my honest reaction after reading the updates.

Gommale வேர லெவல்.

தம்பி தாறுமாறா துடிக்கிறான்.
-Pickup, drop, escape.

My threads 

A gift or a curse by a common man

https://xossipy.com/thread-62436.html
[+] 1 user Likes Hornytamilan23's post
Like Reply
#6
[Image: Screenshot-2024-05-14-21-09-15-533-com-a...rome-2.jpg]
horseride sagotharan happy
[+] 1 user Likes sagotharan's post
Like Reply
#7
உடன் வந்தவள் படுக்கை அறையில் என கேட்க.. சிவ தேவன் அவளுக்கு வழிகாட்டினான். தன்னுடைய படுக்கை அறைக்குள் நுழைந்த சிவதேவன் நடுங்கத் தொடங்கினான். பயத்தில் அவனது சப்தநாடிகளும் ஓடுங்கின.

"குருவே சரணம்..
சித்தையானந்தாவே சரணம்..
சிரசிலே பிறைசூடிய எம்பிரானே..
கரத்திலே மானேந்தியே எம்பிரபுவே..
இடரெல்லாம் சூழ்ந்திருக்க..
ரட்சிக்க வேண்டும் எம்மை.." என குரு சொல்லித்தந்த சிவகாப்பை தனக்குள் முனுமுனுத்தான்.

"என்ன இது?. சிறுவன் மாதிரி? தைரியமாக இருங்கள். அதுதான் சிவகாப்பை முனுமுனுத்தாயிற்றே.." என வந்தவள் சிவதேவனுக்கு ஆறுதல் சொன்னாள். ஏற்கனவே பயந்திருந்தவனுக்கு அவன் வாய்க்குள் முணுமுணுத்து சிவகாப்பு எல்லாம் வந்தவளுக்கு தெரிந்திருக்கிறதே என வியந்தான்.

அவள் மேஜை மீது இருந்த கூஜாவிலிருந்து ஒரு வெண்கல தம்ளரில் நீரை ஊற்றி, அவனிடம் நீட்டினாள்.
"இதைக்குடியுங்கள்!. பயமின்றி குடியுங்கள் உங்களுடைய அன்னை உங்களுக்காக வைத்திருந்த ஆற்று நீர் தான்."

விருப்பமின்றி அதை வாங்கி ஒரே மூச்சில் குடித்தான் சிவதேவன். அவனுக்கு மூச்சு வாங்கியது. சிவ தேவனின் படுக்கை அறை கொஞ்சம் விசாலமானது. மா மரப்பலகையில் அமைந்திருந்த ஜன்னல்கள் இடையே இருந்த சுவர்களில் பலவித யட்சிகளின் படங்கள் வரையப்பட்டிருந்தன. அவள் எல்லா ஓவியங்களையும் உற்று நோக்கிக் கொண்டு வந்தாள்.

அவற்றில் சில படங்கள் அவனுடைய தாத்தா வரைந்தது. அவர் நன்றாக சித்திரம் எழுதக்கூடிய திறமை பெற்று இருந்தார். தர்மதேவி சன்னதியில் ஒரு முறை தங்கத்தினால் ஆன விக்ரஹமும் தொலைந்து போன போது அவர்தான் தர்மதேவியை ஓவியமாக வரைந்து மா பலகையில் தேவியை வாசம் செய்ய வைத்தார்.

இந்தச் சுவற்றில் பல்வேறு படங்களை வரைந்து பார்த்தது சிவ தேவன் தான். அவற்றில் தாந்திரீக ஓவியங்களே அதிகமாக இருந்தது.
"இதெல்லாம் நீங்கள் வரைந்ததா..?"
"ஆமாம் எப்படி கண்டுபிடித்தாய்..?"
"இதோ இந்த ஓவியங்களை காணுங்களேன். ஒரு ஆணினுடைய அத்தனை விடயங்களும் தெளிவாக வரையப்பட்டிருக்கின்றன. ஆனால் அவனைக் கூடும் பெண்ணுக்கு அவயங்கள் தெளிவில்லை. பெண்ணையே தொடாத ஒரு கன்னிப் பையன் வரைந்தது என நன்றாக தெரிகிறது... ஹா..ஹா.." அவள் வாய் விட்டு சிரித்தாள்.

"மெதுவாக சிரி. வீட்டில் என்னுடைய தாயும் வேலைக்காரியும் இருக்கின்றார்கள்.."
"அப்படியா ஆனால் நான் வரும்பொழுது யாருமே இல்லையே.."
"எனக்கும் அது தான் புரியாத புதிராகவே உள்ளது. உனக்கு இடையூறாக இருக்கும் என அவர்கள் ஏதாவது செய்து விட்டாயா?"

"அடப்பாவமே.. அப்பொழுது வீட்டிற்கு வந்ததும் உனக்குள் ஏற்பட்ட பயத்திற்கு இதுதான் காரணமா..?. இத்தனை தூரமாக என்னிடம் பேசிக் கொண்டு வந்தாயே ஒருமுறை கூட என்னை கண்டு உனக்கு பயம் ஏற்படவே இல்லை. சரி என்னை முழுமையாக நீ நம்பி விட்டாய் என்றல்லவா நினைத்தேன். ஆனால் நீ உன்னுடைய தாயையும் வேலைக்கார பெண்ணையும் நான் ஏதோ செய்து விட்டதாக தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறாய்.."
"ஓ.. அவர்கள் நலமாக உள்ளார்கள் தானே.. உண்மையாகவே நீ எதுவும் செய்து விடவில்லை அல்லவா?"

"ம்ம்.. நான் ஒன்றுமே செய்யவில்லை. அவர்களுக்குள்ளான ஒரு ரகசியம் இருக்கின்றது. ஆனால் அதை நீ தெரிந்து கொள்வது உத்தமம் இல்லை என்று நான் நினைக்கின்றேன்."
"என் அன்னைக்கு எனக்கு தெரியாத ரகசியம் இருக்கிறதா..?"
"ஏன் இருக்கக் கூடாதா என்ன..?. நீ உன்னுடைய அன்னையின் வாழ்வில் ஒரு அங்கம் அவ்வளவுதானே ஒழிய நீயே அவருடைய வாழ்வு அல்ல. இந்த மாதிரி எண்ணிக் கொண்டு இருந்தால் அந்த எண்ணத்தை அழித்து விடு. உன் அன்னைக்கு என தனிப்பட்ட வாழ்வு இருக்கிறது. "
"சரி நீ என்னென்னமோ சொல்கிறாய்.. நான் உன்னை இப்பொழுது பரிபூரணமாக நம்புகிறேன். இப்போதாவது சொல்லேன் நீ யார் என்று.."

"சரி நான் யார் என்று சொல்கிறேன். நீங்கள் அப்படி நாற்காலியில் உட்கார்ந்து கொள்ளுங்கள்.." என அவள் படுக்கையில் சரிந்தாள். அதில் முந்தானை விலகி கொழுத்த மார்புகள் மார்க்கட்சியிலிருந்து லேசாக சிவ தேவன் கண்களில் பட்டது. அவன் நல்லவன் போல் கண்களை பொத்திக் கொண்டான்.

"அடடா பெரிய நாடக நடிகர் போல அல்லவா நடந்து கொள்கிறீர்கள். சில நாழிகை முன்பு நிர்வாண நடனத்தை அல்லவா கண்டு ரசித்துக் கொண்டிருந்தீர்கள். இப்பொழுது என்னுடைய லேசாக மார்பு தெரிந்ததற்காக கண்களை மூடி பாசாங்கு செய்கின்றீர்களா.."
"நீயும் அந்த நடனமங்கையும் ஒன்றாய் என்ன.. சரி பேச்சை மாற்ற வேண்டாம் நீ யார் என்று சொல்"
"கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள். உங்கள் மூதாதையரில் ஒருவர் எங்களுடைய தர்மத்தாய்க்கு உதவி செய்துள்ளார். தர்ம தாய் தான் எங்கள் அனைவருக்கும் தாய் போன்றவள். அவளை இங்கு நிலைநாட்டி எங்களை வாழ வைத்தமைக்காக.. நாங்கள் அனைவரும் நன்றி கடன் பட்டிருக்கிறோம். "

"நாங்கள் என்றால் நீங்கள் யார்..?!."
"இப்பொழுது தானே சொன்னேன் தர்மதாய் எங்களுக்கு தாய். அப்பொழுது நாங்கள் எல்லாம் அவரின் பிள்ளைகள். நாங்கள் பெரும் தேவதையின் சேவகர்கள். அவர்களுக்கு வேண்டிய பணிவிடைகளை செய்து.. அவர்களிடம் கட்டளைக்கு கீழ் பணிந்து நடக்க வேண்டும். இப்பொழுது எப்படி நீங்கள் மலை மீது இருக்கும் முனிவருக்கு பணிந்து நடக்கின்றார்களோ.. அது போல தான் நாங்கள். "
"சரி.. அப்பொழுது நீ ஒரு யட்சி அல்லவா?"
"ஆமாம் பெருந்தெய்வ தொண்டாற்றும் பெண்களை யட்சி என்றுதான் அழைப்பார்கள்.."

"அப்போது என் கணிப்பு சரிதான். நீ ஒரு யட்சி என்று நானும் நினைத்திருந்தேன். உலகில் பெண்களால் இத்தனை அழகாக இருக்கவே இயலாது. ஆனால் நீ என்னுடைய வீட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறாய்?"
"உங்களுடன் தான் உரையாடிக் கொண்டிருக்கிறேன்.."

"இந்த கேலிப்பேச்சு எல்லாம் வேண்டாம். நேராக விசயத்தினைக் கூறு.. கன்னி கழியாத என்னை கொல்வதற்காகவா வந்திருக்கிறாய்..?"
"ஹா..ஹா.. உங்களை கொல்வதற்காகவா இத்தனை தூரம் வந்திருக்கிறேன்.?. நன்றாக யோசித்துப் பாருங்கள் நீங்கள் தனிமையில் என்னுடன் தானே நடந்து வந்தீர்கள். உங்களைக் கொல்வதாக நினைத்திருந்தால் உங்களுடன் தனிமையில் எதற்காக நான் பேசிக்கொண்டு இவ்வளவு தூரம் வந்திருக்க வேண்டும்..?"
"என்னை கொல்ல வரவில்லை என்றால் பின் எதற்காக வந்தாய்..?"

"முன்பே கூறியபடி எங்களுடைய தாய் தர்ம தேவதையை உங்களுடைய மூதாதையர் காப்பாற்றியதின் காரணமாக.. உங்கள் வம்சத்தில் பிறக்கக்கூடிய ஒவ்வொரு ஆணுக்கும் யட்சிகளில் யாரேனும் ஒருவர் சேவை செய்ய அமர்த்தப்பட்டிருக்கிறோம்."
"அப்படியா.. என்னுடைய மூதாதையர்களுக்கு யட்சிகள் துணை செய்தார்களா.?"

"ஆமாம் உங்களுடைய தாத்தாவும்.. அம்பிகா யட்சியும் ஒருவரை ஒருவர் காதலித்தார்கள். அவர்கள் இருவரும் ஆதர்சன தம்பதிகளாக வாழ்ந்தார்கள். அவர்கள் பல்வேறு வகைகளில் உடலுறவு கொண்டு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்கள். அந்தப் பெண் குழந்தை தான் உங்களுடைய தாய்.."
"அப்படியா.. என்னுடைய தாய்.. தேவிக்கு பிறந்தவளா?"
"ஆமாம் அதில் உங்களுக்கு சிறிதும் சந்தேகமே வேண்டாம். உங்களுடைய தாத்தாவிற்கு பின்னர் ஆண் வாரிசு இல்லாததால்.. உங்களுடைய அன்னை வயிற்றில் பிறந்த ஒரே ஆண் மகனான தங்களோடு உடலுறவு கொள்வதற்காக தான் நான் வந்திருக்கிறேன். எப்படி?. இன்னும் யட்சியை கண்டு பயமாக இருக்கிறதா..?"

சிவ தேவன் அவனுடைய அழகான பேச்சினைக் கேட்ட பிறகு பயம் எல்லாம் தணிந்து.. துணிவானான். 'எப்படிப்பட்ட அழகி இவள்!' அவன் மனம் மீண்டும் மீண்டும் அவ்வழகை வியந்தது. கடைந்தெடுத்த பளிங்குச் சிலை போல முழங்காலுக்குச் கீழே துணிகளால் மறைக்கப்படாத கால் பகுதிகள் பளபளத்தன.

"உங்களுடைய தாத்தாவுடன் இருந்த அம்பிகா யட்சினி. அவருக்கும் இந்த குடும்பத்திற்கும் பல்வேறு நன்மைகளையே செய்தாள். அவளுடைய ஆசிர்வாதத்தின் காரணமாக உங்களுடைய மூதாதையர்கள் பெரும் செல்வத்துடன் வாழ்ந்து வந்தார்கள். வயது மூப்படைந்து உங்களுடைய தாத்தா இறந்து போகும் வரை அந்த யட்சினி உடன் இருந்தார். உங்கள் தாத்தாவை எரித்த சிதையிலேயே உங்களுடைய பாட்டியான அம்பிகா யட்சினியும் விழுந்து தன் உயிரே மாய்த்துக் கொண்டார். அதன் பிறகு தான் மீண்டும் எங்களுடைய ஆலயத்திற்கு பிரவேசிக்க அவரால் முடிந்தது.

"ஆமாம் இவ்வாறான கதையை என்னுடைய மூதாதையர்கள் சொல்ல நானும் கேட்டிருக்கிறேன். ஆனால் தாத்தா இறந்த பிறகு எங்களுடைய வீடு அப்படியே நலிவடைந்து விட்டது. இப்பொழுது நாங்கள் தினக்கூலிகளை போல அன்றாட வேலைகளை செய்து எங்களுடைய வாழ்க்கையை ஓட்டி வருகிறோம்."

"நீங்கள் இந்தக் கதையை ஏற்கெனவே கேட்டிருக்கிறீர்கள் இல்லயா"
"ம்... ஆமாம் என்னுடைய அம்மா சொல்லியிருக்கிறார்." அவன் முனகி சம்மதித்தான்.

"இப்பொழுது தெரிகிறதா... நான் உங்களைத் தொல்லைப் படுத்த வாவில்லையென்று? உங்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளத்தான் வந்திருக்கிறேன். சீக்கிரமாக வாருங்கள். நேரம் அதிகமாகிவிட்டது. நாள் திரும்பிச் செல்வதற்கு இன்னும் கொஞ்ச தேரம்தான் இருக்கிறது!" பேசியபடியே அவள் எழுந்தாள்.

அவளது மேலாடையும், கச்சையும் களைத்து தரையில் வீசினாள். சிவதேவன் அவனை ஏறிட்டுப் பார்த்தான். கோவில் சுவர்களில் கல்விளக்கு ஏந்தியபடி நின்று கொண்டிருக்கும் பாவை சிலைபோல தெரிந்தாள். அவனது மார்புப் பகுதி எப்பொழுதோ ஒருமுறை ஏதோ ஒரு சிலையில் பார்த்த பிரமாண்ட சிலையை நினைவூட்டியது.

அவனது நாபி. காமனுடைய பூ அம்பு பாய்ந்ததால் ஏற்பட்ட குழிபோல் தெரிந்தது. அவள் அவனை நெருங்கினாள். அவனது உதடுகளைளில் உதடுகளை பதித்தாள். அள்ளி அணைத்தாள். ஆவனுக்கு யட்சியை அணைப்பது உடம்பில் ஏதோ பட்டுநூல் பட்டது போல் மென்மையாக இருந்தது.

சிவ தேவனின் ரத்த நாளங்களில் ஒரு வெப்பப் பிரவாகமாக மாறியது. அதனால் அவளை கட்டிலில் அணைத்துக் கொண்டான். பூவின் இதழ்களைப் போல ஒன்றோடு ஒன்றாக இருவரின் இதழ்களும் உரசி கொண்டன. இப்போது சிவ தேவன் அவளுடைய முகங்களில் முத்தமிட ஆரமித்தான்.
horseride sagotharan happy
[+] 1 user Likes sagotharan's post
Like Reply
#8
so nice story telling
sema detailing
[+] 1 user Likes rkasso's post
Like Reply
#9
சிவதேவன் அவளோடு அப்படியே கட்டிலில் விழுந்தான். அவளுடைய பின் தலை தலையணையில் சரியாக பதிந்தது.
"ஆ.. இப்படிதான் முரட்டு தனமாக நடந்து கொள்வதா?.. முரடா.."
"உன்னை எப்படி நான் அழைப்பது? யட்சி என்று அழைக்கவா..? இல்லை இயக்கி எனவா?.."
"என்னை விசாலா என்று அழை. அதுதான் எனக்கு மிகவும் பிடித்த பெயர்"
"அன்பே.. விசாலா.. விசால்.. விசு.. இந்த பெயர் உனக்கு ஏற்றதாக தான் இருக்கிறது. நான் கூட மோகினி என்று அழைக்கலாமா என்று எண்ணினேன்.."

"மோகினி என்றொருத்தி எங்களுள் இருக்கிறார்."
"ஓகோ.. நீங்கள் மொத்தம் எத்தனை யட்சிணிகள் இருக்கிறீர்கள்?. "
"நாங்கள் கணக்கற்றவர்கள். 24 பெரும் தெய்வங்களுக்கும் தொண்டாட்டுகின்ற 24 யட்சிகள் சற்று அதிக சக்தி வாய்ந்தவர்கள். மற்றவர்களுக்கு எல்லாம் குறைவான சக்திகள் இருக்கும்."

"ஓஹோ நீ யாரிடம் பணியாற்றுகிறாய்.. நான் முதலில் ஆதிநாதரின் பணியாளராக இருந்தேன். அவருக்கு பாகுபலி, பரதன் என இரு புதல்வர்கள். பிராமி, சுந்தரி என இரு புதல்விகள். நான் சுந்தரியின் அன்பை பெற்றபடியால் இப்போது சுந்தரிக்கு சேவகம் செய்கிறேன்."
"நல்லது.." விசாலினியின் கைவிரல்கள் சிவ தேவனின் மார்புப் பகுதி ரோமங்களின் ஊடாக இழைத்தன. அவனது உடம்பிலிருந்த உயிரணுக்கள் ஒட்டுமொத்தமாகத் துடித்தன.

அவளது இதழ்கள் அவன் முகத்தை நெருங்கின. அவன் உதடுகளின் மீது, தேன் தடவிய இரண்டு பூவிதழ்கள் பதிந்தன. ஓர் அழுத்தமான நெடிய முத்தத்தில் அவனுடைய ரத்தத் தமணிகளை நிமிர்த்துப் பாய்ந்தன. அவளது தலைமுடியில் தாழம்பூவின் அடர்ந்த மணம் அந்தப் பரிமளம் அவனுடைய உடம்பில் ஊர்ந்தது. அவள் ஒரு முல்லைக் கொடிபோல் அவன் மீது படர்ந்தாள். அந்தக் கொடியின் மெல்லிய வேர்கள் அவனுடைய எலும்புகளை ஊடுருவித் துளைத்து உட்புருந்தன. அதுவரை தோன்றாத ஒரு புதிய உணர்வு அவனது மனத்திலும் மூளையிலும் வலுவாக பாய்ந்தது.

அவன் ஒரு புதிய உலகத்தில் இருந்தான். வானகத்துத் தேவதைகள் நடனமிடும் இந்திர சபையில் தாளம்.. அவனுடைய காதுகளில் அலையடித்தது. வெண்ணிற மேகங்கள். அவன் உடலை உரசியபடி மிதந்தன. அவள் படபடப்பான இதயத்துடிப்பை, தனன்று நெஞ்சின் நெருக்கத்தால் உணர்த்தான் சிவ தேவன்.

ஆடைகள் அற்ற அவளுடைய உடல் எண்ணற்ற ஆபரணங்கள் மட்டும் அப்படியே இருந்தன. ஒரு பேரழகிக்கு உண்டான அத்தனை லட்சணங்களும் பொருந்திய யட்சிணி அவள். அவளுக்கு அந்த தங்க ஆபரணங்களும் அதில் பதித்த வைர வைடூரியங்களும் மேலும் அழகு சேர்த்துக் கொண்டிருந்தன. அவள் அந்த ஆபரணங்களை எல்லாம் ஒவ்வொன்றாக மறைய வைத்துக் கொண்டிருந்தாள். அவள் இடையில் மட்டும் ஒரு மெல்லிய தங்க சரடு இன்னும் மிச்சம் இருந்தது. சற்று நேரத்தில் அவளுடைய முழு நிர்வாணம் பூரணத்துவமாக சிவ தேவனுக்கு கிடைத்தது.

அந்த மெல்லிய தங்கச்சாரட்டு ஒரு காப்பு போன்றது. எந்த ஒரு பூரணத்துவத்தையும் எந்த மனிதராலும் தாங்கிக் கொள்ளவே இயலாது. பிறகு பித்து பிடித்த மனநிவைக்கு சென்று விடுவார்கள். அதனால் தான் அவள் அந்த தங்கச்சாரடினை மட்டும் மிச்சம் வைத்திருந்தாள். அனைத்தும் அறிந்த சித்தர்கள் பித்தர்களாக நடந்து கொள்வதற்கு காரணம் அதுதான். எல்லாவற்றின் பூரணத்துவமும் பித்து நிலையே உண்டாக்கக் கூடியது.

ஆடைகளற்ற உடல்கள் சரசமாடும் பாம்புகளைப் போல பின்னி படர்ந்தன. அவளது பரந்த மார்பின் மீது சிவ தேவன் கைகள் விளையாண்டன. வலது மார்பினை கையால் பிசைந்து கொண்டு இடது மார்பினை நாக்கால் வருடினான். இதுவரை யாரும் தர முடியாது சுகத்தை எல்லாம் விஷாலினிக்கு தந்து கொண்டிருந்தான். அற்புதமான அந்த முலையூட்டும் அனுபவத்தை யட்சிணி கண்களை மூடி ரசித்துக் கொண்டிருந்தாள்.

சிவ தேவன் அவளுடைய இரண்டு முலைகளையும் நாக்கால் வருடி.. சுவைத்தான். ஒரு குழந்தை மார்பில் பாலருந்துவதை போல அவன் அவனுடைய மார்பினை சுவைத்தான். முலைவட்டங்கள் பெரிதாகி.. யட்சிணியையே திகைக்க வைத்தது. அவள் சிவதேவனின் ஆண்குறியை வருடினாள். ஆண்குறி விடைத்தது. அவள் கைக்குள் துடித்தது. சிவதேவன் அவளுடைய வெங்கல சொம்பு போல இருந்த முலைகளை வாய்க்குள் திணித்துக்கொண்டான். ம்ம்சப்சப் என சத்தம் வர மாறி மாறி முலைகளை சுவைத்தான்.

சிவதேவன் கைகளை அவளுடைய முதுகில் படரவிட்டு வருடினான். பிசைந்து கொடுத்தான். விசாலினியின் கைகள் சிவதேவனின் தலையை வருடின. அப்போது அவனுடைய மீசை முடிகள் மாரில் பட்டு கூச்சம் கொடுத்தன.
"ஆ.. இந்த முலையை கைகளால் கசக்கு..."
"ம்ம்.. அப்படிதான்.. "
யட்சி விசாலினி தன்னுடைய இச்சைகளை தீர்த்துக் கொண்டிருந்தாள்.

சிவதேவன் மார்புகளை விட்டு விட்டு.. கீழே சரிந்தான். அவளுடைய நிபியில் முத்தமிட்டான். வயிற்றிலியே பிறக்காத யட்சிணிகளுக்கு எதற்காக நாபிக்குழி.. என அதல் நாக்கை விட்டு துழாவினான். இன்னும் சரிந்து வாலைத்தொடையை தடவினான். அதனை விலக்க.. விசாலினியின் யோனிமேடு தெரிந்தது. அதிலிருந்த யோனிமயிர்கள் சிரைக்கப்பட்டு மேடு பளிங்குபோல பளபளத்தது.

யட்சிணியின் புண்டை மேட்டில் முத்தமிட்டான். அவனுடைய குத்தும் மீசைமுடி புண்டை மேட்டில் பட்டு சிலிர்த்தது. கால்களை அகல வைத்து அவனுக்கு புண்டை பிளவின் வழியை காட்டினாள். கீரல் போல இருந்த பிளவை இருவிரலை வைத்து பிளந்தான். இதழ் இதழாக இருந்த புண்டை தோல்களை நாக்கால் நக்கி கிளர்ச்சியூட்டினான்..

"ஆ.. ஆ...ஸ்ஸ்.. சிவதேவா.. வேகம் வேகம்.." என அவள் பினாத்தினாள். அவன் வேகமாக புண்டையை நக்கி இன்பமூட்டினான். புண்டை இதழ்களை முடித்து அவளின் புதைக்குழிக்குள் நாக்கை செலுத்தினான். இதழ்களை பிளந்து நாக்கு சுன்னியைப் போல ஊர்ந்து புண்டை மொட்டை தேடியது. புண்டை சுவரில் நாக்கு சுழன்று அவளின் காமவுச்சம் ஊட்டியது. புண்டை பருப்பை நாக்கால் நோண்ட.. யட்சிணி உணர்ச்சியால் துடித்தாள்.

அவளை அறியாமல் இன்பத்தில் முனகத் தொடங்கினாள். அவளுடைய முனகல்கள் ஏதோ யாழை மீட்டியது போல இன்ப ஓசையாக அவனுடைய இல்லத்தை நிறைத்தது. அந்த ஓசையின் மூலமாக அவனுடைய வீட்டில் இருந்த வறுமை மாறத்தொடங்கியது. நல்லொலி நிரம்பியதும் அந்த வீட்டில் இருந்த தீய அதிர்வுகள் எல்லாம் விலகி ஒரு தூய தெய்வீக ஒளி நிரம்பியது.

சிவதேவனின் நாக்கு புண்டை மொட்டில் படும் போது அவள் இடுப்பு பகுதி தூக்கி தூக்கி போட்டது. அவன் தலைமுடியை பிடித்து தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்தாள். அதனை‌ப்‌புரிந்து கொண்ட சிவதேவன் மகிழ்ந்தான். அவன் இன்னும் வேகமெடுத்து நக்க.. "ஆ.." என அவள் கத்தும் போது சாரங்கனின் நாக்கில் யட்சிணியின் புண்டை நீர் பட்டது. அது அமிழ்தம் போல இனிதாக இருந்தது. மதனநீர் வெளிவந்து துடித்துக்கொண்டிருந்த யட்சிணியை அமைதிபடுத்தியது. சிவதேவன் வளுடைய புண்டை நீரை சுவைத்த திருப்தியில் வாயை எடுத்தான். அவள் காமத்தால் சொக்கி களைத்துப் போயிருந்தாள்.
horseride sagotharan happy
[+] 3 users Like sagotharan's post
Like Reply
#10
Super congratulations
[+] 1 user Likes rkasso's post
Like Reply
#11
Super
Totally different story
  Namaskar வாழ்க வளமுடன் என்றும்  horseride
Like Reply
#12
ஆனால் சிவதேவன் புத்துயிர்ப்போடு இருந்தான். கட்டிலின் கீழே நின்று யட்சிணியைப் பார்த்து தன் ஆண்குறியை தடவினான். அவன் சுன்னி உருவிய உடைவாள் போல அவள் முன்னால் இருந்தது. யட்சிணி அதைப் பார்த்தாள். புன்னகை செய்தாள்.

கட்டிலில் இருந்து எழுந்து சிவ தேவனுக்கு முன்பு மண்டியிட்டு அவன் சுன்னியைப் பிடித்தாள். அப்படியே கையால் சுன்னியை ஆட்டினாள். அவன் உணர்ச்சியால் துடிக்க.. அவனுடைய ஆண்குறி மொட்டை கூர்மையான நாக்கால் வருடினாள். ஆண்குறியை தூக்கி நிறுத்தி அவனுடைய சுன்னித்தோலை நக்கினாள். சுன்னியை முழுவதுமாக வாய்க்குள் விட்டு ஊம்ப தொடங்கினாள். "சப் சப்" என சத்தம் வந்தது.

"ஆ.. யட்சிணியே.. தேவியே.... இன்பமாக இருக்கிறது" என சிவதேவன் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான். அவன் கொட்டைகளை வருடிக் கொண்டே ஊம்பினாள். தொண்டைக்குழி வரை சுன்னியை உட்செலுத்தி ஊம்பினாள். அவளுடைய வேகத்தில் எச்சில் வழிந்து ஊற்றியது. அந்த இடங்கள் எல்லாம் பொன் போல மிளிர்ந்தன.

"ஆ.. தேவி நான் உச்சமடைந்தேன். என் விந்தனு பாயப்போகிறது" என கத்தினான். அதை பொருட்செய்யாமல் அவள் ஊம்பினாள். சிவதேவனின் சுன்னி விந்துகளை யட்சிணி வாயில் பீச்சியடித்தது. அவள் நாக்கை சுழற்றி சுவைத்து முழுங்கினாள். சிவதேவன் களைப்பாக கட்டிலில் உட்காந்தான். விசாலினி அவனுடைய தலையை கோதி படுக்கையில் படுக்க வைத்தாள்.

அவனுடைய சுண்ணியில் ஒட்டிக்கொண்டிருந்த விந்தணுக்களை நாக்கால் நக்கி சுத்தம் செய்தாள். நக்கிக் கொண்டே..
"உங்களுடைய விந்தணுக்கள் எவ்வளவு சுவையாக உள்ளது தெரியுமா..?" என்றாள்.
"உன்னுடைய யோனித்தீர்த்தமும்தான் அமுதம் போல இருந்தது." அவன் அருகில் படுத்து அணைத்துக் கொண்டாள்.

"தேவி..எனக்கு இதுதான் எனக்கு முதல்முறை தெரியுமா?" என்று தன்னை ஒப்புக்கொடுத்தான் சிவதேவன்.
"ஆனால் நான் உங்கள் விந்தணுவை சுவைப்பது இது இரண்டாவது முறை.."
"எப்படி.. ?" அவன் ஆச்சரியப்பட்டான்.
"கோவிலில் நிர்வாண நடனத்தைப் பார்த்து அடித்துவிட்டீர்களே.. அந்த விந்தணுக்கள் மொத்தமும் என் மீதுதான் விழுந்தன. நான் அவற்றை துளி கூட வீணாக்காமல் உண்டுவிட்டேன்.." அவள் புன்னகை செய்தாள்.
"நீ.. அங்கு என்ன செய்து கொண்டு இருந்தாய்.. நான் பார்க்கவே இல்லையே.."
"அதெப்படி.. நீங்கள் அந்த நடனப் பெண்ணை அல்லவா மோகம் கொண்டு பார்த்துக் கொண்டு இருந்தீர்கள்"

ஒரு நீண்ட கனவிலிருந்து அவன் விழித்து எழுவது போல அவனுக்கு விழிப்பு தட்டியது. பேசிக்கொண்டிருந்த போதே அழன் உறங்கியிருந்தான். அவன் தடுமாறி எழுந்து அமர்ந்து தன்னுடைய அறையை நோட்டமிட்டான். இதுவரை தேவலோகத்தில் அல்லவா அவர்கள் இருந்தது போல அவளுக்கு தோன்றியிருந்தது. இப்பொழுது நம்முடைய வீட்டில் நமது அறையில் நமது கட்டிலின் மேல் தான் இருக்கின்றோம் என புரிந்து கொண்டான்.

அவன் எழுந்தபோது அவள் கட்டிலின் ஓர் ஓரத்தில் உட்கார்த்திருத்தாள்.
"என்ன எழுந்தாச்சா.. கணவரே.."
அவள் கணவன் என்றதும் சிவதேவனுக்கு மகிழ்ச்சி கடலாக பொங்கியது.
"நாம் கணவன் மனைவியா.. ?!"
"இல்லையா.. மனதாலும் உடலாலும் கலந்தவர்கள் கணவன் மனைவிதானே.." என அவனுடைய கால்களை அமுக்கிவிட்டாள். இதமாக இருந்தது சிவதேவனுக்கு.

ஏனோ இப்பொழுது அவளை ஏறிட்டுப் பார்க்க அவனுக்கு வெட்கமாக இருந்தது. யட்சிணி இப்போது பழையபடி நகைகளை அணிந்திருந்தாள். ஆனால் ஆடைகள் இல்லை.
"பேசிக்கொண்டிருக்கும் பொழுதே உறங்கிவிட்டேன். தேவி உனக்கு உறக்கம் வர வில்லையா..?"
"யட்சிணிகள் உறங்குவதில்லை கணவரே.. அவர்கள் போகாத இடமே இல்லை. நட்சத்திரங்களுக்கு இடையே மிக மிக இருண்ட கடல் அலையடிக்கிறது. அதில் நாங்கள் நீந்துவோம். நிலவில் முகம் பார்ப்போம். இங்கிருந்து ஏழுகடல்களுக்கு அப்பால் இருக்கும் பொன்னாலான மலை மீது இருக்கும் செம்மணியாலான பாறை மீது படுத்துதிருக்கிறோம். உருகிய உலோகங்கள் தீபோல ஓடும் பாதாள நதியை பார்த்திருக்கிறோம். அதிகாலைப் புற்களிலும் பூக்களிலும் படர்ந்திருக்கும் பனித்துளிகளை நாங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு அருந்துவோம்.. அது எங்களுக்கு மிகவும் பிடிக்கூம்.. உங்கள் விந்தணு போல அதன் ருசி அலாதியானது."

"எனக்கும் அந்த பனித்துளி கிடைக்குமா?"
"கண்டிப்பாக..நீங்கள் கேட்டு நான் எடுத்து வராமல் இருப்பேனா.. நிச்சயமாக கொண்டு வருகிறேன்.. எனக்கு நேரமாகிறது. சுந்தரி தேவி எழுந்து கொள்வார்கள். இப்போது கிளம்புகிறேன்.. "
"இப்போது அவசியம் கிளம்ப வேண்டுமா?"
"ஆமாம்.. தீடீரென தான் உன்னுடன் வந்தேன். யாரிடமும் கூறிப்பாக கூட கூறவில்லை. அதனால் என்னை தேடுவார்கள். நான் வந்ததை யாரிடமும் சொல்ல வேண்டாம். சொல்ல மாட்டீர்கள் அல்லவா.."
"நிச்சயம் சொல்ல மாட்டேன்.."
"அப்படியே இரவு அன்னை வீட்டில் இல்லாதது குறித்தும் எதுவும் கேட்காதீர்கள்.."
"சரி.. மீண்டும் உன்னை எப்போது காண்பேன்.."
"நேரம் கூடி வரட்டும்.. வருகிறேன்.."
horseride sagotharan happy
[+] 3 users Like sagotharan's post
Like Reply
#13
வாழ்த்துக்கள் நண்பா...இந்த தளத்தில் இதுபோன்ற ஒரு வித்தியாசமான கதையை தொடங்கியதற்கு...மாயாஜால கதைகள் எப்பவும் விறுவிறுப்பாக இருக்கும்
My thread


காத்தவராயனின் மோகதாபம்

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

[+] 1 user Likes snegithan's post
Like Reply
#14
மிக வித்தியாசமான கற்பனை
கதை மிக அருமையாக உள்ளது
[+] 1 user Likes rkasso's post
Like Reply
#15
யட்சி விசாலினி சில உடலின்பங்களை அனுபவித்த பிறகு.. சிவ தேவன் இல்லத்திலிருந்து கிளம்ப ஆயத்தமானாள்.
"கணவரே.. கண்களை மூடிக்கொண்டு கையை கொஞ்சம் நீட்டுங்கள்.. "
"எதற்காக?.."
"மனைவி சொன்னால் ஏன் எதற்கு என்று கேட்காமல் சொன்னதை செய்ய வேண்டும். அதுதான் நல்ல கணவனுக்கு அழகு.."

"திருமணம் ஆகும் முன்பே இவ்வளவு அதிகாரமா?" இன்று அவள் முன்னே கண்களை மூடிக்கொண்டு கைகளை நீட்டினான்.
ஹா ஹா ஹா ஹா என்று சிரித்தாள்.
அவனது உள்ளங்கைக்குள் எதையோ வைத்து மூடிவிட்டு, அவள் எழுந்து வாசலை நோக்கி நடந்தான். அவன் இயந்திரமாக அவளைப் பின்தொடர்ந்தான்.

வெளிப்புற வாசலைக் கடந்த அவன் இருவில் கலந்து கண்ணிமைப்பதற்குள் மறைந்தாள். அத்தனை சீக்கிரம் அவன் பார்வையிலிருந்து மறைத்தது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. எதையோ இழந்துவிட்டது போல் தோன்றியது.

மீண்டும் அவன் அறைக்கு வந்தான். காதலி சென்ற துக்கம் அவன் தொண்டையை அடைத்தது. படுக்கையைப் பார்த்தான். ஒன்றாக கூடி களித்த படுக்கை களைந்து இருந்தது. அவனுக்குள் ஒருவித வெறுமை தோன்றியது. சற்று நேரத்திற்கு முன்புவரை தெரியாதிருந்த ஒருவித கொடிய தனிமை அவனை வேட்டையாடியது.

கட்டிலில் வழக்கம் போல அவனால் படுத்து உறங்க முடியவில்லை. ஒரு கனவு போல் அந்த கணங்கள் எல்லாம் நினைவுகளாக மாறின. எப்படிப்பட்ட தருணத்தில் நான் அனுபவித்து இருக்கிறேன் என கட்டிலில் படுத்துக்கொண்டே‌ நடந்தவற்றையெல்லாம் நினைத்து பார்த்துக் கொண்டிருந்தான்.

சட்டென முடி இருந்த கைக்குள் ஒரு உறுத்தல் ஏற்பட்டது. அடடா யட்சினி தந்த பொருள் என்னவென்று நாம் பார்க்கவில்லையே.. யோசனை வந்தவனாக மூடி இருந்த கையை திறந்து பார்த்தான். திடுக்கிட்டான். அவனுடைய வழிகள் விரிந்தன.

அவனுடைய உள்ளங்கையில் அகலமான ஒரு தங்க காசு இருந்தது.
"இது என்ன தங்க நாணயம்.." என அதில் இருந்த முத்திரைகளை கவனிக்க தொடங்கினான். பாயும் புலி தோற்றம் ஒரு பக்கமும் மறுபக்கம் ஒரு நிர்வாண முனிவர் அமர்ந்து தவம் செய்வது போன்றும் இருந்தது. இவ்வாறான தங்க நாணயம் பற்றி அவன் கேள்விப்பட்டதே இல்லை. முத்திரைகள் வேறு தற்போது உள்ளது போல இல்லை.

யட்சினி எதற்காக எனக்கு தந்து போயிருக்கிறாள். இது ஒரு விந்தையான விஷயமாக அல்லவா இருக்கிறது..? என்னை கணவன் என்றல்லவா நினைத்தால்.. உடலுறவு கொண்டதற்காக நாணயம் கொடுத்து சென்று இருக்கிறாளா..?. தாசிகளின் இல்லத்திற்கு சென்று தங்களுடைய இச்சைகளில் எல்லாம் தீர்த்து விட்டு மகிழ்ச்சிகள் தருவார்களே.. அதேபோன்று எண்ணி விட்டாளா?.

நான் ஒரு விபச்சாரனா?. என்னுடைய உடலை விற்று சம்பாதிக்க தொடங்கி இருக்கிறேனோ?. இனி என்னுடைய ஆண்குறியை சுவைத்து என்னுடைய விந்தணுவை உண்டு செல்ல யட்சிகள் பலர் வருவார்களோ?. யட்சிணி மீது சிவ தேவனுக்கு கோபம் வந்தது.
"விசாலினி.. உன்னுடைய மேட்டிமை புத்தி காட்டி விட்டாய் அல்லவா..?" என்று அந்தக் காசை சுவற்றில் அடித்தான்.

அந்தக் காசு மூச்சு போட்டு திறந்திருந்து அரைக்கதவியின் வாசல் வழியே வெளியே விழுந்தது. அப்பொழுது அதை ஒரு கை எடுத்தது.
"ஆத்தி.. அம்மா.. தங்ககாசு.." என வேலைக்காரி சியாமளா கத்தினாள்.
"என்னாடி சொல்லற.. தங்ககாசா.. நம்ம வீட்டுலையா.." என்ன அரக்க பறக்க ஓடி வந்தாள் சிவதேவனின் அம்மா..
"அட.. இங்க பாருங்க. சும்மா எப்படி தகதகன்னு மின்னுது பாருங்க இது தங்க காசேதான்.."
தங்கக் காசை கையில் வைத்துக் கொண்டு சிவ சிவதேவனின் அம்மாவும், அவர்கள் வீட்டு வேலைகாகாரியும் வியப்பாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

இத்தனை நேரம் அவர்கள் எங்கிருந்தார்கள்?. சரியாக தங்க நாணயத்தை கண்டு இத்தனை பேச்சு பேசுகிறார்கள்.. ஆனால் இரவில் இருந்தே அவர்களை காணவில்லையே.. யட்சிணி சொன்னது ஞாபகம் வந்தது.. இரவு அன்னை காணாததை பற்றி எதுவும் கேட்க வேண்டாம் என அவள் கூறியிருந்தாள்.

சிவ தேவன் அவன் படுக்கை அறையை விட்டு வெளியே வந்தான்..
"அடேய் சிவதேவா.. இங்க பாருடா தங்க நாணயம்.." என அவனுடைய அம்மா அவனுக்கு ஆச்சரியமாக தங்கள் நாணயத்தை காண்பித்தாள்.
"அம்மா.. நீங்க வேற அதுவே தம்பியோட அறையில் இருந்து தான் வந்து வெளியில விழுந்துச்சு..?!. அது தம்பிகிட்டே காட்டி ஆச்சரியப்படுறீங்களே.."
"அட அப்படியா.. சிவ தேவா இந்த தங்க நாணயம்.. எப்படி உனக்கு கிடைத்தது..?!. உன்னுடைய குரு தேவர் கொடுத்தாரோ.. அவர்தான் நெடு நாட்களாக மடையில் உட்கார்ந்து எல்லா பொருள்களையும் சொர்ணமாக மாற்றக்கூடிய ரசவாதத்தை கற்றுக் கொள்வதாக ஊரில் உள்ளவர்கள் பேசிக் கொள்கிறார்கள். அவருக்கு ரசவாதம் செய்ய தெரிந்து விட்டதா..?"

சிவதேவனுக்கு இப்பொழுது பொய்யை பேச வேண்டிய கட்டாய சூழ்நிலை நிலவியது. சில நல்ல விஷயங்களுக்கு எல்லாம் பொய் பேசலாம் என திருவள்ளுவரே சொல்லியிருக்கிறார்.

"என்னுடைய குரு இனம் ரசவாதத்தை கற்கவில்லை அம்மா. முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறார். எண்ணற்ற ஓலைச்சுவடிகளை எல்லாம் தினமும் படித்து அதனுடைய செயல்முறைகளை எல்லாம் செய்து கொண்டிருக்கிறார். ஒரு நாள் நிச்சயமாக ரசவாத வித்தை அவருக்கு கை கூடும்."
"..."
"இந்த தங்க நாணயம் தற்காலத்தல்ல. இது அந்த மகாதேவர் கோயிலில் இருந்து நான் நடுநிசியில் ஆட்டத்தை கண்டு திரும்பி வந்த பொழுது என் மேல் விழுந்தது. நான் ஏதோ நினைவுகள் அது என்னவென்று கவனிக்காமல் கையிலே எடுத்து வந்து விட்டேன். இது நிச்சயம் போலியானது ஒன்றாக இருக்கும் என்று நினைத்து தான் தூக்கி எறிந்தேன். இது உண்மையான தங்க காசு என்று நீங்கள் அறிவீர்களா?"
"அட.. இதைப் பார்த்தாலே தங்கக் காசு என்று நன்றாக தெரிகிறதே.. யார் உன் மேல் தூக்கி எறிந்திருப்பார்கள்.?. தங்க காசு தூக்கி எறிய கூடிய அளவுக்கு பெருஞ்செல்வம் படைத்தவர்கள் தேவர்களாக இருக்குமோ.. " என் அம்மா வியந்தாள்.
"அட.. ஆமாம் ஆமாம்.. வானத்திலிருந்து குபேரனுடைய தங்க காசுகளை எண்ணிக்கொண்டு இருக்கும் பொழுது ஒன்று இரண்டு தவறிவிழுமாம். அது அதிர்ஷ்டமானவர்களின் கூரையை பிடித்துக் கொண்டு கீழே விழும் என்று சொல்லுவார்கள். நான் கேள்விப்பட்டிருக்கிறேன்." என வேலைக்காரி சொன்னாள்.

"இந்த காசு வானத்தில் இருந்து விழுந்தது என்று வெளியே சொல்ல வேண்டாம் அவ்வாறு சொன்னால் உனது என்னது என்று ஆளாளுக்கு ஆள் சொந்தம் கொண்டாடி வந்து விடுவார்கள். இந்த காசை பத்திரமாக ஏதேனும் ஒரு ஆசாரியிடம் கொடுத்து நகை செய்து கொள்ளலாம்." என்றாள் அம்மா.
"நகையா?. அம்மா.. இந்த வீட்டினுடைய நிலையை பாருங்கள். இந்த தெருவில் இருக்கும் மிகப் பழமையான வீடு உங்களுடையது தான். இந்த சொர்ணத்தை வித்து நீங்கள் ஏன் இந்த வீட்டில் புதுப்பிக்க கூடாது?" என வேலைக்காரி ஆலோசனை சொன்னாள்.

அது உண்மைதான் வீட்டுக்குள்ளேயே இருப்பவர்களுக்கு தங்களுடைய வீட்டின் பழமையும்.. இடர்பாடுகளும் தெரியவே இல்லை. அவர்கள் அதற்குள்ளாகவே வாழ பழகி இருந்தார்கள். ஆனால் அவர்கள் வீட்டு வேலைக்காரி அப்படி அல்ல. அவள் பல வீடுகளுக்கு சென்று திரும்புவதால் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கக்கூடிய புதுமைகள் அவளுக்குத் தெரியும். அவள் பார்த்த வீட்டிலேயே மிகவும் பழமையான பராமரிப்பு குறைவாக உள்ள வீடு சிவதேவனுடையது. அதனால் கிடைக்கின்ற பொண்ணை வைத்து நல்ல இருப்பிடத்தை அமைத்துக் கொள்ள அவள் வலியுறுத்தினாள்.

வேலைக்காரி சொன்ன பிறகு சிவ தேவனுக்கும் நான் உன்னுடைய அம்மாவிற்கும் அதுவே சரியான பட்டது. சிவ தேவன் அருகில் ஓடிக்கொண்டிருந்த காவேரி ஆற்றுக்கு சென்று காலைக்கடன் முடித்து காவேரியில் குளியல் எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு வீடு திரும்பினான். அம்மாவின் கைமணத்தால் ஆன பலகாரத்தை உண்டான். இனி அவன் குருவைக் காண மலையேற‌வேண்டும்.

பூஜை அறையில் வைத்திருந்த தங்க நாணயத்தை எடுத்து தன்னுடைய மடியில் பைபோல இருந்த ஒரு பகுதிகள் சொறுகிக் கொண்டான்.
"இதனை குருதேவரிடம் காட்டலாமா.. அல்லது விற்க ஏற்பாடு செய்யலாமா.." என யோசனை செய்து கொண்டே வீட்டிலிருந்து நடை கட்டினான். வலி எங்கும் அவனுடைய மனது இரண்டு ஆலோசனைகளையுமே சரி என்று சொல்லிக் கொண்டே வந்தது சரியாக பூம்பாவை பிரிவில் அவனுக்கு தற்போதைய வீட்டின் நிலையை மேம்படுத்துவதை சரியான பட்டது.

இரண்டு பரலாங்கு தொலைவு நடந்து பரத்தையர்கள் வாழக்கூடிய பூம்பாவைக்கு வந்தான். அங்குதான் இந்த சுற்று வட்டாரத்திலேயே மிகவும் பெரிய பணக்காரர்களில் ஒருவரான திரிசங்கு நாதரின் இல்லம் இருக்கிறது. காட்டுப்புத்தூர் ஜெமினின் ஆசியிலே பெற்றவரான திருசங்குநாதர்.. அந்தச் சுற்று வட்டாரத்திலுள்ளவர்களுக்கு பண உதவிக்காகச் செய்வார். அவரிடம்தான் உலகத்திலுள்ள எந்த பொருளையும் கொண்டு வந்து கொடுத்து அதற்கு ஈடான பணத்தை பெற்றுக் கொள்ள முடியும்.

சிவ தேவன் அவருடைய இல்லத்தை அடைந்த பொழுது ஒரு பிரம்பு நாற்காலியில் அமர்ந்து கொண்டு கண்களை மூடி ஏதோ யோசனைகள் இருந்தாலும் திரிசங்கு நாதர். அவருடைய பணிப்பெண்களில் ஒருத்தி சாமரம் வீசிக் கொண்டிருந்தாள்.

ஒரு இளைஞன் வீட்டு வாசலில் நிற்பதை கண்ட அவள் திருசங்கு நாதரை உசுப்பினாள். சிவதேவனை கண்ட திரிசங்கு நாதர்.. பணிப்பெண்ணின் காதில் ஏதோ சொல்ல அவள் சாமரத்தோடு வீட்டிற்குள் சென்று விட்டாள்.
"வாங்க வாங்க தம்பி உள்ள வாங்க.. " என அன்போழுக அழைத்தார்.
"ஐயா இந்த தங்க காசினை வைத்துக்கொண்டு இதற்கு ஈடான பணத்தை தர வேண்டும்" என சிவதேவன் அவரிடம் தங்க காசை தன்னுடைய இடுப்பிலிருந்து எடுத்து நீட்டினான்.

வெளிவாசனைத் தாண்டி வந்த சிவதேவனைப் பார்த்ததும் "இந்த இளைஞன்.. திடகாத்திரமாக உள்ளான். நம்மைத் தேடி வேலை வாய்ப்புக்காக வந்திருப்பான். யாருக்கு இன்னும் சிபாரிசு செய்ய இயலுமா..?. என உதவி கேட்டு வந்திருப்பான். " என்று திரிசங்கு நாதர் நினைத்திருந்தார். ஆனால் சிவ தேவனின் தோற்றத்திற்கும் தங்க நாணயத்திற்கும் சம்பந்தமே இல்லை.

"தம்பி நீ யாரப்பா..?. இந்த தங்க நாணயம் யாருடையது?." அவனிடமிருந்து வாங்கிய தங்க நாணயத்தை இருபுறமும் புரட்டி அதில் உள்ள பிரச்சனைகளை எல்லாம் கூர்ந்து கவனித்துக் கொண்டே கேட்டார்.
"ஐயா நான் சிவதேவன். திருமலை குகையில் இருக்கும் சித்தியா நந்தாவின் சீடன். அவரை காண வருகின்ற பெரும் செல்வந்தர்களும், ஊர் மக்களும் அவருக்கு காணிக்கையாக சில பொருட்களை தருவது வழக்கம். அப்படி அவருக்கு தந்த காணிக்கைகளில் ஏதேனும் ஒன்றை என்னுடைய சேவைக்காக அவர் அளிப்பார். அப்படி அவர் எனக்குத் தந்தது தான் இந்த தங்க நாணயம். அது நீ வீட்டிற்கு பூஜை அறையில் வைத்திருந்தேன். தற்பொழுது பணத்தைவை அதிகமாக உள்ளதால் தங்களிடம் வந்திருக்கிறேன்.."

திரிசங்கு நாதருக்கு இப்பொழுது நம்பிக்கை வந்தது.
"சரியப்பா.. இது போன்ற தங்கநாணயங்கள் சோழர்கள் காலத்தைச் சேர்ந்தது. இதோ இந்த பாயும் புலி லட்சனை அதைத்தான் குறிக்கிறது. பின்னால் இருக்கக்கூடிய சிற்பம் சமண கடவுளுடையது. இவ்வாறான தங்க நாணயங்களை கோயில்களுக்கு அரசர்கள் கொடுத்திருக்கிறார்கள். அவற்றை கோயில்களினுடைய பொக்கிஷ அறைகளில் அப்பொழுதெல்லாம் பாதுகாத்து வந்தார்கள். இது போன்ற நாணயங்கள் வேறு எங்கும் கிடைக்கவே கிடைக்காது. கோயில் காரியங்களுக்கு ஆன செலவுகளுக்காக இந்த தங்க நாணயங்களை யாருக்கேனும் அவர்கள் தந்து இருக்கலாம். அது எங்கோ சுற்றி இப்பொழுது தங்களுடைய கைக்கு வந்திருக்கிறது என நினைக்கிறேன். "
"இந்த நாணயத்திற்கு எவ்வளவு பணம் கிடைக்கும்?"
"இந்த தங்க காசு புழக்கத்தில் இல்லாத காரணத்திற்காக.. இதனுடைய எடையை வைத்து தான் நான் பணம் எவ்வளவு என்று தீர்மானிக்க இயலும். சற்று பொறுங்கள் நான் தராசினை எடுத்து நிறுத்தி உங்களுக்கு எவ்வளவு இருக்கிறது என்று கணக்கிட்டு தருகிறேன்."

"அம்மாடி.. பரிமளா.. அந்த தராசினையும் குண்டு மணியையும் எடுத்துவோமா.." என திரிசங்கு நாதர் சத்தமாக கூற.. வீட்டிற்குள் இருந்து அந்த பணிப்பெண் கையில் தராசினையும் குண்டு மணி நிறைந்த குவளையையும் எடுத்து வந்தாள். அவளைக் கண்டதும் சிவ தேவனுக்கு விஷாலினியின் ஞாபகம் வந்தது.

***
horseride sagotharan happy
[+] 4 users Like sagotharan's post
Like Reply
#16
ரொம்ப நல்லா இருக்கு கதை
தங்கத்துக்கு என்ன கொடுக்க போகிறார் அல்லது அதிலும் விலாசினியின் விளையாட்டு இருக்கா
[+] 1 user Likes rkasso's post
Like Reply
#17
பழங்கால கதைகள் என்றாலே தனி சுவைதான்..
அற்புதமான கதை தொடர்ந்து எழுதவும்.
  Namaskar வாழ்க வளமுடன் என்றும்  horseride
[+] 1 user Likes alisabir064's post
Like Reply
#18
எல்லோருக்கும் முதல் விடயங்களை மறக்க முடியாது.. முதல் முத்தம், முதல் காதலி, முதல் நிர்வாண காட்சி, முதல் உடலுறவு என நீளும் பட்டியல். சிவதேவனுக்கு விஷாலினின் நினைவுகள் கரையான் புற்று போல கடகடவென எழுந்தன. அவன் அவளுடைய சொக்கும் அழகை நினைத்து ஊடல் கொண்டான். அடுத்த முறை அவளை புணர வேண்டும். புணர்ந்து அவளின் மூலம் கிடைக்கும் பேரின்பத்தை அடைய வேண்டும் என சிந்தனை செய்தான்.

திரிசங்குநாதர் தன்னுடைய தராசில் சிவ தேவன் கொண்டு வந்திருந்த சொர்ண காசினை எடை போட்டுக் கொண்டார். அவர் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலான அளவிற்கு எடை இருந்தது. சுத்த தங்க நாணயம். சோழர்கள் கோயிலுக்கு கொடுத்த பொக்கிஷ காசு. அவருடைய சிந்தனையில் சிவ தேவனுக்கு கொடுக்கும் காசினை சற்று குறைக்க முடியுமா என ஆலோசித்தது.

இந்த காசின் அருமை பெருமைகளைப் பற்றி இவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் சற்று குறைந்ததாக பணம் தந்து அனுப்பி விடலாமா என யோசித்தார். அந்தக் கணம் அவர் அருகில் இருந்த பரிமளம்..
"சிவ தேவனை ஏமாற்ற எண்ணாதீர்கள்.. அது உங்களுக்கு மட்டுமல்ல உங்களை சார்ந்திருக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கும்" என்றாள்.
ஒரு பணிப்பெண் நம்மை எச்சரிப்பதாக அதுவும் நம்முடைய எண்ணத்தில் சிவ தேவனுக்கு உரிய பணத்தை தராமல் சற்று குறைக்கலாம் என்னும் எண்ணும் பொழுதே எப்படி அவளுக்கு தெரிந்திருக்கும் என்று அவளை பார்த்தார்.

அவருக்கு குளையே நடுங்கியது. இப்பொழுது பரிமளம் ஒரு அரக்கியை போல கோர முகத்துடன் இருந்தாள்.
"இல்லை நான் சிவ தேவனை ஏமாற்றப் போவதில்லை. " என பரிமளத்திடம் திரிசங்குநாதர் கூறிய பிறகு பரிமளம் ஒன்றும் அறியாத படி போல் அவர் பக்கத்தில் நின்று கொண்டிருந்தாள்.

சிவ தேவனுக்கு தெய்வீக அருள் இருக்கிறது அவனை நாம் ஏமாற்ற வேண்டாம் என திரிசங்குநாதர் அவனிடம் உண்மையை பேச தொடங்கினார்.
"தம்பி.. உங்களுக்கு எவ்வளவு பணம் தேவைப்படுகிறது?" மிரட்சியுடன் அவனிடம் கேட்டார்.
"தங்க நாணயத்திற்கு ஈடான பணத்தை மட்டும் தாருங்கள். வறுமை சூழ்ந்த எங்கள் வீட்டில் பல்வேறு வகையான தேவைகள் அடுத்தடுத்து உள்ளன. அவற்றையெல்லாம் வீட்டின் உடைய ஒரே ஆண்மகன் என்ற முறையில் நானே எடுத்துச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். முதலில் பழமையான எங்களுடைய வீட்டில் புணரமைப்பு செய்ய வேண்டியது. பிறகு என்னுடைய வீட்டில் சமையல் அறைக்கு தேவையான சமையல் பொருட்களை எல்லாம் வாங்கி வைக்க வேண்டும். அன்னைக்கும் எங்கள் வீட்டில் எங்களுடனே வசிக்க கூடிய வேலைக்காரிக்கும் நல்லதொரு புடவைகளை வாங்கி தர வேண்டும். இப்படி நிறைய பணிகள் இருக்கின்றன."

"இப்பொழுது என்னிடம் ரூபாய் பத்தாயிரம் இருக்கிறது. இந்த தங்க காசுக்கு ஈடாக நான் மேற்கொண்டு ஒரு பத்தாயிரம் ரூபாய் பிறகு தரட்டுமா?." திரிசங்குநாதர் கேட்டார். சிவதேவன் மலைத்துப்போய் நின்றான். இதுவரை நூறு ரூபாய் நோட்டைக்கூட அவன் மொத்தமாகப் பார்த்ததில்லை. ஆனால், பத்தாயிரரூபாய் இப்பொழுது கையில் கிடைக்கப் போகிறது. அவனால் அந்த நினைப்பையே நம்ப முடியவில்லை.

திரிசங்கு நாதர் தன்னுடைய பணிப்பெண்ணான பரிமளத்தை பார்த்தார். "அம்மாடி 20000 ரூபாய் இந்த நாணயத்திற்கு ஈடாக தரப்போகிறேன்." என்று அவளிடம் கூறியதும்.. எதற்காக தன்னிடம் பணத்தைப் பற்றி எல்லாம் பேசுகிறார் என்று புரியாமல் விழித்தாள். பணிப்பெண் இப்பொழுது வெறும் பணிப்பெண்ணாக மட்டுமே இருக்கிறாள் என்பதை அறிந்து அவருக்கு சற்று நிம்மதி தோன்றியது.

"அப்பாடி இனி அந்த கொடூர உருவம் நம் கண்ணுக்குத் தெரியாது" என்று மனதை தேற்றிக் கொண்டார்

"தம்பி இப்படி திண்ணையில் உட்காருங்கள். இதோ பணத்துடன் வந்து விடுகிறேன்." என வீட்டிற்குள் போனார். அவருடைய மனைவியின் ரதிதேவியை அழைத்தார்.
"வெளியே இருப்பது தெய்வீக அருளை பெற்ற ஒரு இளைஞன். அவன் சோழர்கள் காலத்தில் கோயில் பொற்காசினை எடுத்து வந்திருக்கின்றான். "
"அப்படியா.. எங்கே காண்பியுங்கள் நான் இதுவரை கோயில் பொற்காசினை கண்டதே இல்லை." ரதிதேவி ஆசையாக வாங்கி அந்த நாணயங்களை திருப்பி திருப்பி பார்த்தாள்.

"இவ்வளவு சுத்தமான தங்க நாணயத்தை நான் எங்குமே கண்டதே இல்லை. இதற்கு எவ்வளவு பணம் பேசி இருக்கின்றீர்கள்?"
"நான் நம்முடைய தராசினை வைத்து அளந்து பார்த்தேன். தற்போதைக்கு ரூ. 20,000 ரூபாயில் கொடுப்பதாக தீர்மானித்து உள்ளேன்."
"அவ்வளவு பெருந்தொகையா?!"
"அவன் தெய்வீக அருள் பெற்று இளைஞன். அவனிடம் தொகையை குறைவாக தரப்போகிறேன் என்று மனதிற்குள் நினைக்கும் பொழுதே நான் ஒரு கொடூர உருவத்தை கண்டேன். நீ சொன்னால் நம்ப மாட்டாய் அவ்வளவு கொடூரத்தை நான் இதுவரை பார்த்ததே இல்லை. மனதிற்குள் நினைத்ததுமே அந்த கொடூர உருவம் என் கண் முன் தோன்றியது. என்னை பயமுறுத்தியது. அது பற்றி அந்த இளைஞனுக்கு தெரியவில்லை. என் கண்ணில் மட்டும் தான் அந்த உருவம் தெரிந்தது"

"ஒருவேளை வந்தது மாந்திரீகனாக இருக்குமோ?"
"இல்லை அவனுடைய முகத்தைப் பார்த்தாலே தெய்வீக கலை குடி கொண்டது தான் தெரிகிறது. இப்பொழுது கூட அவன் இவ்வளவு வேண்டும் என்று கேட்கவில்லை நானாகவே 20000 தருகிறேன் உறுதி கொடுத்து வந்திருக்கிறேன்."
"சரி உங்களுக்கு தெரிந்தது தானே ஆனால் அவ்வளவு பெரிய தொகைக்கு இப்பொழுது எங்கே போவீர்கள்.."

"தற்பொழுது ஒரு 10,000 ரூபாயை அவனிடம் தந்து அனுப்பிவிட்டு பிறகு ஒரு பத்தாயிரம் ரூபாய் தருவதாக உறுதி தருகிறேன்."
"சரியான ஆலோசனை தான். நடைமுறைப்படுத்துங்கள்." அங்கங்கே சேகரித்து வைத்திருந்த பணத்தை எடுத்து மொத்தமாக எண்ணினார் பதினோராயிரத்து ஐந்துறு ரூபாய் தேறியது.
பணிப்பெண் பரிமிளா திண்ணையில் அமர்ந்து கொண்டிருந்த சிவ தேவனிடம் பேசிக் கொண்டே சாமரம் வீசினாள்.

அவள் இவ்வாறு வெளிமகனிடம் பேசிக் கொண்டிருப்பதை திரிசங்கு நாதர் கண்டதே இல்லை. பல வருடமாக ஊழியம் செய்யும் அவள் தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பாள். திரிசங்கு நாதர் சொல்லக் கூடிய பணிகளை மட்டுமே அவள் செய்வாள். தானாக எதையும் முன்வந்து செய்யக்கூடிய அளவிற்கு அவளுக்கு யோசனை இருந்ததே இல்லை. ஆனால் இன்று தானாகவே சாமரம் பேசிக் கொண்டிருப்பதை ஆச்சரியத்துடன் பார்த்தார்.

"தம்பி.. தங்களுக்கு பரிமளத்தை முன்பே தெரியுமா?. முன்னறிமுகம் உண்டா?" கேட்டுக்கொண்டே சிவதேவன் முன்பாக வெளியே வந்தார்.
"அதெல்லாம் இல்லைங்க. நான் இப்பொழுதுதான் முதன் முதலாக அவரைப் பார்க்கிறேன். "
ஆச்சரியத்துடன் பரிமளத்தை பார்த்தார் திரிசங்குநாதர். பரிமளமும் ஆமாம் என தலையசைத்தாள்.

சிவதேவனுக்கு முன்பாக தான் கொண்டு வந்திருந்த பணத்தாள்களை வைத்தார். சிவதே அவனால் தன்னுடைய கண்களையே நம்ப முடியவில்லை ஒருபுறம் அத்தனை நோட்டுகளும் கட்டுக்கட்டாக குவிக்கப்பட்டிருந்தன.ஜ

சிவ தேவன் இருப்பதிலேயே பெரிய அளவிலான ஒரு ரூபாய் தாளை எடுத்துப் பார்த்தான். அதில் தஞ்சை பெரிய கோயிலின் திருவுருவம் பொறிக்கப்பட்டிருந்தது.
"இதன் மதிப்பு ஆயிரம் ரூபாய் தம்பி. என்னிடம் இருக்கக்கூடியதில் மிகவும் விலைமதிப்பான ரூபாய் தாள் இது. " என்றார்.

சிவதேவனால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. தனக்கு முன்புறம் குவித்து வைத்திருந்த பலவகையான நோட்டுக் கற்றைகளைப் பார்த்ததும் பிரமித்துப் போனான்.

"தற்சமயத்திற்கு இதை வைத்துக்கொள்ளுங்கள். பணம் எனக்கு வருவதைக் கணக்கிட்டு விரைவிலேயே மீதமுள்ளதைத் தருகிறேன்." என்றார். பரிமளம் இப்போதும் சிவதேவனுக்கே சாமரம் வீசிக்கொண்டிருந்தாள். நமக்கேன் வம்பு என்று திரிசங்குநாதர் அமைதியாக இருந்தார்.

சிவதேவன் அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பினான். வழியிலிருந்த மளிகைக் கடையில் ஐந்நூறு ரூபாய்க்கு வீட்டிற்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் வாங்கினான் அதை வீட்டில் சேர்த்துவிடும்படி சொல்லிவிட்டுப் போனான்.

அவன் வீட்டை அடைந்தபோது அமர்க்களமான சமையலின் வாசனை அவனைத் தாக்கி வரவேற்றது.
"யாரிடம் தங்க காசை விட்டாய்?"
"நம்ம ஊரிலேயே இருக்கக்கூடிய பெரும் செல்வந்தர்.. திரிசங்கு நாதரிடம் தான் கொடுத்தேன். "
"அந்த நாணயம் எவ்வளவு ரூபாய்க்கு சென்றது?"
"இருபது ஆயிரம் ரூபாய்க்கு அந்த தங்க நாணயம் விலை போனது. ஆனால் அவரிடம் இப்பொழுது மொத்தமாக 10 ரூபாய் தான் இருக்கிறது என தந்து அனுப்பினார்."
"அப்படியா அவரிடமே இவ்வளவு பெருந்தகை இல்லையா?"

"ஆமாம் அம்மா.. இவ்வளவு பெருந்தொகை இல்லையாம். மீண்டும் பத்தாயிரம் ரூபாய் சேர்ந்ததும் தகவல் அனுப்பி தருவதாக கூறியிருக்கிறார்"
"நல்லது. நல்லோர்க்கு எப்பொழுதும் நல்லதே நடக்கும்."

அன்றே அம்மா வேலைக்காரி மூலமாகக் காரியஸ்தரான ராமன்நாயரை வரவழைத்து வீட்டைச் சீர்ப்படுத்தும் முழுப் பொறுப் பையும் அவரிடம் ஒப்படைத்தாள். ஒருவாரத்தில் சிவதேவன் மனை புது வடிவம் பெற்றது. அந்த தெருவிலேயே மிகவும் அழகான மனைகளில் ஒன்றாக சிவ தேவனுடைய மனை மாறி இருக்கிறது. இத்தனை நாட்கள் சோற்றுக்கே கதியற்று தெரிந்து கொண்டிருந்த சிவ தேவனுடைய இல்லம் புதுப்பிக்கப்பட்டதும், நல்ல ஆடைகளை அவர்களுடைய வீட்டினர் அணிவது கண்டும் அருகில் உள்ளோர் சற்று சந்தேகம் அடைந்தனர்.

எண்ணற்றோர் அவர்களுடைய வீட்டு வேலைக்காரியிடம் ஏதேனும் தகவல் கேட்டு பெற முடியுமா என முயன்றனர். ஆனால் அவ்வளவு யாரும் அணுக முடியாத உயரத்தில் இருந்த.. முனிவரின் அருள் என்றாள்.

சிலர் அவற்றை நம்பாமல் சிவ தேவனுக்கு புதையல் தான் கிடைத்திருக்கிறது அதனால் தான் அவன் எவ்வளவு விரைவாக பணக்காரனாகி விட்டான் பேசிக் கொண்டார்கள். அவன் பொருளாதாரத்தில் உயர்ந்தது பலருடைய கண்களையும் உறுத்திக் கொண்டிருந்தது.
horseride sagotharan happy
[+] 2 users Like sagotharan's post
Like Reply
#19
கோட்டயம் புஷ்பநாத் கதை படித்த மாதிரி இருக்கு. தொடர்ந்து எழுதுங்க
[+] 1 user Likes Dick123's post
Like Reply
#20
(20-05-2024, 05:02 AM)Dick123 Wrote: கோட்டயம் புஷ்பநாத் கதை படித்த மாதிரி இருக்கு. தொடர்ந்து எழுதுங்க

 அடிநாதம் அவரோடதுதாங்க.. ஆனால் என்னுடைய உழைப்பும் இருக்கு.. காம வடிவில்.
horseride sagotharan happy
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)