Posts: 3
Threads: 1
Likes Received: 12 in 3 posts
Likes Given: 0
Joined: Jan 2024
Reputation:
0
21-01-2024, 12:19 AM
நான் பாத்ரூமிலிருந்து வெளியே வரும்போது பயங்கரமான சத்தம் கேட்டது...
கதிர் அண்ணனும் முல்லை அண்ணியும் அவர்களின் ரூமிற்கு வெளியே சண்டை போட்டு கொண்டு இருந்தனர்..
ஜீவா அண்ணன் கதிர் அண்ணனை தடுத்துக் கொண்டு இருந்தார்...
ஜீவா - கதிரே கொஞ்சம் அமைதியா இரேன்டா..
மீனா அந்த புள்ளைய கூட்டிட்டு உள்ள போ..
மீனா அண்ணியோ முல்லை அண்ணியின் பக்கத்தில் கூட செல்லவில்லை..
ஜீவா அண்ணன் கதிர் அண்ணனை தடுக்க நான் முல்லை அண்ணியை தடுத்து அறையின் உள்ளே அழைத்துச் சென்றேன்..
அவள் கையைப் பிடித்து இழுத்து கட்டிலில் அமர வைத்தேன்..
என்னதான் என் 3 அண்ணிகளும் அழகிகள் என்றாலும் முல்லை அண்ணிதான் குதிரை..
அவள் கையை விடாமல்
கண்ணன் -: அண்ணி, கதிர் அண்ணன்தான் கோவக்காரன் தெரியும்ல நீங்க கொஞ்சம் விட்டு கொடுத்து போகலாம்ல..
அ
என்று அவள் அருகில் நெருங்கி அமர்ந்தேன்..
அவள் தொடைகளுடன் என் தொடை உரசும்போது ஜிவ்வென்றிருந்தது...
முல்லை -: அவக கோவக்காரன் இல்ல முரடன்.. அவளுக்கு மட்டும்தான் காலம் வருமா..
இதுதான் சமயம் என்று அவள் தோளில் என் கை வைத்து "அண்ணி டென்ஷன் ஆகாதிக, இங்க பாருங்க எப்புடி வேக்குதுன" என்று அவள் நெற்றியில் இருந்து கண்ணத்தில் வழிந்த வியர்வை துளியை நோக்கி என் கையைக் கொண்டு சென்றேன்......
தொடரும்.....
Posts: 336
Threads: 4
Likes Received: 130 in 102 posts
Likes Given: 369
Joined: Sep 2022
Reputation:
2
Nice start please upload photos for more kinkiness
•
Posts: 3
Threads: 1
Likes Received: 12 in 3 posts
Likes Given: 0
Joined: Jan 2024
Reputation:
0
முல்லை அண்ணி என் கையை தடுத்து "என் தலைவிதி இங்க வந்து உங்க அண்ண்கிட்ட மாட்டிக்கணும்னு எழுதி இருக்கு"
கண்ணன் -: ஆமா அண்ணி உங்க அழகுக்கும் படிப்புக்கும் கதிர் அண்ணன் மேட்சே இல்ல அண்ணி என்று அவள் கையை தடவி குடுந்தேன்...
அவள் கையை விளக்கி கொண்டு "என்ன கொஞ்சம் நேரம் தனியா விடு ப்ளீஸ்" என்றாள்...
நானும் அவள் அறையை விட்டு வெளியே வந்து கல்லூரிக்கு கிளம்பிசென்று மாலை வீடு வந்தேன்..
ஹாலில் முல்லை அண்ணி தேங்காயை திருகி கொண்டு என்னை முறைத்து பார்த்தாள். என் பெரிய அண்ணியை காண கிட்சனுக்குள் செல்ல
கண்ணன் -:அண்ணியே, காலைல எங்க போனிங்க இங்க என்ன நடந்துச்சி தெரியுமா...
தனம் அண்ணி -: என்னடா என்ன நடந்துச்சி..
வெளியே கேக்க கூடாது என்று அவளை நெருங்கினான்..அவள் தலையில் வைத்து இருந்த மல்லிகை பூ அவன் மூடை கிளப்பியது..
தனம் அண்ணியின் வயது 36.. கல்யாணம் ஆகி 15 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாததால் இன்னும் கின்னென்று இருப்பாள்...மூர்த்தி அண்ணன் கடையே கதி என்று இருப்பதால் பாவம் இவளை சரியாக கவனிக்க வில்லை போலும்...
கண்ணன் -: கதிர் அண்ணனுக்கும் முல்லை அண்ணிக்கும் செம்ம சண்டை..
தனம் -: டேய், அது எப்பவுமே நடக்குறதுதான்டா..சின்ன வயசுலருந்தே ரெண்டு பேருக்கும் ஆகாது... இப்ப நான் சொன்னதால எதேச்சையா கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.. கொஞ்ச நாளைக்கி அப்பிடி இப்படி இருக்கதான்டா செய்யும்..
கண்ணன் -: அண்ணி நீங்க வேற, முல்லை அண்ணி பேசுரத பாத்தா வாழ்க்கையேயே வெருத்த மாதிரி இருக்கு.. எதாவது பண்ணிப்பாங்களோனு பயமா இருக்கு
தனம் -: டேய் என்னடா சொல்ற அவ அப்படிலாம் பண்ண மாட்டாடா..
கண்ணன் -: இல்ல அண்ணி அவங்க டிரெஸ்ஸிங் டேபிள்ள ஒரு பிளேடு இருந்துச்சு , அவங்க அதையே பாத்துக்கிட்டு இருந்தாங்க.. எதாவது பண்ணிக்க போராங்கனு பயந்து அத எடத்துட்டு வந்துட்டன்
தனம் -: டேய் என்னடா பயமுறுத்துற நான்தான் அவங்களுக்கு வற்புறுத்தி கல்யாணம் பண்ணி வச்சன்..அவங்க நல்லா இருக்கனும்தானடா பண்ணி வச்சன்..இப்ப அவளுக்கு எதாவது ஆச்சினா என்னதான்டா கேப்பாங்க எல்லாரும்.. என்று பயந்தாள்..
கண்ணன் -: அவள் கையை பிடித்து கொண்டு பயப்படாதிங்க அண்ணி என்று இன்னும் நெருங்கினான்...
தொடரும்.....
Posts: 3
Threads: 1
Likes Received: 12 in 3 posts
Likes Given: 0
Joined: Jan 2024
Reputation:
0
பின்பு தனம் அண்ணி சமைக்கும் வேலையைப் பார்க்க நான்
தனம் அண்ணி உடன் நெருக்கமாக இருந்தது எனக்கு டெம்பர் ஆனதால் பாத்ரூம் நோக்கி சென்றேன்..
அங்கு பின்வாசலில் மீனா அண்ணி செல்போனை பார்த்து கொண்டு உட்கார்ந்து இருந்தாள்..
அவள் சரியாக சேலை கட்டாததால்
பின்னால் இருந்து பார்க்கும் போது அவளது இடுப்பு பளிச்சென்று தெரிந்தது..
அவள் அருகில் உட்கார்ந்து "என்ன குட்டி அண்ணி சோகமாஇருக்கிங்க"
மீனா -: அம்மா கூட பேசிட்டு இருந்தன்டா
கண்ணன் -: நீங்க வீட்ட விட்டு ஓடி வந்து ஜீவா அண்ணன கல்யாணம் பண்ணதால உங்க வீட்லதான் எல்லோரும் உங்க மேல கோவமா இருக்காங்கலே அப்ரம் எப்டி பேசுனீங்க
மீனா -: அம்மா பேசுராங்கடா அப்பாதான் கோவமா இருக்காரு
கண்ணன் -: அதான் சோகமா இருக்கீங்களா
நான்கூட காலைல நடந்தவிஷயத்துகாக சோகமா இருக்கிங்களோனு நெனச்சேன்...
மீனா -: காலைல என்னடா நடந்துச்சி
கண்ணன் -: அதான் அண்ணி கதிர் அண்ணன் முல்லை அண்ணி சண்டை
மீனா -: அதுக்கு நான் ஏன்டா சுகமா இருக்கனும்
கண்ணன் -: இல்ல அண்ணி ஜீவா அண்ணன் முல்லை அண்ணிக்கே சப்போர்ட் பண்ணிட்டு இருந்தாங்களே ..அது உங்களுக்கு புடிக்கலையோனு நெனச்சேன்
மீனா அண்ணி -: சண்டைய விலக்கி விட்டான் அதனால என்னடா இப்போ..
கண்ணன் -: அண்ணி ஜீவா அண்ணனுக்கும் முல்லை அண்ணிக்கும் ஒருத்தவங்கள ஒருத்தவங்களுக்கு புடிக்கும்..
மீனா -: டேய் என்னடா சொல்ற அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம்ப பிக்ஸ் பண்ணாங்க அவ்ளோதான
கண்ணன் -: ஐயோ அப்ப உங்களுக்கு தெரியாதா நான்தான் ஒளரிட்டனா
மீனா -: என்னடா சொல்லு
கண்ணன் -: அது ஒன்னும் இல்ல அண்ணி
மீனா -: டேய் இப்ப சொல்ல போரிய இல்லையா
கண்ணன் -: சொல்றன் அதுக்கு முன்னாடி வீட்ல யாருட்டையும் இத கேக்க மாட்டனு ப்ராமிஸ் பண்ணுங்க
மீனா -: அவ்ளோ சீரியஸான விஷயமாடா ப்ராமிஸ்லாம் கேக்குர
கண்ணன் -: பண்ணுங்க அண்ணி என்று கையை நீட்டினேன்
மீனா -: என்னடா சின்ன பையன் மாதிரி என்று இடது கையால் சத்தியம் செய்தாள்
கண்ணன் -: என்ன அண்ணி இந்த கையால பண்றீங்க அந்த கையால பண்ணுங்க
மீனா -" இவன் வேற என்று வலது கையில் இருந்த போனை மடியில் வைத்து விட்டு வலது கையால் சத்தியம்செய்தாள்
அவள் கையை தொட்டவுடன் சாஃப்ட் ஆக இருந்தது
மீனா -: இப்ப சொல்லுடா
கண்ணன் நெருங்கி உட்கார்ந்து "அண்ணி போன கட் பண்ணிட்டிங்கல்ல" என்று போனை எடுப்பதற்காக அவள் மடியில் கையை வைத்தான்...
போனை எடுக்கும் சாக்கில் அவள் தொடையை லேசாக தடவினான்..
அந்த நொடி இருவருக்கும் கரண்ட் ஷாக் அடித்தது போல இருந்தது
தொடரும்.....
Posts: 10,459
Threads: 1
Likes Received: 3,169 in 2,982 posts
Likes Given: 9,498
Joined: May 2019
Reputation:
22
மிக மிக மிக அருமையான கதையை எழுதி வருவதற்கு நன்றி நண்பா நன்றி
•
Posts: 1,273
Threads: 1
Likes Received: 451 in 406 posts
Likes Given: 1,835
Joined: Dec 2018
Reputation:
2
hi nanba
semaya start panitinga
plz continue panunga
•