Misc. Erotica நண்பன் மடக்கிய ஆண்டியை நானும் மடக்கினேன் (DISCONTINUED)
#1
Exclamation 
என் பெயர் மோகன் நான் கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்து கொண்டிருக்கிறேன். தினமும் கடமைக்கு கல்லூரி சென்று கொண்டிருந்தேன். கல்லூரியில் என்னுடைய பொழுதுப்போக்கே ஆசிரியைகளின் இடை மற்றும் பக்கவாட்டில் தெரியும் முலைகளை ரசிப்பது. சில நண்பர்களுடன் சேர்ந்து பிட்டு படங்கள் பார்ப்பது. செக்ஸ் பற்றி பேசுவது. எவனாவது காதலிக்க ஒரு பிகரை மடக்கி இருந்தாள் அவன் அவளின் காய்களை எப்படி எல்லாம் சுவைத்து இருப்பான் என்று ஒவ்வொருவரின் போக்கில் சொல்லி சிரிப்பது. வீட்டிற்கு வந்து அதையே கற்பனை செய்து கை அடிப்பது. இப்படியே நாட்கள் ஓடி கொண்டிருந்தது.

நமக்கும் ஏதாச்சும் பிகர் மாட்டாத என்று ஏக்கமாக இருக்கும். ஆனால் பெண்களக்கு பிடித்தவாறு பேசவராது. சரி ஆண்ட்டி கிடைத்தாலும் பரவாயில்லை அட கிழவி கெடச்ச கூட போதும்பா மேஞ்சிடலாம். நம்ம வீட்ல எல்லாம் கல்யாணம் பண்ண லேட் பண்ணுவாங்க. எப்போ இந்த அரியர்லா முடிச்சு. கல்யாணம் பண்ணி. பிர்ஸ்ட் நைட் பண்ணி. அதுக்கும் ஐயர்ற வெச்சு முகுர்த்தம் பார்ப்பாங்க.

சரி ஐட்டங்க கிட்ட போலாம்னு பார்த்தாலும் நயா பைசா இல்ல. சரி எவளாச்சும் ஓசில மாட்டமாட்டாளா ஒரு வாட்டி ஏறி தான் பார்த்துட்டுவோமே என்று வெறியாக சுற்றி கொண்டிருந்தேன்.

தினமும் 3 முறை கை அடித்து வெறுப்பானதே ஒழிய காம தாகம் தீரவில்லை.

ஒரு நாள் என் நண்பன் வசந்த் வகுப்பறையில் என் பக்கத்தில் மௌனமாக உட்கார்ந்து இருந்தான். அவன் எப்பொழுதும் என்னை போலவே கல கலனு இருக்கும் சுபாவம் கொண்டவன்.

என்ன டா தாத்தா சொத்து ஏதாச்சும் எழுதி தராம மண்டய போட்டாற என்று கேட்டேன்.

நீ வேற மச்சா இது வேற பிரச்சனை என்றான்.

ஓ அப்படி என்ன எனக்கு தெரியாத உன்னோட பிரச்சனை. சொல்லு டா என்றேன்.

அட போ டா உன்கிட்ட சொல்லி நீ எல்லாருகிட்டயும் போயி டமுக்கு அடிப்ப என்று முனுமுனுதான்.

சரி தான் போடா நாய என்று மனதில் திட்டி கொண்டேன்.

ஆசிரியர் வந்து வகுப்பு தேர்வு வெட்க. நான் ஏதோ ஒன்றை எழுதுவதை போல் நடித்து கொண்டிருந்தேன். ஆனால் இந்த வசந்த் பரதேசி எதுவும் எழுதமால் விட்டத்தை பார்த்து கொண்டிருந்தான். வாத்தியார் உட்டா பாரு ஒரு அர. பயன் கதிகலங்கி போய்ட்டா. வழக்கமா வாத்தியார எதிர்த்து பேசுறவன் மௌனமா அடி வாங்கிட்டு நின்னுட்டு இருந்தான்.

சம்திங் ராங். மச்சான் எதுலயோ பாதிக்க பட்டிருக்கான். என்னனு கேட்டுட வேண்டுயது தான். அவன் நம்மள டேமேஜ் பண்ணாலும் பரவால என்று. தேர்வு முடிந்ததும் அவனிடம் கேட்டேன்.

சாயுங்காலம் உங்க வீட்டுக்கு வரேன் டா. வந்து சொல்ற என்றான். நானும் அவன் வருவான் என்று. ஏரியா சகாக்கள் கிரிக்கெட் விளையாட கூப்பிட்டாலும் அன்று போகவில்லை.

என்ன துர அதிசயமா ஊர் பொறுக்க போகாம இருக்காரு என்று என் அம்மா நக்கல் அடிக்க.

பிரின்ட் வரான் என்றேன்.

ஓ வீட்லயே பொறுக்க போறியா. வரவனுக்கு காபி வேற தண்டம் என்றார்.

அவன் காபி குடிக்கமாட்ட ஓன்லி டீ என்றேன்

இந்த பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல. இந்த வாய் இல்லனா வாய் உன்ன நாய் கவ்விட்டு போய்டும் என்றார்.

அவன் கேட்டை திறந்துக்கொண்டு உள்ளே வர.

அம்மா எதுவா இருந்தாலும் அவன் போனதுக்கு அப்புறம் டேமேஜ் பண்ணிக்கோ என்று. உள்ள வா மச்சா என்று என் பெட்ரூமிற்கு கூட்டி சென்றேன்.

அவன் அமைதியாக இருந்தான். அம்மா டீ கொண்டு வர. வாங்கி குடித்தோம். டீ குடித்து முடித்தும் அவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

என்ன மச்சா புதுசா யாரையாச்சும் ஒன் சைடா லவ் பன்றிய என்று கேட்டான்.

இல்ல டா. முதல நீ இந்த விஷயத்தை யாருகிட்டயும் சொல்லமாட்டனு சத்தியம் பண்ணு என்று கேட்டான்.

அம்மா சாத்தியமா யாருகிட்டயும் சொல்லமாட்ட. இதுக்கு மேலயும் நீ சொல்லலனா என் மண்ட வெடிஞ்சிடும் சொல்லிடுடா ப்ளீஸ் என்றேன்.

உன் தம்பி மேல சத்தியம் வெய் என்றான்.

எனக்கு தான் தம்பியே இல்லையே ஒரே ஒரு அக்கா தான என்றேன்.

உன் சாமான சொன்னன் டா என்றான்

ஓ அப்போ விஷயம் ரொம்ப சீரியஸ் போல என்று முடிவு செய்து. என் தம்பி கீழ இருக்க ரெண்டு கொட்ட மேல சத்தியமா யாருகிட்டயும் சொல்லமாட்ட என்றேன்.

ஏரியா ஆண்ட்டிய போட்டன் மச்சான் என்றான்.

ஒரு நிமிஷம் அவன் எனக்கு முன்னரே கன்னி கழிந்ததை கேள்வி பட்டு இடி இடித்தது போல ஆயிற்று.

என்ன டா சொல்ற யாரு டா அந்த ஆண்ட்டி என்றேன்

அவன் செல் போனை எடுத்து அவள் போட்டோவை காட்டினான். சரியான சந்தன கட்ட. ஆ ஹா மச்சான் உனக்கு ஜாதகத்துல ஏதோ உச்சம் பெற்றிருக்கு என்று அவன் தோள்களை குலுக்கி மனதில் அவனை நினைத்து பொறாமை பட்டு கொண்டேன்.

யாரு கிட்டயும் சொல்லிடாத மச்சி

சரி சொல்லமாட்ட. என்ன எல்லாம் நடந்ததோ எனக்கு விவரமா சொல்லு என்றேன்.

அவனும் அந்த நிகழ்வுகளை கூற ஆரம்பித்தான்.

எங்க ஏரியா ஆண்ட்டி மச்சான் அவ. பார்த்தள சும்மா எப்படி தளுக்குனு இருக்கா. நம்ம காலேஜ்ல பாக்குற மாதிரி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவளோட இடுப்ப. சைடு பாக்கெட் பார்த்துட்டு இருந்த. எப்பவுமே நான் அப்படி பார்த்தா புடவைய இழுத்து மூடுறவ கொஞ்ச நாளா நல்லா படம் காட்ட ஆரம்பிச்சிட்டா. ஒரு நாள் அவள பார்த்து சிரிச்ச அவளும் சிரிக்க ஆரம்பிச்சிட்ட. காய்கரி மல்லிக சாமன் வாங்கிட்டு வரது இப்படி வேலைய வாங்க ஆரம்பிச்சிட்ட. சரி நானும் படம் ஓடுற வரைக்கும் ஒடட்டும்னு இருந்த. ஒரு நாள் அவ வீட்ல இப்படி தான் டீ குடிச்சிட்டு இருந்தப்போ. இப்படியே இன்னும் எவ்ளோ நாள் டா பார்த்திட்டு இருப்பனு கேட்டுட்டா.

நான் அப்படியே ஆடி போய்ட்ட. என்ன ஆண்ட்டி சொல்றிங்க. எனக்கு புரியலனு கேட்ட. டேய் நீ என்னோட இடுப்ப அதோட மடிப்ப. நான் குணியும் போது துள்ளிகிட்டு வர மேல் முலைய இதெல்லாம் பாக்குறது எனக்கு தெரியாது நெனச்சியா என்று கேட்டாள்.

எனக்கு வேர்துச்சு மச்சான். அவ டக்குனு கதவ தாப்பாள் போட்டா. ஆண்ட்டி என்ன பண்றீங்க யாராச்சும் வந்துட போறாங்க கதவ திறங்க என்று பயந்தேன்.

யாரும் வரமாட்டாங்க வந்தாலும் நான் சமாளிச்சுக்குற. என்ன நீ இவ்ளோ தொட நடுங்கிய இருக்க. நான் வேணாமா உனக்குனு கேட்டா டா.

ஆண்ட்டி பாக்குறதுன ஓகே. ஆனா

என்ன டா ஆனா சுத்த வேஸ்ட்டா இருக்க. சரி நீ கிளம்பு என்று தாப்பாளை திறக்க போனால்.

ஐயோ ஆண்ட்டி இருங்க திறக்காதீங்க. நீங்கள் வேற டக்குனு கேட்டீங்க எனக்கு வேர்திடுச்சு என்றேன்.

அவள் சிரித்து கொண்டே புடவையை நழுவ விட்டாள்.

மச்சான் என்ன காயி டா அவளுது. ஒவ்வொன்னும் சும்மா கின்னுனு பெருசா வழந்த கிரணி பழ சைஸ்ல. நான் அப்படியே போய் அவ பிளவுஸ் மேல வாய் வெச்சிட்ட மச்சி என்றான்.

இதை கேட்டு கொண்டிருந்த எனக்கு தம்பி கூடாரம் அடித்தது. மேல சொல்லு டா என்றேன்.

நான் அப்படியே கீழ முட்டி போட்டு அவ காய பெசஞ்சிட்டே தொப்புள நக்க ஆரம்பிச்சிட்ட மச்சி. அவ ஷ் ஹா டேய் ஹ்ம் ம்மானு முனக ஆரம்பிச்சுட்டா டா.

நான் எழுந்து நின்னு அவ கன்னத்த புடிச்சி லிப்ஸ கவ்வுன டா. அவ மூச்சி காத்து. அவளோட உதட்டோட சாப்ட்நெஸ் எனக்கு தம்பி ஆட ஆரம்பிச்சிட்டா டா என்றான்.

எனக்கும் டா என்றேன்.

கேட்குற உனக்கே இப்படினா. அப்போ எனக்கு என்றான்.

நீ நிறுத்தாத மேல சொல்லு கண்டினுயூ என்றேன்.

மச்சான் அவ 5 பௌண் தாலி சரடு போட்டிருப்பா. போட்டோல கூட பார்திருப்ப நீ. ரெண்டு கைலயும் ரெண்டு ரெண்டு தங்க வளையல். காதுல நல்லா ஜிமிக்கி போட்டு மினிக்கிட்டு இருந்தா. உடம்பாட அது சரியான உடும்பு. கோத்தா அவ தோள்பட்ட நடிகை அனுஷ்கா கணக்குல இறங்கி இருந்தது சும்மா ஜிம்கு போற மாதிரி. அதுக்கு மேலயும் என்னால பொருக்க முடியாம அவ பிளவுஸ் அவுக்க தெரியாம முன்னாடி பின்னாடினு தடவுன.

என்ன டா தேடுற. அதெல்லாம் அப்புறம் கழட்டிக்கலாம் முதல பெட்ரூம் வா என்று கைய புடிச்சுனு இழுதுனு போனா.

பெட் மேல படுத்தா.

நான் அவ மேல ஏறி அவ உதட்ட கவ்வுன மறுபடியும். அவளுக்கு மூச்சி முட்ட கிஸ் அடிச்ச. அவ என்னோட முகத்தை எடுத்து கழுத்துல வெச்சிகிட்ட. கழுத்துல கிஸ் அடிக்க அடிக்க. ஹ்ம்.... ஸ்.... னு பயங்கரமா முனக ஆரம்பிச்சிட்ட டா. என்னோட தோள் பட்டய புடிச்சி இறக்குனா. நான் அவ வயிறு தொப்புல்னு மேஞ்சி எடுத்த. பயங்கரமா முனகுனா மச்சா. அவ கால் கொலுசு குலுங்க குலுங்க கால்கள வேகமா அசச்சா டா. அவ அசஞ்சதுல அவளோட பாவாடை முட்டி வர தூக்கிக. அவளோட வெள்ளை தொடைய நக்கி எடுத்த டா.

ஹேய் ஹையோ என்னால முடில டா என்று சட்டெனு எழுந்து என்னோட டீஷர்ட் காலர புடிச்சு என்ன இழுத்து போட்டு அவளே லிப் கிஸ் பண்ணா டா. அவ மறுபடியும் பிளவுஸ் மேல என்னோட கைய வெச்சு பிசய சொல்லி அவ கையாள அழுத்துனா டா. நானும் பெசஞ்சி எடுத்த. அப்போ தான் அவளோட பிளவுஸ் ஊக்கு முன் பக்கம் இருக்கரத நோட் பண்ண. எனக்கு பழக்கம் இல்லாததாள அத நான் பொறுமையா கழட்ட. அவ அத புரிஞ்சிகிட்டு டக்கு டக்குனு கழட்டுன மச்சி. உள்ள வெள்ளை ப்ரா போட்டுனு இருந்தா. அவ பிளவுல ஒரு மச்சம் இன்னும் அவளோட மாமிச முலைக்கு அழகு சேர்த்துச்சு. அதுல நான் முகத்த போதச்ச.

அவ ப்ராவ தோள் பட்டையல இருந்து கழட்டி சைட்டா திரும்பி பின்னாடி கொக்கிய கழட்டுன.

நான் அவளோட முலைய புடிச்சி வேகமா சப்ப ஆரம்பிச்ச.

பொறுமையா சப்பு டா நிறுத்தி நிதானமா சப்பு என்றாள்.

நான் பொறுமையா ரசிச்சு ருசிச்சு சப்ப ஆரம்பிச்ச. அவ காம்ப வாய்ல புடிச்சு உருவி உருவி எடுத்த.

அவ ஷ்... ஷ்... ஷா.... னு நெளிஞ்சா

எனக்கு அப்போ ஒன்னு மட்டும் புரிஞ்சிதுடா ஆண்ட்டி ரொம்ப நாளா செம காம பசில இருக்கானு.

நான் அவ முல ரெண்டுத்தோட நடுவுல முகத்தை போதச்சி முத்தம் கொடுத்து. அவ முலைய என் ரெண்டு கையாள பிரிச்சி அவ மச்சத்தோட சேர்த்து நக்கி எடுத்த.

ஆ எனக்கு கீழ ஒழிகிடுச்சு டா ஆரம்பினு சொன்னா.

நான் அவளோட பாவாடைய தூக்க. அவ உள்ள ஜட்டி போடாம இருந்தா. அவ புண்டைல நல்லா முடி வளர்த்து வெச்சிருந்தா.

நான் என்னோட பாண்ட கழட்டுன. ஜட்டிய கழட்டுன. ஆனா தம்பி சரியா எழுந்துக்கல. நானும் தட்டி பார்த்த. தடவி பார்த்த. குலுக்கி பார்த்த. எழவே இல்ல. பயந்துட்ட

ஏன் டா கை அடிச்சு இருந்திய அங்க போறதுக்கு முன்னாடினு கேட்ட நான்.

இல்ல டா.

சரி அப்புறம் என்ன ஆச்சு.

பதட்டபடாத டா இது உனக்கு பிர்ஸ்ட் டைம்ல அந்த டென்ஷன்ல எழாது ரிலாக்ஸ் பண்ணிக்கோனு எழுந்து உட்கார்ந்தா. என்ன அவ பக்கத்துல உட்கார வெச்சுனு செமயா ரோமன்ஸ் பண்ண டா வேற லெவல். உன்னால நல்லா குத்தவும் முடியும் பயப்படாதனு சொன்னா

நான் அவ முலையவே பார்த்துனு இருந்த. லைட்டா ரொம்ப ரொம்ப லைட்டா தொங்கி இருந்துச்சி அவளோட பெருத்த முல. மறுபடியும் அத புடிச்சு சப்ப ஆரம்பிச்ச. அவ என்னோட தம்பிய புடிச்சிகிட்டா.

பயத்துல தட்டி விட்ட.

ஒன்னும் பண்ணல இரு டா. நான் எழுப்ப பாக்குற. கண்டிப்பா எழுந்துக்கும்னு என்ன நிக்க வெச்சு. அவ கட்டில்ல உட்கார்ந்த படியே என் பக்கம் குனிஞ்சு என் பூல புடிச்சு உருவுனா. அது எழுந்துக்குள. அவ வாய்ல வெச்சினு சப்ப ஆராம்பிச்சா. மச்சான் எனக்கு தூக்கிடுச்சு டா என்றான்.

எனக்கும் டா என்றேன்.

மச்சா அவ சப்ப சப்ப தம்பி ரொம்ப பெருசு ஆச்சு டா. கோத்தா என் தம்பிய நானே அவ்ளோ பெருசா பார்த்தது இல்ல டா. முன் தோள் அதுவா விலகி மொட்டு வீங்கி. அதோட நரம்புலா போடச்சுகிட்டு. ஏதோ ஜிவ்வுனு இழுக்குற மாதிரி ஆயிடுச்சு.

இப்போ உள்ள விடுனு சைடா படுத்துனு அவளோட இடது கால்ல மேல தூக்கினு கூதிய நல்லா விரிச்சு காட்டுனா டா.

அவ கூதி பிளவு நல்லா தெரிய. அது மேல என் பூல வெச்சி தேச்சி உள்ள விட்ட. ரொம்ப டைட்டா இல்ல. ஆனா ஓர் அளவு க்ரிப்பா போச்சு மச்சி என்றான்.

கோத்தா உனக்கு கூதி கெடச்சுதே பெரிய விஷயம். இதுல டைட் கூதி கிடைக்குளனு சொல்ற பார்த்தியா என்று திட்டினேன்.

அட கேடளு மச்சி உள்ள போனதும். அது ஒரு வித சூடு மச்சி. நம்ம கை வெறியா அடிச்ச ஒரு அனல் பறக்குமே தம்பிய சுத்தி அப்படி இருந்துச்சு. அவ கூதி ஈரம் வேற செமயா இருந்துச்சு அந்த பீல் என்றான்.

எனக்கு ஏட்கமாக இருந்தது அவன் சொல்ல சொல்ல.

ரொம்ப வேகமா இடிக்காத. ஒரே மாதிரி மிதமான வேகத்துல இடி பாக்கலாம் என்று ஹஸ்கி வாய்ஸ்ல சொன்னா மச்சி. நான் மெதுவா உள்ள விட்டு எடுத்த. இன்னும் கொஞ்சம் வேகமானு சொன்னா. கொஞ்சம் வேகம் எடுக்க. ஆ அப்படி தான் ஊ ஊ ஊ ஹா அப்படி தான் அப்படியே தான் பண்ணு டா பண்ணு டா இதே மாதிரி விடாம பண்ணுனு என்ன ஊக்க படுத்தினா மச்சி. நானும் அப்படியே குத்த குத்த அவ முலைகள் குலுங்க அவ வாய திறந்துனு அப்போ அப்போ உதட்ட கடிச்சுனு. கண்ணா மூடி தல முடி மேல கைய வெச்சுனு ஷ் ஹா னு முனகிட்டே இருந்தா. எனக்கு லீக் ஆயிடுச்சு மச்சி. அப்போ கூட தம்பி சின்னது ஆகுற கேப் ல நாலு குத்து குத்துன.

அவ த்ரிப்தியா கட்டில்ல படுத்துனு ஹா.... சொர்கத்த பார்த்துட்ட டா ரொம்ப நாள் கழிச்சுனு சொன்னா.

நான் அவ பக்கத்துல படுத்துனு அவ முலைய கசக்கினு அவள ஆசை தீர லிப் கிஸ் அடிச்ச

கொஞ்ச நேரத்துல எனக்கு அந்த பீல் வர ஆரம்பிச்சிடுச்சு.

என்ன பீல் டா என்று கேட்டேன்.

அதான் டா கை அடிச்ச அப்புறம் வருமே குற்ற உணர்ச்சி.

போடா மயிறு பண்றது எல்லாம் பண்ணிட்டு குற்ற உணர்ச்சியமேனு சிரிச்ச அவன பார்த்து.

மச்சான் எது எப்படியோ இப்போ தான் என் மனசுல இருக்க பாரமே போச்சுனு சொன்னா.

உனக்கு போச்சு நாய எனக்கு இத நெனச்சு இன்னைக்கே நாளு தடவ கை அடிச்சா தான் உண்டுனு நெனச்ச.

அவனும் வர மச்சி என்று கிளம்பினான்.

ஓத்த இனிமே இந்த நாய வீட்டு பக்கம் சேர்க்க கூடாது. ஆண்ட்டி ஹீரோ ஆயிட்டா படுவா என்று திட்டி கொண்டே. பாத்ரூமிற்குள் நுழைந்தேன்.

அந்த ஆண்டியை நான் புணர்வதாக கற்பனை செய்து அன்று இரவு முழுக்க தூங்காமல். 6 முறை தம்பி வீங்கி கொட்டை வலிக்க கை அடித்தேன். அதுவே என்னுடைய ரெகார்ட். அவளை நானும் எப்படியாவது அடைய வேண்டும் என்று விடிய விடிய தூங்காமல் யோசித்தேன்.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
Very Nice Update Nanba super
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#3
அன்று இரவு முழுக்க நான் தூங்காமல் யோசித்து கொண்டிருந்தேன். அவனிடம் அந்த ஆண்ட்டி போன் நம்பர் கேட்கலாமா. கேட்டால் கோச்சிப்பானோ. கோச்சிக்கிட்டா கோச்சிக்கட்டும். இல்லனா அந்த ஆன்ட்டிய நேர்ல பார்த்து உன்னோட கள்ள காதல் பற்றி எனக்கு தெரியும் ஒழுங்கா ஒத்துழைச்சு போனு மிரட்டலாமா. வேணா அதுவும் சரி வராது. இப்படி உபயோகபடாத யோசனைகள் பல மண்டைக்குள் ஓடி கொண்டிருந்தது.

நாட்கள் வழக்கம் போல வேகமாக நகர. என் நண்பன் வசந்தும் அவன் அந்த ஆண்ட்டியிடம் அவ்வப்போது செய்யும் காம நிகழ்வுகளை கூறி என்னை வெறுப்பேற்றி கொண்டிருந்தான்.

அவனுக்கு பதிலாக என்னையும் அந்த ஆண்ட்டியையும் சேர்த்துவைத்து கற்பனை செய்து கை அடிக்க முடிந்ததே தவிற வேறு எதுவும் செய்ய முடியவில்லை.

ஒரு நாள் இரவு. என் அம்மா என்னிடம் வந்து. டேய் மோகன் உங்கப்பா இன்னும் வீட்டுக்கு வரலடா மணி 11 ஆகுது என்று சொல்ல.

போன் பண்ணி பார்த்தியாமா என்று கேட்டேன்.

நான் பண்ணா அந்த ஆளு நாய் மாதிரி குறைப்பாரு டா. நீயே பண்ணி கேளுடா என்றார்.

நான் என் போனில் இருந்து என் தந்தைக்கு போன் செய்ய வேறொருவர் எடுத்து பேசினார்.

தம்பி நான் அவரோட பிரின்ட் பேசுற. அப்பா இன்னைக்கு கொஞ்சம் அதிகமா தண்ணி சாப்டார் போல. அவராள வீட்டுக்கு போன் கூட பண்ண முடில. என்கிட்டயும் வண்டி இல்லப்பா இல்லனா நானே கொண்டு வந்து விட்டிருப்ப.

சரிங்க அங்கிள் இப்போ நீங்க எங்க இருக்கீங்க என்று அவர்கள் இருக்கும் இடத்தை விசாரித்து அங்கே விரைந்தேன்.

சில வாரங்கள் பின் ஒரு ஞாயிற்று கிழமை அன்று என் ஏரியா சகாகளுடன் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தபோது. என்னை தேடிக்கொண்டு என்னை வெறுப்பேற்றும் என் நண்பன் வசந்த் அங்கே வந்தான்.

என்னா டா புண்ட ஆண்ட்டிய பார்க்க போல. ச்ச சாரி ஓக்க போல என்று நக்கலடித்தேன்.

இன்னைக்கு சண்டே டா லூசு புண்ட என்று பதிலளித்தான்.

ஏன் டா சண்டே ஆனா உன் ஆண்ட்டி புண்ட மூடிக்குமா டா கூதியான் என்று கேட்டேன்.

அடேய் லூசு கூதியா. உன்னைய போய் தேடிட்டு வந்த பாரு என்னைய செருப்பால அடிச்சிக்கணும் என்றான் வசந்த்.

அடிச்சிக்கோ யாரு வேணா சொன்னா.

அப்பொழுது என் ஏரியா பையன். நீங்களும் ஆட வரிங்களா சகோ என்று வசந்தை பார்த்து கேட்டான்.

சார் இந்த கிரௌண்ட்ல எல்லாம் மேட்ச் ஆடமாட்டாரு என்று அவனை வெறுப்பேற்றினேன்.

அப்பொழுது அவன் கடுப்பாகி அங்கிருந்து செல்ல பார்த்தான்.

அடேய் இருடா சும்மா தமாஸ் பண்ண கோவிச்சிக்காத என்றேன்.

அப்பொழுது எங்களுக்கு சற்று தொலைவில் இருந்த சாலையில் புல்லெட் பைக் ஒன்று வந்துக்கொண்டிருக்க அதனை பார்த்து கொண்டு நின்றுவிட்டான்.

என்னது இவன் அந்த வண்டிய பார்த்துட்டு நிக்குறான் என்று நானும் அங்கு பார்க்க வண்டி பின்னால் அந்த ஆண்ட்டி. ஓ இது தான் விஷயமா என்று சுதாரித்து கொண்டேன். சரி வண்டி ஓட்டுவதை யாரென்று பார்த்தேன். அட நம்ம அங்கிள் அதான் எங்கப்பா சரக்கு அடிச்சு மட்டைய ஆனபோது போன்ல பேசுனனே அதே அங்கிள். கிடைச்சுச்சு டா லீட்(lead) இந்த ஆண்ட்டிய மடக்க என்று மனதில் சந்தோஷப்பட்டேன்.

என்ன டா உன் பிகற யாரோ ஒரு அங்கிள் தள்ளிட்டு போறான்.

அவன் யாரோ இல்ல அவன் தான் அந்த ரெண்டு வண்டிக்கும் ஓனர் என்றான் வசந்த்.

அதுல ஒரு வண்டிய நீ சைடுல ஓட்டினு இருக்க. ஒக்காலி இருடி உன்னைய தள்ளிவிட்டு நான் எப்படி ஏறுறனு மட்டும் பாரு என்று மனதில் நினைத்துக்கொண்டேன்.

வீட்டிற்கு சென்று. யப்போவ் அன்னைக்கு உன்கூட வைன் ஷாப்ல இருந்தாரே அந்த அங்கிள் பேரு என்ன.

அவனா ராகவ் டா. என்ன விஷயம் என்று கேட்டார்.

ஒண்ணுமில்ல அவரு புல்லெட்ல போறது பார்த்த அதான் அது என்ன மாடல்னு கேட்டு தெரிஞ்சிக்கலாமேனு.

ஓ ஹோ சரி சரி. நான் கேட்டு சொல்ற என்றார்.

நான் என் பேஸ்புக் ஓபன் செய்து. என் தந்தையின் பிரின்ட் லிஸ்டில் ராகவ் என்று சர்ச் செய்தேன். அவருக்கு பிரின்ட் ரெக்வஸ்ட் கொடுத்தேன். பண்ணாட எப்படியாச்சும் ஓகே கொடுத்துடு டா உன் பொண்டாட்டிய நானும் ஓக்கனும் என்று மனதில் வசைபாடினேன். நோட்டிபிகேஷன் வருமா என்று மொபைலை பார்த்து கொண்டே இருந்தேன். மாலை ரெக்வஸ்ட் அக்சப்டட் என்று வந்தது. அவனின் பிரின்ட் லிஸ்டில் அவன் பொண்டாட்டி இருக்கிறாளா என்று தேடினேன். கிடைத்தால் என் கனவு ராணி. அவள் பெயர் மதிவதனி என்று இருந்தது. இரு டி உன்ன கூடிய சீக்கிரம் வெச்சிக்குற என்று நினைத்து. என்னுடைய போலி பேஸ்புக் கணக்கில் இருந்து அவளுக்கு மெசேஜ் அனுப்பினேன்.

ஆண்ட்டி ப்ரொபைல் பிக்ல உங்க மூஞ்சியே இவ்ளோ அழகா இருக்கே அப்போ உங்கள முழுசா பார்த்தா எப்படி இருக்கும். ஐ மீன் உங்க ஃபுல் சைஸ் போட்டோவ சொன்ன என்று மெசேஜ் அனுப்பினேன். அவள் அதை பார்க்கவில்லை.

அன்று மாலை ஏரியா சகாகளுடன் ஒரு கட்டிங் போட்டுவிட்டு வந்து வீட்டில் குப்புற படுத்து தூங்கினேன். நமக்கு தான் சரக்கு அடிச்சா எல்லாம் மறந்துடுமே.

மறுநாள் கல்லூரியில் வசந்த் என்னிடம் வந்து. மச்சா அந்த ஆண்ட்டிக்கு எந்த பாடுஸோ மெசேஜ் பண்ணிருக்கான் டா என்றான்.

உன் ஆண்ட்டியோட கள்ள பாய் பெஸ்டியா இருப்பான் மச்சி என்றேன்.

அடங்கோத்தா உன்கிட்ட போய் சொன்ன பாரு.

சரி டா ஆண்ட்டி ஆண்ட்டினு சொல்றியே அவ பேரு தான் என்ன

மதி டா என்றான்.

மதிய மறுபடியும் எப்போ தூக்கிப்போட்டு மிதிக்க போற என்று கேட்டேன்.

போடா லவடா என்று அவன் என்னை விட்டு செல்ல.

சரி தான் போடா கள்ள காதலா. வந்துட்டா கள்ள பாய் பெஸ்டிய விசாரிச்சு என்று கத்தினேன்.

இந்நேரம் வசந்த் மனதில். இவனுக்கு பேர் கூட தெரியல அப்போ இவனா இருக்காது என்று தோன்றியிருக்கும். என் மேல் சந்தேகம் வராது என்று உறுதி செய்துக்கொண்டேன்.

அவள் என்னை பிளாக் செய்திருந்தாள். இன்னொரு போலி கணக்கு தொடங்கி மீண்டும் மெசேஜ் செய்தேன்.

ஏன் ஆண்ட்டி பிளாக் செய்ரிங்க. ஒரு வாட்டி பேசி தான் பாருங்களே. புடிக்கலன அப்போ பிளாக் பண்ணிக்கோங்க என்று மெசேஜ் செய்தேன்.

டேய் பொறுக்கி யாரு டா நீ. நான் ஏன் டா உனக்கு ரிப்ளை பண்ணனும்.

நான் யாரோ தான் ஆண்ட்டி. எங்க பக்கத்து வீட்டு ஆண்ட்டி பேரு கூட உங்க பேரு தான். அவங்க ப்ரொபைல் தேட போய் உங்க முகத்தை பார்த்த. சும்மா பிரின்ட்லியா பேசலாமேனு..

நீண்ட நேரம் கழித்து ரிப்ளை வந்தது என்ன பேசணும்.

உங்க ஃபுல் பிக் அனுப்ப முடியுமா.

டேய் தம்பி நீ யாருனே தெரியாது.

என் பெயர் கோவர்தன் ஆண்ட்டி

முதல்ல என்ன ஆண்ட்டினு கூப்புடாத எரிச்சலா இருக்கு.

ஓ பின்ன எப்படி டி கூப்புடனும்னு மனதில் நினைத்துக்கொண்டே. சாரி அக்கா எனக்கு 21 வயசு தான் ஆகுது என்றேன்.

21 தானா அப்போ அப்படியே கூப்பிடு.

பிரின்ட் ரெக்வஸ்ட் அனுப்பினேன்.

அக்ஸப்ட் செய்தாள்.

ஆச்சரியமா இருக்கு என்றேன்.

அதான் பிளாக் ஆப்ஷன் இருக்கே. நீ என்ன டா போட்டோ எதுவும் வெட்காம இருக்க.

புதுசா ஓபன் பண்ண அக்கௌன்ட் ஆண்ட்டி என்றேன்.

பேரு கோவர்தன் சொன்ன. இங்க ஏதோ பிரேக்கிங் பேட்னு வெச்சிருக்க.

அது எனக்கு புடிச்ச வெப்சீரிஸ் ஆண்ட்டி என்றேன்.

உன்னோட போட்டோ அனுப்பு நான் என்னோட போட்டோ அனுப்புற என்றாள்.

நான் சுதாரித்து கொண்டு. ஊர் பேர் தெரியாத ஒரு சுமார் மூஞ்சி போட்டோ அனுப்பினேன்.

பார்க்க நல்லா தான் இருக்க கேர்ள் பிரின்ட் இல்லையா என்று கேட்டாள்.

இருந்தா நான் ஏன் உங்க கிட்ட பேச போற என்றேன்.

அத்தோடு அவள் ரிப்ளை செய்யவில்லை. ஏன் ரிப்ளை இல்லை என்று மெசேஜ் செய்தேன். அதற்கும் பதில் இல்லை.

மறு நாள் ஹீரோ சார் என்னிடம் வந்து. மச்சான் இவன் யாருனு தெரியுதா பாரு டா என்று. நான் அந்த ஆண்ட்டிக்கு அனுப்பிய புகைப்படத்தை காட்டி கேட்டான்.

தெரிலயே மச்சி என்றேன். ஏதாச்சும் பிரச்சனையா டா என்று கேட்டேன்.

இந்த பாடு தான் மதிக்கு மெசேஜ் பண்ணிருக்கான்.

ஓ உன் ஆளோட பாய் பெஸ்டினு சொல்லு என்று சிரித்தேன்.

போடா லூசு கூதி என்று திட்டிவிட்டு சென்றான்.

சரி தான் போடா புண்ட என்று நானும் பதிலுக்கு திட்டினேன்.

அன்று இரவு அவளுக்கு மெசேஜ் செய்தேன். ஆண்ட்டி நீங்க எனக்கு ரிப்ளை பண்ணாகட்டியும் பரவால போலீஸ் கம்பளைண்ட் மட்டும் கொடுத்துடாதீங்க. எங்கப்பாவே போலீஸ் தான். அவருக்கு மான பிரச்னையா போய்டும் என்று மெசேஜ் செய்தேன். (நான் அவளிடம் என்னை பற்றி சொல்லும் விவரங்கள் அனைத்தும் பொய் தான்)

சிறிது நேரம் கழித்து பதில் வந்தது. நேத்து நைட் சார்ஜ் குறைஞ்சு போன் ஆப் ஆயிடுச்சு டா தம்பி.

அப்படியா டி தேவிடியா இவ்ளோ நேரமா சார்ஜ் போட்டுனு இருந்தனு மனசில் ஓத்து தள்ளினேன்.

சரிங்க ஆண்ட்டி என்றேன்.

உங்கப்பா போலீஸ்ல என்னவா இருக்காரு என்று கேட்டாள்.

பீ.சி என்றேன்

ஓ பீ.சி தானா என்றாள்.

ஆமா ஆண்ட்டி என்றேன்.

சரி டா தம்பி உனக்கு என்ன தான் வேணும் என்று கேட்டாள்.

உங்களோட முழு போட்டோ என்றேன்.

டிஸ்ஸப்பியரிங் மோடில் அனுப்பினாள் (அதை சேவ் செய்ய முடியாது பார்த்த உடனே மறைந்து விடும் தெரியாத வாசகருக்கு ஒரு தகவல்)

ஆண்ட்டி இப்படி அனுப்ச்சா எப்படி என்றேன்.

அடேய் நீ யாருனே தெரியாது. உன்ன நம்பி எப்படி டா அனுப்ப முடியும் என்றாள்.

நம்பிக்கை தான் வாழ்க்கை ஆண்ட்டி ஒரே ஒரு போட்டோ என்றேன்.

அவள் அனுப்பினாள்.

உடனே அதை சேவ் செய்தேன்.

உங்களுக்கு பிடித்த நடிகை யாரு ஆண்ட்டி என்று கேட்டேன். அவள் அந்த நடிகையின் பெயர் சொன்னாள்.

உடனே அந்த நடிகையின் கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிறக்கம் செய்து. மொபைல் ஆப் ஒன்றின் மூலம் அந்த நடிகையின் முகத்துக்கு பதில் இந்த ஆண்ட்டியின் முகம் மோர்பிங் செய்து அனுப்பினேன்.

அது படு கவர்ச்சியான புகைப்படம். அதில் அந்த நடிகை பிளவுஸ் டைப் மேலாடை அணிந்து. தொப்புள் தெரிய லோ ஹிப் வரை வயிற்றை காட்டிக்கொண்டு. கீழே ஒன் சைடு ஓபன் ஸ்கிர்ட் அணிந்து இருப்பாள்.

பச்சையா திட்டி பிளாக் பண்ணிடுவாளோ என்று பயந்து கொண்டிருக்க. அவளிடம் இருந்து பதில் வந்தது.

ஹே எப்படி டா சூப்பர் டா. ஆனாலும் உனக்கு கொழுப்பு டா இப்படியா அரை நிர்வாணமா இருக்க மாதிரி பண்ணுவ என்றாள்.

முழு நிர்வாணமா பண்ணா தான் தப்பு ஆண்ட்டி. இதுல ஆபாசம் ஒன்னும் இல்லையே வெறும் கவர்ச்சி தான் என்றேன்.

முதல உன்னோட போன்ல இருந்து என்னோட படத்த டெலீட் பண்ணுடா என்றாள்.

கண்டிப்பா பண்ணிடுற ஆண்ட்டி என்று சிறிது நேரம் ஆப்லைன் வந்தேன்.

பண்ணிட்டேன் ஆண்ட்டி என்றேன்.

சத்தியமா என்று கேட்டாள்

சாத்தியமா ஆண்ட்டினு சொன்னேன்.

சரி டா நாளைக்கு பேசலாம் என்று ஆப்லைன் போனாள்.

ஆங்கில நீல பட பெருத்த முலை நடிகைகளின் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து. அதில் இவள் முகத்தை புகுத்தி. அவற்றை பார்த்துக்கொண்டே நன்கு கையடித்தேன்.
[+] 2 users Like varmanr663's post
Like Reply
#4
Super update bro athuvum mathi kuda nadatha conversation vera level apadi real oru aunty crt panura mathuri eruku
[+] 1 user Likes karthikhse12's post
Like Reply
#5
Very Nice Start Bro
Like Reply
#6
பெண்களுடன் சரியாக பேச தெரியாத எனக்கு. அவளிடம் மட்டும் பேச எப்படி எல்லாம் வார்த்தைகள் வந்தது என்று எனக்கே தெரியவில்லை. அவளை அடைய வித விதமாக யோசித்தேன். படி படியாக காய் நகர்த்தினேன். ஒன்றில் மட்டும் உறுதியாக இருந்தேன். அவள் ஒரு படி தாண்டிய பத்தினி. முயற்சி கைக்கூடினால் கண்டிப்பாக நமக்கும் தேவிடியா ஆவாள் என்று.

மீண்டும் புகைப்படம் கேட்கவில்லை. எடுத்தோமா கவுத்தோமா என்று அங்க அளவுகளை கேட்பது. பாலியல் ரீதியாக கேள்வி கேட்பது இல்லாமல். சர்வ சாதாரணமாக நட்பாக பேசினேன். முடிந்த வரை நகைச்சுவையாக பேசி அவளை சிரிக்க வைத்தேன். அவளுக்கு நான் ஆபத்தானவன் இல்லை என்று எண்ணம் தோன்றியது போல. அதனால் நான் மெசேஜ் செய்யும் போதெல்லாம் ரிப்ளை செய்து வந்தாள்.

ஒரு நாள் நான் குடும்பத்துடன் வெளியூரில் உள்ள பிரபல கோவிலுக்கு போக நேர்ந்தது. கோவில் கோபுரத்திற்குள் நுழையும் முன்னே மொபைல் போன் வாங்கி விட்டனர். கூட்ட நெரிசலால் தரிசனம் தாமதமானது. வெளியில் வர நடு இரவு ஆகி விட. அன்று முழுக்க என்னால் அவளுக்கு மெசேஜ் செய்ய முடியாமல் போனது.

மறுநாள் இரவு அவள் ஆன்லைன்ல் இருந்தபோது மெசேஜ் அனுப்பினேன்.

சாப்பிட்டீங்களா மதி

என்ன நேத்து முழுக்க ஆளையே காணோம்

கோவிலுக்கு போய்ட்டோம் குடும்பத்தோட

பிரசாதம் குடுக்குற பழக்கம்லா இல்லையா என்றாள்

கொண்டு வரட்டா என்றேன்

சும்மா தான் கேட்டேன் என்றாள்.

என்ன கோவில் என்ன ஏது என்றெல்லாம் விசாரித்தாள். பின்பு ஆப்லைன் சென்றுவிட்டாள். எனக்கு அப்போது தான் புரிந்தது. நம்ம கிட்ட தொடர்ந்து பேசுறது அவளுக்கு ஒரு பழக்கம் ஆயிடுச்சு. அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டியது தான் என்று முடிவு செய்தேன்

நான் கல்லூரி போவதால் அதுவும் வசந்துடன் பெரும்பாலும் சுற்றுவதால் அவளிடம் இரவு நேரம் தவிற மற்ற நேரத்தில் பேச முடியவில்லை. முக்கால்வாசி அவளும் அந்த சமயத்தில் தான் ஆன்லைனில் இருப்பாள். ஒரு பக்கம் வசந்தின் காம லீலைகளும் போய்கொண்டு தான் இருந்தது.

இன்னொரு நாள் இரவு.

காதல் கல்யாணமா மதி

இல்லை பெற்றோர் ஆல் நிச்சயிக்கப்பட்டது என்றாள்.

பசங்க என்ன படிக்கிறாங்க.

பசங்க இல்ல என்றாள்.

எனக்கு பாவமாக இருந்தது. சாரி மதி. கவலைப்படாதீங்க கூடிய சீக்கிரம் நல்லது நடக்கும் என்றேன்.

அதெல்லாம் நடக்காது. நான் அப்புறம் பேசுற என்று ஆப்லைன் போய்விட்டால்.

அய்யய்யோ இது என்ன டா வம்பா போச்சு என்று. சாரி மதி தெரியாம கேட்டுட்ட. இனிமே உன்ன புண்படுத்துற மாதிரி பேசமாட்ட அது இதுனு ஃபீல் பண்ணி நிறைய மெசேஜ் பண்ண.

மறுநாள் வசந்த் கிட்ட அவளுக்கு குழந்தை இல்லையானு கேட்கவும் முடியல. நான் கல்லூரி முடித்து மாலை வீடு திரும்பி. வெளியில் ஊர் சுற்ற போகாமல். பேஸ்புக் ஓபன் செய்தேன். அவள் பதில் அனுப்பி இருந்தாள்

டேய் லூசு நீ சும்மா தெரிஞ்சிக்க தான கேட்ட. நான் ஒன்னும் உன்ன தப்பா நினைக்கல. கவலை படற கால கட்டம் எல்லாம் முடிஞ்சிச்சு. என்று அவளின் பதில் இருந்தது.

ஹ்ம் என்று பதில் அனுப்பினேன்.

உடனே அவளும் பதில் அனுப்பினால்.

கிரிக்கெட் விளையாட போகலயா டா

இல்ல.

ஏன்?

இன்னைக்கு போக தோணல.

அதான் ஏன்?

தெரியல.

கிரிக்கெட் தவிற சார்கு வேற என்ன எல்லாம் பொழுதுபோக்கு இருக்கு என்றாள்.

கிரிக்கெட் மட்டும் தான். சினிமா கூட பார்க்கமாட்ட.

தண்ணி தம்மு.

தண்ணி அடிப்பேன். தம்மு பழக்கம் இல்லை. ஆனால் அவளிடம் எனக்கு எந்த தீய பழக்கமும் இல்லை என்று பொய் சொன்னேன்.

புழுகாத எந்த கெட்ட பழக்கமும் இல்லாம எப்படி இருக்க முடியும். அந்த மாதிரி படம்லா அதிகம் பார்ப்ப போல. அதான் ஆண்ட்டிகளா பார்த்து மெசேஜ் பண்ற என்றாள்.

நான் என்னுடைய மெஸ்ஸன்ஜ்ர் ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பினேன். உன்கூட மட்டும் தான் சாட். நம்புறது உன் விருப்பம். அப்புறம் பிட் படம்லா பார்க்கமாட்டா. படமா எடுக்குறாங்க ரண கொடூரமால இருக்கு. வாந்தி வர மாதிரி அருவெறுப்பா என்றேன்.

ஓ... பாருபா என்றாள்.

ஆனா அந்த மாதிரி கதை படிப்பேன் என்றேன்.

அந்த மாதிரினா...

மேட்டர் கதைகள் என்றேன்.

அந்த மாதிரி கதைங்க கூட எழுதுவாங்களா என்று கேட்டாள்.

தெரியாத செமயா இருக்கும் என்றேன்.

என்ன கருமமோ என்றாள்.

படிச்சு பார்த்தா தான் தெரியும். செமயா இருக்கும். அது ஒரு வகையான போதை. எப்படி எல்லாம் வர்ணிச்சு எழுதி இருப்பாங்க தெரியுமா என்று. எனக்கு பிடித்த கள்ள காதல் கதை ஒன்றை அணுப்பினேன். ஆண்ட்டி கதை அனுப்புலாம் என்று நினைத்தேன் முதலில். பின்பு சற்று யோசித்து. அவளுக்கு நான் அவளை செக்ஸ்காக அணுகுகிறேன் என்ற சந்தேகம் வரக்கூடாது என்று. பக்கத்து வீட்டு அங்கிள் செக்ஸ் சுகம் இல்லாத அடுத்த வீட்டு ஆண்ட்டியை ஓழ் அடிக்கும் கதையை அனுப்பினேன். அதில் ரொமான்ஸ் படு தூக்கலாக இருக்கும். அதை படித்துவிட்டு.

நீ சொன்ன மாதிரியே செமயா இருக்கு டா என்றாள்.

இன்னும் அனுப்பட்டா.

வேணா வேணா என்றாள்.

கோத்தா இதுக்கு மேல நீயே படிப்ப டி உனக்கு தான் இப்போ வெப்சைட் தெரிஞ்சிச்சே. சும்மாவா இருப்ப என்று மனதில் நினைத்துகொண்டு.

கதை படிச்சு என்ன செஞ்ச என்று அவளை கேட்டேன்.

என்ன செய்யணும் என்று கேட்டாள்.

அதான் பசங்க தனிமையில பண்ணுவாங்களே

ச்சீ அதெல்லாம் பண்ண கூடாது டா வீக் ஆயிடுவோம் என்றாள்.

அதெல்லாம் வதந்தி ஆண்ட்டி என்றேன்.

சரி அந்த விஷயம்லா எதுக்கு பேசிகிட்டு விடு. நீ எழுதிவியா இந்த மாதிரி கதைய என்று கேட்டாள்.

ச்ச ச்ச நமக்கு ஏது அவ்ளோ திறமை என்றேன்.

டேய் நான் அந்த வெப்சைட்ல பார்த்த நிறைய ஆண்ட்டி கதைகள் இருக்கு. பசங்களுக்கு ஏன் டா ஆண்ட்டிங்க மேல இவ்ளோ வெறி என்றாள்.

நான் உண்மைய சொல்லுவ. அப்புறம் நீ கோச்சிப்பியே. அப்புறம் நீயும் என்ன அப்படி நினச்சு தான் பேசுறியானு கேட்ப ஆள விடு என்றேன்.

நீ சொல்லாம இருந்தா தான் கோச்சிப்ப என்றாள்.

சரி எனக்கு தெரிஞ்சத சொல்ற. பொண்ணுங்க பெரும்பாலும் ஒல்லியா இருப்பாங்க. அங்க அளவுகளும் அழகுகளும் பெருசா தெரியாது. அதே ஆண்ட்டிங்க நல்லா தினுசா மிடுக்கா சைஸ்ஸா இருப்பாங்க. அதான் என்றேன்.

ஓ அப்போ நீயும் என் சைஸ் பார்த்து தான் பேசுறியா.

பார்த்தியா இத தான வேணா சொல்றது. நான் பொத்தம் பொதுவா சொன்னேன் என்று சமாளித்தேன்.

எனக்கு அதற்கு மேல் அவளிடம் எப்படி காய் நகர்த்துவது என்று தெரியவில்லை.

சில நாட்கள் செல்ல. வகுப்பறையில் ஆசிரியர் வராத சமையத்தில் வசந்த் என்னிடம் பேசி கொண்டிருந்தான்.

மச்சா இந்த பொண்ணுங்க தான் தேவிடியாலுங்கனு நெனச்ச ஆண்ட்டிகளும் அப்படி தான் இருக்காளுங்க என்றான்.

ஏன் அப்படி சொல்ற என்னடா ஆச்சு

இந்த தேவிடியா இருக்காளே நான் ஓக்குற தேவிடியா. நைட் அவ புருஷன் வர வரைக்கும் நல்லா ஓத்துப்பா டா. நான் வீட்டுக்கு போய்ட்டு ஒரே ஒரு போட்டோ நிர்வாணமா அணுப்புனு கேட்டா அனுப்பவே மாட்றா. எவனோ ஒரு தேவிடியா பையன் கிட்ட மட்டும் மணிகணக்கா சாட் பண்றா. போற போக்க பார்த்தா ஆள மாத்தினு போய்டுவா போல என்று புலம்பினான்.

போற போக்குல என்ன டேமேஜ் பண்ணிட்டு போய்ட்டானே என்று நினைத்துக்கொண்டேன்.

இன்னும் சில நாட்கள் கழித்து. மச்சா நான் வேற எவளயாச்சும் உஷார் பண்ணலாம்னு இருக்க என்று சொன்னான்.

ஏன் டா என்ன ஆச்சு என்றேன்.

இனியும் இவள நம்ப முடியாது. அவளோட புருஷனுக்கு ஏதோ கொஞ்சம் உடம்பு சரியில்லையா. அவனுக்காக இவ இரண்டு மாசம் விரதம் இருக்க போறாலாம். அதுக்கு சுத்தபத்தமா இருக்கணுமா என்றான்.

என்னது இவன் ஏதோ ஏதோ சொல்லிட்டிருக்கான். அவ தினமும் இரவு நம்மகிட்ட நல்லா தான பேசிட்டிருக்கா. நம்ம கிட்ட இந்த விரதம் விவாகரம்லா சொல்லலியே. என்று குழப்பமாக இருந்தது. குழம்புன குட்டையில் மீன் பிடிக்க முடியாது. சற்று பொறுமையாக இருப்போம் என்று முடிவு செய்தேன்.

அன்று இரவு அவள் எனக்கு ஒரு காம கதை பகிர்ந்தாள். அதன் தலைப்பு நிலவழகி. அப்படியே வசந்த் என்னிடம் சொன்ன இவர்களின் ஓழாட்டம் எழுதப்பட்டிருந்தது. ஆனால் அதில் வரும் காதபாத்திரங்கள் பெயர் யஷ்வந்த் என்றும் மதியழகி என்றும் இருந்தது. உண்மை சம்பவம் என்றும் குறிப்பிட்டு இருந்தது. எனக்கு அவளிடம் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மெசேஜ் அனுப்பாமல் இருந்தேன்.

கதை படிச்சியா எப்படி இருக்கு என்று மெசேஜில் கேட்டாள்.

சூப்பரா இருந்துச்சு ஆண்ட்டி என்றேன்.

என்னோட கதை தான் என்றாள்.

நீ எழுதுனியா என்று கேட்டேன்.

நான் இல்ல அவன் என்றாள்.

அவனா யாரு என்றேன். ஒன்றும் தெரியாததை போல.

அவன் தான் அந்த பொறுக்கி என்னோட கள்ள காதலன் என்றாள்.

என்ன சொல்றிங்க ஆண்ட்டி எனக்கு ஒன்னும் புரியல என்றேன்.

என்னோட கணவர் மொடா குடிக்காரன். அதனால் ஆண்மை இழந்தான். அதனால் தான் எனக்கு குழந்தை இல்லை. ஆனாலும் என் கணவர் குடி விடவில்லை. இவனுக்காக நான் மட்டும் ஏன் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று யோசித்தேன். எங்கள் ஏரியாவில் ஒரு விடலை பையன் உள்ளான். அவன் பெயர் வசந்த். அவன் என்னை தின்பதை போல் பார்ப்பான். அவனை என் வலையில் விழ வைத்தேன். அதை தான் கதையாக எழுதியுள்ளான் அந்த விவஸ்தை கெட்டவன் என்றாள்.

ஓ உங்க விருப்பம் இல்லாம எழுதிட்டானா. சண்டாள பாவி என்று இன்னும் கொழுத்தி போட்டேன்.

ஆமா அதனால தான் என் பக்கம் இனி அவன வரவிடாம நைஸ்ஸா கழட்டி விட்ட.

நீங்க இத பற்றி அவன்கிட்ட சண்டை போடலயா.

கதை எழுதுன நாய் உண்மைய வெளிய சொல்லமாட்டானு என்ன நிச்சயம். அதான் சண்ட போடாம நைஸ்ஸா கழட்டி விட்ட என்றாள்.

ஆ ஹா ரெண்டு ஆடு முட்டினு செத்தா நரிக்கு சந்தோஷம்னு சொல்வாங்க அப்படி இருந்துச்சு எனக்கு அவ சொன்னது.

நீங்க என்ன நம்பி இந்த விஷயம் சொல்லிருக்கீங்க. உங்களுக்கு உபதேசம் செய்ற வயசு எனக்கு இல்ல. என்னை நம்பி பகிர்ந்ததற்கு நன்றி. நீங்க குற்றமா உணராதிங்க இதெல்லாம் சகஜம். உங்கள் இடத்தில் நான் இருந்தாலும் இதையே தான் செஞ்சிருப்பேன் என்றேன்.

ரொம்ப நன்றிடா. என் மனசுல இருக்க பாரம் இறக்கிட்ட. என்கிட்ட உன்மேலயும் ஒரு கோபம் இருக்கு என்றாள்.

ஐயோ நான் என்ன செஞ்ச ஆண்ட்டி என்றேன்.

நீ அனுப்புனது உன்னோட போட்டோ கிடையாதுனு என்னால உறுதியா சொல்ல முடியும். எனக்கு உன்னோட போட்டோ வேணாம். உன்ன நேர்ல பார்க்கணும். உன்கூட கொஞ்சம் நேரம் பொழுத கழிக்கணும் நாம எங்கயாச்சும் போலாமா என்றாள்.

ஆ ஹா பழம் நழுவி பால்ல விழுந்திச்சே. இத தான் பொறுமையா இருக்கனும் பொறுமையா இருக்கனும்னு சொல்வாங்களா. எனக்கு டோர்ணமென்ட்டில் கப் அடித்ததை போல் சந்தோஷமாக இருந்தது.

போலாம் ஆண்ட்டி எங்க என்று கேட்டேன்.

அது எங்கே என்று வாசகர்கள் ஆகிய நீங்கள் தான் சொல்ல வேண்டும். அவளை நான் எங்கு வைத்து சம்பவம் செய்ய வேண்டும் என்பதை நீங்களே தெரியபடுத்துங்கள்.
[+] 2 users Like varmanr663's post
Like Reply
#7
மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக ஆண்ட்டியை உடன் நடக்கும் உரையாடல் விதம் மிகவும் அருமையாக உள்ளது. இப்போது அந்த ஆண்ட்டி நம்ம ஹீரோ கூட வெளியே செல்லுவதற்கு மனது அளவில் ரெடி ஆகி உள்ளார். ஆண்ட்டி வெளியே செல்லுவதற்கு பீச் மற்றும் நல்ல ஒரு பொழுதுபோக்கு இடத்திற்கு கூட்டி சென்று அவள் மனதில் ஹீரோ இடம் பிடிக்க வேண்டும்.
Like Reply
#8
மிகவும் அருமையான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
Like Reply
#9
செம்ம ரைட்டப்..ஆண்டிய பொறுமையாக இருந்து கவிழ்த்த விதம் சூப்பர்
Like Reply
#10
பீச்சுக்கு போலாமா டா

கண்டிப்பா போலாம் ஆண்ட்டி

நீ என்ன டா என்னை அப்போ அப்போ ஆண்ட்டினு சொல்ற. சில நேரம் மதினு கூப்புட்ற. சில நேரம் வாங்க போங்கனு சொல்ற. இன்னும் சில நேரம் வா போனு சொல்ற. உன்னோட உண்மையான வயசு என்ன டா.

19

ஹ்ம்ம். என்னோட வயசு தெரிஞ்சிக்க விருப்பம் இல்லையா

வயசா டி முக்கியம் சைஸ் தான் முக்கியம் என்று மனதில் எண்ணிக்கொண்டு. எவ்ளோ ஆண்ட்டி என்றேன்.

நீயே யூகிச்சு சொல்லு பார்ப்போம்

உன்னோட போட்டோ ஒன்னு அனுப்பு பார்த்துட்டு சொல்ற

இப்போ இருக்குறது போல செலஃபீயா

அப்படினு குறிப்பா கேட்கல. ஒன்னு பண்ணு உன்னோட மொபைல் கேலரில போ. உனக்கே உன்ன புடிச்ச மாதிரி ஒரு போட்டோ இருக்கும் பாரு. அத அனுப்பு

சிறிது நேரம் கழித்து அவள் ஒரு புகைப்படம் அனுப்பினாள். அதில் பட்டுபுடவை உடுத்தி நகை அலங்காரத்துடன் இருந்தாள். அவள் பின் புறத்தில் சில கூட்டம் தெரிந்தது. திருமண விழாவில் எடுத்த புகைப்படம் போல. நான் அதை சற்று ஜூம் செய்து பார்த்தேன். அவள் வலது பக்க முலை விம்மிக்கொண்டு லேசாக வெளியில் எட்டி பார்த்தது.

செமயா இருக்க டி

ஹே என்ன டி போட்டு கூப்புட்ற

நாம தான் இப்போ கொஞ்சம் நெருக்கம் ஆகிட்டோமே.

ஆனாலும் வயசுனு ஒன்னு இருக்குல

என்ன இவ திடிர்னு மரியாதை எதிர்பாக்குற. ஒரு வேலை பின் வாங்கிடுவாளோ. இவ்ளோ தூரம் கொண்டு வந்துட்டு விட்றாத டா மோகன் என்று மனம் சொல்லியது.

சரிங்க ஆண்ட்டி. சாரி.

நீ சாரி கேட்கணும்னு சொல்லல டா. சும்மா தோணிச்சு கேட்ட. சரி என்ன வயசு இருக்கும் சொல்லு

எப்படியோ 35 இருக்கும். என்று மனதில் நினைத்துகொண்டு. அதையே சொன்னேன்

39 என்றாள்

என்னால சத்தியமா நம்ப முடியல என்றேன்.

போதும் போதும் புகழாத. நாளைக்கு எத்தனை மணிக்கு கிளம்புற என்று கேட்டாள்

எப்பவும் காலேஜ்க்கு போற மாதிரி கிளம்பி வந்துடற

நானும் அவரு வேலைக்கு போனதும் கிளம்பிடற. சரியா 10 மணிக்கு அங்க ஒரு சர்ச் இருக்கும் அத தாண்டி நிக்குற. அப்போ உனக்கு என்னோட நம்பர சாட்ல அனுப்புற. நீ ஒரு கை மேல் நோக்கி தூக்கிட்டு எனக்கு போன் பண்ணு.

மறுநாள்
நான் 9:50 மணிக்கு சர்ச்சை தாண்டி நின்றேன். சாட் ஓபன் செய்தேன். காலையில் வீட்டில் இருந்து கிளம்பும் போதே அவளுக்கு குட் மார்னிங் மெசேஜ் அனுப்பிருந்தேன். ரிப்ளை வரவில்லை. அவள் ஆன்லைனில் கடைசியாக வந்த நேரம் நாங்கள் ஆப்லைன் போன நேரமாக தான் காட்டியது. ஒரு வேலை வராமல் ஏமாற்றி விடுவாளோ என்று தோணியது. வரலனா கடுப்பாகிடுமே என்றும் தோணியது. அந்த 10 நிமிடங்களில் மண்டைக்குள் பல வித யோசனை. சரியாக 10 மணிக்கு மெஸ்ஸன்ஜர்ல் டிங் என்ற சத்தத்துடன் அவள் போன் நம்பர் வர. நான் ஒரு வினாடியும் தாமதிக்காமல் அவள் சொன்னதை போலவே கை தூக்கிகொண்டு அவளுக்கு போன் செய்தேன்.

மனதில் கரு கரு விழிகளால் ஒரு கண்மை என்னை கடத்துதே பாடல் தொடங்கியது.

அவள் என்னை பார்த்து சிரித்தவாறு என்னை நோக்கி நடந்துவந்தாள்.அவள் மஞ்சள் நிற ஸ்லீவ்லெஸ் சுடிதார் அணிந்திருந்தாள். அவள் தடித்த கைகள் என்னை ஏதோ செய்தது. துப்பட்டா கழுத்தை ஒட்டி இருக்க. அவளது கழுத்துக்கு கீழ் பார்த்தேன். பழுத்த பழங்கள் நன்கு புடைத்து கொண்டு தெரிந்தது. அவள் உடனே துப்பட்டா சரி செய்தாள். அவள் வயிறு தொப்பை போடாமல் இருக்கமாக இருந்தது. அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது

ஹாய் டா

ஹாய்

பரவாயில்லையே முன்னாடியே வந்துட்ட.

இருவரும் கடல் கறையை நோக்கி நடந்தோம்.

அலைகள் அவ்வப்போது வந்து எங்கள் கால்களை நினைக்கும் தூரத்தில் உட்கார்ந்தோம்.

நான் நான் தானானு தோணுது டா கோவர்தனா என்றாள்.

ஆ கோவர்தனா.. என்றேன்.

அடப்பாவி அப்போ அது உன்னோட பேரே கிடையாதா. உன்னோட உண்மையான பேரு என்ன டா

மோகன்.

உங்கப்பா பீ.சினு சொன்னது

எல்லாமே பொய்

அடப்பாவி. உன்னைய நம்பிட்டு இவ்ளோ தூரம் வந்திருக்க

ஆண்ட்டி நான் சொல்றத பொறுமையா கேளுங்க என்று அனைத்து உண்மையும் சொல்லிவிட்டேன்

அவள் வாயடைத்து போனாள்.

ஆண்ட்டி நான் சத்தியமா உங்கள ஏமாத்த நினைக்கல.

முதல என்ன அப்படி கூப்புடாத. பாக்குறவங்க தப்பா நினைக்க போறாங்க

சரி என்றேன்

அம்மானு கூப்புடு

என்னது அம்மாவா

ஆமா எனக்கு 18-19 வயசுல கல்யாணம் ஆகி இருந்தா உன் வயசுல ஒரு பையனோ பொண்ணோ இருந்திருப்பாங்க.

அப்போவா ஆச்சு உங்களுக்கு கல்யாணம்.

சும்மா ஒரு பேச்சுக்கு சொன்ன டா. 25 வயசுல ஆச்சு.

அம்மானு கூப்புட ஒரு மாதிரி இருக்கு. மா மானு கூப்புட்ற

அம்மாவ ஓக்குற கதைங்க மட்டும் நல்லா படிப்பிங்கள என்றாள்

ஆண்ட்டி இப்படியெல்லாம் பேசாதீங்க எனக்கு அதெல்லாம் பிடிக்காது.

சரி டென்ஷன் ஆகாத. முதல்ல ஆண்ட்டினு கூப்புடாத என்று சுற்றும் முற்றும் பார்த்தாள்.

சரி மா ஏதாச்சும் சாப்டீங்களா

சாப்பிட்டு தான் வந்த. நீ

சாப்ட்ட. சுடிதார்ல கூட செமயா இருக்கீங்க. வயித்த இழுத்து புடிச்சுனு தான நடந்திங்க என்று சிரித்தேன்.

அவளும் பதிலுக்கு சிரித்துவிட்டு. தொப்ப போடாம உடம்ப பாத்துக்கற டா.

ஆளு போட்டோல விட நேர்ல செமயா இருக்கிங்க. நான் பேசுவது எல்லாம் அவளுக்கு மட்டும் கேட்குமாறு மெல்லமாக பேசினேன். பொது இடம் என்பதால்.

சிரித்தாள். நீ கூட நல்லா இருக்க டா. உன் போட்டோவே அனுப்பிருக்கலாமே.

நீ வசந்த் கிட்ட மாட்டிவிட்டா

செம உஷாரு தான் போ நீ. ஆமா நாம ஏன் இப்போ இங்க வந்தோம்.

நீங்க தான மா கொஞ்சம் என்கூட பொழுதுபோகணும் சொன்னிங்க.

நான் சரி. நீ எதுக்கு வந்த

கடலை போட தான் என்றேன்

அவள் புன்னகைத்தால். இந்த காலத்து பசங்க செம்ம பாஸ்ட் டா.

நீங்க வேற. நான் பேசுற முதல் பொண்ணே நீங்க தான்.

இதுவும் பொய் தான.

உங்க கிட்ட பொய் பேசுறதெல்லாம் முடிஞ்சுச்சு. இப்போ சொல்வதெல்லாம் உண்மை என்றேன்.

சரி வந்தோம் பார்த்துட்டோம் பேசிட்டோம் கிளம்பலாமா என்றாள்.

ஐயையோ என்ன இப்படி சொல்லிட்டீங்க. அவ்ளோதானா.

என்னது அவ்ளோதானா..?

இல்ல அதுக்குகள்ளயா என்று சொன்னேன்.

சரி என்ன பண்ணலாம் என்றாள்.

பீச்சுக்கு வந்து நினையாம போனா எப்படி என்றேன்.

நான் வரலடா இந்த விளையாட்டுக்கு. உள்ள ஃபுல்லா மண் ஏறிடும் என்றாள்.

எதுக்குள்ள ப்ராகுள்ளயா என்றேன்.

முறைத்தாள். தெரியுதுல அதுக்குள்ள தான். வீட்டுக்கு கடல் மணளோட போகணுமா.

அப்போ நிஜமாவே சும்மா பார்த்து பேச தான் வந்திங்களா

ஆமா பின்ன

இத போன்லயே பேசி இருக்குலாமே.

நீ நேர்ல தான உண்மைய பேசுன.

அது மட்டும் இல்ல பொது இடத்துல பேசுனா தான் பாதுகாப்பு. விவரமான ஆளு தான் நீங்க. ப்ளீஸ் ப்ளீஸ் கொஞ்ச நேரம் விளையாடிட்டு போலாமே.

நீ வேணும்னா போ. நான் வரல. நான் கிளம்புற.

ஏங்க கொஞ்ச நேரம் இருங்க. இன்னைக்கு முழுக்க உங்க கூட தான் பொழுதுப்போக்கணும்னு வந்திருக்க. நீங்க என்ன சிட்டா பறக்கனும்னு சொல்றிங்க.

சரி இன்னும் கொஞ்சம் நேரம் இருக்க. நீ போய்ட்டு தண்ணில விளையாடிட்டு வா.

இவ என் சுன்னில விளையாடுவானு பார்த்தா என்னை தண்ணில விளையாட சொல்றா என்று முனுமுனுத்து கொண்டே தண்ணீரில் சிறிது தூரம் சென்றேன். எங்களை சுற்றி அங்கும் இங்குமாய் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர் கடற்கரை தண்ணீரில் இடுப்பு அளவிற்கு மூழ்கி விளையாடி கொண்டிருந்தனர். பலர் ஆனந்தமாய் விளையாடுவதை பார்த்து அவளுக்கும் சற்று தண்ணீரில் விளையாட ஆசை வந்தது போல. அவள் லெக்கிங்ஸை முட்டி வரை தூக்கி சற்று முன்னே வந்தாள். அவ்வளவு தான் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்று.

மா வா மா பயப்படாத வா மா என்றேன்.

அங்கே ஒரு பாட்டி போ மா பயப்படாத. அதான் உன் பையன் கூப்புட்றால போ. அந்த தம்பி இருக்குற தூரத்துக்கு ஆழம் இருக்காது தைரியமா போ. இவ்ளோ தூரம் வந்துட்டு ஜாலியா நினையாமா போனா எப்படி. எனக்கு தான் வயசாச்சு. நீ இளஸா தான இருக்க என்றார்.

ஆ ஹா இவ கிழவி இல்ல எனக்கு ஓக்க வழி செய்ற தேவதைனு மனசுல நினைச்சுகிட்ட.

அவள் நான் இருக்கும் இடத்துக்கு மெல்ல நடந்து வந்தாள். நான் அவளின் வலது கையை பற்றினேன். செம மிருதவாக இருந்தது. எனக்கு அந்த நொடியே அவள் காயை பற்ற வேண்டும் என்று தோணியது. ஒரு அலை எங்களை நோக்கி வர பின்னே ஓடினோம். அலையை மீண்டும் கடல் இழுக்க உள்ளே சென்றோம். இப்படியே முன்னும் பின்னும் ஓடி ஓடி விளையாடி கொண்டிருந்தோம். நான் அவள் குலுங்கும் முலைகளை ரசிக்க முயற்சி செய்தேன். துப்பட்டா மறைந்து இருந்ததால் என்னால்  அவற்றின் அசைவுகளை சரியாக பார்க்க முடியவில்லை. அப்பொழுது ஒரு பெரிய அலை எங்களை நோக்கி வருவதை நான் கவனிக்கவில்லை. சிலர் கத்திக்கொண்டு பின்னோக்கி ஓடி வருவதை பார்த்தேன். ஆனால் அதற்குள் அந்த அலை எங்களை நோக்கி விரைய ரெண்டு பேரும் கீழே விழுந்தோம். அலை அவளின் துப்பட்டாவை இழுத்து சென்றது. நான் அதை எடுக்க சற்று எழ முயற்சி செய்தேன். அப்பொழுது என் மனம்

போனா போது விடுடா அவ ஈர காய நல்லா ரசிக்கலாம் என்றது.

அவளும் துப்பட்டா போனா போது. முதல்ல என்ன எழுப்பு டா என்றாள்.

நான் எழுந்து அவளுக்கு கை குடுக்க என் கையை நீட்டினேன். அப்பொழுது ஒரு சிறு அலை வர. இது தான் சாக்கு என்று நான் எதர்ச்சியாக கால்கள் இடறி விழுவதை போல் அவள் மேல் விழுந்து அவளின் மாம்பழங்களை பற்றினேன். வந்த அலை எங்கள் மீது ஈர மணலை இறைத்து சென்றது. நான் அவள் காய்களை ஒரு அமுக்கு அமுக்கி மேலே எழுந்தேன். பின்பு கைகள் பிடித்து அவளை தூக்கினேன். நான் அவள் முகத்தை பார்க்காமல் அவள் துப்பட்டாவை தேடுவதை போல சற்று முன்னே சென்று நடித்தேன்.

அவள் அதெல்லாம் வேணா விடு டா போனா போது. வீட்டுக்கு போற வழில வாங்கி போடுக்குற. நீ வா போலாம் என்றாள்.

நான் தண்ணீரை கைகளில் அள்ளி என் துணிகளை சற்று சுத்தம் செய்ய பார்த்தேன்.

ஈரத்துல மணல் போகாது டா. துணி காஞ்சி உதருணா தான் போகும் என்றாள்.

நான் இவ காய் அடிச்சத எதர்ச்சியா எடுத்துக்குட்ட போல. நல்லதா போச்சு என்று சந்தோஷப்பட்டேன். சற்று நேரம் வெயில் எங்கள் மேல் படுமாறு நின்றோம். அப்பொழுது அவள் மாமிச மலை மேடுகளை ரசித்தேன். அவளுக்கு அதை மூட வழி தெரியாமல் கூச்சப்பட்டால்.

துணி சற்று காய்ந்ததும் மணலை உதறினேன். முழுமையாக போகவில்லை என்றாலும் ஓர் அளவிற்கு உதற முடிந்தது. அவளும் அப்படியே செய்தாள். இது தான் சாக்கு என்று அவள் பின்னே சென்று மணல் உதறுவதை போல அவள் சுடி மேல் கை வைத்து தட்டினேன். அவள் முதுகு தெரியும் பாகத்தில் கை வைத்து தேய்த்து எடுத்தேன். அவள் சிணுங்கினாள்.

எங்களை அம்மா மகன் என்று நினைத்து பெரும்பாலும் யாரும் எங்களை கண்டுகொள்ளவில்லை.

அவள் உடை பின்னே தட்டிக்கொண்டே கீழே வந்து குண்டி மேல் தட்டினேன். புதிதாக வாங்கிய தலையணையை போல உப்பளாக இருந்தது. அவள் என்னை பார்க்க சட்டென்று அவளுக்கு என் முதுகை காட்டி சகஜமாக உதற சொன்னேன். அவள் ஒருக்கனம் யோசித்தால் என்னை சந்தேகமாக பார்த்தாள். நான் சகஜமாக இருப்பதை போல காட்டிக்கொள்ள. அவள் என் உடையை உதறினாள். உதறி சூத்து மேலே பளிர் என்று ஒரு அரை விட்டாள்.

நான் ஐயோ அம்மா என்று கத்த.

என்னை பார்த்து சிரித்தாள். கிளம்பலாமா என்று கேட்டாள்.
[+] 1 user Likes varmanr663's post
Like Reply
#11
Super nanba
[+] 1 user Likes karthikhse12's post
Like Reply
#12
சூப்பர் நண்பா சூப்பர்
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#13
(24-12-2023, 02:04 PM)karthikhse12 Wrote: மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக ஆண்ட்டியை உடன் நடக்கும் உரையாடல் விதம் மிகவும் அருமையாக உள்ளது. இப்போது அந்த ஆண்ட்டி நம்ம ஹீரோ கூட வெளியே செல்லுவதற்கு மனது அளவில் ரெடி ஆகி உள்ளார். ஆண்ட்டி வெளியே செல்லுவதற்கு பீச்  மற்றும் நல்ல ஒரு பொழுதுபோக்கு இடத்திற்கு கூட்டி சென்று அவள் மனதில் ஹீரோ இடம் பிடிக்க வேண்டும்.

நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக வாசகர்கள் ஆகிய எங்கள் கருத்து மதிப்பளித்து கதையில் ஆண்ட்டியை பீச் அழைத்து சென்று நடக்கும் உரையாடல் மிகவும் அருமையாக உள்ளது
[+] 1 user Likes karthikhse12's post
Like Reply
#14
(26-12-2023, 10:46 AM)karthikhse12 Wrote: நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக வாசகர்கள் ஆகிய எங்கள் கருத்து மதிப்பளித்து கதையில் ஆண்ட்டியை பீச் அழைத்து சென்று நடக்கும் உரையாடல் மிகவும் அருமையாக உள்ளது

ஆம் நண்பா நீங்கள் குடுத்த யோசனை தான் அது. முதலில் ஆண்டியை திரையரங்கிளோ அல்லது வனவிலங்கு பூங்காவிலோ சந்தித்து பின்பு திரை அரங்காக இருந்தால் அங்கிருந்து கிளம்பி ரூம் போட்டு ஓப்பதாகவவும், வனவிலங்கு பூங்காவாக இருந்தாள் அங்கயே ஒரு புதரில் வைத்து செய்வதாக கற்பனை செய்து வந்தேன். எனக்கு இரண்டும் அவ்வளவாக பிடிக்கவில்லை. அதனால் தான் வாசகர்களை கேட்டேன். நீங்கள் தந்த பீச் யோசனை பிடித்து போகவே களத்தை பீச்சில் வைத்து எழுதினேன். நன்றிகள் பல.
Like Reply
#15
(26-12-2023, 11:11 AM)varmanr663 Wrote: ஆம் நண்பா நீங்கள் குடுத்த யோசனை தான் அது. முதலில் ஆண்டியை திரையரங்கிளோ அல்லது வனவிலங்கு பூங்காவிலோ சந்தித்து பின்பு திரை அரங்காக இருந்தால் அங்கிருந்து கிளம்பி ரூம் போட்டு ஓப்பதாகவவும், வனவிலங்கு பூங்காவாக இருந்தாள் அங்கயே ஒரு புதரில் வைத்து செய்வதாக கற்பனை செய்து வந்தேன். எனக்கு இரண்டும் அவ்வளவாக பிடிக்கவில்லை. அதனால் தான் வாசகர்களை கேட்டேன். நீங்கள் தந்த பீச் யோசனை பிடித்து போகவே களத்தை பீச்சில் வைத்து எழுதினேன். நன்றிகள் பல.

நண்பா நீங்கள் பீச் கதை சொல்லி போது ஆண்ட்டி மனது அளவில் ஹீரோ மேல் நம்பிக்கை வர வேண்டும் எல்லா பெண்களும் அதை தான் விரும்புவார்கள்.ஹுரோ மேல் நம்பிக்கை வந்தால் அவர்கள் எந்த எல்லை வரை கூட போவார்
[+] 1 user Likes karthikhse12's post
Like Reply
#16
சரியாக கல்லூரி முடித்து வருவதை போல வீட்டிற்கு சென்றேன்.

அன்று முதல் அவளிடம் தொலைபேசியிலும் தொடர்புகொள்ள ஆரம்பித்தேன்.

போக போக டபுள் மீனிங்ல் பேசுவதிலும் நெருக்கமானேன்.

சரியான இடமும் நேரமும் அமைந்தால் சம்பவம் தான் என்று காத்து கொண்டிருந்தேன். அவளும் அப்படி தான் என்று உறுதியாக தோன்றியது. ஆனால் வசந்தை வீட்டில் கூப்பிட்டு செய்தது போல் என்னை ஏன் செய்யவில்லை என்று ஒரு சந்தேகம் இருந்தது.

சில வாரங்கள் கழித்து நாங்கள் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் எங்கள் வீட்டிற்கு வந்து என் பெற்றோரிடம் பேசிகொண்டிருந்தார்.

எனக்கே உங்கள காலி பண்ண சொல்றது கஷ்டமா தான் இருக்கு சார். இந்த வீட்ட இடிச்சிட்டு இன்னும் பெரிய வீடா கட்டலாம்னு வெளிநாட்டுல வேலை செய்ற என் மகன் முடிவு பண்ணிருக்கா. அவன் பேச்ச தட்ட முடில. நீங்க வேணா வாடகை ஒப்பந்த பத்திரத்தில் இருக்க மாதிரி. வேற வீட பார்க்க 3 மாசம் டைம் எடுத்துக்கோங்க. நீங்க வீட காலிப்பன்னதும் நாங்க எங்க வேலைய ஆரம்பிச்சிடறோம் என்று சொல்லி முடித்து கிளம்பினார்.

என் அம்மா என்னிடம் வந்து

இந்த குடிகாரண நம்புனா நாம டைமுக்கு வீட பார்த்த மாதிரி தான். நீயே பார்த்துடு டா என்றார்.

நானும் அன்று முதல் வாடகைக்கு வீடு பார்க்க ஆரம்பித்தேன். என் நண்பர்களிடம் சொல்லிவைத்தேன்.

ஒரு நாள் வசந்த் எனக்கு போன் செய்தான்.

மச்சா வீடு கேட்டியே எங்க தெருலயே ஒரு வீடு இருக்கு. நீங்க இருக்க மாதிரியே டபுள் பெட்ரூம் தான். வந்து பாக்குறிய என்றான்.

நானும் அங்கு புறப்பட்டு போனேன். அந்த வீட்டின் உரிமையாலறை பார்த்து வாடகை விவரங்கள் எல்லாம் பேசிவிட்டு. வசந்துடன் சேர்ந்து அவன் வீட்டை நோக்கி சென்றேன். நான் குடி போகும் வீட்டில் இருந்து 7-8 வீடுகளை தள்ளி வசந்த் வீடு இருந்தது. அவனது சொந்த வீடு. ஒரு மூன்று வீட்டை தாண்டி நடந்ததும் வசந்த் ஒரு வீட்டின் பக்கம் திரும்பி பார்த்தான். அங்கு ஒரு பெண் திரும்பிருந்தவாரு குணிந்து வாசலை பெருக்கி கொண்டிருந்தாள்.

மச்சா மச்சா அந்த ஆண்ட்டி டா அந்த ஆண்ட்டி என்று கிசு கிசுத்தான்.

ஆ ஹா. இவ வேற நம்மள பார்த்து ஏதாச்சும் பேசி தொலஞ்சிடுவாளோ என்று நினைத்தேன்.

ஆண்ட்டி எங்களை சட்டென்று திரும்பி பார்க்க. எங்கள் இருவரை பார்த்து சுதாரித்துக்கொண்டு.

என்ன வசந்த் ஆளையே பார்க்க முடியுரதுல.

நீங்க தான் ஆண்ட்டி பிஸி ஆகிட்டீங்க.

இந்த பையன் யாரு. புதுசா இருக்கான். நம்ம ஏரியால பார்த்ததே இல்ல.

அப்பாடா ஆண்ட்டி நம்மள விட செம உஷாரா இருக்கா என்று மனதில் சந்தோஷப்பட்டுக்கொண்டேன்.

இவன் என் ஜிகிரி தோஸ்த் ஆண்ட்டி. நம்ம ஏரியால தான் குடி வரபோறான்.

ஓ அப்படியா சரி சரி.

உன் பேரு என்ன தம்பி.

மோகன் ஆண்ட்டி.

அப்புறம் ஆண்ட்டி அங்கிள்கு உடம்பு சரி ஆச்சா.

இல்லப்பா இன்னும் விரதத்துல தான் இருக்க.

பேஸ்புக்ல ஆக்டிவா இருக்கீங்க என்கிட்ட மட்டும் பேசாமாற்றிங்க.

அவள் பதிலுக்கு பல் இழித்து அவள் வீட்டின்னுள் சென்றாள்.

வசந்த் என்னுடன் சேர்ந்து அவன் வீட்டை நோக்கி நடந்துகொண்டே. அவளை பார்த்தவாறும் எனக்கு மட்டும் கேட்குமாறும்.

அவன் மட்டும் யாருனு தெரியட்டும். இல்லனா என் கைல மாட்டடும்.

யாரு டா

அந்த பாடு தான் மச்சி. இவ புதுசா கடல போடுறாளே.

டேய் விடு டா அவன் (நான்) என்ன பண்ணுவா பாவம்.

பாவம்லா பார்க்க கூடாது மச்சி. நீயும் எப்படியோ இங்க தான் வர. அப்போ அப்போ அவ வீட நோட்டம் விடுமச்சி.

சரி டா பார்த்துட்டா போச்சி.

வீட்டை பற்றி என் வீட்டாரிடம் சொன்னதும். என் தந்தை என்னிடம் வந்து

ஓ ஹோ அந்த தெருவா. என் பிரின்ட் ராகவன் அங்க தான் இருக்கான்.

எந்த ராகவன் பா.

புல்லட் ராகவன் டா.

ஓ சரி சரி.

ஏன் டா போயும் போயும் அந்த குடிகாரன் வீட்டு பக்கத்துலயவே பார்த்த என்றார் என் அம்மா.

இல்லனா மட்டும் அப்பா அவரு கூட சேர்ந்து குடிக்கமாட்டாரா. (யம்மோவ் அந்த ஆண்ட்டி வீட்டு பக்கத்துலயே வீடு அமஞ்சி இருக்கு கெடுத்து விட்டுடாத மா) என்று மனதில் நினைத்துக்கொண்டு. இதுக்கு மேல என்னால வீடு தேடி சுத்தமுடியாது போ மா என்றேன்.

சரி சரி அந்த வீட்டுக்கே போலாம்.

இரண்டு வாரம் கழித்து ஒரு நல்ல நாள் பார்த்து குடியேரினோம்.

ஒரு நாள் வசந்த் என்னிடம் வந்து அவன் வீட்டு சாவியை நீட்டி.

மச்சான் நானும் என் அம்மாவும் மூணு நாள் ஊருக்கு போறோம். எப்பவுமே பக்கத்து வீட்ல தான் சாவி கொடுப்போம். அப்பா அவரு வேலைல இருந்து வந்தா சாவிய அவங்க கிட்ட வாங்கிப்பாரு. இப்போ தான் நீ பக்கத்துலயே வந்துட்டியே. உன்கிட்ட வெச்சிக்கோ. நான் எங்க அப்பாகிட்ட சொல்லிட்ற.

வசந்த் அவன் வீட்டிற்கு ஒரே பையன். அவனின் அப்பா வெளியூரில் வேலை செய்கிறார். மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒரு முறை வந்து செல்வார்.

அன்று மாலை நான் ஆண்டியிடம் பேசிக்கொண்டிருந்த போது.

ஆண்ட்டி உங்கள நேர்ல பார்த்து பேசனும் போல இருக்கு.

ஏன் திடிர்னு.

அதான் பக்கத்துல வந்துட்டோமே இன்னுமா போன்ல பேசிட்டு இருக்குறது.

டேய் என் புருஷனும் உங்க அப்பாவும் பிரிண்ட்ஸா.

ஆமா.

நீ இப்போ இங்க வர்றது சேஃப்டியா.

சேஃப்டி தான் ஆண்ட்டி. எங்க அப்பா வீட்ல இல்ல. அதனால கண்டிப்பா உங்க வீட்டுக்காரறும் இருக்க வாய்ப்பில்ல. ரெண்டு பேரும் எப்படியோ பத்து மணி மேல தான் வருவாங்க.

எல்லாம் தெரிஞ்சி வெச்சிட்டிருக்க.

என்ன ரொம்ப புகழாதீங்க.

சரி டா ஒரு வேல அவரு சீக்கிரம் வந்துட்டா. உன்ன வேற அவருக்கு தெரியுமே.

அதுக்கு தான் நான் ஒரு ஐடியா வெச்சிட்டு இருக்க. வசந்த் வீட்டுக்கு வந்துடுங்க.

அங்க எதுக்கு டா.

அவன் ஊர்ல இல்ல. நாம அங்க பார்த்து பேசுனா சரியா இருக்கும். உங்க வீட்டுக்காரர் வந்தா கூட. உங்களுக்கு போன் பண்ணுவாரு. நீங்க உடனே கிளம்பி வந்துடலாம்.

அது சரி. ஆனா அவனோட பக்கத்து வீட்டு ஷ்யாமலா கண்கொத்தி பாம்பாச்சே. அவளுக்கு ஆல்ரெடி என் மேலயும் வசந்த் மேலயும் ஒரு சந்தேகம். அவன் அப்பப்போ எங்க வீட்டுக்கு வந்துட்டு போறது பார்த்து. ஒரு நாள் ரேஷன் கடையில வெச்சு விஷயத்த கேட்டா. நான் ஏதோ சப்பகட்டு கட்டி சமாளிச்ச.

அப்போது தான் ஏன் அவள் என்னை அவள் வீட்டிற்கு வரவேற்கவில்லை என்பது எனக்கு புரிந்தது. அடியே ஷ்யாமலா நீதானா ஆன்ட்டிக்கும் எனக்கும் இடையே இருந்த அந்த கண்ணுக்கு தெரியா வேகதடை என்று மனதில் நினைத்துக்கொண்டு.

ஆண்ட்டி அவங்களும் ஊர்ல இல்ல.

என்ன டா எல்லாமே உனக்கு சாதகமா இருக்கு.

எனக்கு இல்ல ஆண்ட்டி நமக்கு.

சரி சரி சீக்கிரம் வா. சமத்தா பேசிட்டு போய்டணும் என்றாள்.

சரி சரி.

கோத்தா நீ பேச மட்டுமா வர. அரிப்பெத்த கூதில என் அடங்காத சுன்னிய வெட்க என்று நினைத்துக்கொண்டு அவன் வீட்டினுள் சென்றேன்.

நான் போன பத்து நிமிடத்தில் அவள் அங்கு சிங்காரித்துக்கொண்டு வந்தாள். மஞ்சள் சேலையில் மந்தாகனி போல வந்தாள். பிளவுஸ் முதல் வளையல் வரை எல்லாமே மேட்சிங்.

வாங்க ஆண்ட்டி வசந்த் ரூம் குள்ள போய் பேசுவோம்.

ஏன் இங்கயே ஹால்ல சோபா மேல உட்கார்ந்து பேசலாமே.

ஆண்ட்டி அங்க பாருங்க இவன் வீட்டு கேட் சின்னது. உங்க வீடு மாதிரியே. தெருல போறவங்களுக்கு ஹால்ல நாம இருக்குறது கிளீனா தெரியும்.

அப்போ சரி. எது அவனோட ரூம்.

நான் இதற்கு முன்னாடியே சில சமயம் அவன் வீட்டிற்கு வந்ததால் அவன் அறையை நோக்கி கை காட்ட. அவளும் உள்ளே செல்ல. நான் வீட்டின் முன் கதவை போட்டுவிட்டு. நானும் உள் நுழைந்தேன்.

அவள் பாதி முதுகு மேல் நன்றாக தெரியும்படி பிளவுசை இறக்கி தேய்த்திருந்தாள். நான் தைரியம் வரவழைத்து கொண்டு. கதவை சாற்றி. அவளை பின் இருந்து கட்டி அனைத்து நச்சேன்று ஒரு முத்தம் வைத்தேன் அவளின் சூடான தோசை கல் முதுகில்.

ஹே என்ன டா பண்ற. பெர்மிஸ்ஸின் இல்லாம என்ன தொடர.

இன்னும் எதுக்கு ஆண்ட்டி நாம காத்திருக்கனும். நமக்கு நடுவுல தான் இப்போ எந்த தடையும் இல்லையே.

அவள் மௌனமாக இருந்தாள்.

என்ன பார்ட்டி பேக்(back) அடிக்குது என்று கை லேசாக விளக்க.

அவள் என் கைகளை பற்றி அவள் இடையில் இன்னும் இருக்கி கொண்டாள். நாம இத்தன நாள் பேசுனது போதும் டா. இந்த கொஞ்ச நேரத்துல உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிடு. நாம மிச்சத்தை இன்னொரு நாள் பார்த்துக்கலாம் என்று அவள் வெட்கத்தை விட்டு கூற.

நான் சுவற்றில் தொங்கும் கடிகாரத்தை பார்க்க மணி 7.

என்னது கொஞ்ச நேரமா எப்படியோ சுலையா ரெண்டு மணி நேரத்துக்கு நீ என்னோட கண்ட்ரோல் டி என்று மனதில் நினைத்துகொண்டு.

எனது வலது கை நடு விரலை அவள் தொப்புளில் விட்டேன். அவள் வயிற்றை தடவிக்கொண்டே அவள் பளிங்கு முதுகில் முகத்தை தேய்க்க. அவள் அவளின் தலையை இடது பக்கம் திருப்பிகொண்டு பெருமூச்சுவிட்டாள்.

நான் அவள் புடவையின் மீது கை வைத்து அவள் வலது புட்டத்தை அழுத்தினேன். அவள் இடைகளை என் இரு கைகளால் பற்றி. என் பாண்ட்டுடன் சேர்த்து அவள் சூத்தை என் சுன்னியால் உரசி எடுத்தேன்.

இன்னும் என்ன டா ரோமான்ஸ் மெயின் பிக்சற ஆரம்பிடா என்று என் மனம் சொல்ல.

அவளை திருப்பி அவள் சேலையை உருவினேன். எத்தனையோ நடிகைகளை டீவியில் இப்படி பார்த்தது உண்டு. அப்படி நேரில் இவளை பார்க்க. என் நாடியில் உள்ள ரத்தங்கள் ஆயிரம் குதிரை வேகத்தில் பாய என் சுன்னி முட்டிக்கொண்டு நின்றது. அவள் பின்னே நடந்து சென்று சுவற்றில் சாய. நான் பிளவுசுடன் சேர்த்து அவள் மாங்கனிகளை கசக்கினேன். கசக்கினேன் கசக்கினேன் கசக்கி கொண்டே இருந்தேன். எனக்கு அதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியாததை போல் அவற்றை கசக்கிகொண்டே இருந்தேன்.

இவன் இதற்கு மேல் சரிப்பட்டு வரமாட்டான் என்று அவளுக்கு தோன்றியது போல. என்னை சட்டென்று தள்ளிவிட்டு. அவள் பிளவுசின் ஊக்குகளை கழட்டிப்போட்டு. ப்ராவை இறக்கி வா டா என்று கத்தினாள் மோக மூஞ்சுடன்.

நான் அவளிடம் சென்று அவள் விறைத்த காம்புகளை மாற்றி மாற்றி சப்ப. அவள் சட்டென்று என் தலையை பற்றி மெல்லமா பொறுமையா முதல ஒண்ணுத்த ஒழுங்கா சப்பி முடி என்றாள்.

நான் அவளது இடது மலை காம்பை சாரி முலை காம்பை வாயில் வைத்து சப்ப. அவள் முனகினாள். அது முனகல் அல்ல ரீங்காரம். நான் எந்த பிட்டு படத்திலும் பார்க்காத கேட்காத ஓசை. சீறும் பாம்பின் மூச்சு காற்றுடன் சேர்த்து இச்சுக்கொட்டும் சத்தமது. ஷ்ஷ்ஷ்ச்ச்ச் ஷ்ஷ்ஷ்ச்ச்ச் ஷ்ஷ்ஷ்ச்ச்ச் என்று அவள் என் தலை முடியை இருபக்கமும் ஆசையாக பற்றிக்கொண்டு முனகினால். நான் மூச்சு விட முடியாமல் முதலில் சற்று அவஸ்த்தை பட்டாலும் உடனே அதனை பழகிகொண்டு அவள் முலையை விடாமல் சப்பினேன். நான் வேகமாக சப்புவதை விட மெதுவாக அவள் காம்பை எச்சில் படற இழுத்து சுவைத்து சப்பும் போது தான் அந்த ஷ்ஷ்ஷ்ச்ச்ச் ஷ்ஷ்ஷ்ச்ச்ச் சத்தம் அதிகரித்தது. இப்படியே எவ்ளோ நேரம் சப்ப விட்டுனு இருப்பா இவ என்று ஆனது எனக்கு. அவள் இடுப்பை இரு பக்கமும் அழுத்தி பிடித்தேன். நெழிந்து எழுந்தாள். அவளை என் பக்கம் இழுத்து அழுத்திக்கொண்டு அவள் முதுகை தடவினேன். தடவிய என் கைகளை அப்படியே கீழ் இறக்கி அவள் சூத்தை அழுத்தி பிசைந்தேன். அவள் என் தலையை அப்போது கூட விடவில்லை. அவள் கண்களை மூடி _.த்தில் சென்றிருந்தாள். நான் அவளை கட்டி தழுவி அவள் உடலை பிசைய. ஏதோ ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவர்களை தட்டி எழுப்பினால் எப்படி சிறுக அசைவார்களோ அப்படி ஒரு அசைவை மட்டும் தான் ஏற்படுத்தியது என் அழுத்தம்.

அவள் மோக தாபத்தை கண்டு நானே கிரங்கிபோனேன்.

கழுத்தை மேலே தூக்கிகொண்டு அவள் தன்னை மறந்து வெறியாக முனகி கொண்டிருந்தாள். அவள் உடல் உஷ்னம் போகி தீ ஜுவாளை போல இருந்தது.

சட்டென்று என் தலையை அப்போது தான் அவள் முலையில் இருந்து பிரித்து. டேய்.... ஹ்ம்ம்... உன்ன என்று என் இதழ்களை கவ்வினாள். நான் இம்முறை அவளுக்கு பிடி கொடுக்காமல் எந்தன் கலையை காட்ட முற்பட்டு.

அவள் வாயில் என் நாக்கை விட. அவளோ வெறிகொண்டு அவள் நாக்கை என் வாயில் விட்டு. எங்கள் எச்சில் வழிய என் வாயை சுவைத்து எடுத்தாள். நான் முத்த விளையாட்டிலும் அவளிடம் தோற்று போனேன்.

நான் சிக்கியது மோகினியிடம் அல்ல ஜகன்மோகினியிடம் என்று நான் அப்போது தான் உணர்ந்தேன்.

உன் இஷ்டத்துக்கு நீ ஏதோ பண்ணிட்டு போ. உனக்கு காம போதை தெளியட்டும். அதான் இதுக்கு மேல நமக்குள்ள எந்த தடுப்பு சுவரும் இல்லையே என்று நினைக்க.

அவள் என்னை வசந்த் படுக்கும் கட்டில் மேல் தள்ளினாள். தள்ளியவள் சட்டென்று என் மீது படர்ந்தாள்.

அவள் வலது முலையை என் நெற்றி மீது வைத்து அப்படியே மூக்கின் மேல் தேய்த்துகொண்டு என் வாயின் மேல் வைக்க. நான் அதை கவ்வ. சட்டென்று வெளியே எடுத்து மோகமாக என்னை பார்த்து சிரித்தாள்.

மீண்டும் அவள் அவளின் முலையை என் நெற்றி மீது வைத்து அதே போல் மூக்கின் வழியாக தேய்த்து கொண்டு வர. நான் மீண்டும் கவ்வ பார்க்க. மீண்டும் ஏமாற்றம்.

மூன்றாவது முறையாக அவள் மீண்டும் அப்படியே செய்ய. இம்முறை நான் வாய் திறக்கவில்லை. அவளே என் கண்ணங்களை அழுத்தி வாய் திறக்க செய்து. என் வாயினுள் அவளது வலது முலையை திணித்தால்.

நான் மெல்லமாக சப்ப சப்ப ஆனந்தித்தாள். அவள் தேக்கு தேகத்தை என் இரு கைகளால் நன்கு தடவி உணர்ந்தேன். அவள் புஜங்கள் நடிகை அனுஷ்கா புஜங்கள் போல படிவைத்து இருந்தது.

எனக்கு அந்த நேரத்தில் எப்படி இருந்தது என்றாள். வேட்டைக்கு புதிதான இளம்புலி பாய தெரியாமல் ஒரு காட்டெருமையுடன் சிக்கியதை போல இருந்தது.

அதற்கு மேல் எனக்கு கோவம் வந்து நான் அவள் காம்பை கடித்துவிட்டேன்.

ஆக்... வலிக்குது டா பொறுக்கி என்று கத்தினாள். நான் காம்பின் நுனியை கடித்து இழுத்தேன்.

ஷ்ஹா... என்று முனகினாள். அவள் என் டீஷர்டை கழட்டி. என் காம்பை சப்பினால். எனக்கு கூசியது. நான் நெளிந்தேன்.

ஆ எந்த மட்டும் எப்படி விடாம சப்புன. இதுல கடிக்க வேற செஞ்சியே என்று என் காம்பை கடிக்க வர.

வேணாம் ஆண்ட்டி ப்ளீஸ் வலிக்கும் இனிமே அப்படி கடிக்கமாட்ட என்று கெஞ்சினேன்.

அப்படி வா என் வழிக்கு என்று என் பாண்டை இழுத்தாள்.

நான் பெல்ட்டை லூஸ் செய்து பாண்ட் பட்டனை கழட்டினேன்.

அவள் என் ஜிப் இறக்கி பாண்டை வலித்தாள்.

இதுல ஜட்டி வேறயா என்றாள்.

நான் சிரித்தேன்

அதையும் உருவினாள். உறுவியவள் அவள் கைகளில் எனது தம்பியை எடுத்து குலுக்கினாள். மொட்டு விரிசலின் மீது நாக்கை வைத்து நக்கினாள்.

ஆ ஹையோ... என்றேன்.

என் தம்பியின் மொட்டு முழுக்க நாக்கால் துழாவினாள்.

நான் வாய் பிளந்து இன்பமுற.

சட்டென்று வாயில் வைத்துக்கொண்டு ஊம்பினாள்.

அவள் ஊம்பளின் சுகம் தாளாமல் என் தம்பி கடப்பாறை போல் மாற.

அவள் அதை பிடித்து என் மீது முழு பாரம் போடாமல் முட்டி போட்டு அமர்ந்து அவளின் இடது கைக்கு அதை மாற்றி அவள் பெண்மையின் மீது வைத்து தேய்த்துக்கொள்ள. என் தம்பி அவளின் வெது வெதுப்பான பெண்மை ஈரத்தில் நினைந்தது. அவள் அவ்வாறு தேய்த்துக்கொண்டே. அவளின் வலது மேற்கையினை(biceps) வாயில் வைத்து கொண்டு சப்பினாள். பின்பு அவளது வலது மார்பை கசக்கி கொண்டாள். பின்பு எனது சுன்னியை வலது கைக்கு கைமாற்றி புண்டையின் உள்ளே சொருகி கொண்டாள். அப்படி சொருகி கொள்ளும் போது அவள் வாய் விட்டு முனகியது என் காதில் கேட்டு கொண்டே இருக்கிறது.

ஆஆஆ.... ஹேய்ய்ய்.. ஷ்.... அக்..

சொறுகியது தான் தாமதம். என் மார்பின் மீது அவளது கைகள் ஊன்றி அவள் இடுப்பை மட்டும் முன்னும் பின்னும் ஆட்டி அவள் என்னை ஓத்து எடுத்தாள்.

அடங்கோத்தா பொம்பளையா இவ வெறி பிடிச்ச தேவிடியாவ இருக்காளே. ஊர் மேய விடலாம் போலயே இவள என்று தோன்றியது அந்த நொடியில். பின்பு சுதாரித்து கொண்டு. நீ மட்டும் யோகியனா என்று என் மனம் கேட்க. விமர்சன பார்வை நிறுத்திக்கொண்டு அவளின் முழு ரசிகன் ஆனேன்.

இடுப்பை முன்னும் பின்னும் ஆட்டி ஆட்டி என் சுன்னியை முழுவதுமாக வாங்கி கொண்டு குதிக்க ஆரம்பித்தாள். என்ன ஒரு நேர்த்தி என் மீது பாரமும் போடவில்லை. வேகமும் குறைக்கவில்லை. அவ்வாபோது அவளின் நீண்ட கூந்தலை சரி செய்துகொண்டது அழகாக இருந்தது.

அவள் அன்று ஃப்ரீ ஹேர்ஸ்டைலில் இருந்தாள். ஒரு பெரிய வளையம் போன்ற காதணிகளை அணிந்து இருந்தாள். அவை அவள் ஆடும் ஆட்டத்தில் குலுங்க. இவை எல்லாம் கண்டு எனக்கு கண் கொள்ளா காட்சியாக இருந்தது.

அவளது மோக முகத்தை பார்ப்பதா இல்லை ப(கொ)ழுத்த இளநீர் கனிகளை ரசிப்பதா என்று தெரியாமல் இருக்கும் போது. கடித்தால் பாருங்கள் அவளின் உதட்டை. அவ்வளவு தான் நான் அவளின் அடிமை ஆகிவிட்டேன்.

அதன் மேலும் என்னால் தாக்கு பிடிக்க முடியவில்லை.

என் தம்பி விந்தை பாய்க்கிறத அல்லது பம்ப்செட்டாக மாறி தண்ணியை பாய்க்கிறத என்று நான் ஆச்சிரயமாக உணரும் அளவிற்கு விந்தை கக்கியது.

என் தம்பி சுருங்க சுருங்க அவள் வேகத்தை கூட்டி இடுப்பை முன்னும் பின்னும் அசைத்தாள். நான் சற்று மேலே நிமிர்ந்து அவள் இதழ்களை கவ்வினேன். இரண்டு முறை அவள் உதட்டை பிடித்து ஆசையாக சப்பிவிட்டு. பின்பு அவள் வலது முலையை ஒரு சப்பு சப்பி மெத்தையின் மேல் சரிந்தேன்.

அவள் புன்னகைத்துக்கொண்டே அவள் இடது முலையை சிறிது நேரம் என் வாயில் திணித்தெடுத்து. பின்பு இதழ்களை கவ்வி என் மீது முழுவதுமாக படர்ந்தாள்.

அவ கொஞ்சம் வெயிட் தான். வேற என்ன பண்றது தாங்கிகிட்ட.

முத்த மழை பொழிந்துக்கொண்டோம்.

சற்று நேரம் சிரித்து பேசி ஆசுவாச படுத்தி கொண்டோம்.

சரி கிளம்பலாம் டா.

அவ்ளோ தானா.

ஆரம்பிக்காத. வேற ஒருத்தர் இடம். ரொம்ப நேரம் இருக்க கூடாது.

அப்போ என் செல்போன் ஒலித்தது. ஏதோ புது நம்பர். அதனால் அலட்சியப்படுத்தி எடுக்கவில்லை. உடைகள் அணிந்துக்கொண்டு பெட்ரூம் கதவு திறக்க போன போது. மீண்டும் அதே நம்பரில் ஒலிக்க. அட யாருடா இது என்று எடுக்க.

தம்பி நான் வசந்த் ஓட அப்பா பேசுற. நீ மோகன் தான.

ஆமா அங்கிள்.

நான் என் வீட்டு வெளிய தான் நின்னுட்டு இருக்க. நீ சாவி எடுத்துனு வரமுடியுமா என்றார்...
[+] 3 users Like varmanr663's post
Like Reply
#17
Super update bro
Like Reply
#18
Sema super update athuvum vasanth appa entry sema twist apo next update sema twist erukum eathiru pakura
Like Reply
#19
போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் கதை எழுததுவதை கைவிடுகிறேன்.
Like Reply
#20
Bro ena ipdi oru mudivu panitinga ipothn ung story start panan arumaiya iruku plzz vidadhinga ipdiye
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)