Romance நடிகை சமந்தாவுடன் அமெரிக்காவில் ஒரு காதல்
#1
Heart 
This story is entirely a work of fiction. The names, characters and incidents portrayed in it are the work of the author’s imagination.

" அம்மா... இப்போ போன வைக்க போறையா இல்லையா?"

தினமும்  இதே கதை தான். நான் அமெரிக்காவுல டெக்சாஸ்ல ஒரு குட்டி டவுன்ல வேல பாத்துட்டு இருக்கன். என்ன தான் நம்ம ஊரை விட்டு இங்க வந்தாலும், என் அம்மா தொல்லையில இருந்து இன்னும் தப்பிக்க முடில. எனக்கு சீக்கிரம் ஒரு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு அவங்க ஆச. ஏன்னா, நான் வெளி நாட்டுல இருக்கறதால எதாவது வெள்ளைக்காரிய கூட்டிட்டு வந்துட்டா என்ன பண்றதுனு அவங்களுக்கு பயம். அதனால தினமும் எதாவது பொண்ணு போட்டோ சென்ட் பண்ணி புடிச்சு இருக்கா... புடிச்சு இருக்கானு கேட்டு தொல்லை பண்ணிட்டே இருப்பாங்க.

இப்போ கூட அப்படி தான். இங்க மணி காலைல 8 ஆச்சு. நான் அவசர அவசரமா ஆபீஸ் போக ரெடி ஆகிட்டு இருந்தேன். ஆனா நம்ம ஊருல நைட் 9 மணி தான் ஆகி இருக்கும். அதனால, அம்மா எல்லாம் சீரியலும் பாத்து முடிச்சிட்டு, எப்பையும் போல எனக்கு கால் பண்ணி சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க சொல்லி தொல்லை பண்ணிட்டு இருந்தாங்க.

நான் அம்மா கூட பேசிட்டே கார் ஓட்டிட்டு ஆபீஸ்க்கு போயிட்டு இருந்தேன். ஆபீஸ் போறதுக்கு முன்னாடி எப்பையும் போல பக்கம் இருக்குற காபி ஷாப்ல எனக்கு புடிச்ச காபி வாங்கிட்டு போக கடைக்கு போய் லைன்ல நிண்டு வெயிட் பண்ணேன்.

இன்னும் அம்மா போன் வைக்காம மொக்க போட்டுட்டு இருந்தாங்க.

நான் கடுப்பாகி, "இப்படியே என்ன தொல்லை பன்னிட்டு இருந்திங்க... நான் எதாவது வெள்ளைக்காரிய கூட்டிட்டு வந்துருவேன் பாத்துக்கோங்க,"னு சொன்னேன்.

"டேய்... அப்டில எதும் பண்ணி தொலைச்சிறதா டா. வெளிய மானம் போயிரும்,"னு அம்மா போன்ல சொன்னாங்க.

"அப்போ... ஒழுங்கா போன் வைக்காங்க அம்மா. எனக்கு ஆபீஸ்க்கு டைம் ஆச்சு,"னு சொல்லிட்டு போன் கட் பண்ணி பாக்கெட்ல போட்டுட்டு நான் நிண்டிட்டு இருக்குற லைன் எட்டி பாத்தேன்.

எனக்கு முன்னாடி 3 பேரு கியூல இருந்தாங்க.

நான் வாட்ச்ல டைம் பாத்துட்டு கடுப்பானேன்.

அப்போ, என் பின்னாடி இருந்து ஒரு குரல் வந்தது.

"நீங்க இழுத்துட்டு ஓட அந்த வெள்ளைக்காரி ஒகே வா?"

அது ஒரு பெண்ணோட குரல்.

நம்மளோட மொழி வெளிநாட்டுல இருக்கும் போது கேக்குற சுகமே தனி...

நான் டக்குனு திரும்பி பார்த்தேன்.

எனக்கு பின்னாடி லைன்ல ஒரு பொண்ணு நிண்டிட்டு இருந்தா. எங்கையோ பாத்து பழக்க பட்ட முகம். ஒரு நொண்டி கவனத்துக்கு அப்றம் தான் அந்த பொண்ணு யாருனு தெரிஞ்சது. அவ இங்க... இந்த ஊருல என்ன பண்ணிட்டு இருக்கானு தெரில.

நான் என்னையே மறந்து அவல பாத்துட்டு இருந்தேன். படத்துல மேக்கப் ஓட பாத்துட்டு, இப்போ மேக்கப் இல்லாம பாக்குறதுக்கு வேற மாரி இருந்தா. சொல்ல போனா மேக்கப் போடாம, படத்துல வரத விட ரொம்பவே அழகா இருந்தா. அவ வெள்ள கலர் டீ-ஷிர்ட்டும் ப்ளூ ஜீன்ஸ் போட்டு இருந்தா.

அவ என்ன பார்த்து, லேசா சிரிச்சு, "லைன்..."னு அவளோட புருவத்தை தூக்கி சொன்னா.

நான் அப்போ தான் சுயநினைவுக்கு வந்து, திரும்பி பார்த்தேன். என் முன்னாடி இப்போ ஒருத்தர் தான் லைன்ல வெயிட் பண்ணாங்க. நான் நடந்து முன்னாடி போன்னேன்.

அந்த பொண்ணும் என் பின்னாடி வந்தா.

அவ கிட்ட எப்படி பேசுறதுனு தெரியாம முழிச்சிட்டு இருந்தேன். அவ கிட்ட பேசனும்னு ஆச இருந்தாலும். பேச தைரியம் இல்ல. நம்ம கூட படிக்கிற... வேல பாக்குற பொண்ணுக்கிடையே பேச முடியாது... ரொம்ப கஷ்ட படுவேன். இதுல இவள மாரி ரொம்ப பெரிய நடிகை கிட்ட எப்படி பேசுறதுனு தயங்கிட்டு இருந்தேன்.

இருந்தாலும் பேசுவோம்னு முடிவு பண்ணி, திரும்பி அவளை பார்த்து லேசா சிரிச்சேன்.

அவளும் பதிலுக்கு சிரிச்சா.

"ஹாய்..."னு நான் சொன்னேன்.

"ஹாய்..."

அவ என் கண்ணா பார்த்து ஹாய் சொன்னதே பல வருஷம் தாங்கும்னு சந்தோச பட்டேன்.

"நீங்க என்ன பண்றீங்க இங்க?"

அவ ஒரு செகண்ட் யோசிச்சிட்டு, "சும்மா தான். ஒரு ரிலாக்ஸ் ட்ரிப்,"னு சொன்னா.

அதுக்கு நான், "இல்ல... ஊரு சுத்தி பாக்குறதுனா அமெரிக்கால L.A  போவாங்க இல்ல லாஸ் வேகாஸ் போவாங்க. நீங்க டெக்சாஸ்ல இருக்குற இந்த குட்டி ஊருக்கு வந்து இருக்கீங்களே. அத்தான் கேட்டேன்,"னு சொன்னன்.

அதுக்கு அவ சிரிச்சிட்டு, "அங்கல மீடியா தொல்லை அதிகமா இருக்கும். பிரியா வெளிய போய் ஊர் சுத்த முடியாது. இங்க அப்படி பெருசா இல்லை."

அவ சொல்றது சரினு தோணிச்சு.

"ஆமால... நம்ம ஊருல உங்கள தூரமா இருந்து பாக்க கூட முடியாது. அவளோ கூட்டம் வரும். ஆனா இங்க... காபி ஷாப்ல உங்க கூட நிண்டு பேசிட்டு இருக்கேன். என்னால நம்பவே முடில இங்க வேற யாருக்கும் உங்கள தெரிலன்னு."

"அத்தான். இங்க வந்தேன். இந்தியன்ஸ் தவிர வேற யாருக்கும் என்ன பெருசா தெரியாது,"னு சொன்னா.

என் முன்னாடி இருந்தவன் காபி வாங்கிட்டு போய்ட்டான். அதனால அவ கிட்ட மேல ஏதும் பேச முடியாம நான் எனக்கு காபி ஆர்டர் பண்ணிட்டு, ஒரு செகண்ட் யோசிச்சு, திரும்ப அவளை பார்த்து, "நீங்க என்ன குடிக்கிறீங்க,"னு கேட்டேன்.

அதுக்கு அவ, "இல்ல பரவலா... நான் ஆர்டர் பண்ணிக்கிறேன்,"னு சொன்னா.

"என்னங்க... எங்க ஊருக்கு வந்து இருக்கீங்க... நான் வாங்கி தரேன்,"னு சொன்னன்.

அவ சிரிச்சிட்டே அவளுக்கு புடிச்ச காபி சொன்னா.

அதையும் என்னோட ஆர்டர்ல சேத்தி சொன்னேன்.

காபி வர 5 நிமிஷம் வெயிட் பண்ணிட்டு இருந்தோம். அப்போ அப்போ திரும்பி அவளை பார்த்து லேசா சிரிச்சேன். அவளும் என்ன பார்த்து பதிலுக்கு சிரிச்சா.

காபி ரெடி ஆகி வந்தது. நான் ரெண்டு கப் டேபிள் மேல இருந்து எடுத்துட்டு, அவளோட கப் அவ கிட்ட கொடுத்தேன்.

நாங்க லைன்ல இருந்து வெளிய வந்தோம்.

அவ காபி கப் என்கிட்ட இருந்து வாங்கும் போது, அவளோட விரல் லேசா என்னோட விரல் மேல பட்டது.

அவளை நேர்ல பார்த்து பேசுனதே கனவு மாரி இருந்தது, இதுல அவளோட விரல் என்னோட விரல் மேல பட்டத்துக்கு இது கண்டிப்பா கனவா தான் இருக்கும்னு தோணுச்சு.

அவ காபி வாங்கிட்டு, என்ன பார்த்து, "தேங்க்ஸ்,"னு சொன்னா.

"இட்ஸ் ஒகே."

"நீங்க என்ன பண்ணிறிங்க இங்க,"னு என்ன பார்த்து காஃபீ குடிச்சிட்டு கேட்டா.

"நான் இங்க தான் பக்கம் இருக்கும் ஒரு சாப்ட்வேர் கம்பெனில வேல பாக்குறேன்."

"சூப்பருங்க,"னு அவ சிரிச்சிட்டே சொன்னா. "இங்க வந்து எவளோ வருஷம் ஆச்சு."

"இப்போ தான் ஒரு 3 வருஷம் ஆகும்."

"எப்படி போகுது லைப் எல்லாம்... இந்த ஊரு புடிச்சு இருக்கா?"

அதுக்கு நான் சிரிச்சிட்டே, "என்ன இருந்தாலும் நம்ம ஊரு மாரி வராதுங்க,"னு சொன்னேன்.

அதுக்கு அவ சிரிச்சிட்டே ஆமானு தலையை ஆட்டிட்டு, "அப்றம்... போன்ல ஏதோ வெள்ளைக்காரிய இழுத்துட்டு ஓடுறத பத்தி சொல்லிட்டு இருந்தீங்க,"னு சொல்லிட்டு சிரிச்சா.

நான் அவகிட்ட அசடு வழிஞ்சு சிரிச்சிட்டு இருந்தன். "அதுல சும்மா அம்மாவை பயம் படுத்த சொன்னதுங்க... கல்யாணம் பண்ணிக்க சொல்லி தினமும் இதே தொல்லை,"னு சொன்னேன்.

"அப்போ பண்ணிக்க வேண்டியது தான."

"அவங்க காட்டின எந்த பொண்ணும் எனக்கு பெருசா புடிக்கல,"னு சொன்னேன்.

அவ என்ன பார்த்து கிண்டலுக்கு மொறச்சி, "ஓ சார்... எப்படி எதிர் பாக்குறீங்க... தமன்னா... ராஸ்மிக்கா ரேஞ்சுக்கு வேணுமா,"னு கேட்டா.

அதுக்கு நான் சிரிச்சிட்டே, "ச்ச... அவங்க மாரி ரொம்ப பெரிய இடம்ல தேவ இல்ல. ஏதோ என் ரேஞ்சுக்கு தகுந்த மாரி... இந்த சமந்தா மாரி கிடைச்சாலும் ஒகே,"னு சொல்லி சிரிச்சேன்.

அத கேட்டு அவ சிரிச்சிட்டே என்ன குறும்பா பாத்து முறைச்சா.

நான் என்னோட வாட்ச் பார்த்தேன். ஆபீஸ் போக செம லேட் ஆகிருச்சு.

அத பார்த்து அவ, "ஓ... சாரி. உங்களுக்கு லேட் ஆகிருச்சா?"னு கேட்டா.

நான் ஆமான்னு சொன்னன். அதுக்கு அவ காபி வாங்கி குடுத்துக்கு திரும்பவும் தேங்க்ஸ்னு சொல்லிட்டு.

"உங்க பேர கேக்க குட மறந்துட்டேன். உங்க பேரு என்ன,"னு கேட்டா.

"கெளதம்,"னு சிரிச்சிட்டே சொன்னன்.

அதுக்கு அவ, "ஹாய் கெளதம். ஐ அம் சமந்தா,"னு சொல்லி கை நீட்டினா.

நான் ஒரு செகண்ட் அவளோட கைய பாத்துட்டே இருந்தேன். அவளை தொடுறதுக்கு பயமா இருந்தது. நான் கொஞ்சம் பதட்டமாவே என்னோட கைய நீட்டி அவளோட கைய புடிச்சேன். ரொம்ப சாப்ட்டா இருந்தது.

நான் அவளை பார்த்து சிரிச்சு, "உங்க பேரு தெறியும். உங்கள தெரியாம ஒரு தமிழ் பையன் இருக்க முடியுமா,"னு சொன்னன்.

அத கேட்டு அவ சிரிச்சா.

அவளுக்கு பாய் சொல்லிட்டு, நான் என்னோட ஆஃபீஸுக்கு கிளம்பி போன்னேன்.
[+] 1 user Likes Shrutikrishnan's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
ஆபீஸ்ல வேல எதும் பெருசா ஓடல. காலைல காபி ஷாப்ல சமந்தாவை பார்த்தது தான் மனசுகுள்ள ஓடிட்டே இருந்தது. இத்தனை நாள் அவளை படத்துல மட்டும் தான் பாத்து இருக்கேன். அது மட்டும் இல்லாம, எல்லாம் பசங்க மாரி அவளை நினைச்சு அப்போ அப்போ கை வேல கூட பண்ணி இருக்கேன். ஆனா இப்போ... அவளை நேர்ல பார்த்தது மட்டும் இல்லாம, அவ கிட்ட பேசி அவளோட கைய தொட்டு இருக்கேன். நடந்து எதுமே என்னால நம்பவே முடில. கடவுளுனு ஒருத்தன் இருக்கானு மனசுக்குள்ள நினைச்சி சிரிச்சிட்டு இருந்தேன்.

ஒரு வழிய ஆபீஸ் வேல முடிஞ்சு, என்னோட வீட்டுக்கு நைட் 8 மணிக்கு வந்து படுத்தேன். சாப்பாடு ஆர்டர் பண்ணி எல்லாம் சாப்பிட்டிட்டு, என் போன் எடுத்து நோண்டிட்டு இருந்தேன்.

அப்போ சமந்தா ஓட இன்ஸ்டாகிராம் பேஜ் ஓபன் பண்ணி பார்த்தேன். அங்க அவ கடைசியா ரெண்டு வாரத்துக்கு முன்னாடி லண்டன்ல இருந்த அப்போ போட்ட போஸ்ட் தான் இருந்தது. அவ அமெரிக்கா வந்த மாரி எந்த போஸ்ட்டும் அவ போடல.

கொஞ்சம் நேரம் அவ போட்டு இருந்த போஸ்ட் எல்லாம் பார்த்துட்டு, அவளோட அழகை சைட் அடிச்சிட்டு போன் வச்சிட்டு தூங்க போனேன்.

அடுத்த நாள் அதே மாரி ஆபீஸ்க்கு அவசர அவசரமா ரெடி ஆகிட்டு இருக்கும் போது, அம்மா கால் பண்ணி கல்யாணம் பண்ணிக்க சொல்லி மொக்க போட்டுட்டு இருந்தாங்க.

நான் அவங்க கூட பேசிட்டே, கார் ஓட்டிட்டு அதே காபி ஷாப் போய், லைன்ல நிண்டன்.

சுத்தி முத்தி திரும்பி பார்த்தேன். இன்னைக்கும் இந்த கடைக்கு சமந்தா வந்து இருப்பாளோணு ஒரு சின்ன ஆச. ஆனா சமந்தா எங்கையும் இல்ல. மனசுல ஒரு சின்ன ஏமாற்றம். நேத்து கிடைச்ச மாரி அதிர்ஷ்டம் திரும்ப கிடைக்கலன்னு... அவளை திரும்ப பாக்க முடியாம சோகமா காபி ஆர்டர் பண்ணி வாங்கிட்டு, பார்க்கிங்க்கு வந்து என் கார் கிட்ட போனேன்.

"என்ன... ஆபீஸ்க்கு கிளம்பிட்டீங்களா?"னு ஒரு பெண்ணோட குரல் கேட்டது.

அந்த குரல் கேட்டதுமே எனக்கு தெரியும் அந்த குரலோட சொந்தக்காரி யாருனு.

நான் திரும்பி பார்த்தேன். என் கார் பக்கம், ஒரு பிளாக் கலர் கார்ல இருந்து சமந்தா இறங்கி வெளிய வந்து கார் டோர் கிட்ட நிண்டிட்டு என்ன பார்த்துட்டு இருந்தா. அவளை பார்த்ததும் செம சந்தோசம்.

நான் சிரிச்சிட்டே, "ஹாய்... ஆமாங்க. 9 மணிக்கு ஆஃபீஸ்ன்னு,"னு சொன்னேன்.

மணி இப்போ 8:30 ஆச்சு.

சமந்தா என்ன பார்த்து சரினு தலையை ஆட்டினா.

அவ வேற எதும் சொல்லாதனால நான் பாய் சொல்லிட்டு, என் கார்ல ஏற போனேன்.

"ஒரு நிமிஷம்,"னு அவ கூப்பிட்டா.

நான் திரும்பி அவளை பார்த்தேன். அவ முகத்துல கொஞ்சம் பதட்டம் தெரிஞ்சது.

"சொல்லுங்க,"னு நான் சொன்னேன்.

அதுக்கு சமந்தா, "இல்ல... எனக்கு ஒரு ஹெல்ப் பண்றிங்களா,"னு கொஞ்சம் தயங்கிட்டே கேட்டா.

சமந்தா உதவின்னு கேட்டு யாராவது பண்ணாம இருப்பாங்களானு மனசுல நினைச்சிட்டு, "சொல்லுங்க,"னு சொன்னேன்.

"என்னோட போன் நேத்து கீழ விழுந்து டிஸ்பிலே போயிருச்சு. நான் பக்கம் இருக்குற கடைல குடுத்து ரெடி பண்ணலாம்னு தான் இருந்தன். ஆனா போன்ல நிறைய பர்சனல் போட்டோஸ் இருக்கு. அது வெளிய லீக் ஆகிருச்சின்னா பெரிய பிரச்சனை ஆகிரும். அதனால இங்க பக்கம் போன் ரிப்பேர் பண்றவங்க நல்ல தெரிஞ்ச ஆளுங்க இருக்காங்களா,"னு கேட்டா.

நான் ஒரு செகண்ட் யோசிச்சன். அவ போன்ல இருக்குற போட்டோஸ் வெளிய லீக் ஆனா பெரிய பிரச்சனை வர அளவு எது மாரி போட்டோஸ் எல்லாம் எடுத்து வச்சி இருப்பா. ஒரு வேல அவளோட நிர்வாணா போட்டோ எல்லாம் செல்பி எடுத்து வச்சி இருப்பாளோணு தோணுச்சு. சமந்தா துணியே இல்லாம நிர்வாணமா போட்டோ எடுத்து இருப்பாளோணு நினைச்சு என்னோட சுன்னி லேசா பெருசா ஆச்சு.

நான் கட்டுப்டுத்திகிட்டு, "இங்க பக்கம் ஒரு கடை இருக்கு. நம்ம ஊரு ஆளுங்க தான். அவங்கள நம்பலாம்,"னு சொன்னேன்.

"If you don’t mind. நீங்க கொஞ்சம் கடை வரைக்கும் கூட வந்து ஹெல்ப் பண்ண முடியுமா,"னு கேட்டா.

எனக்கு ஆபீஸ்க்கு லேட் ஆனாலும், திரும்ப சமந்தா கூட வெளிய போற வாய்ப்பு நான் செத்தாலும் கிடைக்காதுனு நினைச்சிட்டு, அவ கிட்ட, "Sure. வாங்க போலாம். என்னோட காரை பாலோ பண்ணிட்டே வாங்க,"னு சொல்லிட்டு என்னோட கார் ஸ்டார்ட் பண்ணி கடைக்கு ஓட்டிட்டு போனேன்.

சமந்தாவும் அவளோட கார்ல பின்னாடி என்ன பாலோ பண்ணிட்டு வந்தா.

அந்த கடை பக்கம் போயிட்டு, நான் கார் பார்க் பன்னிட்டு இறங்கி சமந்தா கிட்ட போனேன்.

அவளும் கார் பார்க் பன்னிட்டு, அவளோட கார்ல இருந்து இறங்கி வந்த. அவ இப்போ அவளோட முகத்துக்கு ஒரு கருப்பு கலர் மாஸ்க் போட்டு இருந்தா. என்ன பார்த்து, "நான் யாருனு அவங்க கிட்ட சொல்லாதீங்க,"னு சொன்னா.

நானும் சரின்னு சொல்லிட்டு, அவளை கூட்டிட்டு கடைக்கு போனேன்.

அங்க 40 வயசுல நம்ம ஊரு ஆளு ஒருத்தர் இருந்தாரு. அவர் எனக்கு தெரிஞ்ச ஆளு தான்.  அவர் கிட்ட போன் டிஸ்பிலே உடைஞ்ச விசியம் பத்தி சொல்லி, கொஞ்சம் சீக்கிரம் ரெடி பண்ணி தர சொன்னேன். அவர் கொஞ்சம் பிஸியா இருக்கேன் லேட் ஆகும்முனு சொன்னாரு. நான் கொஞ்சம் request பண்ணி திரும்ப கேட்டதுனால சீக்கிரம் ரெடி பண்ணி தர ஒகே சொன்னாரு.

நான் சமந்தா கிட்ட அவளோட போன் வாங்கி அவர் கிட்ட கொடுத்தேன். அவர் அத ரெடி பண்ண வேல ஸ்டார்ட் பண்ணாரு.

அவர் போன் ரெடி பண்ணிட்டு இருக்கும் போதே, என்ன பார்த்தாரு. என்கூட வந்து இருக்குற பொண்ண பாத்தாரு. அது நடிகை சமந்தானு அவருக்கு தெரியாது. அவ இன்னைக்கு ரெட் கலர் டீ-ஷர்ட் அப்றம் ஜீன்ஸ் போட்டு இருந்தா.

"உன் friend யாருனு சொல்லவே இல்ல,"னு அவர் கேட்டாரு.

நான் என்ன சொல்றதுன்னு தெரியாம, தயங்கிட்டே சமந்தாவ பார்த்து, "இது... என்கூட... ஒர்க் பண்ற பொண்ணு,"னு சொன்னன்.

அதுக்கு அவர், "அப்படியா... பேரு என்ன,"னு கேட்டாரு.

நான் ஒரு செகண்ட் என்ன பேர் சொல்லலாம்னு யோசிச்சிட்டு இருக்கும் போது, சமந்தா அவளே, "பிரியா,"னு சொன்னா.

அவரும் சரினு சொல்லிட்டு வேலைய பாத்தாரு.

"டிஸ்பிலே மாத்த கொஞ்சம் நேரம் ஆகும், நீங்க வெளிய போயிட்டு வரதுனா வாங்க,"னு அவர் சொன்னாரு.

நான் வெளிய போகலாமான்னு சமந்தாவை பார்த்தேன், ஆனா அவ கொஞ்சம் பதட்டமா இருந்தா. அவளோட போனை தனியா விட்டுட்டு வெளிய போக பயப்படுறானு புரிஞ்சிட்டு.

"இல்ல அண்ணா. பரவலா. இங்கையே வெயிட் பண்றோம்,"னு சொல்லிட்டு சமந்தாவ பார்த்தேன். அவ பதட்டம் குறைஞ்சது அவளோட கண்ணுல தெரிஞ்சதுல.

ஒரு வழிய ஒரு மணி நேரம் கழிச்சு அவர் போன் ரெடி பண்ணி குடுத்தாரு. சமந்தா அவளோட போன் செக் பன்னிட்டு, ரொமப் சந்தோச பட்டா.

என்ன பார்த்து, "ரொம்ப தேங்க்ஸ்,"னு சொல்லிட்டு, கடைக்காரருக்கும் தேங்க்ஸ் சொல்லிட்டு போன் ரிப்பேர் பண்ண காசு குடுத்துட்டு, ரெண்டு பெரும் கடைல இருந்து வெளிய வந்தோம்.

அவ என்ன பார்த்து, திரும்பவும் தேங்க்ஸ் சொல்லி, "நீங்க மட்டும் இல்லனா நான் என்ன பண்ணி இருப்பனு தெரிலங்க... முக்கியமான நிறைய போட்டோஸ் இதுல இருக்கு. அது எங்க லீக் ஆகிறோம்னு ரொம்ப பயந்துட்டேன்,"னு சொன்னா.

அப்படி என்ன போட்டோஸ் அவளோட போன்ல இருக்கும்னு பாக்க ரொம்ப ஆசையா இருந்தது. ஆனா அது எல்லாம் பாக்குற வாய்ப்பு நம்மள மாரி சாதாரண ஆளுக்கு கிடைக்காதுனு ரொம்ப வறுத்த பட்டேன்.

"தேங்க்ஸ்ல எதுக்குங்க... ஒன்னும் ப்ரோப்லேம் இல்ல. இப்போ தான் எல்லாம் சரியா போயிருச்சு,"னு சொன்னேன்.

நான் என்னோட வாட்ச்ல டைம் பாத்தேன். மணி 11 ஆச்சு. ஆபீஸ்ல ஒரு 1 மணி நேரம் தான் லேட் ஆகும்னு பர்மிசன் சொல்லி இருந்தேன். ஆனா இப்போ ரொம்ப லேட் ஆகிருச்சு.

"உங்களுக்கு லேட் ஆகிருச்சா. சாரி... உங்கள வேற தொல்லை பண்ணிட்டேன். இங்க நான் தனியா தான் வந்தேன். Friends யாரும் கூட இல்ல. அத்தான் உங்க கிட்ட ஹெல்ப் கேட்கலாம்னு உங்கள தேடி அதே டைம்க்கு காபி ஷாப் வந்தேன்."

"நானும் நீங்க திரும்ப வருவீங்களானு எதிர் பார்த்து உங்கள தேடிட்டு இருந்தேன்,"னு வாய் தவறி சொன்னேன்.

அதுக்கு அவ எதாவது தப்ப எடுத்துப்பாளோணு நினைச்சேன், ஆனா அவ சிரிச்சா. அவ மாஸ்க் போட்டு இருந்ததால, அவ சிரிக்கிற அழக என்னால சரியா பாக்க முடில.

"ஓ... திரும்ப என்ன பாக்கனுமுனு தோணுச்சுன்னா தேடல வேண்டாம். எனக்கு கால் பண்ணுங்க,"னு சொன்னா.

அவளுக்கு நான் எப்படி கால் பண்ண முடியும்னு தெரியாம முழிச்சிட்டு இருந்தேன்.

அப்போ அவ, அவளோட போன் எடுத்து, என்ன பார்த்து, "உங்க நம்பர்..."னு கேட்டா.

எவளோ பெரிய நடிகை சமந்தா. அவ என்கிட்ட, என்னோட போன் நம்பர் கேட்டது என்னால நம்பவே முடில.

நான் ஒரு வழிய என்னோட நம்பர் அவகிட்ட சொல்லி முடிச்சேன். அவ போன்ல என் நம்பர் சேவ் பண்றத பார்த்தேன். அதுல, கெளதம்னு என்னோட பேர் போட்டு சேவ் பண்ணா. பரவாயில்ல... என்னோட பேரு இன்னும் நியாபகம் வச்சி இருக்கானு தோணுச்சு.

அப்போ டக்குனு என்னோட போனுக்கு கால் வந்தது. என்னோட ஆபீஸ்ல இருந்து, என்ன சீக்கிரம் வர சொல்லி கால். நான் பதட்டம், சமந்தா கிட்ட அப்றம் பாக்கலாம்னு சொல்லிட்டு, என்னோட கார் எடுத்து ஆஃபீஸுக்கு போன்னேன்.

கார் ஓட்டிட்டு இருக்கும் போது தான் நியாபகம் வந்தது, சமந்தா கிட்ட என்கிட்ட கொடுத்தேன் ஆனா அவசரத்துல அவ கிட்ட இருந்து அவளோட நம்பர் வாங்காம வந்துட்டேனு.
[+] 1 user Likes Shrutikrishnan's post
Like Reply
#3
லேட்டா வந்ததுக்கு மேனேஜர் கிட்ட திட்டு வாங்கிட்டு ஆபீஸ்ல வேல பாத்துட்டு இருந்தேன். அன்னைக்கு முழுசா செம வேல. அதனால சமந்தா பத்தி நினைக்க கூட நேரம் இல்ல. ஒரு வழியா வேல எல்லாம் முடிச்சிட்டு ஒரு 9 மணிக்கு என்னோட வீட்டுக்கு வந்தேன்.

வர வழிலையே நைட் சாப்பிட்டிட்டு வீட்டுக்கு வந்தேன். பேஸ் வாஷ் எல்லாம் பன்னிட்டு, டிவி போட்டுட்டு, சோபால வந்து உட்காந்தேன்.

அம்மா கிட்ட கொஞ்சம் நேரம் பேசிட்டு என்னோட போனுக்கு வந்த மெசேஜ் எல்லாம் படிச்சிட்டு இருந்தேன். அன்னைக்கு முழுசா வேல பிஸில இருந்ததால, மெசேஜ் ஏதும் படிக்க டைம் கூட இல்ல. Friends கிட்ட இருந்து வந்த எல்லாம் மெசேஜ் படிச்சிட்டு, ஒரு unnamed நம்பர்ல இருந்து வந்த மெசேஜ் ஓபன் பண்ணி பார்த்தேன்.

"நாளைக்கு ஈவினிங் நீங்க பிரீயா?"

அது யாருனு ஒரு செகண்ட் எனக்கு தெரில. ஆனா அடுத்த நொடியே அந்த நம்பர் யாரா இருக்கும்னு எனக்கு தெரிஞ்சது.

"நீங்க....?"னு அவ சமந்தா தானான்னு கான்போர்ம் பண்ண கேட்டேன்.

ஒரு 5 நிமிஷம் கழிச்சு எனக்கு மெசேஜ் வந்தது.

"சமந்தா."

ச...ம...ந்...தா... அந்த நாலு எழுத திரும்ப திரும்ப படிச்சிட்டு இருந்தேன். இன்ஸ்டாகிராம்ல இருக்குற பிகுர் கிட்ட பேசினாலே அவளுங்க சரியா பேசாம சீன் போடுவாங்க. ஆனா இங்க இவளை மாரி பெரிய நடிகை என்கிட்ட சாதாரணமா பேசிட்டு இருக்கா.

நான் சந்தோஷத்துல, "சாரி. உங்க கிட்ட உங்க நம்பர் வாங்காம அவசரத்துல கிளம்பிட்டேன்,"னு சொன்னேன்.

அதுக்கு அவ, "இட்ஸ் ஒகே... நாளைக்கு ஈவினிங் நீங்க பிரீயா?"னு திரும்ப கேட்டு மெசேஜ் பண்ணா.

"நாளைக்கு ஆபீஸ் இருக்குங்க. வேல முடிஞ்சு வர ஒரு 7 மணி ஆகிரும்,"னு சொன்னேன்.

அவ எதுக்கு நான் பிரீயானு கேக்குறானு எனக்கு தெரில.

"ஓ... அப்போ நாம ஒரு 8 மணிக்கு மீட் பண்ணலாமா?"

"ஏங்க... எதாவது பிரச்சனையா?"

"ஏன்? எதாவது பிரச்னைனா மட்டும் தான் உங்கள பாக்கணுமா?"

நான் சிரிக்கிற எமோஜி கூட: "அப்படி இல்லங்க... திடீருனு கேட்டீங்க இல்ல... அத்தான். சரிங்க நாளைக்கு 8 மணிக்கு பாக்கலாம்,"னு மெசேஜ் பண்ணேன்.

"குட். நாளைக்கு நைட் 8 மணிக்கு என்கூட தான் டின்னர். அட்ரஸ் உங்களுக்கு சென்ட் பண்றேன். அங்க வந்துருங்க,"னு அவ லொகேஷன் மேப்ல சென்ட் பண்ணா.

அது ஒரு பெரிய ஹோட்டல் லொகேஷன். அங்க தான் அவ தங்கி இருப்பான்னு தோணுச்சு.

நானும் ஓகேனு அவளுக்கு மெசேஜ் பண்ணேன். அதுக்கு மேல அவ கிட்ட இருந்து வேற எந்த ரிப்ளையும் வரல.

சமந்தாவ நாளைக்கு திரும்ப பாக்க போறோம்னு ரொம்ப சந்தோசமா இருந்தது. என்ன கட்டு படுத்த முடியாம, அவளோட வீடியோ songs Youtubeல பாத்துட்டு இருந்தேன். என்னையே அறியாம என்னோட கை என்னோட ஷார்ட்ஸ்ல போய் என்னோட சுன்னிய தடவி விட்டுச்சு.

இதுக்கு முன்னாடி சமந்தாவை நினைச்சு ஒரு 100 தடவ மேல கை அடிச்சு இருப்பன். ஆனா இப்போ கை அடிக்கும் போது வேற மாரி பீல் இருந்தது. அவளை நேர்ல பாத்து கொஞ்சம் பழகினதால, அவ வீடியோ பாத்து கை அடிக்கிறது தப்புனு தோணுச்சு. ஏதோ நம்மள நம்பி நம்ப கூட பேசுற பொண்ணை, இப்படி நினைச்சு பண்றது தப்புனு பீல் ஆச்சு. அவ என்ன தான் பெரிய நடிகையா இருந்தாலும், இப்போ அவளை பாக்கும் போது ஒரு தெரிஞ்ச பொண்ண பாக்குற மாரி தான் இருந்தது. ஒரு நடிகைய பாக்குற மாரி இல்ல. அதனால அவ வீடியோ கட் பன்னிட்டு, தமன்னா வீடியோ பாத்து கை அடிச்சிட்டு படுத்து தூங்கினேன்.

அடுத்த நாள் வழக்கம் போல அம்மா கிட்ட போன்ல பேசிட்டே, கடைக்கு போய் காபி வாங்கிட்டு என்னோட ஆபீஸ்க்கு போனேன். இன்னைக்கு காபி ஷாப்புக்கு சமந்தா வரல. அவளை நைட் 8 மணிக்கு பாக்க போறோம்னு குசில ஆபீஸ்ல வேல செஞ்சிட்டு இருந்தேன்.

வேல எல்லாம் முடிச்சிட்டு, வீட்டுக்கு போய் ரெடி ஆகிட்டு, ஒரு 8:10 மணிக்கு அவ சொன்ன லொகேஷன்ல இருக்குற ஹோட்டலுக்கு போயிட்டு அவளுக்கு மெசேஜ் பண்ணன்.

அவ கிட்ட இருந்து மெசேஜ் வரதுக்கு வெயிட் பன்னிட்டு இருக்கும் போது, ஹோட்டல்ல பக்கம் இருக்குற கண்ணாடில என்ன பார்த்தேன். வைட் ஷர்ட், பிளாக் ஜீன்ஸ் போட்டு இருந்தன். என்னோட தல முடிய கண்ணாடில பாத்து சரி பண்ணேன்.

"கம் டு ரூம் நம்பர் 102,"னு மெசேஜ் வந்தது.

நான் அவ கூட வெளிய தான் ஹோட்டல்ல சாப்பிட போறோம்னு நினைச்சேன். ஆனா அவ அவளோட ரூம்க்கு என்ன வர சொன்னது எனக்கு ஆச்சிரியமா இருந்தது.

நான் லிப்ட்ல ஏறி, பிரஸ்ட் புளோர் போய், அவ சொன்னா ரூம் நம்பர் 102 கிட்ட போய், ரூம் கதவை தட்டினேன்.

ஒரு நிமிஷம் கழிச்சு ரூம் கதவு திறந்து, சமந்தா அவளோட தலையை மட்டும் வெளிய எட்டி பார்த்து, என்ன அவளோட ரூம் குள்ள சிக்கிரம் வர சொன்னா.

நான் சுத்தி முத்தி பாத்துட்டு, அவ ரூம்குள்ள வேகமா போனேன்.

"என்ன ஆச்சுங்க... நாம வெளிய போகலையா?"னு கேட்டேன்.

அதுக்கு அவ, "வேற ஒரு பேமஸ் ஆனா ஒருத்தர் இந்த ஹோட்டல்ல தங்கி இருக்காரு. அவங்கள பார்க்க கீழ மீடியா வெயிட் பண்றங்க. அதனால நான் கீழ போக முடியாது. நாம என்னோட ரூம்லையே இருக்கலாம். இங்கையே ஆர்டர் பண்ணி சாப்பிடுக்கிலாம்,"னு சொன்னா.

நானும் சரினு சொல்லிட்டு, அவளோட ரூமை சுத்தி பார்த்தேன். அது என்னோட வீடு விட ரொம்ப பெருசா இருந்தது. அப்போ தான் சுயநினைவுக்கு வந்தேன், என்கூட சாதாரணமா பேசிட்டு இருக்குற பொண்ணு, சாதாரண பொண்ணு இல்ல, ரொமப் பெரிய நடிகை... ரொம்ப பணக்கார பொண்ணும் கூடன்னு...

ரூமை பார்த்துட்டு திரும்பி சமந்தாவை பார்த்தேன். அவ ஒரு சிகப்பு கலர் ஸ்லீவ்லேஸ் டாப்ஸும் அதுகூட ஒரு வைட் பாண்ட்ம் போட்டு இருந்தா. அப்றம் என்னோட கண்ணு அவளோட முகத்துக்கு போச்சு. கொஞ்சம் மட்டும் மேக்கப் போட்டு ரெடி ஆகி இருந்தா. என்கூட வெளிய போக தான் ரெடி ஆகி இருப்ப போலனு நினைச்சேன். என்னையே அறியாம என்னோட கண்ணு அவளோட அக்குள் மேல போச்சு. அவ கை கீழ இருக்கறதால அவளோட அக்குளை பாக்க முடில. அப்றம் அங்க இருந்து என்னோட கண்ணு அவளோட ரெட் கலர் டாப்ஸ் மேல போச்சு. அவளோட cleavage லேசா தெரியுற மாரி இருந்தது.

என்னையே மறந்து ஓவர் நொடி அவளோட மார்பு பாத்திட்டு இருந்தேன், அப்போ தான் என்னோட கண்ணு அவளோட கண்ண பாத்துச்சு. அவ என்ன தான் பார்த்துட்டு இருந்தா. நான் அவளோட மார்பை பாத்தது அவளுக்கு தெரிஞ்சிருச்சு... இப்படி பாத்து மாட்டிக்கிட்டனேன்னு, என்ன நானே மனசுக்குள்ள திட்டினேன்.

ஆனா அவ ஏதும் சொல்லாம என்ன பார்த்து, "டின்னர் ஆர்டர் பண்ணலாமா,"னு கேட்டா.

நானும் சரினு சொல்லிட்டு அங்க இருந்து சோபால உட்காந்தேன். சோபால என் பக்கம் கொஞ்சம் தள்ளி சமந்தா உட்காந்தா. ரெண்டு பேறும் புடிச்சத ஆர்டர் பண்ணோம்.

"என்னங்க திடீருனு டின்னெர்க்கு கூப்பிட்டு இருக்கீங்க,"னு கேட்டேன்.

அதுக்கு அவ, "சும்மா தாங்க... நேத்து நீங்க செஞ்ச ஹெல்ப்புக்கு ஒரு நன்றி கடன்,"னு சொன்னா.

கொஞ்சம் நேரத்துல எங்களோட ரூம்க்கு நான் ஆர்டர் பண்ண டின்னர் வந்தது. அது எல்லாம் சாப்பிட்டிட்டே நாங்க ரெண்டு பெரும் பேசிட்டு இருந்தோம்.

நான் எங்க புரிந்தேன், என்னோட அப்பா அம்மா என்ன பண்றங்க... என்கூட புறந்தவங்க யாருனு என்னோட எல்லா கதையும் அவகிட்ட சொல்லிட்டு இருந்தேன். அவளும் அவளை பத்தி நிறைய விசியம் என்கிட்ட சொல்லிட்டு இருந்தா. அவளை பத்தி அவ சொன்ன கொஞ்சம் விசியம் எனக்கு ஏற்கனவே தெரிஞ்சு இருந்தாலும், சமந்தாவே அவளை பத்தி சொல்றது கேக்க நல்ல இருந்தது.

எல்லாம் சாப்பிட்டு முடிச்சிட்டு, கை கழுவிட்டு, திரும்ப சோபால உட்காந்து கொஞ்சம் நேரம் பேசினோம்.

"உங்கள பத்தி எல்லாம் கதையும் சொன்னிங்க... ஆனா உங்க காதல் கதை மட்டும் சொல்லல,"னு அவ என்ன பார்த்து சிரிச்சு கேட்ட.

என்னோட காதல் கதை பத்தி சமந்தா என்கிட்ட கேட்டது ஆச்சிரியமா இருந்தது.

நான் சிரிச்சிட்டே, "அப்படி எல்லாம் ஒன்னும் இல்லங்க,"னு சொன்னேன்.

அதுக்கு அவ, "சும்மா நடிக்காதிங்க... எப்படி இல்லாம இருக்கும்,"னு கேட்டா.

"Well... காலேஜ்ல நான் பிரஸ்ட் இயர்ல சைட் அடிச்ச பொண்ண, சீனியர் பையன் ஒருத்தன் உஷார் பன்னிட்டான். அப்றம் காலேஜ் முடிச்சு ஆபீஸ்ல சைட் அடிச்ச பொண்ணு, வேற ஒருத்தன arrange marriage பண்ணிக்கிட்டா. இது தான் என்னோட காதல் கதை,"னு சொன்னேன்.

அவ வாய்யா புலந்து என்ன பார்த்தா. அப்றம் லேசா சிரிச்சிட்டு, "அப்போ அம்மா சொல்ற பொண்ணு யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிலாம்ல,"னு கேட்டா.

நான் எந்த பதிலும் சொல்லாம சிரிச்சேன்.

அதுக்கு சமந்தா, "உங்க அம்மா காட்டுற பொண்ணுங்க எல்லாம் என்ன அவளோ மோசமாவா இருகாங்க... எங்க... உங்க போன எடுங்க... அவங்க அனுப்பிச்ச போட்டோ எல்லாம் பாப்போம்,"னு அவ கேட்டா.

சமந்தா கிட்ட எப்படி அந்த போட்டோ எல்லாம் காமிக்கிறதுனு, நான் பேச்சை மாத்த முயறிச்சி பண்ணன்.

"அது இருக்கட்டும்ங்க... என்ன மட்டும் கேக்குறீங்க...நீங்க உங்களோட காதல் கதை சொல்லுங்க,"னு கேட்டேன்.

அதுக்கு அவ சிரிச்சிட்டே, "பேச்சை மாத்தாதீங்க... என்னோட காதல் கதை தான் ஊருக்கே தெரியுமே. இதுல புதுசா சொல்ல என்ன இருக்கு. நீங்க உங்க போன வெளிய எடுங்க,"னு சொன்னா.

நான் தயங்கிட்டே, என்னோட போன் வெளிய எடுத்து, வாட்ஸாப்ப்ல அம்மா அனுப்பிச்ச ஒரு பொண்ணு போட்டோ ஓபன் பண்ணி காமிச்சேன்.

சமந்தா என் போன் வாங்கி பார்த்தா. அந்த பொண்ணு மொக்கைனு சொல்ல முடியாது. கண்ணுக்கு லட்சனமா தான் இருந்தா. ஆனா அந்த பொண்ண பார்த்தா எந்த பீலும் வரல.

சமந்தா அந்த பொண்ணு போட்டோவ ஜூம் பண்ணி பாத்திட்டு, என்ன பார்த்து முறைச்சா.

"இந்த பொண்ணுக்கு என்னங்க குறைச்சல்... இவளை ஏன் வேண்டாமுன்னு சொல்றிங்க..."

"அடப்போங்க... அழகு மட்டும் போதுமா... பொண்ண பிரஸ்ட் டைம் பாக்கும் பொது ஒரு பீல் வரணும்ங்க... அது இந்த பொண்ணுகிட்ட வரல,"னு சொன்னேன்.

"என்ன பீல்னு கேட்டா."

அதுக்கு நான், "அந்த தனுஷ் படம் பாத்து இருக்கீங்களா. தங்க மகன். அதுல வர சமந்தா மாரி ஒரு பொண்டாட்டி போட்டோவ அம்மா காமிச்சு இருந்த, உடனே ஓகே சொல்லி இருப்பன்,"னு சொன்னேன்.

அவ நடிச்ச படத்தை அவ கிட்டயே அப்டி சொன்னதை கேட்டு அவ வாய் விட்டு நல்ல சிரிச்சா.

"அப்போ கூட என்ன மாரி சமந்தா வேணும்னு கேக்காம, தங்க மகன்ல வர சமந்தா தான் வேணும்னு கேக்குறீங்க. அவ என்ன... என்ன விட அழகா,"னு கேட்டா.

சமந்தா அப்டி கேட்டது எனக்கு ரொம்ப புடிச்சு இருந்தது.

அதுக்கு நான் சிரிச்சிட்டே, "உங்கள விட வேற யாரும் அழகு இல்லங்க... உங்க கூட கம்பர் பண்ண... தங்க மகன் சமந்தாலாம் ஒண்ணுமே இல்ல,"னு சொல்லி வழிஞ்சேன்.

அதுக்கு அவ, "நல்ல சமாளிக்கிரங்க,"னு சொல்லிட்டு, அம்மா சென்ட் பண்ண மத்த பொண்ணு போட்டோ எல்லாம் பார்த்த. எல்லாரும் ஓர் அளவுக்கு நல்ல தான் இருந்தாங்க. அவ என் போனை என்கிட்ட திரும்ப குடுத்துட்டு, என்ன பார்த்து, "இப்படில பண்ணீங்க. சத்தியமா இந்த ஜென்மத்துல உங்களுக்கு கல்யாணம் ஆகாது,"னு சொன்னா.

நான் எதும் சொல்லாம அவ சொன்னதை கேட்டு சிரிச்சிட்டு இருந்தேன்.
[+] 2 users Like Shrutikrishnan's post
Like Reply
#4
Super start
Like Reply
#5
Super start bro
Like Reply
#6
மணி 10 ஆச்சு. சமந்தா கிட்ட பேசிட்டு இருந்ததுல டைம் போனதே தெரில.

சரி என் வீட்டுக்கு கில்மானலாம்னு எழுந்தேன்.

"என்ன ஆச்சுங்க..."னு சமந்தா கேட்டா.

"இல்ல... மணி 10 ஆச்சு. இதுக்கு மேல உங்கள டிஸ்டர்ப் பண்ண வேண்டாமுனு தான் வீட்டுக்கு போகலாம்னு பார்த்தேன்."

"10 தான ஆகுது. இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கலாமில்ல."

சமந்தாவே இன்னும் கொஞ்சம் நேரம் தங்க சொல்லி கேக்கும் போது நான் எப்படி முடியாதுனு சொல்ல முடியும்.

ஆனா நான் வீட்டுக்கு போகலாமான்னு முடிவு பண்ணது டைம் ஆனது நாலா மட்டும் இல்ல. இப்போ தான் டின்னர் அது இதுனு சாப்பிட்டதால, எனக்கு அவசர யூரின் வேற வந்தது. அதனால தான் கிளம்ப பார்த்தேன். இது புரியாம சமந்தா திரும்பவும் அவளோட சோபால உக்காந்துட்டு, என்ன பார்த்து, "ஏன் நிக்குறீங்க... உட்காருங்க,"னு சொன்னா.

"அது வந்துங்கா..."

"என்ன ஆச்சு."

"எனக்கு கொஞ்சம் அர்ஜென்ட்,"னு சொல்லி என்னோட சுண்டு விரலை காமிச்சு சொன்னேன். "உங்க ரெஸ்ட் ரூம் யூஸ் பண்ணிக்கில்லாம,"னு கேட்டேன்.

அதுக்கு அவ சிரிச்சிட்டு, "இதுக்கா இவளோ கூச்ச படுறீங்க. தாராளமா யூஸ் பண்ணுங்க,"னு அவளோட ரெஸ்ட் ரூம்க்கு போக கைய தூக்கி வழி காமிச்சா.

அவ கை துக்கும் போது தெரிற அவளோட அக்குளை கொஞ்சம் ரசிச்சிட்டு நான் பாத்ரூம்க்கு போய் கதவை சாத்திட்டு, பிரீயா யூரின் போனேன்.

இப்போ தான் மனசு நிம்மதியா இருந்தது. நான் flush பண்ணிட்டு, என்னோட ஹண்ட் வாஷ் பண்ணிட்டு கண்ணாடில தெரிற என்னோட தல முடிய அட்ஜஸ்ட் பண்ணேன்.

அப்போ தான் நான் எங்க இருக்குறன்னு யோசிச்சன். நடிகை சமந்தா... அவ யூஸ் பண்ற பாத்ரூம்ல நிண்டிட்டு இருக்குறன். சுத்தி முத்தி பார்த்தேன். அங்க ஒரு மூலைல அவ யூஸ் பண்ண சோப்பு இருந்தது. அத எடுத்து மோந்து பார்த்தேன். சமந்தா ஓட வாசனை மட்டும் இல்லாம அவளோட சோப்பு வாசனையும் சேந்தே வந்தது.

அது மட்டும் இல்லாம, வேற என்ன இருக்குனு சுத்தி பார்த்தேன். ஒரு டவல் இருந்தது. அதுல அவளோட ஒரு நீளமான தல முடி ஒட்டி இருந்தது. அத பார்த்து சிரிச்சிட்டு அவளோட டவல் மேல கைய வச்சி வருடி விட்டேன். அப்றம் வெளிய போகலாம்னு திரும்பும் போது தான் பாத்ரூம்ல இன்னொரு மூலைல கதவு கிட்ட ஒரு பக்கெட் இருந்தது. அதுல சமந்தா ஓட துணி எல்லாம் இருந்தது.

அவ நேத்து போட்டு இருந்த டீ-ஷர்ட் ஜீன்ஸ், அது கூட ப்ராவும் பேன்ட்டியும் இருந்தது. அத பார்த்து எனக்கு மூச்சே நிக்கிற மாரி இருந்தது. சமந்தா ஓட யூஸ் பண்ண வெள்ள கலர் ப்ரா... அதுக்கு மேட்சிங்கா வெள்ள கலர் பேன்ட்டி... நான் அதுக்கு மேல கண்ட்ரோல் பண்ண முடியாம அவளோட பேன்ட்டிய எடுக்க போன்னேன். என்னோட கை பயத்துல நடுங்கிச்சு.

ஒரு வழிய பக்கெட்ல கை விட்டு, சமந்தா ஓட பேன்ட்டி எடுத்தேன். அது ரொம்ப மாடர்னா தாங் மாரி இருந்தது.

அவ சாதாரண பேன்ட்டி போடாம தாங் போட்டுட்டு இருக்கானு தெரிஞ்சதும் என்னோட சுன்னி பான்ட்ல ஆட்டம் போட்டுச்சு.

நான் எண்ணையே மறந்து அவளோட பேன்ட்டியா தடவிட்டு இருந்தன். அப்போ டக்குனு கதவு தட்டுற சத்தம் கேட்டுச்சு.

"நீட் எனி ஹெல்ப்?"னு சமந்தா அந்த பக்கம் இருந்து கூப்பிட்டா.

"நோ... வரேங்க,"னு சொல்லிட்டு சமந்தா ஓட பேன்ட்டிய எடுத்த இடத்துலயே அவளோட பக்கெட்ல போட்டுட்டு, நான் கை கழுவிட்டு, அவசர அவசரமா கதவை திறந்து வெளிய போனன்.
[+] 4 users Like Shrutikrishnan's post
Like Reply
#7
Nice moving keep rocking ji
Like Reply
#8
Semma Interesting Story Brother
Like Reply
#9
Nice starting.
Like Reply
#10
Nicee
Like Reply
#11
Good update
Like Reply
#12
Next update eppo..
Like Reply
#13
Excellent narration
Story feels reality but conversation
Ah kondu poga parunga

So nice

[Image: 1709427670106.jpg]
[Image: 1709427667451.jpg]
images upload free
Like Reply
#14
நடிகைகள் என்றாலே தேவிடியா அது இது என ரொம்ப தரைகுறைவாக தான் இங்கு பலர் எழுதுவாங்க ஆனால் அவர்களும் மனிதர்கள் தான் என யாரும் கருத மாட்டாங்க

நான் இங்க சில நடிகைகளை வைத்து காதல் கதை எழுத ட்ரை பண்ணேன் அது சரியாக அமையவில்லை ஏன் இதே சமந்தா உடல் நிலை சரி இல்லாமல் வெளிநாடு போவது போலவும் அங்கே இருக்கும் அவளுடைய பழைய பாய் பிரண்டு ஓட லவ் வருவது போல கொஞ்சம் எழுதினேன் அது சரியாக அமையவில்லை பிறகு சமந்தா ஊ சொல்றியா சாங் அப்போ நாக சைத்னயா ரொம்பவே ஆன்லைன் ல அசிங்க படுத்தினாங்க எனவே அவனுக்கு ஒரு நடிகையோட லவ் வருவது போல கதை எழுதி இருக்கேன் அது இனி வருங்காலத்தில் நான் போடுவேன்


சரி உங்கள் கதை நீண்ட நாள் கழித்து எனக்கு ஒரு சந்தோசத்தை கொடுத்த கதை ஆகும் மிகவும் அருமையாக கொண்டு போய் உள்ளீர்கள் எந்த ஒரு இடத்திலும் சமந்தாவை தப்பாக பேசாமல் ஒரு காதலோடு அணுகி இருப்பது மிக அருமை

உங்கள் கதையின் அடுத்த அப்டேட் கு மிக ஆவலுடன் காத்து இருக்கிறேன்
[+] 1 user Likes jakash's post
Like Reply
#15
pls update
Like Reply
#16
(24-02-2024, 09:15 PM)Shrutikrishnan Wrote: மணி 10 ஆச்சு. சமந்தா கிட்ட பேசிட்டு இருந்ததுல டைம் போனதே தெரில.

சரி என் வீட்டுக்கு கில்மானலாம்னு எழுந்தேன்.

"என்ன ஆச்சுங்க..."னு சமந்தா கேட்டா.

"இல்ல... மணி 10 ஆச்சு. இதுக்கு மேல உங்கள டிஸ்டர்ப் பண்ண வேண்டாமுனு தான் வீட்டுக்கு போகலாம்னு பார்த்தேன்."

"10 தான ஆகுது. இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கலாமில்ல."

சமந்தாவே இன்னும் கொஞ்சம் நேரம் தங்க சொல்லி கேக்கும் போது நான் எப்படி முடியாதுனு சொல்ல முடியும்.

ஆனா நான் வீட்டுக்கு போகலாமான்னு முடிவு பண்ணது டைம் ஆனது நாலா மட்டும் இல்ல. இப்போ தான் டின்னர் அது இதுனு சாப்பிட்டதால, எனக்கு அவசர யூரின் வேற வந்தது. அதனால தான் கிளம்ப பார்த்தேன். இது புரியாம சமந்தா திரும்பவும் அவளோட சோபால உக்காந்துட்டு, என்ன பார்த்து, "ஏன் நிக்குறீங்க... உட்காருங்க,"னு சொன்னா.

"அது வந்துங்கா..."

"என்ன ஆச்சு."

"எனக்கு கொஞ்சம் அர்ஜென்ட்,"னு சொல்லி என்னோட சுண்டு விரலை காமிச்சு சொன்னேன். "உங்க ரெஸ்ட் ரூம் யூஸ் பண்ணிக்கில்லாம,"னு கேட்டேன்.

அதுக்கு அவ சிரிச்சிட்டு, "இதுக்கா இவளோ கூச்ச படுறீங்க. தாராளமா யூஸ் பண்ணுங்க,"னு அவளோட ரெஸ்ட் ரூம்க்கு போக கைய தூக்கி வழி காமிச்சா.

அவ கை துக்கும் போது தெரிற அவளோட அக்குளை கொஞ்சம் ரசிச்சிட்டு நான் பாத்ரூம்க்கு போய் கதவை சாத்திட்டு, பிரீயா யூரின் போனேன்.

இப்போ தான் மனசு நிம்மதியா இருந்தது. நான் flush பண்ணிட்டு, என்னோட ஹண்ட் வாஷ் பண்ணிட்டு கண்ணாடில தெரிற என்னோட தல முடிய அட்ஜஸ்ட் பண்ணேன்.

அப்போ தான் நான் எங்க இருக்குறன்னு யோசிச்சன். நடிகை சமந்தா... அவ யூஸ் பண்ற பாத்ரூம்ல நிண்டிட்டு இருக்குறன். சுத்தி முத்தி பார்த்தேன். அங்க ஒரு மூலைல அவ யூஸ் பண்ண சோப்பு இருந்தது. அத எடுத்து மோந்து பார்த்தேன். சமந்தா ஓட வாசனை மட்டும் இல்லாம அவளோட சோப்பு வாசனையும் சேந்தே வந்தது.

அது மட்டும் இல்லாம, வேற என்ன இருக்குனு சுத்தி பார்த்தேன். ஒரு டவல் இருந்தது. அதுல அவளோட ஒரு நீளமான தல முடி ஒட்டி இருந்தது. அத பார்த்து சிரிச்சிட்டு அவளோட டவல் மேல கைய வச்சி வருடி விட்டேன். அப்றம் வெளிய போகலாம்னு திரும்பும் போது தான் பாத்ரூம்ல இன்னொரு மூலைல கதவு கிட்ட ஒரு பக்கெட் இருந்தது. அதுல சமந்தா ஓட துணி எல்லாம் இருந்தது.

அவ நேத்து போட்டு இருந்த டீ-ஷர்ட் ஜீன்ஸ், அது கூட ப்ராவும் பேன்ட்டியும் இருந்தது. அத பார்த்து எனக்கு மூச்சே நிக்கிற மாரி இருந்தது. சமந்தா ஓட யூஸ் பண்ண வெள்ள கலர் ப்ரா... அதுக்கு மேட்சிங்கா வெள்ள கலர் பேன்ட்டி... நான் அதுக்கு மேல கண்ட்ரோல் பண்ண முடியாம அவளோட பேன்ட்டிய எடுக்க போன்னேன். என்னோட கை பயத்துல நடுங்கிச்சு.

ஒரு வழிய பக்கெட்ல கை விட்டு, சமந்தா ஓட பேன்ட்டி எடுத்தேன். அது ரொம்ப மாடர்னா தாங் மாரி இருந்தது.

அவ சாதாரண பேன்ட்டி போடாம தாங் போட்டுட்டு இருக்கானு தெரிஞ்சதும் என்னோட சுன்னி பான்ட்ல ஆட்டம் போட்டுச்சு.

நான் எண்ணையே மறந்து அவளோட பேன்ட்டியா தடவிட்டு இருந்தன். அப்போ டக்குனு கதவு தட்டுற சத்தம் கேட்டுச்சு.

"நீட் எனி ஹெல்ப்?"னு சமந்தா அந்த பக்கம் இருந்து கூப்பிட்டா.

"நோ... வரேங்க,"னு சொல்லிட்டு சமந்தா ஓட பேன்ட்டிய எடுத்த இடத்துலயே அவளோட பக்கெட்ல போட்டுட்டு, நான் கை கழுவிட்டு, அவசர அவசரமா கதவை திறந்து வெளிய போனன்.

Continue Pannu bro super ah iruku story
Like Reply
#17
(24-02-2024, 09:15 PM)Shrutikrishnan Wrote: மணி 10 ஆச்சு. சமந்தா கிட்ட பேசிட்டு இருந்ததுல டைம் போனதே தெரில.

சரி என் வீட்டுக்கு கில்மானலாம்னு எழுந்தேன்.

"என்ன ஆச்சுங்க..."னு சமந்தா கேட்டா.

"இல்ல... மணி 10 ஆச்சு. இதுக்கு மேல உங்கள டிஸ்டர்ப் பண்ண வேண்டாமுனு தான் வீட்டுக்கு போகலாம்னு பார்த்தேன்."

"10 தான ஆகுது. இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கலாமில்ல."

சமந்தாவே இன்னும் கொஞ்சம் நேரம் தங்க சொல்லி கேக்கும் போது நான் எப்படி முடியாதுனு சொல்ல முடியும்.

ஆனா நான் வீட்டுக்கு போகலாமான்னு முடிவு பண்ணது டைம் ஆனது நாலா மட்டும் இல்ல. இப்போ தான் டின்னர் அது இதுனு சாப்பிட்டதால, எனக்கு அவசர யூரின் வேற வந்தது. அதனால தான் கிளம்ப பார்த்தேன். இது புரியாம சமந்தா திரும்பவும் அவளோட சோபால உக்காந்துட்டு, என்ன பார்த்து, "ஏன் நிக்குறீங்க... உட்காருங்க,"னு சொன்னா.

"அது வந்துங்கா..."

"என்ன ஆச்சு."

"எனக்கு கொஞ்சம் அர்ஜென்ட்,"னு சொல்லி என்னோட சுண்டு விரலை காமிச்சு சொன்னேன். "உங்க ரெஸ்ட் ரூம் யூஸ் பண்ணிக்கில்லாம,"னு கேட்டேன்.

அதுக்கு அவ சிரிச்சிட்டு, "இதுக்கா இவளோ கூச்ச படுறீங்க. தாராளமா யூஸ் பண்ணுங்க,"னு அவளோட ரெஸ்ட் ரூம்க்கு போக கைய தூக்கி வழி காமிச்சா.

அவ கை துக்கும் போது தெரிற அவளோட அக்குளை கொஞ்சம் ரசிச்சிட்டு நான் பாத்ரூம்க்கு போய் கதவை சாத்திட்டு, பிரீயா யூரின் போனேன்.

இப்போ தான் மனசு நிம்மதியா இருந்தது. நான் flush பண்ணிட்டு, என்னோட ஹண்ட் வாஷ் பண்ணிட்டு கண்ணாடில தெரிற என்னோட தல முடிய அட்ஜஸ்ட் பண்ணேன்.

அப்போ தான் நான் எங்க இருக்குறன்னு யோசிச்சன். நடிகை சமந்தா... அவ யூஸ் பண்ற பாத்ரூம்ல நிண்டிட்டு இருக்குறன். சுத்தி முத்தி பார்த்தேன். அங்க ஒரு மூலைல அவ யூஸ் பண்ண சோப்பு இருந்தது. அத எடுத்து மோந்து பார்த்தேன். சமந்தா ஓட வாசனை மட்டும் இல்லாம அவளோட சோப்பு வாசனையும் சேந்தே வந்தது.

அது மட்டும் இல்லாம, வேற என்ன இருக்குனு சுத்தி பார்த்தேன். ஒரு டவல் இருந்தது. அதுல அவளோட ஒரு நீளமான தல முடி ஒட்டி இருந்தது. அத பார்த்து சிரிச்சிட்டு அவளோட டவல் மேல கைய வச்சி வருடி விட்டேன். அப்றம் வெளிய போகலாம்னு திரும்பும் போது தான் பாத்ரூம்ல இன்னொரு மூலைல கதவு கிட்ட ஒரு பக்கெட் இருந்தது. அதுல சமந்தா ஓட துணி எல்லாம் இருந்தது.

அவ நேத்து போட்டு இருந்த டீ-ஷர்ட் ஜீன்ஸ், அது கூட ப்ராவும் பேன்ட்டியும் இருந்தது. அத பார்த்து எனக்கு மூச்சே நிக்கிற மாரி இருந்தது. சமந்தா ஓட யூஸ் பண்ண வெள்ள கலர் ப்ரா... அதுக்கு மேட்சிங்கா வெள்ள கலர் பேன்ட்டி... நான் அதுக்கு மேல கண்ட்ரோல் பண்ண முடியாம அவளோட பேன்ட்டிய எடுக்க போன்னேன். என்னோட கை பயத்துல நடுங்கிச்சு.

ஒரு வழிய பக்கெட்ல கை விட்டு, சமந்தா ஓட பேன்ட்டி எடுத்தேன். அது ரொம்ப மாடர்னா தாங் மாரி இருந்தது.

அவ சாதாரண பேன்ட்டி போடாம தாங் போட்டுட்டு இருக்கானு தெரிஞ்சதும் என்னோட சுன்னி பான்ட்ல ஆட்டம் போட்டுச்சு.

நான் எண்ணையே மறந்து அவளோட பேன்ட்டியா தடவிட்டு இருந்தன். அப்போ டக்குனு கதவு தட்டுற சத்தம் கேட்டுச்சு.

"நீட் எனி ஹெல்ப்?"னு சமந்தா அந்த பக்கம் இருந்து கூப்பிட்டா.

"நோ... வரேங்க,"னு சொல்லிட்டு சமந்தா ஓட பேன்ட்டிய எடுத்த இடத்துலயே அவளோட பக்கெட்ல போட்டுட்டு, நான் கை கழுவிட்டு, அவசர அவசரமா கதவை திறந்து வெளிய போனன்.

Continue Pannu bro super ah iruku story
Like Reply
#18
Story over
Like Reply
#19
Continue bro
Like Reply
#20
Continue bro
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)