Fantasy மன்மத லீலை வென்றோர் உண்டோ
#1
  பிரபா ஊரிலேயே மிகப் பெரிய பணக்கார அந்தஸ்து செல்வாக்கு எல்லாம் கொண்ட குடும்பத்தில் தான் நான் வாழ்ந்து கொண்டிருந்தேன் அப்பா மிகப்பெரிய கட்சியின் ஒரு பொறுப்பில் இருந்தார் அவரை தாண்டி அந்த ஊரில் எதுவுமே நடக்காது போல் சொத்துப் பிரச்சினை முதற்கொண்டு போலீசில் வழக்கு பதிந்தால் கூட இவரைத் தாண்டி கூட யாரையும் கைது செய்யவும் இயலாது ஜெயிலில் இருந்து யாரையும் அவ்வளவு எளிதில் வெளியே வர முடியாது அந்த அளவுக்கு அந்தஸ்தில் இருந்தார் ஸ்கூல் காலேஜ் மில் என மூன்றையும் வைத்து நடத்திக் கொண்டிருந்தார் அப்பாவின் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் போக அந்த பொறுப்புகள் எல்லாம் என்னிடம் வந்தது ஒரு மிகப்பெரிய ஸ்கூல் என்பதால் அங்கு 2000 மாணவர்கள் படித்தனர் நான் படித்த ஸ்கூல் இதுதான் ஆனால் சமீபத்தில் தான் இந்த ஸ்கூலை வாங்கினார் எங்க அப்பா அதேபோல் தான் காலேஜும் மில்லும் அப்பாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டு மிகவும் முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார் அப்ப இருந்து முழு பொறுப்புகளும் என்னிடம் வந்தது எங்க அப்பாவின் பிஏ நல்ல முத்து வயதில் மூத்தவர் என்றாலும் என்னை நண்பர்களுடைய பார்த்துக் கொண்டார் எங்களின் சொத்துக்கள் எவ்வளவு இருக்கின்றன. யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் யாருக்கு எல்லாம் நாங்கள் கடன் கொடுத்திருக்கிறோம் என எல்லா விவரங்களும் அறிந்த ஒருவரே ஆனால் என்ன. Technology என்று வந்து விட்டால் மட்டும் போதும் அவருக்கு சுத்தமாக பிடிக்காது ஏன் அவர் இப்போ கூட பட்டன் வைத்த போன் தான் யூஸ் பண்ணுகிறார் இவரின் வீட்டுக்கு செல்வதை விட எங்க வீட்டில் தான் அதிகமாக இருந்திருக்கிறார் ஒரு நாள் நல்ல முத்து என்னை அழைத்துக் கொண்டு காரில் செல் நின்று கொண்டிருந்தார்

பிரபா அண்ணே எங்கண்ணே போறோம்

நல்லமுத்து சாமியார் ஒருத்தர் ரொம்ப நாளா காசு கொடுக்காம இருக்கிறார் அவர்கிட்ட காசு வாங்க தான் போறோம்

பிரபா சாமியார் எதுக்கு நம்மளுக்கு காசு தரணும்

நல்லமுத்து அதெல்லாம் எனக்கு தெரியாது தம்பி உங்க அப்பா மொத்த தடவ உடம்பு சரியில்லாம போகும்போது சொன்னாரு நான்தான் மறந்துட்டேன் 

பிரபா என்ன சொன்னாரு

நல்லமுத்து அது வந்து அவருக்கு பக்கவாதம் வர்றதுக்கு முதல் நாள் அவரோட போன் குடுத்து இனிமே உங்களை வச்சுக்க சொன்னாரு அடுத்த நாள் உங்கள அந்த சாமியார் கிட்ட அழைச்சிட்டு போக சொன்னாரு நான் தான் மறந்துட்டேன் 

பிரபா சரி அந்த போன குடுங்க ஆமா அந்த சாமியார் பெயர் என்ன 
  banana    Mathiyy banana
[+] 2 users Like Mathiyy's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
மன்மத லீலை வென்றோர் உண்டோ

அன்புள்ள நண்பர் உயர் திரு Mathiyy அவர்களுக்கு வணக்கம்

இந்த முறை உங்கள் பதிவில் என்னை அதிகம் கவர்ந்த சில வரிகள் பற்றி விமர்சனம் எழுத விரும்புகிறேன் நண்பா

1. மன்மத லீலை வென்றோர் உண்டோ

கதையின் தலைப்பே மிக மிக சூடேத்தும் வகையில் உள்ளது நண்பா 

தமிழ் படங்களின் முதல் செக்சி கதாநாயகன் எம்.கே.டி பாகத்தை பாடிய பாடலை டைட்டிலாக கொண்டு கதையை ஆரபித்து இருப்பது மிக மிக அருமை நண்பா 

சூப்பர் 

2. பிரபா ஊரின் மிகப்பெரிய அந்தஸ்தும் செல்வாக்கும் நிறைந்த குடும்பத்தில் பிறந்தவன் நான்   

கதா பாத்திரங்களின் அறிமுகம் மிக மிக அருமை நண்பா 

3. யாருக்கு எவ்வளவு கடன் கொடுத்திருக்கிறோம் என்பதும் அவனுக்குத்தான் தெரியும்.

இது தான் ரொம்ப ரொம்ப முக்கியம் நண்பா 

யார்கிட்ட கடன் வாங்கி இருக்கோம்ன்ற லிஸ்ட் விட கடன் கொடுக்கவேண்டியவன் லிஸ்ட் தான் நம்ம பத்திரமா வைத்து இருக்கவேண்டும்.. 

சூப்பர் சூப்பர் 

4. P.A நல்லமுத்து   

நல்லமுத்து ஆல் இன் ஆளா இருப்பாரு போல இருக்கு.. 

நல்ல திறமைசாலிதான்.. 

5. அந்த ஊரில் என்ன நடந்தாலும் அதைக் கட்சி மூலமாக தீர்த்து வைக்கும் படி அந்த ஊர் மக்கள் வந்து கேட்பார்கள் அது எல்லாமே தீர்த்து வைப்பதே அப்பாவின் கடமையாக இருந்தது   

தேவர் மகன் படத்தை மீண்டும் கதையாக படிப்பது போல ஒரு சூப்பர் உணர்வு ஏற்படுகிறது நண்பா 

இந்த பதிவு மிக மிக அருமை நண்பா 

நேரம் இருந்தால் தொடரவும் பிளீஸ் 

நன்றி + வாழ்த்துக்கள்
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)