Adultery சித்தால் ஜெயா
#1
சித்தால் ஜெயா



வணக்கம் நண்பர்களே
என் பெயர் ஹரி வயது 29
எனது கதையில் எழுத்து பிழை இருப்பின் என்னை மன்னித்து விடுங்கள்
அதுபோல் எதுவும் நிறை குறை இருப்பின் தெரிவியுங்கள் 
இது எனது வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் அதனை உங்களிடம் சொல்கிறேன்
நான் திருச்சி மாவட்டத்தில் வசிக்கிறேன் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை நான் எனது குடும்பத்துடன் இருக்கிறேன்
நாங்கள் இருக்கும் ஏரியாவில் வளர்ந்துவரும் ஒரு ஏரியாவில் புதிதாக இடம் வாங்கி வீடு கட்டிவருகிறோம்
அங்கு வேலைக்கு எனது அப்பாவிற்கு தெரிந்த மேஸ்திரி மூலம் வேலை நடந்து வருகிறது
என்னை வேலை நடக்கும் இடத்திற்கு என் அப்பா சென்று பார்க்க சொல்வார் நானும் எனது வேலை முடிந்த பிறகு அங்கு சென்று என்ன வேலை நடக்கிறது என்று தினமும் பார்ப்பேன் அப்படி ஒரு நாள் நான் செல்லும்போது
அங்கு தான் ஜெயாவை முதல்தரம் பார்த்தேன் பார்க்க மாநிறத்திற்கும் கம்மியாக தான் இருந்தால் ஆனால் அவள் அளவும் அவள் சிரிப்பும் என்னை ஈர்த்தது அதில் இருந்து தினமும் மாலை அங்கு செல்ல ஆரம்பித்தேன்
அவளை தினமும் பார்க்க ஆரம்பித்தேன் ஓரிரு நாட்களில் நான் அவளை பார்க்கிறேன் என்று அவளுக்கு தெரிய படுத்த ஆரம்பித்தேன் நான் அவளை பார்க்கிறேன் என்று அவளுக்கு தெரிய ஆரம்பித்தது
தினமும் அவளை பார்ப்பதும் அவள் என்னை பார்ப்பதும் பார்த்து அவள் சிரிப்பதுன் என்று நாட்கள் ஓடியது வீடும் கொஞ்சம் கொஞ்சமாக உயர ஆரம்பித்தது இப்படி அவளை பார்த்து ஏங்க ஆரம்பித்தேன்
இங்கு அவளைபற்றி சொல்லிவிடுகிறேன் அவள் மாநிறத்திற்கும் கம்மிதான் ஆனால் அவள் இடுப்பு மடிப்பும் அவள் முலையும் அவள் கேரண்டை காலும் அவள் முட்டிக்கு மேல் தொடை ஆரம்பிக்கும் இடமும் ( கை கால் கழுவும் போது பார்த்தது ) பார்க்கும் போது மூடு ஆகும் அவள் உடல் என்னை எப்போதும் ஈர்க்கும் அவள் அளவு 36 - 32 - 34 மொத்தத்தில் அவள் அழகான செஸ் பாம் ( எனக்கு )
இப்படியே போய்க்கொண்டு இருக்கும் போது அடுத்த கட்டத்திற்கு செல்ல முடிவு எடுத்தேன் அவளை பார்ப்பேனே தவிர நானும் அவளும் பேசிக்கொண்டது இல்லை ஒரு நாள் நான் சீக்கிரமாக்கவே எனது வேலையை முடித்து விட்டு நேராக கட்டடத்திற்கு சென்றுவிட்டேன்
அப்போது அவள் மற்றும் இன்னும் 3 பெண்கள் வேலை செய்தார்கள் அவர்கள் பேசிகொண்டே மணல் மூட்டை எடுத்து கட்டிடத்தில் கொட்டிக்கொண்டு இருந்தார்கள் அப்போது அவர்கள் பேசி சிரித்து கொண்டு இருந்தார்கள் நானும் அவர்களுடன் பேசி சிரிக்க ஆரம்பித்தேன்
அப்போது அவள் என்னை பார்த்து சார் நீங்கள் பேசவும் செய்விங்களானு கேட்டால் நானும் ஏன் இப்புடி கேக்குறீங்கனு கேட்டேன் அவள் சொன்னால் நீங்கள் எங்க கிட்ட பேசி பாத்ததே இல்லனு நானும் அதலாம் இல்ல நீங்கள் எல்லாரும் மும்மரமா வேலை பாப்பிங்க நா பேசி உங்கள தொந்தரவு பண்ணகூடாதுனு சொன்னேன்
அவள் அதலாம் இல்ல சார் நீங்க பேசுங்க நாங்க என்ன பண்ணப்போறோம் சொன்னா அப்புடியே அவள் மற்றும் மத்தவங்க கிட்டயும் பேச ஆரம்பிச்சுட்டேன்
அடுத்த நாள் ஞாயிற்று கிழமை அவளும் மத்த பெண்கள் மட்டும் வந்தாங்க
மணல் மற்றும் செங்கல் எடுத்து உள்ள வைக்க நானும் காலைலயே அங்க போய்ட்டேன் அங்க போயிட்டு அவளையே பாத்துக்கிட்டு இருந்தேன் அப்போ அவளும் என்னை கவனிச்சுட்டா இப்புடியே அவள ஒரு ஒருமணி நேரம் பாத்துகிட்டே இருந்தேன் அப்போ மணி 11 ஆகப்போச்சு அவ என் பக்கத்துல வந்து தயங்கி தயங்கி சார் டீ பலகாரம் வாங்கிட்டுவாரிங்களான்னு கேட்டா
நா இதுக்கா இப்புடி தயங்குறீங்க நீங்க என்ன வேணும்னாலும் தயக்கம் இல்லாம கேளுங்க னு சொன்னேன் அவ சிரிச்சுகிட்டா அடுத்து உங்களுக்கு இல்லாததானு கேட்டேன் அவ அதுக்கும் சிரிச்சா சரி உங்களுக்கு என்னை பலகாரம் புடிக்கும் சொல்லுங்க வாங்கிவரேன் னு சொன்னேன் அவள் சிரித்துக்கொண்டே பஜ்ஜி வாங்கி வாங்க னு சொன்னா நானும் டீயும் பலகாரம்மும் அவளுக்கு மட்டும் பஜ்ஜி வாங்கிவந்தேன்
எல்லாரும் வந்து டீ ஊத்தி எனக்கும் குடுத்துட்டு அவங்களும் குடிச்சாங்க அப்போ அவளுக்கு மட்டும் பஜ்ஜி குடுத்தேன் மத்தவுங்க வடை சாப்பிட்டாங்க நானும் அவள பாத்துகிட்டே வடை எடுத்து சாப்பிட்டேன் அவ உங்களுக்கு பஜ்ஜி வேணுமான்னு கேட்டா நா வேண்டாம்னு சொல்லிட்டேன் அவ புடிக்காதா சார் னு கேட்டா நா அவளப்பாத்துக்கிட்டே வடை தான் புடிக்கும்னு சொன்னேன் அவ என்ன பாத்து சிரிச்சா நா அவ பக்கத்துல இருந்தேன் மத்தவுங்க பாக்காத சமயத்துல மெதுவா பஜ்ஜி நல்லாருக்கானு கேட்டேன் அவ சூப்பரா இருக்குனு மெதுவா சொன்னா அப்போ அவ ஒரு பஜ்ஜிய சாப்பிட்டு அடுத்த பஜ்ஜிய சாப்பிட்டுக்கிட்டு இருந்தா
நா அப்புடியா னு கேட்டேன் அவ ஆமா ரொம்ப நல்லாருக்கு னு சொன்னா நீங்க தான் வேண்டாம்னு சொல்லிட்டீங்க னு சொன்னா நா உடனே அவ கொஞ்சம் கடுச்சு வச்சிருந்த பஜ்ஜிய நா மத்தவுங்க பாக்காத சமயம் நா அவ கைல இருந்த பஜ்ஜிய எடுத்து அவ கடுச்ச பக்கத்துல அவள பாத்துகிட்டே கடுச்சேன் 
அவ உடனே அதிர்ச்சி ஆயிட்டா ஆனால் பக்கத்துல இருக்குறவுங்க இத கவனிக்கலா அவ வெக்கப்பட்டு சிரிச்சா அவ காது கிட்ட போயிட்டு பஜ்ஜி சூப்பர்னு சொன்னேன்
நீங்க கடுச்ச பக்கம் இன்னும் சூப்பர் னு சொன்னேன் அதுக்கு அவ சிரிச்சுகிட்டா அப்புறம் நாங்க ரெண்டு பேரும் தள்ளி நின்னுகிட்டோம் அப்போ அங்க இருந்த ஒரு அக்கா உங்களுக்கு எந்த வடை புடிக்கும் தம்பினு கேட்டாங்க நா அவள பாத்துகிட்டே ஓட்ட வடைனு சொன்னேன் அப்புறம் திரும்ப வேலைய ஆரம்பிச்சுட்டாங்க நானும் என்னோட வேலை ( அவள சைட் அடிக்கிற ) ஆராம்புச்சுட்டேன் அவ என்ன அடிக்கடி பாத்தா இப்புடியே மதியம் சாப்புட போனாங்க நானும் வீட்டுக்கு வந்து சாப்புட்டு அரைமணிநேரத்துல கட்டடத்துக்கு போய்ட்டேன் அவுங்களம் சாப்புட்டு படுத்துருந்தாங்க அப்போ எல்லாரும் தூங்கிக்கிட்டு இருந்தாங்க நானும் யாரையும் தொல்லை பண்ணாம அவள பாத்துக்கிட்டே கொஞ்சம் தள்ளி உக்காந்தேன் கொஞ்ச நேரம் கழுச்சு அவ முழுச்சுட்டா அவ எந்துருச்சா அப்போ என்ன பாத்துட்டா அப்புறம் நா இருக்குற பக்கம் தாண்டிதான் வெளிய போகணும் என்ன பாத்து சிரிச்சுகிட்டே வந்தவ எப்ப வந்திங்க னு கேட்டா நா வந்து அரைமணி நேரம் இருக்கும் னு சொன்னேன் அவ ஐயோ ஏன் சீக்கிரமா வந்திங்க னு கேட்டா நா மத்தவுங்கல பாத்தேன் உடனே அவ அத புருஞ்சுக்கிட்டு கொஞ்சம் தள்ளி வெளிய போனா நானும் அவ பின்னாடியே போனேன் அப்புறம் என்ன பாத்து கேட்டா இப்ப சொல்லுங்க சார்னு நா சீக்கிரம் வந்தா உங்கள பாக்கலாம்ல அதான்னு சொன்னேன் அவ என்ன எதுக்கு சார் பாக்கணும் னு சொன்னா என்னங்க இப்புடி சொல்லிட்டிங்க உங்களுக்கு என்ன அழகா இருக்கீங்க உங்க சிரிப்பு அழகா இருக்கு னு சொன்னேன் அவ வேலையாடாதீங்க சார்னு சொன்னா
நா நிஜமா நீங்க சூப்பர் னு சொன்னேன் அவ சிரிச்சிகிட்டே என்ன விட்டு வெளிய போனா நா அவ பின்னாடியே போய் என்ன ஆச்சுங்க ஒன்னுமே சொல்லல னு கேட்டேன் அவ இருங்க வந்து சொல்லுறேன்னு என்ன விட்டு கொஞ்சம் தூரம் போயிட்டு என்ன திரும்பி பாத்துட்டு முள்ளுப்புதர் குள்ள போட்டா அப்போதான் புருஞ்சுது அவ யூரின் போக போயிருக்கானு அப்புறம் என்கிட்ட வந்து என்ன சொல்லணும் சார் னு கேட்டா நா ஒன்னும் பேசமா இருந்தா அப்புடியே என் உன்னாடியே அவ சேலைய முட்டிக்கால் வரைக்கும் தூக்கி கால் கழுவுனா அப்போயே எனக்கு மூடு ஆயிடுச்சு அப்புறம் என்கிட்ட விளையாடவும் ஒரு அளவு இருக்கு சார் 2 புள்ளைக்கு அம்மா நா என்ன போய் அழகா இருக்கேனு சொல்லுறீங்க னு சொன்னா
நா ஷாக் அய் கேட்டேன் என்னங்க சொல்லுறீங்க உங்கள பாத்தா அப்புடி தெரியல னு சொன்னேன் அவ ரொம்ப ஒட்டாதீங்க னு சொன்னா நா நிஜமா ப்ராமிஸ்ஷா உங்கள பாத்தா தெரியல சொன்னேன் 
அவ வெக்கம் கலந்த சிரிப்ப பதிலா தந்தா அப்புறம் மத்தவுங்க எழுந்துட்டாங்க அதுனால அப்புடியே நிப்பாட்டிட்டு வேலைய பாக்க ஆராம்புச்சுட்டா அப்புறம் அன்னக்கி வேலை முடிற வரைக்கும் அவளயே சைட் அடுச்சுக்கிட்டு இருந்தேன்
சாய்ங்காலம் எனக்குள்ள ஒரு வேகம் எப்புடி அந்த தைரியம் வந்துச்சுனு தெரியல என்னோட மொபைல் நம்பர்ர ஒரு பேப்பர்ல எழுதி குடுத்தேன் அவ வாங்கி பாத்தா அப்புறம் எதுவும் சொல்லாம அவளோட சட்டை பாக்கெட்ல வச்சுக்கிட்டா அவ கால் பண்ணுவாளானு ஒரே படபடப்பா இருந்துச்சு
அவள் கால் பண்ணுனாளா இல்லையா னு அடுத்த பதிவில் சொல்லுறேன்
[+] 4 users Like Senharry's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
மிக அழகான தொடக்கம் நண்பா சூப்பர்
Like Reply
#3
மிகவும் அருமையான பதிவு நண்பரே நீங்கள் புதிய கதை எழுதியதற்கு நன்றி நண்பரே. அதுவும் ஜெயா உடன் நடக்கும் உரையாடல் எழுதிய விதம் பார்க்கும் போது இனிமேல் தான் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
Like Reply
#4
arumai nanba plz continue
Like Reply
#5
நல்ல கதை ! கட்டுமானம் நடக்கும் இடத்துக்கு சென்று காட்சிகளை நேரில் பார்த்தது போல் உள்ளது உரையாடல்களும் வர்ணனைகளும் ! தொடர்ந்து கதையை எழுதுங்க !
Like Reply
#6
அவள் கால் செய்வாள் என்று அன்றைய மாலை பொழுதை எதிர்பார்த்து காத்திருந்தேன் அவளும் மற்றபெண்கள்ளும் மாலை 5.30 மணிக்கு கிளம்பினார்கள் அதில் இருந்து அவள் அழைப்பால் அழைப்பால் என்று காத்திருந்தேன் புதிய நம்பர்ல் இருந்து எந்த அழைப்பு வந்தாலும் அவள் தான் என்று பார்த்தேன் ஆனால் அவள் அன்றைய இரவு வரை அழைக்கவே இல்லை
எனக்கு மனம் கஷ்டமானது ஒருவேளை நம்மளை பிடிக்கவில்லையோ அல்லது என்னிடம் பேச விருப்பம் இல்லையோ என்று ஏதேதோ எண்ணங்கள் வர ஆரம்பித்தது எனக்கு
அடுத்த நாள் காலை நான் வேளைக்கு சென்றுவிட்டேன் மாலை வேலை முடிந்து கட்டடத்திற்கு வந்தேன் அவள் வேலைக்கு வந்திருந்தால் அவளிடம் தனியாக பேச வாய்ப்பு கிடைக்கவில்லை கொஞ்சம் நேரம் கழித்து தனியாக இருந்தால் அப்போது நான் அவள் அருகில் சென்று இதுதான் கால் பண்ணுறதா னு கேட்டேன் அவள்
சிரிச்சுகிட்டே போன் இருந்ததான கால் பண்ண முடியும் னு சொன்னால் நான் என்ன ஆச்சுன்னு கேட்டேன் போன் தண்ணில 5 நாளைக்கு முன்னாடி விழுந்துருச்சு னு சொன்னால்
அப்போதான் எனக்கு நிம்மதியா இருந்துச்சு அவளுக்கு என்கூட பேச விருப்பம் இருக்கு ஆனால் அவகிட்ட போன் இல்ல
என்னோட நம்பர் வச்சிருக்கீங்களா னு கேட்டேன் அவ சட்டை பாக்கெட் ல வச்சிருந்தேன் காலைல தொவைக்கும் போது மறந்து தொவச்சுட்டேன் அப்புறம் எடுத்துப்பாத்தா சரியா தெரியல்னு சொன்னா நானும் வேற பேப்பர் ல என் நம்பர் எழுதி குடுத்தேன் அவ அக்கம் பக்கம் பாத்துகிட்டே அத வாங்கி அவளோட இடுப்பு சேலைல சொருகிக்கிட்டா
அப்புறம் அவ வேலைய பாக்க அரம்புச்சுட்டா கொஞ்ச நேரம் கழுச்சு அவ மரத்தை தூக்கிக்கிட்டு உள்ள கொண்டு போனா நானும் அவளோட அந்த மரத்த தூக்கிக்கிட்டு போனேன் யாரும் இல்லாத இடத்துக்கு போகும்போது அவகிட்ட இப்பயாவது பத்திரமா வச்சுக்கங்க னு சொன்னேன் அவ எனதுனு கேட்டா நா நம்பர்னு சொன்னேன்
அதுக்கு அவ பத்திரமா வச்சு என்ன பண்ணுறது போன் இல்லயே னு சொன்னா உடனே உங்க நம்பர் சொல்லுங்க னு சொன்னேன் அவ அதல்லாம் தெரியாது னு சொன்னா
நா : அட சொல்லுங்க னு சொன்னேன்
அவ : நம்பர் வச்சு என்ன பண்ண போறீங்க னு கேட்டா
நா : இம்ம் சேவ் பண்ண னு சொன்னேன்
அவ : இல்ல இன்னும் ரெண்டு நாளைல வாங்கிடுவேன்னு சொன்னா அப்புறம் கால் பண்ணுறேன்னு சொன்னா
அப்போதான் எனக்கு உயிரே வந்துச்சு அவளுக்கு என்கிட்ட பேசுறது புடிச்சிருக்குனு
அப்புறம் அவள நம்பர் கேட்டு தொல்லை பண்ணல ஆனால் அவள சைட் அடிச்சுகிட்டே இருந்தேன் அப்போ அவ ஏதோ வெயிட்டா எதையோ பைக்குள்ள போட்டு தூக்கிட்டு வந்தா குடுங்க நானும் ஒரு கை புடிக்கிறேன்னு சொல்லி அந்த பைய நானும் தூக்கிக்கிட்டு போனேன் அப்போ அவ முன்னாடி போக நா அவ பின்னாடி போனேன் அப்போ அவளோட சூத்த பாத்தேன் சேலையோட அப்பாஆஆஆஆ எவ்வளவு பெருசு அதுவும் நா பாத்த ஆங்கிள் ல அவ சூத்து செம்மையா இருந்துச்சு அப்போ உங்க சிரிப்பு சூப்பரா இருக்கு னு சொன்னேன் அதுக்கும் சிரிச்சா இப்புடியே அந்த நாளும் முடுஞ்சுது
அடுத்த நாள் வழக்கம் போல வேலை முடுச்சுட்டு கட்டிடத்துக்கு போனேன் அவ வரல எனக்கு ஏதோ மாதிரி ஆயிடுச்சு கொஞ்ச நேரத்துல நானும் வீட்டிக்கு வந்துட்டேன்
அதற்கு அடுத்த நாள் நா முன்னாடியே பர்மிசன் போட்டு வீட்டுக்கு போனேன் அப்பா சிமெண்ட் வருது போய் இறக்கி வைக்க சொல்லு னு சொன்னாங்க
நானும் அங்க போயிட்டு பாத்தா சிமெண்ட் வர லேட் ஆனுச்சு அப்போ அவ வந்திருந்தா அவ என்னய பாத்து சிரிச்சா நானும் ஏன் நேத்து வரலானு கேட்டேன் அவ வேற ஏரியால வேலை நடக்குது அங்க போய்ட்டேன் னு சொன்னா அப்புறம் சிமெண்ட் வந்துச்சு அவளும் மத்தவுங்களும் இறக்கி வச்சாங்க அப்புறம் அவளோட பேச வாய்ப்பு அமையல அதுனால அவள சைட் அடிச்சுட்டு வந்துட்டேன்
மறு நாள் எனக்கு ஒர்க் 11 மணிக்கு முடுஞ்சுருச்சு அப்பா அங்க போக சொன்னாங்க நானும் போனேன்

( ஒரு நிகழ்வு இங்க முதலில் சொல்லிடுறேன் இது நடந்தது ஒரு 15 அல்லது 20 நாள் இருக்கும் நா மாலை கட்டிடத்துக்கு வரும் போது அவளும் இன்னொரு பெண்ணும் மணல் சலிச்சுக்கிட்டு இருந்தாங்க நா அவள பாத்துகிட்டு இருக்கும் போது எனக்கு என் பிரண்ட் கால் பண்ணுனான் நானும் அவன்கிட்ட பேசிக்கிட்டே அவள பாத்துக்கிட்டுடே இருந்தேன் அவளும் அத கவனுச்சுட்டா அப்புறமும் அவளையே பாத்துகிட்டு இருந்தேன் )
அன்று நிலை யும் ஜன்னல்ளும் வைக்குற வேலை தான் நா போகும் போது அவ மட்டும் தான் இருந்தா யாரு யாரு வந்துருக்காங்க னு கேட்டேன் மேஸ்திரியும் ஒரு கொத்தனாரும் அவளும் மட்டும் தான் னு சொன்னா அவுங்க 2 பேரும் எங்கனு கேட்டேன் டீ வாங்க போயிருக்காங்கனு சொன்னா
எனக்கோ சந்தோஷம் அவளும் நானும் தான் அங்க இருக்கோம்னு இந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது னு முடிவு பண்ணி அவளிடம் கேட்டேன் அப்போ நீங்களும் நானும் தான் இருக்கோமா னு
அடுத்து என்ன பேசினோம் என்ன நடந்தது னு அடுத்த பதிவில் சொல்லகிறேன் நண்பர்களே
[+] 1 user Likes Senharry's post
Like Reply
#7
Super update bro
Like Reply
#8
Awesome
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)