Romance மாடி வீட்டு மாங்கனிகள்!
#1
நள்ளிரவு நேரம்! நான் வேலை முடிந்து பைக்கில் வீட்டிற்கு வந்துகொண்டு இருந்தேன். தெருவின் ஆரம்பம் வந்ததும் இன்ஜினை அணைத்துவிட்டு அதை மெல்ல தள்ளிக்கொண்டு வீட்டின் சுற்று சுவரை அடைந்தேன். பிறகு சத்தம் வராமல் வாயிற்கதவை திறந்து பைக்கை உள்ளே நிறுத்தினேன். என்னை யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு கதவை மெதுவாக லாக் செய்துவிட்டு மாடிப்படியில் கால் வைத்தேன். அப்போது கீழ் தளத்தில் இருக்கும் வீட்டு வாசலில் வெள்ளை நிற விளக்கு ஒளிர்ந்தது.
 
“ஐயோ! போச்சுடா” நான் கவலையுடன் தலையில் கையை வைத்தேன்.
 
ஐம்பது வயது மதிக்கதக்க ஒரு ஆண் வீட்டிற்குள் இருந்து வெளியில் வந்தார்.

வழுக்கை தலை! பெரிய மூக்கு கண்ணாடி! என வெறும் கைலியுடன் இருந்தவர் என்னை பார்த்து முறைத்தார்.
 
“என்ன தம்பி! டெய்லி இப்படிதான் திருட்டுத்தனமா போயிட்டு இருக்கியா?”
 
ஹவுஸ் ஓனர் ராகவன் கோபத்துடன் என்னை பார்த்து கேட்டார்.
 
“இல்ல ஸார்! எப்பவும் போல செகண்ட் ஷிப்ட் முடிஞ்சு இப்பதான் வர்றேன்!”
 
“தம்பி! அப்பறம் எதுக்கு சத்தம் இல்லாம வண்டிய தள்ளிட்டு வர்றே?”
 
“வீட்ல தூங்குறவங்கள டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னுதான் அப்படி வந்தேன்”
 
“சும்மா நடிக்காத தம்பி! நீ வீட்டு வாடகை கொடுத்து ஆறு மாசம் ஆகுது! எவ்வளவு நாள்தான் அட்வான்ஸ்ல இருந்து கழிக்கிறது? இதபத்தி பேசலாம்னு பாத்தா டெய்லி நான் தூங்குனதும் திருட்டுதனமா ரொம்ப சைலென்ட்டா வர்றே! ரொம்ப நாளா காலையில எனக்கு ஆபிஸ் போக டைம் ஆகிடும்னு விட்டுட்டேன்! ஆனா என்னால இதுக்கு மேல பொறுக்க முடியல! அதான் உனக்காக கண்ணு முழிச்சு காத்துட்டு இருந்தேன்! கரெக்ட்டா மாட்டிக்கிட்டே!”
 
ராகவன் பற்கள் தெரிய கர்வத்துடன் சிரித்தார்.
 
“ஸார்! நான்தான் முன்னாடியே சொன்னேன்ல! இன்னும் கொஞ்ச நாள்தான்! ப்ளீஸ் ஸார்!” என்று கெஞ்சினேன்.
 
“இன்னும் எத்தன நாள்?”
 
“அது வந்து! ஒரு... ஒரு மாசம் ஸார்!”
 
நான் தயங்கியபடி சொன்னதும் அவரது கோபம் அதிகம் ஆனது.
 
“தம்பி! நான் பேங்க் ஆபிசர் ரொம்ப சாதுவான ஆளுனு நினைக்காதீங்க! என்னோட பொறுமைய சோதிக்கணும்னு நினைச்சா இப்பவே உங்க பெட்டி படுக்கை எல்லாம் வெளிய கிடக்கும்”
 
அவர் ஆவேசத்துடன் சீறியதும் நான் செய்வதறியாது திகைத்தேன்.
 
“என்னங்க! ராத்திரி நேரத்துல ஏன் இப்படி சத்தம் போட்டுட்டு இருக்கீங்க!”
 
ராகவனின் மனைவி மஞ்சுளா கேட்டுகொண்டே வெளியில் வந்தாள்.
 
அவள் காட்டன் நைட்டியுடன் வந்ததை பார்த்ததும் மெய்சிலிர்த்து போனேன்.
 
மஞ்சுளாவுக்கு வயது நாற்பதை கடந்துவிட்டது! ஆனால் பார்ப்பதற்கு முப்பது வயது பெண் போலவே இருப்பாள். சென்னையில் ஒரு கலை அறிவியல் கல்லூரியில் கணித பேராசிரியையாக பணிபுரிகிறாள்.
 
அவளுக்கு தூய்மையான பால் நிற மேனி! வட்டமான முகம்! அதில் அழகான கோலிகுண்டு விழிகள்! அதன் நடுவில் தங்க மூக்குத்தியுடன் எடுப்பான மூக்கு! அதற்கும் கீழே வந்தால் ஸ்ட்ராபெர்ரி போன்ற சிவந்த உதடு! மஞ்சுளாவின் சங்கு கழுத்தில் இருந்து கீழே பார்த்தால் நெஞ்சில் இரண்டு பெரிய சைஸ் மல்கோவ மாம்பழங்கள் அழகாக காய்த்து குலுங்கும்.
 
மஞ்சுளா வீட்டில் எப்போதும் நைட்டி மட்டும்தான் அணிவாள். அதில் அவளது பூசனிகாய் குண்டிகள் அழகாக தெரியும்!

அவள் வெளியில் செல்லும்போது சில நேரங்களில் புடவையும் பல நேரங்களில் சல்வார் லெக்கின்ஸ் என்று போட்டுகொண்டு கன்னி பெண்களுக்கே சவால் விடுவாள்.

அவளது அழகை பார்த்து ஊரில் இருக்கும் ஆண்கள் பலர் கற்பனையில் அவளை கட்டில் வரை அழைத்து சென்றுவிடுவார்கள்.

அதில் நானும் ஒருவன் என்பதால் பெருமை அடைகிறேன்.
 
ஆனால்! இப்படிப்பட்ட மஞ்சுளாவுக்கு இந்த சொட்டை தலையன் ராகவன்தான் கணவன் என்று நினைக்கும்போது கவலைதான் ஏற்படுகிறது.
 
“ஏய்! மஞ்சுளா நீ எதுக்கு இங்க வந்தே? உள்ள போ! நான் பேசிக்கிறேன்”
 
ஹவுஸ் ஓனர் அவளை வீட்டிற்குள் அனுப்ப முயற்சித்தார்.
 
“ஆண்ட்டி! ப்ளீஸ் போகாதீங்க! நான் உங்ககிட்ட ஏற்கனவே என்னோட கஷ்டத்த சொன்னேன்ல! அத ஸார் கிட்ட சொல்லிடுங்க ப்ளீஸ்!” என்று கெஞ்சினேன்.
 
உடனே மஞ்சுளா துடிதுடித்து போனாள்.
 
“ஏங்க! ராத்திரி நேரத்துல இப்படி தேவையில்லாம சத்தம் போட்டு டிஸ்டர்ப் பண்ணுறீங்க? ஒழுங்கா உள்ள வந்து படுங்க! அப்பறம் நான் டென்சன் ஆனேன் அவ்வளவுதான்!”
 
அவள் கோபத்துடன் சொன்னதும் ராகவனின் முகம் இருண்டு போனது.
 
மஞ்சுளா ஆண்ட்டி இயற்கையாகவே இளகிய மனம் கொண்டவள்.

நானும் ஆண்ட்டியும் ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் என்னிடம் பாசத்துடன் பேசுவார்கள். அதற்காக நான் ஒன்றும் அவர்களிடம் எல்லை மீறியது இல்லை. அனைத்தையும் அடக்கிகொண்டு சமத்து பையனாகவே இருப்பேன்.
 
அது சரி! இதையெல்லாம் சொல்கிறேன் ஆனால் என்னை பற்றி எதுவுமே கூறாமல் இருக்கிறேனே என்று குழப்பம் ஏற்பட்டுருக்கும். அதனால் முதலில் அதை சொல்லிவிடுகிறேன்.
 
என் பெயர் மகேஷ்! 23 வயது ஆகிறது.

எனது ஊர் ஈரோடு பக்கத்தில் ஒரு சிறிய கிராமம்.

எங்கள் வீட்டில் அம்மா அப்பா அண்ணன் என நால்வர் மட்டுமே வாழும் சிறிய குடும்பம்.

ஊரில் அப்பா விவசாயம் செய்கிறார். அம்மா அவருக்கு உதவி செய்வார்கள்.

அண்ணனுக்கு படிப்பு ஏறவில்லை என்பதால் இருபது வயதிலேயே துபாய் சென்று குடும்பத்திற்காக உழைக்க ஆரம்பித்துவிட்டான். இப்போது அவனுக்கு இருபத்தியெட்டு வயதாகிறது.
 
நான் நான்கு வருடம் பி.டெக் படித்துவிட்டு அதில் வைத்த அரியரை இரண்டு வருடத்திற்கு பிறகு முடித்துவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் ஊரை சுற்றிக்கொண்டு இருந்தேன். கடைசியில் அண்ணனின் நெருங்கிய நண்பர் உதவியோடு சென்னைக்கு வந்தேன்.
 
நான் படித்தது கணினி சம்பந்தமான படிப்பு என்பதால் ஒரு ஐ.டி. நிறுவனத்தில் ஆரம்ப நிலை வேலையில் அவர் சேர்த்துவிட்டார்.

சென்னையில் எனக்கு யாரையும் தெரியாது என்பதால் அவரே எனக்கு ஒரு மாடி வீட்டின் மேல் இருக்கும் தனி அறையில் தங்குவதற்கு உதவினார்.

அதுதான் மஞ்சுளா ஆண்ட்டியின் வீடு.
 
வேலையில் சேர்ந்த முதல் ஆறு மாதம் கை நிறைய சம்பளம்! அலுவலக நண்பர்களுடன் குடி! கூத்து! கும்மாளம் என நல்லபடியாக சென்றது.

ஆனால் நான்காவது மாதத்தில் ஒரு சம்பவம் நடந்தது.

அது என்னவென்றால் நான் வேலை பார்த்த நிறுவனம் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்தது.

நிறுவனத்தின் உரிமையாளர்களால் வாங்கிய கடனை கட்ட முடியவில்லை.

வேறு வழியில்லாமல் அதை மூடிவிட்டனர். அதனால் எனக்கு வேலை பறிபோனது.
 
உடனே அண்ணனின் நண்பரிடம் விபரத்தை கூறி மீண்டும் உதவி கேட்டேன்.
 
“ஸாரிபா! எனக்கு சென்னை செட் ஆகல! நான் ஊர காலி பண்ணிட்டு சொந்த ஊருக்கு வந்து விவசாயம் பாத்துட்டு இருக்கேன்! உனக்குத்தான் இப்போ ஆறு மாசம் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கே! வேற இடத்துல ஜாப் ட்ரை பண்ணு நிச்சயம் கிடைக்கும்!”
 
அவர் அதை சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

மீண்டும் அவருக்கு முயற்சித்தபோது சுவிட்ச் ஆப் என்று வந்தது.

எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை கண்களை முட்டிக்கொண்டு அழுகை வந்தது.

கிராமத்தில் ஜாலியாக இருந்தவனை சென்னைக்கு அழைத்து வந்து வேலை வாங்கி கொடுத்து மகிழ்ச்சி தந்துவிட்டு இப்போது நடுதெருவுக்கு கொண்டு வந்துவிட்டார்களே என்று ஆதங்கம் அடைந்தேன்.
 
இதை வீட்டில் சொல்வதற்கும் மனம் வரவில்லை.

வேலையில் இருப்பது போலவே சமாளித்தேன். பிறகு மனதை ஒரு நிலை படுத்திகொண்டு பல நிறுவங்களின் படிகளில் ஏறினேன். எல்லோருமே போதிய அனுபவம் இல்லை என்று வெளியில் துரத்தினார்கள்.

கடைசியில் கையில் இருந்த பணம் அனைத்தும் கரைந்து போனது.
 
அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போது ஒரு ஐடியா வந்தது.

நாம் படித்த படிப்புக்கு வேலை தேடுவதால்தான் கிடைக்கவில்லை. ஒருவேளை கிடைக்கும் வேலையை பார்க்கலாம் என்று ஒரு கால் சென்டரில் முயற்சி செய்தேன்.

இந்த முறை என் முயற்சி வீண் போகவில்லை. உடனே வேலையில் சேர சொல்லி ஆர்டர் கொடுத்தார்கள்.

அது மகிழ்ச்சியை தந்தாலும் முன்பு போல் கை நிறைய சம்பளம் இல்லை என்பதால் சோகத்துடன் அங்கு சேர்ந்து கடமைக்கு வேலை செய்தேன்.
 
“ஹலோ! அம்மா! இங்க ஆபீஸ்ல ஒரு சின்ன ப்ராப்ளம்! அதனால க்ளோஸ் பண்ணிட்டாங்க! இப்போ அங்க வேலை இல்லனு வேற சின்ன கம்பெனில சேர்ந்துட்டேன்! இப்போ சம்பளம் கம்மிதான்! ஆனா போக போக நிலைமை சரி ஆகிடும்” என்று சொன்னேன்.
 
“ஏன்டா! நீ எங்க போனாலும் ஒழுங்கா இருக்க மாட்டியா? உன்னால ஒரு கம்பெனிய மூடிட்டாங்களா?”
 
“ஐயோ! இல்லமா! அவங்க நஷ்டம் ஆகிருச்சுன்னு மூடிட்டாங்க!”
 
“டேய்! எது எப்படியோ மூடிட்டாங்க! நீ திரும்ப ஊருக்கு எதுவும் வந்துடாத! அப்பறம் உங்க அப்பாகிட்டயும் சொந்தகாரங்க கிட்டயும் என்னால பேச்சு வாங்க முடியாது”
 
அம்மா என்னை புரிந்துகொள்ளாமல் பேசுகிறார்களே என்று நெஞ்சம் துடித்தது.
 
“நான் கண்டிப்பா ஊருக்கு வரமாட்டேன்! இப்போ இருக்குற வேலைல இருந்து சீக்கிரம் வேற நல்ல வேலைக்கு மாறிடுவேன்னு நம்புறேன். அதுவரைக்கும் உங்களுக்கு பணம் அனுப்புறது கஷ்டம்னு சொல்லதான் வந்தேன்.”
 
“ஆமா! நீ அனுப்புற காச நம்பிதான் நாங்க இருக்கோமா? டேய் பல வருஷமா உங்க அப்பாவும் அண்ணனும்தான் உழைச்சு சம்பாதிச்சு குடும்பத்த பாத்துகுறாங்கடா! அதனால எங்களுக்கு ஒன்னும் தர வேணாம்! நீ உன்னைய பாத்துக்க! அதுவே போதும்! திரும்ப ஏதாச்சும் உதவின்னு ஊரு பக்கம் வந்துடாத! அப்பறம் எங்களுக்கு மானம் மரியாதை போயிடும்!”
 
அம்மா கடுமையான கோபத்துடன் சொல்லிவிட்டு வைத்ததும் கண்களில் இருந்து அருவி போல் நீர் கொட்டியது.
 
இப்படியே ஆறு மாதங்கள் என்னை கடந்து சென்றுவிட்டது.

மஞ்சுளா ஆண்ட்டியும் என்னுடைய நிலையை உணர்ந்து வாடகை வாங்க வேண்டாம் என்று இருந்துவிட்டார்கள்.

ஆனால் இந்த சொட்டை தலையன் ராகவன் பேராசை பிடித்தவன்.

உதவி என்று வருபவர்களை விரட்டி அடிப்பவன்.

அதனால்தான் தினமும் அவனது கண்ணில்படாமல் தப்பி ஓடினேன்.

ஆனால் இன்று மாட்டிக்கொண்டேன்.
 
“மஞ்சுளா! நீயே சொல்லு இத்தன மாசமா வாடகை கொடுக்காம இருந்தா என்ன பண்றது?”
 
ராகவன் முகத்தை அப்பாவியாய் வைத்துகொண்டு கேட்டார்.
 
“நானும் சொல்ல கூடாதுன்னு பாக்குறேன்! ஆனா நீங்க விடாமாட்டீங்க போல!”
 
“என்ன சொல்ல போறே?” ராகவன் தலையை சொறிந்துகொண்டே கேட்டார்.
 
“இது என்னோட வீடு! உங்களோட அப்பா! அதான் என்னோட மாமனார்! உங்க மேல நம்பிக்கை இல்லாம என் பேர்ல எழுதி வச்ச வீடு! இங்க யார் இருக்கணும்னு நான்தான் முடிவு பண்ணுவேன்! எனக்கு அந்த முழு உரிமையும் இருக்கு! அதனால இந்த மகேஷ்கிட்ட இனிமே வாடகை கேக்க கூடாது! அது மட்டும் இல்ல இங்க மாடில தங்கி இருக்குற வேற யார்கிட்டயும் வாடகை கேட்டு தொந்தரவு பண்ண கூடாது! அப்படி ஏதாச்சும் செஞ்சீங்கன்னு எனக்கு தெரிஞ்சுது நான் சும்மா இருக்க மாட்டேன்! என்னைய பத்தி தெரியும்ல?”
 
ஆள்காட்டி விரலை கணவனின் முன்பாக நீட்டி கோபத்துடன் மஞ்சுளா ஆண்ட்டி கர்ஜித்ததும் பயந்தது ராகவன் மட்டும் இல்லை நானும்தான்.
 
இத்தனை நாட்களாக ராகவன்தான் ஓனர் என நினைத்தால் மஞ்சுளா ஆண்ட்டிதான் ரியல் ஓனர் எனக்கூறி சர்ப்ரைஸ் தருகிறார்களே என்று மகிழ்ந்தாலும் அவளது கோபத்தை பார்த்து சற்று கலக்கம் அடைந்தேன்.
 
“வர வர இந்த வீட்ல எனக்கு மரியாதை இல்லாம போச்சு! இதுகெல்லாம் ஒருநாள் நிச்சயமா பதிலடி கொடுப்பேன்!”
 
ராகவன் மெதுவாக சொல்லிக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தார்.
 
“ம்ஹூம்! அப்படியே கொடுத்துட்டாலும்”
 
மஞ்சுளா இரு கைகளை நீட்டி இடுப்பையும் அசைத்து கணவனை கேலி செய்தாள்.
 
அப்போது அவளது நெஞ்சல் இருக்கும் மாங்கனிகள் ப்ரா கப்புக்குள் அழகாக குலுங்கியது. நான் அதை கவனித்துக்கொண்டே ஆண்டியின் முகத்தை பார்த்தேன்.
 
மஞ்சுளா சிரித்த முகத்துடன் என்னை நெருங்கி வந்தாள்.
 
“ஸாரிடா கண்ணா! அவர பத்திதான் உனக்கு தெரியும்ல! ஏதும் பீல் பண்ணாத!”
 
அவளது கையை பாசத்துடன் என் கன்னத்தில் வைத்து வருடினாள். என் உடல் முழுவதும் உஷ்ணம் ஆனது.

மஞ்சுளா எப்பவுமே இப்படிதான்! தனது பிள்ளைகள் மேல் வைத்திருக்கும் பாசத்தை என் மீதும் வைத்திருப்பதால் இதுபோல் நெருங்கி பழகுவாள். அதற்காக நான் ஒன்றும் அவர்களிடம் எல்லை மீறியது கிடையாது.
 
“பரவாயில்ல ஆண்ட்டி! இத விட என்னோட லைப்ல நிறையா கஷ்டம் இருக்கு! அதனால ஸார் திட்டுனது எனக்கு பெரிய விஷயமா தெரியல!”
 
ஆண்ட்டி எனது கன்னத்தில் வைத்த கையை நான் பிடித்து கொண்டே சொன்னதும் அவளது முகத்தில் புன்னகை வந்தது.
 
“ரொம்ப பெரிய மனுஷன் மாதிரி பேசுறியே! சரி சரி ஒரு விஷயத்த சொல்ல மறந்துட்டேன்!”
 
அவளது கை என் கன்னத்தில் இருந்து மெல்ல கீழே இறங்கியது. ஆனாலும் நான் ஆண்டியின் கையை பிடித்துக்கொண்டே பேசினேன்.
 
“என்ன ஆண்ட்டி?”
 
“என்னோட ப்ரெண்ட் ஒருத்திகிட்ட உன்னோட ஜாப் விஷயமா சொல்லிருக்கேன்! சீக்கிரம் நல்லது நடக்கும்”
 
ஆண்ட்டி சொன்னதை கேட்டதும் அவளது கையை இறுக்கமாக பிடித்தேன்.
 
“ரொம்ப தேங்க்ஸ் ஆண்ட்டி”
 
“பரவாயில்ல மகி கண்ணா! சாப்ட்டியா?"

ஆண்ட்டி என்னை எப்போதும் செல்லமாக மகி என்றுதான் அழைப்பார்கள். அதை கேட்டு உற்சாகம் அடைந்தேன்.

"ஹ்ம்ம்... கேண்டீன்ல சாப்ட்டேன்!"

"சரிடா கண்ணா வேற எதாச்சும் வேணும்னா தயங்காம கேளு!"

"நீங்க இதுவரைக்கும் பண்ணதே பெரிய உதவி! இதுக்கு மேல என்ன வேணும்?"

"மகி கண்ணா உதவி அது இதுனு பெரிய வார்த்தை எல்லாம் பேசாத! நீ எனக்கு பையன் மாதிரி! என்ன வேணும்னாலும் தாராளமா கேளு! உனக்காக இந்த ஆண்ட்டி செய்வேன்!"

"ஒகே ஆண்ட்டி" என்று சிரித்தேன்.

“மம்மி! வாசல்ல என்ன பண்ணிட்டு இருக்கே?”
 
மஞ்சுளாவின் வீட்டிற்குள் இருந்து அவளது மகள் காவ்யா கேட்டதும் இருவரும் கைகளை விடுவித்துகொண்டோம்.
 
“ஒன்னும் இல்லடா! மகேஷ் ரெண்ட் கொடுக்கலன்னு உன்னோட டாடி திட்டுனாரு! அதான் பேசிட்டு இருந்தேன்! இதோ வந்துட்டேன்!” என்று சொல்லிக்கொண்டே என்னிடம் இருந்து விலகினார்கள்.
 
“ரெண்ட் கொடுக்கமா இருந்தா திட்டுவாங்கதான்! அவர ஒழுங்கா கொடுக்க சொல்லு!”
 
அவளது தந்தை ராகவனை போலவே கர்வத்துடன் சொன்னாள்.
 
காவ்யாவுக்கு 20 வயதாகிறது. கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். மஞ்சுளாவை போலவே பால் நிற மேனி கொண்டவள். கொஞ்சம் ஒல்லியாக இருந்தாலும் அவளும் நெஞ்சில் பெரிய சைஸ் மாங்கனிகள் வைத்திருக்கிறாள். ஆனால் அதை துப்பட்டா போட்டு மறைத்துவிடுவாள்.

இப்போது கூட டிஷர்ட்டும் நைட் பைஜாமா பேண்ட்டுடன் இருந்தாலும் மார்புக்கு ஒரு ஷால் போட்டே வந்து நிற்கிறாள்.
 
“சும்மா இரு காவ்யா! மகேஷ் ரொம்ப பாவம்! நீ ரூமுக்கு போப்பா! லேட் ஆச்சு!”

"ஓகே ஆண்ட்டி!" என்று தலை அசைத்தேன்.
 
“ஹ்ம்ம்! நீ இப்படியே ஊர்ல இருக்குறவன் எல்லாருக்கும் பாவம் பாத்துட்டு இரு! ஒருநாள் நீ அசந்த நேரம் பாத்து பின்னாடி பெரிய ஆப்பா சொருகிட்டு போயிடுவாங்க!”
 
“அடச்சீ! கொஞ்சமாவது வயசுக்கு தகுந்த மாதிரி பேசு!”
 
மஞ்சுளா சொல்லிக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்து தாழிட்டாள்.

இப்போது அம்மாவும் மகளும் பேசுவது எதுவும் கேட்கவில்லை.

பிறகு வாசலில் ஒளிர்ந்த வெள்ளை நிற விளக்கும் அணைக்கப்பட்டது.
 
மஞ்சுளாவுக்கு மொத்தம் இரண்டு பிள்ளைகள்.

மூத்தவள் திவ்யா! 25 வயதாகிறது.

பெங்களூரில் வேலை பார்க்கிறாள்.

அம்மாவை போலவே சதை பிடிப்புடன் அழகாக இருப்பாள்! மிகவும் அமைதியானவள்! எப்போதாவது விடுமுறையில் வீட்டிற்கு வருவாள்.

அவள் என்னிடம் பேசியதே இல்லை.

ஆனால் இந்த இளையவள் காவ்யா இருக்கிறாளே சரியான கல் நெஞ்சம் கொண்டவள்.
 
சற்று நேரத்திக்கு முன்பு நானும் மஞ்சுளா ஆண்ட்டியும் பேசும்போது வேண்டுமென்றே இடையில் வந்து அழைத்து சென்றாளே இதுதான் அவளது குணம்.

அடுத்தவர்கள் கஷ்டத்தில் ஆனந்தம் அடைபவள்.

இதற்கு மேல் அவளை பற்றி சிந்திக்க மனம் இல்லை என்பதால் மீண்டும் மாடிப்படியில் கால் வைத்தேன்.

வேகமாக நடந்து மேலே சென்றேன்.
 
அப்போது ஒரு சலசலப்பு!
 
“ஏய்! அவன் மேல வர்றான்! வாங்கடி உள்ள போலாம்!”

ஒரு பெண்ணின் குரல் கேட்டது.
 
“ஆமாடி! வீட்டுக்குள்ள போலாம்!”

இது இரண்டாவது பெண்ணின் குரல்.
 
மூன்றாவதாக ஒரு பெண்ணின் குரல் கேட்கும் என்று எதிர்பார்த்தேன்.

ஆனால் அவள் பேசவில்லை.
 
நான் படியில் வேகமாக காலடி வைத்து மேலே ஏறினேன்.

மூன்று பெண்களின் கொலுசு சத்தமும் ஒரே நேரத்தில் கேட்டது.

பிறகு கதவை திறந்து மீண்டும் லாக் செய்வது போல் தோன்றியது.

அதன் பின் எந்த சத்தமும் கேட்கவில்லை.

நான் வீட்டின் முதல் தளத்தை அடைந்ததும் அங்கிருந்த வீட்டின் கதவு மூடி இருந்தது.

வாசல் விளக்கும் எரியவில்லை.
 
“டெய்லி என்னைய ரகசியமா வாட்ச் பண்றதே இவளுங்களுக்கு வேலையா போச்சு! ச்சை...”
 
நான் சலிப்புடன் மேலே ஏறினேன்.
 
முதல் தளத்தில் இருக்கும் வீட்டில் மீனாட்சி! ரேவதி! அபிராமி! என மூன்று கன்னி பெண்கள் வசிக்கிறார்கள்.

மூவரும் உயிர் தோழிகள்.

வெவ்வேறு நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள்.
 
அதில் மீனாட்சியும் ரேவதியும் என்னை கண்டும் காணதது போல் இருப்பார்கள்.
 
ஆனால் அபிராமி மட்டும் என்னிடம் கொஞ்சம் பேசுவாள்.
 
இல்லை! இல்லை! என்னை வேண்டுமென்றே சீண்டுவாள்.
 
இதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்.
 
வெள்ளை நிற மீனாட்சிக்கு பெரிய குண்டி!
 
கோதுமை நிற ரேவதிக்கு அழகான குட்டி முலை!
 
மூன்றாவதாக இருக்கும் அபிராமிக்கு...
 
இல்லை! இப்போது வேண்டாம்! அதை பற்றி பிறகு பார்க்கலாம்.
 
ஆனால் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
 
மூன்று பெண்களுமே என்னைவிட வயதில் மூத்தவர்கள்.

குறைந்தது 26 வயது இருக்கும்.
 
நான் மீண்டும் படிக்கட்டில் ஏற ஆரம்பித்தேன்.
 
முதல் தளத்தை கடந்து இரண்டாம் தளத்திற்கு வந்தேன்.
 
அங்கே எந்த சலசலப்பும் இல்லாமல் அமைதியாக காணப்பட்டது.
 
நான் எதிர்பார்த்த ஒன்றுதான்.
 
இந்த தளத்தில் இருக்கும் வீட்டில் கணவன் மனைவி ஒரு குழந்தையுடன் வசிக்கிறார்கள்.
 
நான் அவர்களை அதிகம் பார்த்ததில்லை.

பார்த்தாலும் பேசியது இல்லை.

அவர்களும் என்னிடம் பேசியதில்லை.

ஆனால் வீட்டிற்குள் அடிக்கடி கணவன் ராஜேஷுக்கும் மனைவி மதுமிதாவுக்கும் இடையில் சண்டை நடப்பது போல் சத்தம் கேட்கும்.
 
கதவை தட்டி என்ன பிரச்சனை என்று கேட்கலாமா என நினைப்பேன்.

நகரத்தில் அடுத்தவர் வீட்டை தேவை இல்லாமல் தட்டினால் நமக்குதான் பிரச்சனை என்று பயந்து அப்படியே விட்டுவிடுவேன்.
 
இது ஒரு புறம் இருந்தாலும் மதுமிதாவை ஒரு முறை சுடிதாரில் பார்த்திருக்கிறேன்.

நிச்சயமாக வயது 28 இருக்கலாம்.

நல்ல சிவந்த நிறம். அவளுக்கு நெஞ்சில் பெருத்த மாங்கனிகள். அதை பார்த்ததில் இருந்தே என் ஆண்மை பல முறை துடித்திருக்கிறது. ஆனால் என்ன செய்ய முடியும்? அதை அடக்கிக்கொண்டு அப்படியே இருந்துவிடுவேன்.
 
இப்படி பல விதமான மாங்கனிகள் குடியிருக்கும் மாடி வீட்டின் மூன்றாம் தளமான மொட்டை மாடியில்தான் நான் மட்டும் தனியாக வசிக்கிறேன்.

மேலே பெரிய தண்ணீர் தொட்டி! அதற்கு கீழே என்னுடைய சிறிய அறை.

அதன் கதவை திறந்துகொண்டு உள்ளே சென்றேன்.

பாத்ரூம் சென்று ப்ரெஷ் ஆகிவிட்டு உடை மாற்றிக்கொண்டு கட்டிலில் வந்து படுத்தேன்.

பிறகு மெல்ல கண்களை மூடினேன்.
 
“இருபத்தி மூணு வயசாச்சு!“

“இதுவரைக்கும் நிரந்தரமான வேலை இல்ல!“

“குடும்பத்துல மரியாதை இல்ல!“

“நெருக்கமான தோழன் இல்ல!“

“பாசமான தோழி இல்ல!“

“அன்பான காதலியும் இல்ல!“

“இவ்வளவு ஏன்? எனக்கு கை பழக்கம் கூட இல்ல!“

“இப்படிபட்ட வாழ்க்கை வாழ்றதுக்கு செத்துடலாம்னு தோணும்! ஆனாலும் கடமைக்கு வாழ்ந்துட்டுதான் இருக்கேன்!“

“என்னோட இந்த நிலை மாறுமா?”
 
அந்த கேள்வியுடன் கண்களை திறந்தேன்.
 
எனக்காக பதில் அளிப்பதற்கு யாரும் இல்லை என்பதால் மீண்டும் விழிகளை இமைகளால் மூடிக்கொண்டு அப்படியே உறங்கி போனேன்...
[+] 9 users Like Iniyavan85's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
நான் இந்த கதையை வேறு ஒரு தளத்தில் எழுதினேன்.

அந்த தளத்திற்கு பல நாட்களாக போகவில்லை என்பதால் கணக்கு முடக்கப்பட்டுவிட்டது.

எனவே இந்த கதையை இங்கே எழுதலாம் என்று நினைத்து தொடங்குகிறேன்.

கதையை படித்து பின்னூட்டம் தந்து ஆதரவு தருவீர்கள் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
[+] 3 users Like Iniyavan85's post
Like Reply
#3
மிகவும் எதார்த்தமான கதையை தொடங்கியதற்கு நன்றி நண்பா நன்றி
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#4
அருமையான தொடக்கம் நண்பரே, தாங்கள் மேலும் இந்த கதையை தொடர்ந்து எழுதி நல்ல வரவேற்பு பெற வாழ்த்துக்கள்.
[+] 1 user Likes Dhina97's post
Like Reply
#5
Good start to the story , pls continue
[+] 1 user Likes hornyfromchennai's post
Like Reply
#6
hi nanba

story semaya start panirukinga

intro super

ovoru character um semaya iruku, manjula aunty matum thanu ninacha mela inu 3 ponunga apro oru married aunty semaya iruku concept

plz continue nanba
[+] 1 user Likes Kingofcbe007's post
Like Reply
#7
Fantastic start.
[+] 1 user Likes Dorabooji's post
Like Reply
#8
Miga nandru
[+] 1 user Likes Thangaraasu's post
Like Reply
#9
8 pairs of mangoes waiting to be mauled and tasted by this young man. Who is the first one. Madhumitha
[+] 1 user Likes Sankamithira's post
Like Reply
#10
Awesome
[+] 1 user Likes Pappuraj14's post
Like Reply
#11
Nalla story nanba continue pannunga
[+] 1 user Likes Sathesh1097's post
Like Reply
#12
Super bro
[+] 1 user Likes Karthik Ramarajan's post
Like Reply
#13
Wonderful start
[+] 1 user Likes zulfique's post
Like Reply
#14
kalakkala thodangi irukku
[+] 1 user Likes Naveena komaali's post
Like Reply
#15
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பா
விரைவில் அடுத்த பதிவை பதிவிடவும்
[+] 1 user Likes Senharry's post
Like Reply
#16
Awsome start
[+] 1 user Likes Ajay Kailash's post
Like Reply
#17
nice start
[+] 1 user Likes Kanavudevathai's post
Like Reply
#18
சூப்பர்
தொடக்கம் படு அசத்தல்
மஞ்சுளாவின் அறிமுகம், பின்புலம் சுவாரஸ்யமாக இருந்தது.
  Namaskar வாழ்க வளமுடன் என்றும்  horseride
[+] 1 user Likes alisabir064's post
Like Reply
#19
CONTINUE WRITING
[+] 1 user Likes raj47770's post
Like Reply
#20
Fuck someone soon
[+] 1 user Likes LustyLeo's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)