Gay/Lesb - LGBT உயிர் தோழிகள்
#1
Heart 
என் அடுத்த கதையின் ஒரு சிறு முயற்சி இந்த கதை இரு பெண்களுக்கு இடையே நடக்கும் காதல்+காமம் = புரிதல்.

கதையின் தலைப்பு 
 ""   உயிர் தோழிகள் "" 

நீங்கள் நினைப்பது சரிதான் இது இரு லெஸ்பியன் கதை.

அனைவரும் ஆதரவு தர வேண்டும் 
நன்றி 
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
தோழி - 1


இந்த கதை 2000 ஆண்டு ஆரம்பத்தில் நடக்கும் கதை. இந்த கதையில் இரு உயிர் தோழிகள் தங்கள் காதலை எவ்வாறு வெளிப்படுத்துகிறார்கள் என்று என்னால் முடிந்த வரை விரிவாக எழுதத் முயற்சி செய்கிறேன்.

 
நான் சுமதி இன்று என் குடும்பம் என்னை ரயில் ஏற்றி விட வந்துள்ளார்கள். அது ஏன் என்றால்.இதே நாளில்தான் நான் அவளை மீட் செய்தேன். அவள் யார் இதற்க்கு காரணம் அவள்தான் அவள் யார் என்று பார்க்கலாம் ??????? 


நான்தான் அது 

நான் சுகன்யா  வீட்டில் ஒரே பெண் வேற யாரும் இல்லை. என் அம்மா ஸ்கூல் டீச்சர் அதனால் என்னை கொஞ்சம் ஸ்டார்க்க வளத்தாங்க அதனாலே எனக்கு பெரிதும் தோழி யாரும் இல்லை. பள்ளியில் சில தோழி கல்லூரியில் சில தோழிகள்.  ஆனால் யாரும் வீடு வரை வந்தது இல்லை. அப்புறம் என் அப்பா அரசாங்க ஆபீஸ்ல வேலை பார்க்கிறார். இந்த வீட்டில் எனக்கு சப்போர்ட் செய்யும் ஒரே ஜீவன். 

எங்கள் வீடு சின்னது ஒரு சமையல் அறை, ஒரு ரூம் அதில் அம்மா அப்பா படுத்து கொள்வார்கள், ஒரு சின்ன ஹால் நான் இரவில் படிப்பதால் என்னை ஹாலில் ஒரு சின்ன கட்டில் அதற்கு அருகில் சிறிய டேபிள் எனக்கு படிப்பதற்கு வசதியாக இருக்கும். என்னை பற்றி சொல்ல மறந்துட்டன் 

என் வயது 20 கல்லூரி இரண்டாம் ஆண்டு, படிக்கிறான். நான் ரொம்ப அழகும் இல்ல கம்மியும் இல்ல நடு நிறம் . 34-30-32 என்ற அளவுல இருப்பேன். கதைக்கு செல்லலாம்  

அன்று ஒரு நாள் மாலை நான் என் கட்டிலில் அமர்ந்து கல்லூரி சம்பந்தமாக எழுதி கொண்டிருக்க. என் அம்மா என் அருகில் ஒரு நாற்காலியில் அமர்ந்து ஸ்கூல் எக்ஸாம் பேப்பர் திருத்தி கொண்டே என்னிடம் 

"சுகன்யா என்ன பண்ற" 

"எழுதிட்டு இருக்கன் மா." 

"ம்ம் சரி சரி இந்த பேப்பர் எல்லாம் totel போடு நாளைக்கு கொடுக்கனும்." 

ம்ம் என்று சொல்லி விட்டு அதை நான் எடுத்து totel போட்டு முடித்து விட்டு என் டைரி எடுத்தேன். எனக்கு டைரி எழுதும் பழக்கம் உள்ளது. அதில் இன்றைய நாளை பற்றி  எழுதி விட்டு. என் அம்மாவிடம்  


" மா எனக்கு வீட்டுக்குள்ள இருந்து ஒரு மாதிரியா இருக்கு நான் கொஞ்ச நேரம் வெளிய கோவில் வர போய்ட்டு வரன் மா" 

"அதுல ஒன்னும் வேண்டாம் படிக்கற வேலைய பாரு." 

மா ((அப்போது என் அப்பா வேளை முடிந்து வர நாங்கள் இருவரும் பேசி கொண்டிருப்பதை பார்த்து விட்டு fresh ஆக சென்றார். அம்மா இன்னும் கொஞ்ச பேப்பர் என்னிடம் கொடுத்து விட்டு அவள் எழுந்து செல்ல அப்பா வந்து என் அருகில் அமர. 

" அப்பா கோவில் வரைக்கும் போறனு சொன்னான் அம்மா விட முடியும்னு 
சொல்றாங்க. என்று சொன்னேன்." 

"இந்தாங்க காப்பி." 

"ஏண்டி பிள்ளையே வெளியே போ கூடாதுனு சொல்ற" 

"நீ போ மா என் சட்டை பாக்கெட்டில் பணம் இருக்கு எடுத்துட்டு போ மா" 

"ம்ம் ஓகே பா" 

என் அம்மாவை பார்த்து பழுப்பு காட்டி விட்டு நான் வெளியே சென்றேன். 

நான் இப்போது மேலே ஒரு சுடி அணிந்து. கொண்டு வெளியே சென்றேன். நேராக கோவில் சென்று. சாமிய  குப்பிட்டு வெளியே வந்து அமர. அங்கு பூ விக்கும் பெண்ணின் அருகில் ஒரு சிறு குழந்தை விளையாடி கொண்டிருக்க. அதை பார்த்து கொண்டிருந்தேன். மனத்தில் ஒரு அமைதி தோன்றியது. 

அதன் பின் அந்த குழந்தை அருகில் சென்று என் கையில் இருந்த காசை கொடுத்து சாக்லேட் வாங்கிக்க என்று கொடுக்க அந்த குழந்தை. அவள் அம்மாவை பார்க்க அவள் அம்மா வாங்கிக்க என்று சொல்ல . நான் அந்த குழந்தை கையில் காசை கொடுத்து விட்டு. 

கடை தெரு பக்கம் நடந்து வீட்டுக்கு சென்று கொண்டிருக்க. அப்போது என் பின்புறம் இருந்து என்னை யாரோ கூப்பிடுவது . நான் திரும்பி பார்த்தேன். அங்கு ஒருபெண் என்னை பார்த்து 

"சுகன்யா" 

"ஆமா நீங்க. *

சுமதி : ஒய் என்ன தெரியலையா. 

சுகன்யா :நான் கொஞ்சம் அவள் முகத்தை நன்றாக பார்க்க. ஏய் நீ சுமதி என்னுடன் பள்ளியில் ஒன்றாக படித்தாள். அதன் பின் அவள் பாட்டி விட்டுக்கு சென்று விட்டாள் அதன் பின் இப்போதான் பார்கிறேன் 

சுமதி : ஆமாம் நான்தான். 

சுகன்யா : நீ எப்போ இங்க வந்த சின்ன 

சுமதி : வந்து one week ஆகுது.. 

[b]சுகன்யா : என்ன பண்ற [/b]

சுமதி : Computer Eng second year  நீ 

சுகு : நான் MABL படிக்கிறான். 

சுமதி : ம்ம் சூப்பர் டி. 

சுகு :  சரி இங்க என்ன பண்ற. 

சுமதி :தம்பி க்கு உடம்பு சரி இல்ல அதன். 

சுகு :சரி டி பாக்கலாம் நான் கிளம்புறன் டைம் ஆச்சி 

சுமதி :ம்ம் சரி எப்போ பாக்கலாம். இல்ல 
இப்போ விட்டு வந்துட்டு போ. 

சுகு : இல்ல டி அம்மா டீச்சர் கொஞ்சம் ஸ்ர்ட்டு. 

சுமதி : ம்ம் சரி ஃபோன் நம்பர் கொடு. 

சுகு : என்கிட்ட ஃபோன் இல்ல டி home ல ஃபோன் இருக்கு ஆனா யாருக்கும் நம்பர் தர மாட்டன் 

சுமதி :ஒய் எனக்கு தர மாட்டியா. என்று அவளை பார்க்க 

சுகு : சரி சரி தரன். 

மதி :ம்ம் 

சுகு :நான் நம்பர் சொல்ல. 

சுமதி : ஒய் இதே நம்பர்தான் ஆனா லாஸ்ட்ல 1 வரும் 

சுகு :ம்ம் சரி டி பாக்கலாம். 

சுமதி : ம்ம் bye di 

சுகு :அவளுக்கு bye சொல்லி விட்டு நான் விட்டுக்கு சென்றேன். 

சுமதி : அவள் சென்ற பிறகு நான் என் தம்பியை டாக்டர் காட்டி விட்டு வீட்டுக்கு சென்றேன். அதன் பின் தம்பிக்கு மாத்திரை தரும் போது அவள் ஞாபகம் வர நான் ஃபோன் செய்தேன். 

சுகு : அவளுடன் பேசி விட்டு விட்டுக்கு  வந்த பிறகு அம்மாவுடன் கிச்சன்ல சமையல் வேளை பார்த்துட்டு இருக்கும் போது. ஃபோன் அடிக்க அப்பா முதலில் எடுத்து பேசி விட்டு. என்னை கூப்பிட்டார். 

"சுகன்யா" 

"சொல்லுங்க பா" 

உனக்குதான் ஃபோன் உன் frd கால் பன்னிருக்க என்று சொல்லி விட்டு அவர் ரூம் உள்ளே சென்று விட. நான் கிச்சன்ல இருந்து வந்து எடுத்து பேசா 

"ஹலோ யாரு" 

"நான்ந்தான் சுமதி" 

" சுகு: ஒய் என்ன ஆச்சி இந்த டைம் கால் பன்னிருக்க. Any problem" 

"மதி : அதுலாம் ஒன்னும் இல்ல சும்மாதான். ஏன் ஃபோன் பன்னி disturp பன்னிட்டனா." 

"சுகு :Distrap இல்ல எனக்கு யாரும் ஃபோன் பண்ணா மாட்டாங்க அதன்." 

"மதி :ம்ம் என்ன பண்ற." 

" சுகு :சும்மா அம்மாக்கு உதவி பண்ணிட்டு இருக்கன்." 

"மதி :ம்ம் நாளைக்கு விட்டுக்கு வரியா." 

" சுகு : எதுக்கு டி விட்டுக்கு "

" மதி : சும்மாதான். "

" சுகு : இல்ல டி நாளைக்கு கொஞ்சம் exter கிளாஸ் இருக்கு என்று சொல்லும் போது அம்மா என் அருகில் வந்து அமர்ந்து டிவி பார்க்க நான் அவளிடம் "

" நாளைக்கு வர ட்ரை பண்ற டி 

"மதி : ம்ம் ட்ரை பண்ணு டி இங்க இருந்து உன் வீடு பக்கம்தான் அதனால அப்படியே வந்துட்டு போ. "

"சுகு :ம்ம் பாக்கலாம் டி" 

" மதி :ம்ம் நெக்ஸ்ட்  என்ன பிளான்" 

"சுகு :பிளான் ல எதும் இல்ல கொஞ்சம் assiment இருக்கு அதா எழுதனும்." 

" மதி :சரி ஓகே டி நீ எழுது" 

"மதி :Bye and tommorow வர paru "

" சுகு :Mm will try "

Bye 

" Good night சுகு "

" Good night என்று சொல்லி விட்டு வைக்க அம்மா என்னிடம் "

" யாரு டி இந்த நேரத்துல ஃபோன். "

" என்னுடைய school frd மா "

ம்ம் என்று சொல்லி விட்டு அவர் சென்று விட்டார் 

அதன் பின் அவளை பற்றி யோசித்து பார்க்க. எனக்குள் ஒரு புது வித விதமான உணர்வு. இது வரை யாரிடமும் இது போல் நான் பேசியது இல்லை 

அதுவே ஒரு மாதிரி மனது அமைதியாக உள்ளது 



((((இப்படி நட்ப்பாக தொடங்கப்பட்ட இவர்களின் பழக்கம் பின் நாளில் காதலா மாற போகிறது அது எப்படி என்று பாக்கலாம் ))))) 
Like Reply
#3
மிகவும் அருமையான கதையை தொடங்கியதற்கு நன்றி நண்பா நன்றி
Like Reply
#4
தோழி - 2


நான் அவளிடம் பேசி விட்டு ஃபோன் வைத்தேன். நான் கடை தெருவில் அவளை முதல் முறை பார்க்கும் போது எங்கே பார்த்த முகம் போல் தோன்ற. அதன் பின் அவள் ஞாபகம் வந்தாள். அவளிடம் பேசா வேண்டும் என்று என் உள் மனதில் ஏதோ ஒரு குரல். அதன் பின் அவளிடம் பேசினேன்.

Sry அவள பத்தி நினைச்சிட்டு இருந்ததுல என்னை பற்றி சொல்ல மறந்துட்டேன் 
நான் சுமதி 21 காலேஜ் செகண்ட் இயர்.. அம்மா. அப்பா பாட்டி அப்புறம் தம்பி. இதன் என் குடும்பம் அண்ட் அப்பா இப்போ எங்க கூட இல்ல அவர் தனியா இன்னொரு குடும்பம் இருக்கு. அதனால அவர் இங்க வர மாட்டார்.

அம்மா தனியா ஒரு கவரிங் நகை கடை.. பெண்களுக்கு தேவையான எல்லாம் இருக்குற கடை நடத்தி வராங்க அது மூலமாகதான் எங்களுக்கு வருமானம். இதற்க்கு இடையில் அப்போ அப்போ அப்பா வந்து சண்ட போடுவாறு. 

எங்கள் வீடு கொஞ்சம் சின்னது மீடில் கிளாஸ் ஃபேமிலி. ஒரு ரூம். சின்ன ஹால். சமையல் அறை. விட்டுக்கு வெளிய பாத் ரூம். நானும் தம்பி ரூம்ல படுப்பேன். அம்மா பாட்டி ஹால் லா 

((((இதன் என்னுடைய லைஃப் but இதுல புயல் மாதிரி வந்தவத சுகன்யா. அவள் வந்ததுக்கு அப்புறம்தான் என் லைப் அழகா மாறிடுச்சு))))) 

இந்த அறிமுகம் போதும்னு நினைக்கிறான்.. 

மதியுடம் ஃபோன் பேசி விட்டு நாளை அவள் விட்டுக்கு செல்லலாம என்று என் அம்மாவிடம் கேக்க. அதற்குள் அம்மா. 

"யார் இந்த டைம்ல கால் பண்ணாது." 

"என் ஸ்கூல் frd மா.. இங்கதான் ரெண்டு தெரு தள்ளி வீடு மா. நாளைக்கு அவ விட்டுக் கூப்பிட்ட. போய்ட்டு வரன் மா." 

"சரி போய்ட்டு சிக்கிரம வரணும்." 

"ம்ம் Okey மா." 

"சரி சரி நேரம் ஆச்சி தூங்கு என்று அம்மா சென்று விட." 

நான் அவளை நினைத்து கொண்டு தூங்கி விட்டேன். 

அடுத்து நாள் கல்லூரி சென்று விட்டு மாலை போல் அவள் விட்டுக்கு சென்று கதவை தட்ட. அவள் அம்மா வந்து கதவை திறக்க. அவள் அம்மா என்னை பார்த்து விட்டு. 

" நீ சுகன்யா தான "

" ஆமா ஆண்ட்டி "

" ம்ம் உன்ன பத்தி சொல்லிருக்க  வா உள்ள வா வந்து உட்காரு என்று உள்ளே அழைக்க. நான் உள்ளே சென்றதும் அவளை பார்க்க அவள் கண்களில் ஆச்சிரியம்." 

"அவள் வருவாள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் வந்தது என் மனதுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அதன் பின் அம்மா. அவளிடம். "

" சுகன்யா நீ இருந்து சாப்பிட்டு போகனும். "

" இல்ல ஆண்ட்டி வேண்டாம் இப்போவே டைம் ஆச்சி "

" சரி ஒரு காப்பியாச்சிம் குடி மா. சுமதி காபி போட்டு கொடு டி "

" ம்ம் ஓகே மா "

" அவள் திரும்ப வேண்டாம் என்று சொல்ல நான் உடனே என் கண்களால். இருந்துட்டு போ என்று கூற அவளும் என்னை பார்த்து விட்டு. "

" Okey ஆண்ட்டி "

" சரி மா நீங்க பேசிட்டு இருங்கள் எனக்கு கடையில் கொஞ்சம் வேளை இருக்கு. "

" ம்ம் ஓகே ஆண்ட்டி பாத்து போய்ட்டு வாங்க. "

"சுமதி காப்பி shenaks எதாவது கொடு நான் போய்ட்டு வரன். "

" ஓகே மா. "

" அவளிடம் வா டி வந்து உட்காரு என்று அருகில் இருந்த நாற்காலி காட்ட அவள் அமர நான் காப்பி போடா சமையல் அறை சென்றேன். "

" அவள் சென்ற பிறகு ஹாலில் அவள் பாட்டி இருக்க அவங்க என்னிடம். "

" மா உன்னுடைய பேர் என்ன "

" சுகன்யா பாட்டி. "

" நீ என்ன படிக்ற "

" Lawyer பாட்டி. "

" ம்ம் அப்பா அம்மா என்ன பண்றாங்க. "

" அம்மா ஸ்கூல் டீச்சர். அப்பா gov ஆபீஸ்ல வேலை பார்க்கிறாங்க. "

அதற்குள் அவள் காப்பி எடுத்து வந்து என்னிடம் கொடுத்து விட்டு. அவள் சமையல் அறை வாசலில் நின்று என்னை பார்த்து கொண்டிருந்தாள். 

அதன் பின் பாட்டியிடம் சொல்லி விட்டு வெளியே வர அவளும் வந்தாள் நான் அவளிடம் 

" ஒய் என்ன டி பாட்டி இப்படி கேள்வி கேட்டு இருக்காங்க." 

"Sry டி பாட்டி அப்டிதான் நீ எதும் நினைக்கத." 

"ம்ம் சரி டைம் ஆச்சி நான் கிளம்பறேன்." 

"அதுக்குள்ளயா கொஞ்ச நேரம் இருந்துட்டு போடி" 

"Already லேட் ஆச்சி டி அம்மா வரதுக்கு முன்னாடி நா போகனும்." 

"ம்ம் சரி ok டி நெக்ஸ்ட் எப்போ பாக்கலாம்." 

*தெரியல டி பாக்கலாம். "


" Bye "

" ம்ம் bye டி "

அவள் வெளி கேட் திறக்க நான் அவள் பின் சென்றேன். அவள் வெளியே சென்ற பின் நான் கேட் மூடி விட்டு அவளை பார்க்க. அவள் கொஞ்சம் தூரம் சென்று இருந்தால். நான் 

ஒய் என்று சொல்ல அவள் திரும்பி என்னை பார்க்க. 

"நாளைக்கு வருவியா. "

" எதுக்கு" 

" சும்மா "

" ம்ம் ட்ரை பண்ற." 

"ம்ம்" 

"Okey bye டி டைம் ஆச்சி." 

ம்ம் bye அவள் தெரு முனை மறையும் வரை அவளை பார்த்து விட்டு. கேட் அருகே இருந்த சுவற்றில் சாய்ந்து யோசிக்க ஆரம்பித்தேன். நான் யாரிடமும் அவ்வளவு சிக்கிரம் close ஆக மாட்டேன் ஆனால் இவளிடம் மட்டும் நேற்றுதான் பார்த்தேன். ஆனால் மனத்தில் ஒரு இனம் புரியாத உணர்வு. 

அதன் பின் திரும்ப ஒரு தரம் வெளியே பார்த்து விட்டு வீட்டிற்கு உள்ளே சென்று நைட் சமையல் பண்ணினேன். 

அம்மா வருவதற்கு முன் நான் விட்டுக்கு வந்து. ட்ரெஸ் எல்லாத்தையும் கிழட்டி துணி கூடையில் போட்டு விட்டு. கண்ணாடியை. பார்க்க நான் இப்போது வெறும் ஜட்டி பிரா மட்டும் போட்டு இருந்தேன். என் 34 அளவு கொண்ட முலையை துக்கி பிடித்து கொஞ்சம் நேரம் அதை பிசைய வேண்டும் போல் தோன்றுகிறது. ஆனால் இது வரை இது போன்று நான் செய்ததது இல்லை. 

அவளை பார்கும் போது என்னுள் ஏதோ நடக்கிறது. என் உணர்ச்சிகள் என் கட்டுப்பாட்டில் இல்லை. அதை யோசிக்க என்னுள் மாற்றம் நடக்க அதை தனிக்க நான்  சென்று ஒரு குளியல் போட்டேன் குளிர்ச்சியானா நீர் என் மேல் பட என்னுள் இருந்த சூடு கொஞ்சம் கொஞ்சமாக குறைய அதன் பின் நான் சகஜநிலைக்கு வந்தேன். அப்போதுதான் கவனித்தேன். 

நான் இன்னும் பிரா ஜட்டி போட்டு இருந்தேன். அதன் பின் கிழட்டி அதை அங்கு உள்ளே பாக்கெட் உள்ளே போட்டு விட்டு. எந்த டிரஸ் போடாமல் வெளியே வந்தேன். துண்டை எடுத்து தண்ணிரை துடைத்து விட்டு. உள்ளே எதும் போடாமல் நைட்டி மட்டும் அணிந்து கொண்டு கொஞ்சம் கல்லூரி சம்பந்தமாக 
எழுதும் வேளை இருக்க அதை பார்த்து
கொண்டிருந்தேன். அதன் பின் அம்மா வந்தாள். 


((அவள் விட்டுக் சென்று வந்த பின் அவளிடம் திரும்ப பேசா வேண்டாம் போல் தோன்றுகிறது ஏன் இந்த மாற்றம் என்று புரியாமல் இருந்தேன்))) 

"சுகன்யா என்ன பண்ற." 

"சும்மா கல்லூரி சமந்தாம எழுதிட்டு இருக்கான் மா" 

"சரி டி உனக்கு காப்பி வேணு மா" 

"ம்ம் வேணும் மா கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கு" 

அவளிடம் பேசி விட்டு நான் ரூம் உள்ளே சென்று கதவை மூடி விட்டு. முதலில் எனக்கு அவசரமாக ஒன்னுக்கு வர. நான் உடனே பாத்  ரூம் உள்ளே சென்று ஜட்டியை கலட்டி விட்டு சேலை பாவாடையை தூக்கி. அமர்ந்து சர் என்ற  சத்தத்துடன் என் சிறுநீர் பாய 
கொஞ்சம் நேரம் அப்படியே அமர்ந்து இருக்க. முழுவதும் போன பின் எழுந்து. என் புண்டையில் தண்ணிர் விட்டு சுத்தம் செய்து விட்டு. 

என் ஜட்டி எடுத்து அங்கு உள்ள பாக்கெட் போட அதில் ஏற்க்கனவே ஒரு ஜட்டி இருக்க. அதை எடுத்து பார்த்தேன். அது என் மகளின் பேண்ட்டி. அதை பார்க்கும் போது என்னுள் இருந்த காமம் கொஞ்சம் வெளி வந்தது. ஏன் என்றால் என் மகள் பிறந்த பின் எங்களுக்கும் உடலுறவு சரியாக இருந்ததது இல்லை. ஏனோ தானே என்று உடலுறவு இருந்ததது. இடைப்பட்ட காலத்தில் அது முழுமையாக நின்று விட்டது. அதன் பின் அதை அதே இடத்தில் போட்டு விட்டு முகத்தை கழுவினேன். 

வெளியே வந்து புடவை ஜாக்கெட் கிழட்டி  விட்டு ஒரு நைட்டி எடுத்து அணிந்து கொண்டு வெளியே சென்றேன் 

அம்மா டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு நைட்டி அணிந்து கொண்டு வந்தாள்.அவளை பார்கும் போது பார்த்தேன். பிரா அணியாமல் நைட்டி போட்டு இருந்தால். ஆனால் அம்மா எப்போதும் பிரா போட்டு இருப்பாள் ஏன் என்றால் அவள் முலை அளவு 38 அவள் சேலை கட்டாமல் இருந்தால் அவள் முலை தனியாக வந்து நிற்கும் அதனால் எப்போதும் பிரா அணிந்து இருப்பாள் ஆனால் இன்று போடாம இருப்பாள் போல. அவள் முலை மட்டும் தனியே ஆடுகிறது. 

((( என் அம்மாவை பற்றி சொல்ல மறந்து விட்டேன். அவள் வயது 42 ஆனால் இன்று எனக்கு அக்கா போல் இருப்பாள். 38-36-38 என்று இருப்பாள் ஆனால் அது வெளியே தெரியாதா படி உடை அணிந்து செல்வதால். அதை யாரும் பார்க்க முடியாது. ஏன் என் அம்மாவை பற்றி சொல்றனு நீங்க நினைக்கிறத
 எனக்கு புரியுது அது ஏன்ன எனக்கு காமம் பற்றி புரிய வைத்தால் அதனால்தான் அவளை பற்றி கூறினேன்)))) 


அவள் எனக்கு காப்பி போட்டு கொடுத்தால் அவளும் என் எதிரில் இருந்தா நாற்காலி அமர்ந்து. ஒரு கால் மேலே நாற்காலி மீது வைத்து ஒரு கால கிழ இருந்ததது. நான் அவளிடம் இது போன்ற விசியம் 

"மா" 

"ம்ம் சொல்லு டி" 

"என்ன மா over ah வேர்க்தா" 

"ஏண்டி அப்டி கேக்ற" 

"இல்ல பிரா பேண்ட்டி இல்லமா டிரஸ் போட்டு வந்திய அதன்" 

அவள் சிரித்து கொண்டு என் தலையில் தட்டி விட்டு லூசு 

இதுலாம் சரியா கவனி ஒழுங்க எழுது என்று அவளிடம் இருந்த. காப்பி கப் வாங்கி கொண்டு நான் சமையல் அறை சென்று இரவு சமையல் செய்ய. 

அம்மா சென்ற பிறகு. நான் எழுத கொஞ்ச நேரத்தில் அப்பா வர. கொஞ்சம் நேரம் அவர் என்னிடம் பேசி விட்டு டிவி பார்க்க கொண்டிருக்க. 

அதன் பிறகு அம்மா வந்து இரவு உணவு சாபிட கூப்பிட்டாள். எல்லோரும் சேர்ந்து சாப்பிட. எல்லாம் முடிந்த பின் நானும் அம்மாவும் பாத்திரம் எல்லாம் எடுத்து வைத்து விட்டு. அப்பா அம்மா இருவரும் ரூம் உள்ளே தூங்க செல்ல. 

நான் கட்டிலில் படுக்க கொஞ்சம் நேரம் கழித்து ஃபோன் மணி அடிக்க அதை யாருக்கு கேட்காமல் காதில் வைத்து பேசா அவள் தான் பேசினால். 

"நான் ஹலோ யாரு என்று aski வாய்ஸ்ல் பேசா" 

"நான்ந்தான் சுமதி" 

"ஒய் என்ன ஆச்சி இந்த டைம் லா எதாவது problem மா" 

"அதுலாம் ஒன்னும் இல்ல சும்மா உன்கிட்ட பேசானு பண்ணன் ஏன் disturp பன்னிட்டனா" 

"அப்டி இல்ல இந்த டைம் யாரும் எனக்கு ஃபோன் பண்ணது இல்ல அதன்." 

"ம்ம் நீ சாப்டியா "

" ம்ம் சாப்ட்டன் "

"சரி டி good night என்று சொல்ல. அவளும் "

" சரி டி good night "

" நான் ஃபோன் வைக்க போக அவள். "

" ஒய் நாளைக்கு விட்டுக்கு வரியா. "

" ட்ரை பண்ற டி "

"ம்ம் bye "

Bye என்று சொல்லி விட்டு நான் ஃபோன் வைத்து விட்டு நாளை சொல்லாம வேண்டாம என்று நினைத்து கொண்டு தூங்கினேன். 


நாளை அவள் விட்டில் சந்திக்கலாம் 
Like Reply
#5
Good start bro
Like Reply
#6
Very Nice Start
Like Reply
#7
தோழி - 3


அடுத்த நாள் நான் தூங்கி கொண்டிருக்கும் போது கனவில் ஒரு உருவம் என்னை நோக்கி வருவது போல் இருக்க. அந்த உருவம் கிட்ட வர வர அது யார் ஒரு பெண் என்று தெரிய கடைசியாக அருகில் வந்து நிற்க அவள் வேறு யாரும் இல்லை அது சுமதி . அவள் சிரிக்க நான் அவளை பார்த்து கொண்டிருக்க. துரத்தில் இருந்து ஒரு கிச்சன் உள்ளே இருந்து பாத்திரம் உருட்டு சத்தம் கேட்டு நான் எழுந்தேன். மணியை பார்க்க அது 6 என காட்டியது இனி தூங்கினால். அம்மாவிடம் இருந்து திட்டத்தான் கிடைக்கும் எழுந்து கட்டிலில் அமர்ந்து கனவை நினைத்து சிரித்து கொண்டு. 

நான் எழுந்து பாத் ரூம் சென்று. என் நைட்டியை தூக்கி கொண்டு கீழே அமர. சர் என்ற சத்துடான் சிறுநீர் கழித்து விட்டு. முகத்தை கழுவினேன். வெளியே வந்து கிச்சன் சென்றேன்.

"அம்மா" 

"வா டி இந்த காபி குடி நான் போய் உன் அப்பாக்கு கொடுக்கறன்." 
 
நான் காப்பியை குடிக்க அம்மாவும் என்னுடன் சேர்ந்து குடித்தாள் . அதன் பின் நானும் அவளும் சேர்ந்து. காலை உணவு மதியா உணவு ரெடி செய்ய. கடைசியாக சாம்பார் வைத்து கொண்டிருக்கும் போது. 

"சுகன்யா இன்னும் 10 min ல சாம்பார் இறக்கி வை எனக்கு இன்னிக்கு ஸ்பெசல் கிளாஸ் இருக்கு நான் போய் கிளம்புகிறேன். நீ இத இறக்கி வை." 

"ம்ம் ஓகே மா" 

அவளிடம் சொல்லி விட்டு நான் என் அறைக்கு சென்று ஒரு துண்டு போடா  வேண்டிய ட்ரெஸ் எல்லாம் எடுத்து கொண்டு பாத் ரூம் உள்ளே சென்றேன். நான் எப்போதும் பாத் ரூம் உள்ளேயே டிரஸ் அனைத்தையும் போட்டு கொண்டு வெளிய வருவேன். குளியலை முடித்து விட்டு டிரஸ் அணிந்து கொண்டு வெளியே வந்தேன். அதன் பின் சிக்கிரம் சிக்கிரமாக கிளம்பினான் 


அம்மா சிக்கிரம் கிளம்பி சென்று விட. அப்பாவும் கொஞ்சம் நேரம் அப்புறம் சென்று விட்டார். 

அதன் பின் கதவை மூடி விட்டு நானும் கிளம்ப. வீட்டில் யாரும் இல்லை என்பதால் நேராக குளியல் அறை சென்றேன். நைட்டியை கிழட்டி
நிர்வாணம் ஆனேன். அதன் பின் குழாய் திறந்து பக்கெட் தண்ணீரை நிரப்பி விட்டு. அங்கு இருந்த சிறிய ஸ்ட்டுல்லில் அமர்ந்து குளிர்ச்சியான நீரை மேலே உற்றினேன். அதன் பின் உடல் முழுவதும் lix shop போட்டேன். அதன் பின் குளியல் முடித்து விட்டு. 

என் மேனி பல பலக்க ஈரத்துடன் ரூம் உள்ளே சென்று துண்டை எடுத்து உடல் முழுவதும் துடைத்து விட்டு. என்ன டிரஸ் போடலாம் என்று பார்க்க. அதில் புளூ கலர் ஜீன்ஸ். சிவப்பு நிற டாப் எடுத்து உள்ளே பிரா மட்டும் போட்டேன். அதன் மேல் டாப் போட்டு விட்டு. கண்ணாடி அருகே சென்றேன் 

அப்போதுதான் அவள் மாலை விட்டுக்கு வர சொன்னது நியாபகம் வர . அம்மாவிடம் சொல்லி கொள்ளலாம் மாலை கல்லூரி முடிந்ததும் அவள் விட்டுக்கு செல்லலாம் என்று நினைத்து கொண்டு கல்லூரி சென்றேன். 

(((சுகன்யா விட்டுக்கு வந்து சென்றது அவளிடம் பேசா வேண்டும் போல் இருந்ததது எல்லாரும் தூங்கிய பின் அவளிடம் ஃபோன் பேசி விட்டு வைத்ததும்  ஒரு மனதில் ஒரு இனம் புரியாத சந்தோஷம். அவளிடம் பேசும் போது மட்டும் என்னை நானே மறக்கிறேன் ஏன் என்று தெரியவில்லை. அப்படியே உறங்கினேன்))) 

அடுத்த நாள் கண் விழிக்கும் போது அவள் இன்று வருவாளா என்று நினைத்து கொண்டு எழுந்தேன். எனக்கு முன்னாடி அம்மா எழுந்து கடைக்கு சென்று விட. நான் சமையல் செய்தேன். தம்பியை ஸ்கூல் அனுப்பிவிட்டு. நான் குளிக்க சென்றேன்.. எங்களுக்கு பாத்ரூம் வீட்டின் வெளியே இருக்கும். அதுவும் மேல் பகுதி ஓபன்னாக இருக்கும் அதனா‌ல் பாவாடை கட்டி கொண்டு குளிப்பேன். 

டிரஸ் எல்லாம் எடுத்து கொண்டு பாத் ரூம் சென்று நைட்டியை கிழட்டி விட்டு பாவாடையை தூக்கி என் மார்பில் கட்டி கொண்டு என் பிராவை கலட்டி விட்டு. பாவாடையை கொஞ்சம் தூக்கி ஜட்டியை கிழட்டி இரண்டையும் துவைத்தேன். அதை அலசி கதவின் மேல் போட்டு விட்டு. தண்ணிரை மொன்டு தலையில் உற்ற அது என் பாவாடையை நினைத்தது. 

அதன் பின் ஷோப் எடுத்து முதலில் கைக்கு அடுத்து காலுக்கு போட்ட படி 
கொஞ்சம் கையை உள்ளே விட்டு என் புண்டைக்கு ஷோப் போட்டேன். அதன் பின் மேலே என் பாவாடை முடிச்சை அவிழ்த்து கையில் பிடித்து கொண்டு என் முளைக்கும் ஷோப் போட்டு விட்டு என் பாவாடையை ஒரு கையில் பிடித்து கொண்டு ஒரு கையால் தண்ணிரை உற்றினேன். என் முலைக்கு  கொஞ்சம் பாவாடைய தூக்கி அடியில் கொஞ்சம் நீரை உற்றி விட்டு குளியல் முடித்தேன். அதன் பின் துண்டை எடுத்து உடல் முழுவதும்  துடைத்து விட்டு. ட்ரெஸ் எடுக்க ஒரு பிங்க் நிறத்தில் டாப் அதற்கு ஏற்ற போல் வெள்ளை லெக்கின்ஸ் போடா அது என் துடை பகுதியை இறுக்கமாக பிடித்து கொண்டது.பாத் ரூம் விட்டு வெளியே வந்தேன். அதன் பின் கிளம்பி எனக்கும் அம்மாக்கு சாப்பாடு எடுத்து கொண்டு கடைக்கு சென்று அம்மாவிடம் கொடுத்து விட்டு 

நான் கல்லூரி சென்றேன் அங்கு என் friends மீட் செய்தேன் அவர்கள்தான் சொன்னாங்க. 
இன்று ரிசல்ட் என்று அவள் பெயர் ரம்யா 

"ரம் ;சுமதி இன்னைக்கு நமக்கு ரிசல்ட் தெரியும." 

"சும: என்னடி சொல்ற.. நான் ஏதோ ஓரளவுக்கு ஒழுங்க பன்னி இருக்கன் நீ எப்படி எழுதி இருக்க டி." 

"ரம்:ஏண்டி நீ வேற எனக்கு எத்தன file ஆவணு எனக்கே தெரியல." 

அதன் பின் மேம் வர காலை பாடம் எடுக்க. அப்போது ரிசல்ட் வரவில்லை. மதியம் சாப்பிட சென்று விட்டு வந்தேன். அப்போது என் frd ரம்யா வந்து. 

" ரம் : ஒய் ரிசல்ட் வந்துருச்சி notice board ல இருக்கு டி வா போய் பார்க்கலாம்.. "

ம்ம் வா டி  நானும் அவளும் இன்னும் ரெண்டு frds சேர்ந்து சென்றோம். அங்கு ஏற்கனவே நிறைய மாணவர்கள். பார்த்து கொண்டிருக்க
நானும் அவர்களுடன் சேர்ந்து பார்க்க. முதல் ஐந்து படத்தில் பாஸ் என்று இருந்ததது கடைசியாக. ஒரு பாடம் ஃபைல் என்று இருக்க. அதை பார்த்ததும் எனக்கு அழுகை வர. 

நான் என் கைகளால் யாரும் பார்க்கத வண்ணம் அதை துடைத்து விட்டு. அந்த இடத்தில் இருந்து கிளம்பி விட்டேன். ஏன் என்றால் அந்த பாடம் மிகவு‌ம் Easy யான பாடம் அதில் நான் file ஆனது எனக்கு வருத்தமாக இருந்ததது. அதன் பின் என் நண்பர்கள் வர. அவர்கள் எல்லாம் பாஸ் ஆகி இருந்தார்கள். அவர்கள் எனக்கு ஆறுதல் சொல்ல. கிளாஸ் எப்போ முடியும் விட்டுக்கு எப்போது செல்வோம் என்று இருந்ததது. என் நண்பர்களும் எனக்கு ஆறுதல் சொல்றேன் என்ற பேர்ல ஏதோ ஏதோ சொல்ல எனக்கு இன்னும் அழுகை வந்த. அதை கடின பட்டு அதை உள்ளுக்குள் வைத்து கொண்டேன். 

கல்லூரி முடிய frds கிட்ட சொல்லிட்டு உடனே. நான் பஸ் ஏறி கிளம்பி விட்டுக்கு வந்தேன். ஆனாலும் என்னால் பாஸ் ஆக வில்லை என்று நினைக்க அழுகை வர. நான் எங்கள் வீட்டுக்கு வந்து உள்ளே beg வைத்து விட்டு மேலே செல்ல இருக்கும் படிக்கட்டில் அமர்ந்து கொண்டேன் முட்டி மீது தலை வைத்து அழுது கொண்டிருந்தேன். 

சுமதி நினைத்து கொண்டு கல்லூரி சென்ற பின் அவளின் ஞாபகம் என் மனத்தில் வந்து வந்து போனது. அன்று கிளாஸ் கூட கவனிக்க முடியவில்லை. கல்லூரி முடிந்த அடுத்த நிமிடம் அவள் வீட்டுக்கு கிளம்பினேன். 

பஸ் விட்டு இறங்கி அவள் வீடு செல்லும் பாதையில் செல்ல. வெறும் கையுடன் சென்றால் நல்ல இருக்காது. அவளுக்கு தம்பி இருக்கான் அவனக்கு எதாவது வாங்கி கொண்டு செல்லலாம் என்று நினைத்து கொண்டு அருகில் இருந்த கடையில் சில தின்பண்டம் சில ஸ்வீட் வாங்கி கொண்டு அவள் வீட்டை அடைந்தேன். ஆனால் அவள் வீடு கேட் அடைந்த பின் எனக்குள் ஒரு தயக்கம் . அதன் பின் உள்ளே சென்றேன். சென்று கதவை தட்ட அது பூட்ட படாமல் இருக்க திறந்து கொண்டு உள்ளே செல்ல. அங்கு அவள் பாட்டி துணி மடித்து கொண்டிருக்க. நான் 

"பாட்டி வணக்கம்" 

"வா மா சுகன்யா."

"ம்ம் வரன் பாட்டி உடனே என் கையில் இருந்த ஸ்வீட் அங்கு உள்ள கட்டிலில் வைத்து விட்டு "

"பாட்டி தம்பிக்கு sweet வாங்கிட்டு வந்தன் அவன் எங்க "

"அவன் விளையாட போய்ட்டன்  மா "

"சரி பாட்டி சுமதி எங்க "

"அவ அங்க மாடி படில உட்கார்ந்து அழுதுட்டு இருக்க. "

"ஏன் பாட்டி என்ன ஆச்சி. "

" தெரியல ம இன்னிக்கு ரிசல்ட் அப்டினு    சொல்லிட்டு உடனே மேல போய்ட்டு வந்ததுல இருந்து ஒரே அழுகை. "

" ம்ம் சரி பாட்டி நான் போய் பாக்கறன் "

" ம்ம் "

நான் பாட்டியிடம் பேசி விட்டு அவளை பார்க்க செல்ல. அங்கு சென்று பார்க்க அவள் தலை குனிந்த படி அழுது கொண்டிருக்க. நான் அவளுக்கு கிழ் உள்ள படியில் அமர்ந்து அவள் தலையில் கை வைக்க என்னை பார்த்ததும் இன்னும் அழுக தொடங்கினால் நான் உடனே 

" லூசு ஏண்டி அழுகிற "

" ஒரு சப்ஜெக்ட் file டி" 

"அதுக்க ஏன் இப்படி அழுற  நான் கூட வேற எதோனு நினைச்சான்." 

"ஏன் இதுக்கலாம் யாரும் அழ மாட்டர்கள." 

அவள் அப்படி அழுது கொண்டு கேட்கும் போது. அவள் செய்யும் செய்யலை பார்த்து ரசிக்க தோனியது. அதன் பின் அவளை சமதானம் படுத்த. 

" ஒய் லூசு இது ஒரு சின்ன விசியம் இதுக்கு போய் குழந்தை மாதிரி அழுதுட்டு இருக்க. நான் அவள் கண்ணிரை துடைக்க. அடுத்த semester ல பாத்துக்கலாம். விடு." 

"நான் நல்லதா பண்ண டி" 

"அவள் அப்படி சொல்ல எனக்கு சிரிப்பு வர அதை அவள் பார்த்து விட்டு." 

"நீயும் சிரிக்கரல போ "

" அடியே லூசு பொண்ணு இதுல ஒரு பெரிய விசியம் இல்ல டி கவலைப்படாம இரு என்று அவள் சொல்ல எனக்கு அது சரி என்று பட "

" ம்ம் என்று நான் முக்கை உரிய கண்களை துடைக்க அவள் என்னை பார்த்து கொண்டிருக்க. நான் அவளிடம் "

" என்ன டி "

" ஒன்னும் இல்ல நீ அழும் போது கூட எப்படி கியூட் இருக்க. அதும் மூக்கு நுணிய சிவந்து இருக்கு என்று அதை தொட்டு காட்ட. "

" போடி ரொம்பதான் கலைக்காத "

" உண்மையா சொன்னா  இந்த உலகத்துல யாரும் நம்ப மாட்டாராங்க. என்று அவள் சொல்ல என் அழுகை மறந்து நான் சிரிக்க. அவள்" 

" சரி அழுத போதும்"

" இப்போ சாக்லேட் "

"நான் எடுக்க உடனே அவள் என் கையில் இருந்து சிறு குழந்தை போல் அதை பிடுங்கி கொள்ள. நான் அவளை பார்த்து சிரிக்க அவள் 

"ஒய் சுகு" 

"ம்ம் சொல்லு டி" 

"உன்ன எனக்கு பிடிச்சிருக்கு" 

"பிடிச்சிருக்குன எப்படி" 

தெரியல ஆனா உன்கிட்ட பேசுன feel free. ஹாப்பியா இருக்கன் என்று அவளை பார்க்க அவளும் என்னை பார்க்க. இருவரின் கண்கள் ஒரே நேர் கோட்டில்  சந்திக்கும் நான் என்னை மறந்தேன் அதன் பின் அவள் 

(((இது காதலுக்கான பார்வை))) 

" இப்போ பாரு முகம் எப்படி இருக்கு சரி வா கிழ போலாம்." 

"ம்ம் நானும் அவளும் கீழே வர அதன் பின் கொஞ்சம் நேரம் பேசி விட்டு நேரம் ஆனதை உணர்ந்து." 

"சுமதி டைம் ஆச்சி நான் கிளம்பறேன்" 

"ம்ம் bye di" 

"Bye di" 

நான் அவள் விட்டில் இருந்து கிளம்பி என் விட்டை அடைந்தேன். கதவை திறக்கும் போது உள்ளே இருந்து ஃபோன் அடிக்கும் சத்தம் கேக்கா. கதவை திறந்து கொண்டு வெளியே இருந்து 

வரேன் வரேன். 

Beg கட்டிலில் போட்டு விட்டு ஃபோன் எடுத்து பேசா. அவள்தான் பேசினால் நான் அப்படியே தரையில் அமர்ந்து கொண்டேன். கொஞ்சம் நேரம் அவள் அமைதியாக இருக்க. 

"ஒய் என்ன ஆச்சி." 

"Thanks டி சுகு." 

"எதுக்கு டி லூசு." 

"நீ பேசுனது மனசுக்கு கொஞ்சம் ஆறுதல இருந்துச்சி அதன்." 

"ம்ம் சரி இப்ப நீ ஓகே வ" 

"ம்ம் im alright" 

"Good இது மாதிரிதான் இருக்கனும். But frdskkula no sry no thanks u kow" 

"I kow I kow என்று நான் சிரிக்க பிறகு அவளிடம் 
But once again thanks" 

"Mm Okey" 

"ஒய் சுகு" 

"ம்ம் சொல்லு  டி." 

"என்னனு தெரியல but நீ பேசுனதுல I feel ஹாப்பி" 

"ம்ம் you happy I'm happy.. ச‌ரி டைம் ஆச்சி அம்மா வந்துருவாங்க நான் போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரன் டி" 

"ம்ம் Okey டி " 

"Bye டேக் கேர்." 

"ம்ம் you also. சொல்லி விட்டு ஃபோன் வைக்க போக. ஆனால் அவள் இன்னும் வைக்க வில்லை" 

"Oii hang up the phone" 

"You hang up" 

Mm. Bye நான் phone வைத்து விட்டு நான் டிரஸ் பன்னி வர அம்மா வரவும் சரியாக இருந்தது அதன் பின் அன்றைய நாள் எப்போதும் போல் சென்ர‌து ஆனால் அவள் நியாபகம் அப்போ அப்போ வந்து சென்றது. 

அவளிடம் பேசிவிட்டு phone வைக்க எனக்குள் ஒரு இனம் புரியாத உணர்வு அது என்ன என்று தெரியவில்லை. நாங்கள் பேசி சரியாக ஒரு வாரம் கூட ஆகவில்லை ஆனால் அவளின் அருகாமை மனதுக்கு பிடித்து இருந்தது. அதன் அவளின் நினைத்து கொண்டு விட்டு வேலையை பார்க்க சென்றேன். அதன் பின் சில நாட்கள் அவளை பார்க்கவில்லை. 




நாட்கள் ஓடின........ 
Like Reply
#8
Very Nice Update Nanba
Like Reply
#9
தோழி - 4



அவளிடம் அன்று ஃபோன் பேசிய பிறகு நாட்கள் ஓடின. நானும்.என் கல்லூரி சம்பந்தமாக கொஞ்சம் வேளை அதிகமாக இருந்தது அதனால் அவளிடம் ஃபோன் பேசா முடியவில்லை. நேரில் சென்று பார்க்க முடியவில்லை அவளும் ஃபோன் செய்தாலும் என்னால் அதிக நேரம் பேச முடியவில்லை. அப்போ அப்போ சுமதி ஞாபகம் வரும் இன்றுடன் அவளிடம் பேசி இரண்டு வரம் ஆகி விட்டது.

ஒரு நாள் இரவு 10 மணி இருக்கும் நல்ல மழை அம்மா அப்பா ரூம்லில் தூங்க நான் கல்லூரி சாந்தமாக என் கட்டிலில் அமர்ந்து படித்து கொண்டிருக்க. அப்போது ஒரு ஃபோன் கால் வந்தது  சத்தம் கேட்டதும் நான் உடனே அதை எடுத்து விட்டேன். அதன் பின்  அப்பா அம்மா தூங்கும் அறையை பார்த்து விட்டு ஃபோன் பேசினேன்.

"ஹலோ" 

"ஹலோ நான்தான் டி சுமதி." 

"என்ன டி ஆச்சி இந்த டைம் ல ஃபோன் பன்னி இருக்க அதும் வேற நம்பர் ல இருந்து. ((அவள் ஹலோ சொல்லும் போது அழுது கொண்டு பேசினால்)))" 

"நான் உன் வீட்டுக்கு கிழ இருக்குற telephone கடையில் ல இருந்து பேசுறான் டி நீ கிழ வர முடியுமா." 

" ஏண்டி என்ன ஆச்சி any problem *

"ஒன்னும் இல்ல நீ வர முடியுமா" 

"இந்த டைம் ல" 

"ம்ம் உனக்கு டைம் ஆச்சி ல sry" 

"ஒய் நான் வரன்" 

"பரவாஇல்ல" 

வரன் (( அவள் அழுது கொண்டு பேசும் போது என்னை அறியாமல் என் மனத்தில் ஒரு வலி)) 

நான் உடனே என் அப்பா அம்மா அறையை எட்டி பார்த்து விட்டு கீழே சென்றேன். நான் செல்ல அவள் மழையில் நினைந்து கொண்டு வர நான் உடனே கேட்யை திறந்து அவள் கையை பிடித்து உள்ளே இழுத்தேன். அவள் அழுது கொண்டு உள்ளே வந்தாள். 

நான் அவள் முகத்தை தூக்கி பார்க்க அழுது அழுது சிவந்த முகம் நான் அவள் கண்களை துடைத்துவிட்டு. 

"" சுமதி என்ன டி ஆச்சி"

" ஒன்னும் இல்ல டி உனக்கு டைம் ஆச்சி நீ போய் தூங்கு நான் போறன். "

" அடி வாங்க போற ஒழுங்க சொல்லு "

" ம்ம் அப்பா விட்டுக்கு வந்திருக்கரு. "

" அதனால என்ன "

" ட்ரிங் பண்ணிட்டு வந்து ஒரே சண்டை நான் அவரா திட்டிட்டு வெளியா வந்துட்டான். Sry டி உன்ன வேற டிஸ்டர்ப் பண்ணிட்டன். "

" லூசு அடி வாங்க போற. சரி விடு எல்லாம் சரி ஆகிடும் என்று சொல்லி அவளை சமாதானம் செய்து கொண்டிருக்கும் போது. அவள் அப்பா அங்கு வந்தார். "

" சுமதி இங்க என்ன பண்ற வா விட்டுக்கு போலாம். "

நான் வர மாட்டேன்." 

"ஒழுங்க வா விட்டுக்கு போலாம்." 

நான் உடனே அவள் கையை பிடித்து ஒரு அழுத்தம் கொடுத்து போ என்று என் கண்ணால் சொல்ல. என் பார்வையை புரிந்து கொண்ட அவள் கண்களை துடைத்து விட்டு அவள் அப்பா உடன் சென்றால். போகும் போது என் கண்களை பார்க்க அதில் ஆயிரம் அர்த்தம் இருந்ததது. 

அவள் சென்ற பிறகு நான் மேலே சென்று என் கட்டிலில் அமர்ந்தேன். அதன் பிறகு படிக்க பிடிக்காமல் மூடி வைத்து விட்டு கட்டிலில் படுத்து அவளை பற்றி யோசித்து கொண்டு அப்படியே உறங்கி விட்டேன். காலை அம்மா எழுப்பும் போதுதான் எழுந்தேன். 

கண்களை துடைத்த படி எழுந்து அமர்ந்து தூக்கம் கலைய உடனே அவள் நியாபகம் வந்தது உடனே கல்லூரி கிளம்ப. பாத்ரூம் சென்று காலை கடனை முடித்து விட்டு. ஒரு குளியல் போட்டு விட்டு வெளியே வர என் அம்மா என்னிடம் 

"என்ன டி இன்னிக்கு சிக்கிரம் கிளம்புற" 

"கொஞ்சம் spl cls இருக்கும் மா அதன்." 

ம்ம் சரி சரி ஒரு 10min இரு சாப்பாடு ரெடி ஆகிடும் என்று சொல்ல நான் டைம் பார்க்க. அவள் வர இன்னும் நேரம் இருந்ததால் அம்மாக்கு உதவி செய்து தந்தேன் அதன் பின் எனக்கு சாப்பாடு எடுத்து கொண்டு. பஸ் ஸ்டாப் நோக்கி சென்றேன். 

இரவு சுகன்யா விட்டில் இருந்து என் விட்டுக்கு வந்ததும் நான் ரூம் உள்ளே சென்று கதவை மூடி கொண்டேன். இரவு நெடு நேரம் கழித்து உறங்கினேன். 

அவள் என்னை கட்டி பிடித்து ஆறுதல் சொல்ல நான் அவள் மேல் சாய்ந்து அவளை கட்டி கொண்டு இருக்க. அவள் என்னை அவள் மேல் இருந்து தூக்கி என் கண்களை பார்த்து நெத்தியில் முத்தம் வைக்க உடனே நான் விழிக்க கனவு என்று தலையில் அடித்து கொண்டு சிரித்தேன். அதன் பின் 

ரூம் கதவை திறந்து வெளியே வர அங்கு பாட்டி மட்டும் இருந்தார். அம்மா கிச்சன் உள்ளே இருக்க நான் உள்ளே சென்றேன். 

"அம்மா உன் விட்டுகாரர் எங்க" 

"அவர் நைட் கிளம்பிட்டரு" 

"இந்த டி காப்பி குடி காலேஜ் டைம் ஆகுது பாரு குடிச்சிட்டு போய் கிளம்பு." 

நானும் கனவில் நடந்ததை நினைத்து கொண்டு காப்பி குடித்து விட்டு அவளை நினைத்த படி குளியல் அறை சென்று ஒரு குளியல் போட்டேன். முடித்து விட்டு வெளியே துண்டை கட்டி கொண்டு வந்தேன். 

ரூம் உள்ளே சென்று கதவை மூடி விட்டு எப்போதும் போல் சுடி அணிந்து விட்டு வெளியே வந்தேன். அதற்குள் அம்மா எல்லாம் ரெடியாக இருக்க நான் பஸ் ஸ்டாப் சென்றேன். அங்கு என்னுடைய கல்லூரி frd ரம்யா இருந்தாள் அவளுடன் பேசி கொண்டிருக்க. 

நான் எப்போதும் செல்லும் பஸ் வர ரம்யா எனக்கு முன்னால் ஏற நான் ஏறாமல் நின்றேன் உடனே ரம்யா 

"சுமதி சுமதி" 

"நீ போ டி நான் அடுத்த பஸ் ல வரன்."

"ஏதோ பண்ணு நீ cls மிஸ் பண்ணா போற என்று சொல்லி விட்டு அவள் கிளம்ப." 

கொஞ்சம் நேரம் பிறகு அவள் வருகிறாள என்று பார்த்து கொண்டிருக்க அவள் வந்தாள். அவள் என்னை பார்த்த படி வர எனக்குள் ஏதோ ஒரு வெக்கம். 

"ஒய் நீ இன்னும் போகலயா. "

" இல்ல அந்த பஸ் கூட்டம இருந்துசி அதன் போக." 

" ம்ம் என்று அவளை பார்த்து சிரிக்க அவளும் என்னை பார்த்து சிரித்தாள்." 

"அதன் பின் கொஞ்சம் நேரத்தில் அவள் செல்லும் பஸ் வர." 

அவள் வந்த கொஞ்ச நேரத்தில் நான் செல்லும் பஸ் வர அவளை பார்த்த படி. 

"சுகன்யா பஸ் வருது "

" ம்ம்" 

நான் பஸ் உள்ளே ஏற படிகட்டுக்கு அருகில் உள்ள சீட்டில் அமர்ந்து அவளை பார்க்க பஸ் கிளம்ப அவள் உடனே பஸ்யில் ஏறி என் அருகில் அமர என் மனதுக்குள் சந்தோஷமாக இருந்ததது நான் அவளை பார்த்து சிரித்து விட்டு. 

"ஒய் சுகு உனக்கு காலேஜ் போக டைம் ஆச்சி "

" ம்ம் பாத்துக்கலாம். உன்ன காலேஜ்ல விட்டுட்டு அப்புறம் போறன்." 

"உன்னுடைய காலேஜ்க்கு போறதுக்கு. அந்த பக்கம் போகனும்." 

"ம்ம்." 

"அவள் பேசி கொண்டிருக்க நான் அவள் கையை என் கையில் கோர்த்து கொண்டு அவள் பேசும் அழகை ரசிக்க அவள் வெக்க பட்டு கொண்டு குனிந்து கொள்ள. "

" அப்டி பார்க்கதடி. "

" ம்ம் சரி நைட் வீட்டுக்கு போனியே எதாவது ப்ராப்ளம்ம. "

" எதும் இல்ல டி வீட்டுக்கு நான் ரூம் உள்ளே போய் கதவ சாத்திட்டன். "

" ம்ம் எனக்கு நைட் வந்த கோவத்துக்கு உன் அப்பாவா அடிச்சிருப்பன். புரியுது அவர் உன் அப்பா ஆனா உன் கண்ணுல தண்ணி பார்த்ததும் எனக்கு கோவம்தான் வந்துச்சி. "

" அவள் அப்படி சொன்னதும் எனக்கு ஆனந்த கண்ணிர் வந்தது. உடனே அவள் தோல் மேல் சாய்ந்து கொண்டேன். "

" அவள் சாய்ந்ததும் அவள் தலையை நீவி கொடுக்க இருவருக்கு அந்த பயணம் அமைதியாக இருந்தது அதன் பின் அவள் கல்லூரி வர இருவரும் இறங்கி கல்லூரி நோக்கி சென்றோம். "

இறங்கியா பிறகும் அவள் என் கையை விடவில்லை. அப்படியே பேசி கொண்டு வர நான் 

" சுமதி "

" ம்ம் சொல்லு டி" 

" நாம காலேஜ் வந்தாச்சி. "

" நானும் அவளும் பஸ் விட்டு இறங்கி கல்லூரி நோக்கி நடக்க நான் "

" டைம் என்ன டி. "

" 9.20 டி "

" ஃபர்ஸ்ட் cls ஸ்டார்ட் ஆகிடுச்சு இனி போன வெளியதான் நிக்கணும்." 

"உடனே நான் அவளை" 

"சுமதி வாடி எதாவது சாப்டாலாம். "

" ம்ம் வா டி போலாம் "

நானும் அவளும் கை கோர்த்தா படி ஹோட்டல் உள்ளே சென்றோம்.. கடைசியாக ஒரு டேபிள் காலியாக இருக்க நானும் அவளும் அங்கு சென்றோம். அதற்கு முதல் டேபிள் ஒரு ஆண் உட்கார்ந்து இருக்க உடனே சுகன்யா என்னை அதில் உட்கார விடாமல் என்னை அவள் எதிர் புறம் உட்கார வைத்து விட்டு அந்த இடத்தில் அவள் அமர நான் அவளை பார்த்து சிரிக்க. உடனே அவள் 

"ஏண்டி இப்போ சிரிக்கிற" 

"ஒன்னும் இல்ல டி" 

"ம்ம்" 

டேபிள் இருந்த அவள் கை மேல் என் கையை வைத்து பிடிக்க அவளும் பிடித்ததால் இருவரின் கண்களும் நேருக்கு நேர் சந்தித்தது. அப்படியே பார்த்து கொண்டிருக்க. 

அங்கு வேளை செய்யும் ஆள் வந்து உடன் நாங்கள் சுய நினைவுக்கு வந்தோம். அதன் பின் இருவரும் சாப்பாடு ஆர்டர் செய்து அது வந்த பின் இருவரும் ஒருவரை ஒருவர் பாத்தா படி சாப்பிட்டு  முடித்தோம். 

அவளும் நானும் திரும்ப என் கல்லூரி நோக்கி சென்று. 

"ஒய் மதி நீ உள்ள போ நான் கிளம்பறேன்." 

"ஒய் சுக நீ போகனும." 

"ம்ம் போகனும்." 

"நீ ஒழுங்க கிளாஸ் அட்டன் பண்ணு" 

"நான் உடனே சிணுங்க அவள்" 

"மதி நீ இப்போ போன நாளைக்கு உன்னுடைய ம‌திய லஞ்ச் டைம் ல நான் இங்க இருப்பன்." 

ம்ம் என்று சொல்ல அவளும் பஸ் ஸ்டாப் நோக்கி செல்ல நான் கல்லூரி வாசலில் நின்று அவளை பார்த்து கொண்டிருக்க அவள் 

மதி விட்டு போக மனம் இல்லமால் அவளை திரும்பி திரும்பி பார்த்த படி என் கல்லூரியை நோக்கி சென்றேன். 

நானும் சுகு மறையும் வரை பார்த்து விட்டு கல்லூரி உள்ளே சென்றேன். திரும்ப அவளை பார்ப்பேன் என்ற சந்தோஷம்தில் அன்றைய நாளை கடத்தினேன். 

மதியை விட்டு என் கல்லூரி வந்த பிறகும் அவள் அழுத முகம் மனத்தில் இருக்க ஆனால் என் கூட அவள் முகம் மகிழ்ச்சியாக இருந்ததது அதை அப்படியே வைத்து கொள்ள வேண்டும் என்று மனத்தில் தோன்றியது. 

கல்லூரி முடிந்து அவள் விட்டு வழியாக சென்றேன். ஆனால் அவள் கடைக்கு போய்விட்டால் என்று சொல்ல அவள் நினைத்த படி என் விட்டை நோக்கி சென்றேன் 



அவள் நினைவேடு  நாளை சந்திக்கலாம் 
[+] 2 users Like I love you's post
Like Reply
#10
மிகவும் வித்தியாசமான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
Like Reply
#11
நாளை பதிவு போட படும்
Like Reply
#12
தோழி - 5


நான் கல்லூரி விட்டு வந்த உடன் அம்மா ஃபோன் செய்து  கடைக்கு வர சொன்னாங்க நானும் சென்று விட்டேன். கடையில் எல்லா வேலையும் முடித்து விட்டு விட்டு வர என் தங்கை.

"அக்கா உன்ன தேடி சுகன்யா அக்கா வந்தாங்க." 

"எப்போ டி" 

"நீ கடைக்கு போன கொஞ்ச நேரத்துல." 

அவள் வந்தாள் என்று கேட்டதும் எனக்குள் அளவில்லாத மகிழ்ச்சி அவளை நினைத்த படி அப்படியே சென்று உறங்கி விட்டேன்.

அடுத்த நாள் கல்லூரி சென்று மதியம் அவள் எப்போ வருவாள் என்று ஒரு ஒரு வகுப்பாக கடத்தினேன். அதன் பின் மதியம் லஞ்ச் வர நாங்கள் எப்போதும் அமரும் பெஞ்சில். எனக்கு எதிர் புறம் ரம்யா கவி அமர.

நான் கேட்டை பார்த்து கொண்டிருக்க ரம்யா என்னிடம். 

"சுமதி யார தேடுற  Box ஓபன் பன்னி சாப்டு என்று சொல்ல." 

நான் திறக்க என் கண்களை யாரே கைகளை வைத்து மூட. நான் அந்த கைகளை தொட்டு பார்க்க அது எனக்கு பழக்க பட்ட கை போல இருந்ததது. அது அவள் கைதான். அவள் மேல் இருந்து வரும் வாசனை இன்னும் அதை உறுதிப்படுத்த. நான் 

"ஒய் சுகு என்ன இது ஒழுங்க கைய எடு "

அவள் அப்படி சொன்னதும் எனக்கு மட்டும் இல்லை அவள் frd க்கு கூட ஆச்சிரியம் 

"எப்டி கண்டுபிடித்த" 

"அதுலாம் அப்படிதான் வா வந்து உட்காரு" 

"மதி அவள் frd க்கு என்னை அறிமுகம் செய்து வைத்தாள் அதன் பின்" 

நானும் அவள் அருகில் அமர்ந்து அவளை பார்க்க இன்று அவள் முகத்தில் கருப்பு நிற பெட்டு மேக்கப் இல்லாத முகம். கருப்பு நிற சுடி போட்டிருந்தால். இன்று மிகவும் அழகாக இருக்க. நான் அவளை பார்க்க 

" மதி today செம்ம cute இருக்க "

" ம்ம் "

நான் லஞ்ச் box open செய்ய அதில் தயிர் சாதம் இருக்க நான் அம்மா என்று கத்த உடனே அவள் 

"ஏண்டி இப்போ கத்துர." 

"இன்னிக்கும் இதே சாதம்தான் *

" ம்ம் சரிடி சாப்பிடு "

நானும் அவளும் சாபிட. அவள் frds பேசி கொண்டு சாப்பிட ரம்யா பே‌சினா‌ல் 

"இவ எப்போதும் இந்த தயிர் சாதம்தான் கொண்டு வருவ "

" அப்போ இந்த உர்காய் "

" அதும்தான் எப்போதும் ஒரே மாதிரி என்று சொல்ல நாங்கள் அனைவரும் சிரிக்க. அவள் உடனே." 

"சரி நீ சாப்பிட வேண்டாம் போ" 

ஒய் ஏண்டி. எனக்கு புடிச்சி இருக்கு. உன்னையும். அவள் உடனே சிரிக்க. சரி நான் போய் கை வாஷ் பண்ணிட்டு அப்படியே கிளம்புரன். 

" ஏன் சுகன்யா கிளம்புர "

நான் அவள் உதட்டில் ஒட்டி இருந்ததை சாதம் துடைத்த படி. ஆமா டி உனக்கு கிளாஸ் இருக்கு அதன். நான் od வாங்கிட்டு வந்துருக்கன் so எனக்கு ப்ராப்ளம் இல்ல  அவள் கண்கள் பார்க்க 

"ம்ம்" 

நான் வாஷ் பண்ணா போக அவள் frd கவி என் கூட வந்ததால் 

அவள் செல்வதை பார்த்து கொண்டிருக்க. என் frd ரம்யா 

"என்ன டி நடக்குது இங்க." 

"என்ன நடக்குது" 

"உங்கள் ரெண்டு பேரும் பார்க்க வித்தியாசம இருக்கு." 

"நான் சிரித்து விட்டு அப்படிலாம் இல்ல அவ கூட இருக்கும் போது ஒரு மாதிரி good feel இருக்கு . நானும் வாஷ் பண்ணா கிளம்பினேன்." 

"ஏதோ பண்ணு வா போலாம்." 

கவி கை வாஷ் வெளியே நிற்க நான் கை வாஷ் செய்து விட்டு பாத் ரூம் சென்று விட்டு வெளியே வர அவள் 

" சுகன்யா உங்க ரெண்டு பேருக்குள்ள என்ன இருக்கு "

" என்ன என்ன இருக்கு "

" இல்ல ரெண்டு பேரு கண்ணும் தனியா ஏதோ பேசுது. அதன் கேட்டான் ஆனா உங்க பாண்டிங் நல்ல இருக்கு அப்படியே இருங்க." 

"ம்ம் thank you சரி வா போலாம். அவ காத்துட்டு இருப்பா." 

"ம்ம் ஒரு நிமிடம் கூட பிரிஞ்சி இருக்க முடியல "

அவள் அப்படி சொன்னதும் சிரித்து விட்டு வா போலாம். 

எல்லோரும் வாஷ் செய்து விட்டு அதே மரத்தடிக்கு வர கிளாஸ் நோக்கி செல்ல நானும் அவளுடன் சேர்ந்து சென்றேன். அப்போது. 


அவள் கிளாஸ்க்கு செல்வதற்கு ஒரு மேடை மேல் ஏறி செல்ல வேண்டும் இடது பக்கம் பள்ளம் இருக்கும் எல்லோரும் அதில் ஏறி செல்ல. அவள் எனக்கு முன் ரம்யா அவளும் பேசி கொண்டு செல்ல. அவள் பின்னால் நானும் கவி இருவரும் பேசி கொண்டு சென்றேன். அப்பிடி பேசி கொண்டு செல்லும் போது அவள் அந்த பள்ளத்து பக்கம் செல்ல நான் உடனே அவள் கையை பிடித்து இழுத்து நேராக நடக்க வைத்தேன் அதை பார்த்த கவி 

"கியூட்" 

"நான் என்ன கியூட்" 

"இல்ல இப்போ நீ பண்ணாது." 

"நான் என்ன பன்ன" 

"விழ போற அவள பிடிச்சல அதா சொன்னேன்" 

"ஆமா நான் பிடிக்கலன அவ கிழ விழுந்திருக்க வாய்ப்பு இருக்கு." 

"நீ என் கூட பேசிட்டு வர but உன்னுட பார்வை அவகிட்ட இருக்கு" 

ம்ம் என்று நான் சிரிக்க அவளும் சிரித்தாள். அதன் பின் 

" ஒய் மதி நான் கிளம்பறேன் "

" ம்ம் "

அவள் சென்று விட நானும் என் frds கூட நானும் என் கிளாஸ் உள்ளே செல்லும் முன் வாசலில் நான் நிற்க. என்னை அவர்கள் பார்க்க உடனே கவி. 

" என்ன நீயும் போகனும 

"ம்ம் ஆமா என்று தலைய ஆட்ட "

" சரி போ "

" உடனே ரம்யா "

" சுமதி ஏற்க்கனவே உனக்கு internel மார்க் கம்மியா இருக்கு வ கிளாஸ் போலம் "

" கவி இன்னிக்கு எனக்கு உடம்பு சரி இல்லன்னு சொல்லி "

" ம்ம் நீ பாத்து போ "

" ஓகே டி bye "

அவள் கேட் அருகே செல்ல நான் அவள் பின்னால் சென்று 

" சுகு "

"ஒய் மதி நீ கிளாஸ் போகலையா." 

" போக புடிக்கல "

நான் உடனே அவள் கையேடு என் கையை இருக்கமகா பிடிக்க அவளும் பிடித்து கொண்டு இருவரும் எதோ எதோ பேசி கொண்டு சென்றோம்


இருவரும் காதல் சொல்லும் நேரம் வந்து விட்டது
Like Reply
#13
மிக அருமையான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
Like Reply
#14
உயிர் தோழி - 6


அன்று இருவரும் ஒன்று சேர்ந்து பார்க் சென்றோம். அங்கு கொஞ்சம் நேரம் பேசி கொண்டிருக்க. ஆனால் எங்கள் கண்கள் எல்லாவற்றையும் பறி மாறி கொண்டது. அதன் பின் நேரம் ஆனதை உணர்ந்து அவளை அவள் விட்டில் விட. அதன் பின் என் வீட்டுக்கு சென்றேன். அதன் பின் அந்த வர இறுதியில் மாலை நேரம் நான் அவள் வீட்டிருக்கும் சென்றேன். 

நான் அவள் தங்கை உடன் விளையாட அவள் சமையலறை உள்ளே இரவு உணவிற்கு சப்பாத்தி மாவு தயாரித்த கொண்டிருக்க. அவள் தங்கையிடம் கொஞ்சம் பணம் கொடுத்து 

"இந்த போய் சாக்லேட் வாங்கிக்க" 

"ம்ம் இத அக்கா கிட்ட சொல்லத." 

ம்ம் அவள் செல்ல நான் வாசலில் அமர்ந்து இருக்க அவளும் வெளியே வந்து என் அருகில் அமர்ந்தாள். நான் அவளை பார்த்து கொண்டிருக்க

"ஒய் அவளுக்கு காசு கொடுத்தியா." 

நான் அவள் சொல்வதை கேட்காமல் அவள் விரலில் என் விரலை கோர்க்க. அவள் என் விரலை தீண்டு போது எனக்குள் ஏதோ ஒரு மாற்றம் அவள். 

"ஒய் மதி உன் கைல கிஸ் பண்ணாவ  என்று கேக்க அவள் உடனே தலை குனிந்து கொள்ள நான் அவள் விரல் முத்தம் வைத்து ஒரு ஒரு விரலுக்கு முத்தம் வைத்தேன்." 

சுகு முத்தம் வைக்க வைக்க எனக்குள் ஏதோ ஒரு மாற்றம். நான் எங்கோ பறந்து கொண்டிருப்பது போல் ஒரு உணர்வு.. 

நான் அவள் விரலில் முத்தம் வைத்து விட்டு அவள் முதல் விரலை சப்பினேன். 

சுகு என் விரலை சப்பியதும் எனக்கு அடியில் ஈரம் ஆக செய்ததது. அதன் பின் தங்கை வரும் சத்தம் கேட்க நாங்கள் இருவரும் அமைதியாக குனிந்து கொள்ள என் தங்கை வந்து என் மடியில் அமர. கொஞ்சம் நேரம் கலித்து. நான் என் தங்கையா அவள் மடியில் உட்கார வைத்து விட்டு நான் சமையல் அறைக்கு சென்று விட்டேன். 

உள்ளே சென்று சமையல் மேடையில் கை வைத்து அவள் முத்தம் கொடுத்த உணர்வை அனுபவித்து கொஞ்சம் அதே நிலமையில் இருந்தேன். அதன் பின் இரவு உணவுக்கு மாவு பிசைய. 

அவள் உள்ளே சென்றதும் கொஞ்சம் நேரம் அவள் தங்கை உடன் பேசி கொண்டிருக்க. அவள் பக்கத்தில் வீட்டில் இருந்து அவள் frd வர உடனே அவள் அங்கு ஓடினாள்

அவள் அங்கு செல்ல கொஞ்சம் நேரம் வெளியே நின்றுவிட்டு. மதி என்ன செய்கிறாள் என்று பார்க்க சென்றேன் அங்கு சமையல் அறையில் மாவு பிசைந்து கொண்டிருக்க நான் அவளுக்கு பின் நின்று பார்க்க இன்று அவள். 

பிங்க் நிற சுடி அணிந்து இருக்க அதில் அவள் பின் பக்க முதுகில் பாதி தெரிய அதில் ஒரு வியர்வை துளி அவள் டிரஸ் உள்ளே சென்றது அதை பார்த்து விட்டு. அவள் பின் அழகை பார்க்க. அது தான் இருக்கும் இடத்தை நிருபிக்க அது மேலே தூக்கி கொண்டிருக்க. அதை பார்த்த படி அவள் அருகில் சென்று சத்தம் இல்லமல் அவள் இடுப்பில் கை வைத்து கட்டி பிடிக்க. 

அவள் என் பின்னால் வந்து என் இடுப்பில் கை வைக்க உடனே எனக்கு பயம் வர பின்னால் திரும்ப அவள் என்னை பார்த்து சிரித்து கொண்டிருந்தாள்

"ஏண்டி லூசு இப்பிடி பயம்புருதுர போடி லூசு" 

"ஒய் சும்மா இங்க வந்து ஒன்ன கட்டி புடிக்க யார் வருவா" 

"ம்ம் என்று சிரிக்க" 

மதி சிரிக்க நான் அவளை இருக்க கட்டி பிடித்தேன் அவளும் என அணைப்புக்கு ஏற்றவாரு நகர்ந்து வர நான் வலது முளை மீது கை வைத்து அவள் முதுகில் என் முத்தத்தை வைக்க. 

சுகு என் முலை மேல் கை வைக்க என் இதயம் தாறு மாறாக அடிக்க அவள் முத்தம் தர நான் என் கண்களை மூடி அதை ரசிக்க. இன்னும் நான் அவள் அருகில் ஓட்டி நிற்க அதற்குள் என் தங்கை சத்தம் கேட்க்க. 

அவள் ஹால் உள்ளே வந்து டிவி ஆன் செய்ய 

நானும் அவளும் ஒரே நேரத்தில் சிரித்தோம் 

"ஏண்டி உன் தங்கச்சி எப்படி சரியான நேரத்தில் தாப்பா வர." 

"ம்ம் தெரியல டி" 

கொஞ்சம் நேரம் அவளை கட்டிபிடித்த நிற்க அதன் பின் நேரம் ஆனதை உணர்ந்து அவள் காதில் 

"சரி டி டைம் ஆச்சி நான் கிளம்பறேன்" 

"ம்ம்" 

அவளிடம் சொல்லி விட்டு கிச்சன் விட்டு வெளிய வந்து அவள் தங்கையிடம் பேசி விட்டு வெளிய செல்ல அவளும் என் பின்னால் வர கேட் அருகே செல்ல. 

"ஒய் இன்னும் கொஞ்சம் நேரம் கழித்து போலாம்." 

"இல்ல டி டைம் ஆச்சி அம்மா கிட்ட note வாங்க போறனு சொல்லிட்டு வந்தன் அதன் நான் போகனும்." 

"ம்ம் சரி note எங்க" 

"அப்படியே போகும் போது வாங்கிப்பன் டி" 

சரி இரு என்று சொல்லி விட்டு உள்ளே சென்று நான் எழுதமல் வைத்து இருந்தா note எடுத்து கொண்டு அவளிடம் கொடுத்தேன். 

" இந்த டி "

" இது ஏண்டி பரவாஇல்ல எடுத்துட்டு போ நான் எதும் எழுதாமதான் வச்சிருக்கன் "

" ம்ம் ஓகே டி bye" 

"Bye டி பாத்து போ" 

ம்ம் அவளிடம் சொல்லி விட்டு செல்ல 

சுகுவை மறையும் வர பார்த்து விட்டு நானும் கேட் மூடி விட்டு உள்ளே சென்றேன். அதன் பின் அன்று இரவு அவளை நினைத்த படி உறங்கி விட்டு காலை கல்லூரி சென்றேன். 

நான் கல்லூரி முடிந்து மாலை வீட்டுக்கு வர வீட்டில் யாரும் இல்லை. Beg உள்ளே வைத்து வீட்டு மாடிக்கு சென்று கொஞ்சம் நேரம் அமைதியை ரசிக்க என் பின்னால் இருந்து அவள் பயமுறுத்தினாள்

"லூசு லூசு எதனை டைம் சொல்லிருக்கன் இது மாதிரி பண்ணாதனு." 

"ம்ம் சரி இந்த உன்னுடைய note நான் அதை திருப்பி பார்த்து விட்டு எதும் எழுதாம எடுத்துட்டு வந்து இருக்க." 

"இது உன்னுடைய note அதன்" 

"போடி அதுக்குன்னு என்னுட நேம் கூட எழுதாம எடுத்துட்டு  வந்து இருக்க "

" போடி பேசாத "

" சரி இப்போ கொடு எழுதி தரன் "

" ஒன்னும் வேண்டாம். "

" ஆனால் நான் கடைசி பக்கத்தை பார்க்காமல் விட்டு விட்டேன். அவளிடம் "

" இத கொடுக்கதான் வந்திய "

" ஆமா "

" Jest return பண்ணா வந்த "

" ஆமா jest return your book "

" ம்ம் அதற்குள் மாடி விட்டு அங்கிள் வர. "

" ஹாய் சுமதி எப்படி இருக்க" 

" ஃபைன் அங்கிள் "

"ஹாய் சுகன்யா நீ எப்பிடி இருக்க "

" ஃபைன் அங்கிள் "

நான் அவரிடம் பேசி கொண்டு நான் கையை கட்டி கொண்டு நிற்க அவளும் அதே போல் நின்றாள். 

நான் என் வலது கையால் அவள் இடது கையை பிடிக்க அவளும் என கையை பிடித்து கொண்டால். நான் அவரிடம் பேசி கொண்டு இருக்க. 

நாங்கள் கை பிடித்து இருப்பது அவருக்கு தெரியாத இருவரும் நெருங்கி நிற்க எங்கள் இரு உடல்களும் உரச இது ஒரு புது வித உணர்வாக இருந்ததது. கொஞ்சம் நேரம் இருவரும் அமைதியாக இருக்க அவள்

அவள் என் காதில் 

"ஒய் அவரா போக சொல்லு டி" 

அப்படி சொல்ல முடியாது டி உடனே அவள் மூஞ்சை துக்கி வைத்து கொள்ள. அந்த அங்கிள் 

"ஏன் சுகன்யா அமைதியா இருக்க" "

" இல்ல அங்கிள் இப்போதான் காலேஜ் முடிஞ்சி வந்தா அதன். "" 

"நானும் அவளும் " 

"" பேசி கொண்டிருக்க. அவர் மனைவி கூப்பிட அவர் சென்று விட அவள் "

" என் முன் வந்து நிற்க அவள் ஏதோ பேசா வர நான் உடனே அவளை கட்டி கொண்டேன். அவளும் என்னை கட்டி கொள்ள அப்படியே இருவரும் நிற்க. அவள் கொடுத்த note கீழே விழ "


*இது உங்களுக்கு மட்டும்" 


அது காற்று அடித்து  அந்த கடைசி பக்கத்தை நிறக்க அதில் 

சுமதி 
I love you my sweet hart 

என்று எழுதி இருந்ததது அதை அவள் அதை பார்க்கவே இல்லை 



இருவரும் கட்டி கொண்டு அப்படியே நின்றனர் 
Like Reply
#15
(13-05-2023, 06:03 PM)I love you Wrote: உயிர் தோழி - 6


அன்று இருவரும் ஒன்று சேர்ந்து பார்க் சென்றோம். அங்கு கொஞ்சம் நேரம் பேசி கொண்டிருக்க. ஆனால் எங்கள் கண்கள் எல்லாவற்றையும் பறி மாறி கொண்டது. அதன் பின் நேரம் ஆனதை உணர்ந்து அவளை அவள் விட்டில் விட. அதன் பின் என் வீட்டுக்கு சென்றேன். அதன் பின் அந்த வர இறுதியில் மாலை நேரம் நான் அவள் வீட்டிருக்கும் சென்றேன். 

நான் அவள் தங்கை உடன் விளையாட அவள் சமையலறை உள்ளே இரவு உணவிற்கு சப்பாத்தி மாவு தயாரித்த கொண்டிருக்க. அவள் தங்கையிடம் கொஞ்சம் பணம் கொடுத்து 

"இந்த போய் சாக்லேட் வாங்கிக்க" 

"ம்ம் இத அக்கா கிட்ட சொல்லத." 

ம்ம் அவள் செல்ல நான் வாசலில் அமர்ந்து இருக்க அவளும் வெளியே வந்து என் அருகில் அமர்ந்தாள். நான் அவளை பார்த்து கொண்டிருக்க

"ஒய் அவளுக்கு காசு கொடுத்தியா." 

நான் அவள் சொல்வதை கேட்காமல் அவள் விரலில் என் விரலை கோர்க்க. அவள் என் விரலை தீண்டு போது எனக்குள் ஏதோ ஒரு மாற்றம் அவள். 

"ஒய் மதி உன் கைல கிஸ் பண்ணாவ  என்று கேக்க அவள் உடனே தலை குனிந்து கொள்ள நான் அவள் விரல் முத்தம் வைத்து ஒரு ஒரு விரலுக்கு முத்தம் வைத்தேன்." 

சுகு முத்தம் வைக்க வைக்க எனக்குள் ஏதோ ஒரு மாற்றம். நான் எங்கோ பறந்து கொண்டிருப்பது போல் ஒரு உணர்வு.. 

நான் அவள் விரலில் முத்தம் வைத்து விட்டு அவள் முதல் விரலை சப்பினேன். 

சுகு என் விரலை சப்பியதும் எனக்கு அடியில் ஈரம் ஆக செய்ததது. அதன் பின் தங்கை வரும் சத்தம் கேட்க நாங்கள் இருவரும் அமைதியாக குனிந்து கொள்ள என் தங்கை வந்து என் மடியில் அமர. கொஞ்சம் நேரம் கலித்து. நான் என் தங்கையா அவள் மடியில் உட்கார வைத்து விட்டு நான் சமையல் அறைக்கு சென்று விட்டேன். 

உள்ளே சென்று சமையல் மேடையில் கை வைத்து அவள் முத்தம் கொடுத்த உணர்வை அனுபவித்து கொஞ்சம் அதே நிலமையில் இருந்தேன். அதன் பின் இரவு உணவுக்கு மாவு பிசைய. 

அவள் உள்ளே சென்றதும் கொஞ்சம் நேரம் அவள் தங்கை உடன் பேசி கொண்டிருக்க. அவள் பக்கத்தில் வீட்டில் இருந்து அவள் frd வர உடனே அவள் அங்கு ஓடினாள்

அவள் அங்கு செல்ல கொஞ்சம் நேரம் வெளியே நின்றுவிட்டு. மதி என்ன செய்கிறாள் என்று பார்க்க சென்றேன் அங்கு சமையல் அறையில் மாவு பிசைந்து கொண்டிருக்க நான் அவளுக்கு பின் நின்று பார்க்க இன்று அவள். 

பிங்க் நிற சுடி அணிந்து இருக்க அதில் அவள் பின் பக்க முதுகில் பாதி தெரிய அதில் ஒரு வியர்வை துளி அவள் டிரஸ் உள்ளே சென்றது அதை பார்த்து விட்டு. அவள் பின் அழகை பார்க்க. அது தான் இருக்கும் இடத்தை நிருபிக்க அது மேலே தூக்கி கொண்டிருக்க. அதை பார்த்த படி அவள் அருகில் சென்று சத்தம் இல்லமல் அவள் இடுப்பில் கை வைத்து கட்டி பிடிக்க. 

அவள் என் பின்னால் வந்து என் இடுப்பில் கை வைக்க உடனே எனக்கு பயம் வர பின்னால் திரும்ப அவள் என்னை பார்த்து சிரித்து கொண்டிருந்தாள்

"ஏண்டி லூசு இப்பிடி பயம்புருதுர போடி லூசு" 

"ஒய் சும்மா இங்க வந்து ஒன்ன கட்டி புடிக்க யார் வருவா" 

"ம்ம் என்று சிரிக்க" 

மதி சிரிக்க நான் அவளை இருக்க கட்டி பிடித்தேன் அவளும் என அணைப்புக்கு ஏற்றவாரு நகர்ந்து வர நான் வலது முளை மீது கை வைத்து அவள் முதுகில் என் முத்தத்தை வைக்க. 

சுகு என் முலை மேல் கை வைக்க என் இதயம் தாறு மாறாக அடிக்க அவள் முத்தம் தர நான் என் கண்களை மூடி அதை ரசிக்க. இன்னும் நான் அவள் அருகில் ஓட்டி நிற்க அதற்குள் என் தங்கை சத்தம் கேட்க்க. 

அவள் ஹால் உள்ளே வந்து டிவி ஆன் செய்ய 

நானும் அவளும் ஒரே நேரத்தில் சிரித்தோம் 

"ஏண்டி உன் தங்கச்சி எப்படி சரியான நேரத்தில் தாப்பா வர." 

"ம்ம் தெரியல டி" 

கொஞ்சம் நேரம் அவளை கட்டிபிடித்த நிற்க அதன் பின் நேரம் ஆனதை உணர்ந்து அவள் காதில் 

"சரி டி டைம் ஆச்சி நான் கிளம்பறேன்" 

"ம்ம்" 

அவளிடம் சொல்லி விட்டு கிச்சன் விட்டு வெளிய வந்து அவள் தங்கையிடம் பேசி விட்டு வெளிய செல்ல அவளும் என் பின்னால் வர கேட் அருகே செல்ல. 

"ஒய் இன்னும் கொஞ்சம் நேரம் கழித்து போலாம்." 

"இல்ல டி டைம் ஆச்சி அம்மா கிட்ட note வாங்க போறனு சொல்லிட்டு வந்தன் அதன் நான் போகனும்." 

"ம்ம் சரி note எங்க" 

"அப்படியே போகும் போது வாங்கிப்பன் டி" 

சரி இரு என்று சொல்லி விட்டு உள்ளே சென்று நான் எழுதமல் வைத்து இருந்தா note எடுத்து கொண்டு அவளிடம் கொடுத்தேன். 

" இந்த டி "

" இது ஏண்டி பரவாஇல்ல எடுத்துட்டு போ நான் எதும் எழுதாமதான் வச்சிருக்கன் "

" ம்ம் ஓகே டி bye" 

"Bye டி பாத்து போ" 

ம்ம் அவளிடம் சொல்லி விட்டு செல்ல 

சுகுவை மறையும் வர பார்த்து விட்டு நானும் கேட் மூடி விட்டு உள்ளே சென்றேன். அதன் பின் அன்று இரவு அவளை நினைத்த படி உறங்கி விட்டு காலை கல்லூரி சென்றேன். 

நான் கல்லூரி முடிந்து மாலை வீட்டுக்கு வர வீட்டில் யாரும் இல்லை. Beg உள்ளே வைத்து வீட்டு மாடிக்கு சென்று கொஞ்சம் நேரம் அமைதியை ரசிக்க என் பின்னால் இருந்து அவள் பயமுறுத்தினாள்

"லூசு லூசு எதனை டைம் சொல்லிருக்கன் இது மாதிரி பண்ணாதனு." 

"ம்ம் சரி இந்த உன்னுடைய note நான் அதை திருப்பி பார்த்து விட்டு எதும் எழுதாம எடுத்துட்டு வந்து இருக்க." 

"இது உன்னுடைய note அதன்" 

"போடி அதுக்குன்னு என்னுட நேம் கூட எழுதாம எடுத்துட்டு  வந்து இருக்க "

" போடி பேசாத "

" சரி இப்போ கொடு எழுதி தரன் "

" ஒன்னும் வேண்டாம். "

" ஆனால் நான் கடைசி பக்கத்தை பார்க்காமல் விட்டு விட்டேன். அவளிடம் "

" இத கொடுக்கதான் வந்திய "

" ஆமா "

" Jest return பண்ணா வந்த "

" ஆமா jest return your book "

" ம்ம் அதற்குள் மாடி விட்டு அங்கிள் வர. "

" ஹாய் சுமதி எப்படி இருக்க" 

" ஃபைன் அங்கிள் "

"ஹாய் சுகன்யா நீ எப்பிடி இருக்க "

" ஃபைன் அங்கிள் "

நான் அவரிடம் பேசி கொண்டு நான் கையை கட்டி கொண்டு நிற்க அவளும் அதே போல் நின்றாள். 

நான் என் வலது கையால் அவள் இடது கையை பிடிக்க அவளும் என கையை பிடித்து கொண்டால். நான் அவரிடம் பேசி கொண்டு இருக்க. 

நாங்கள் கை பிடித்து இருப்பது அவருக்கு தெரியாத இருவரும் நெருங்கி நிற்க எங்கள் இரு உடல்களும் உரச இது ஒரு புது வித உணர்வாக இருந்ததது. கொஞ்சம் நேரம் இருவரும் அமைதியாக இருக்க அவள்

அவள் என் காதில் 

"ஒய் அவரா போக சொல்லு டி" 

அப்படி சொல்ல முடியாது டி உடனே அவள் மூஞ்சை துக்கி வைத்து கொள்ள. அந்த அங்கிள் 

"ஏன் சுகன்யா அமைதியா இருக்க" "

" இல்ல அங்கிள் இப்போதான் காலேஜ் முடிஞ்சி வந்தா அதன். "" 

"நானும் அவளும் " 

"" பேசி கொண்டிருக்க. அவர் மனைவி கூப்பிட அவர் சென்று விட அவள் "

" என் முன் வந்து நிற்க அவள் ஏதோ பேசா வர நான் உடனே அவளை கட்டி கொண்டேன். அவளும் என்னை கட்டி கொள்ள அப்படியே இருவரும் நிற்க. அவள் கொடுத்த note கீழே விழ "


*இது உங்களுக்கு மட்டும்" 


அது காற்று அடித்து  அந்த கடைசி பக்கத்தை நிறக்க அதில் 

சுமதி 
I love you my sweet hart 

என்று எழுதி இருந்ததது அதை அவள் அதை பார்க்கவே இல்லை 



இருவரும் கட்டி கொண்டு அப்படியே நின்றனர் 
Bro. Excellent story. But stopped at important time. Continue.. eagerly waiting...
Like Reply
#16
Super update bro
Like Reply
#17
உயிர் தோழி - 7


நாங்கள் இருவரும் கட்டி பிடித்து நிற்க துரத்தில் ஏதோ சத்தம் கேட்டு இருவரும் பிரிய. கீழே அவள் தங்கை வந்து அக்கா அக்கா என்று சத்தம் போட்டு கொண்டிருந்தாள். அதன் பின் நானும் அவளும் ஒருவரை ஒருவர் பார்க்க முடியாமல் தரையை பார்த்து நின்று கொண்டிருந்தோம்.

"நான் அவளை பார்த்து ஒய் மதி வா கீழ போலாம்" 

"ம்ம்" 

நானும் அவளும் கீழே சென்று அவளிடம் நான் விட்டுக்கு போறேன் டி

"ஏண்டி சுகு வந்த உடனே போற" 

"இல்ல டி மதி டைம் ஆச்சி. நாளைக்கு ஈவினிங் வரன் டி" 

"ம்ம் ஓகே டி பாத்து போ" 

நான் அவளிடம் சொல்லி விட்டு என் வீட்டுக்கு சென்றேன்.

அன்று இரவு நான் என் கட்டிலில் படுத்து கொண்டு மதி வீட்டில் மாலை நடந்தவற்றை கண் முன் கொண்டு வர அவள் என் நெஞ்சில் சாய்ந்து கொண்டிருக்க. நான் அவளை அணைத்த படி இருக்க அது ஒரு தனி சுகமா இருந்ததது. அதே நேரம் ஃபோன் மணி ஒலிக்க நான் உடனே எடுத்து என் காதில் வைக்க அவள் குரல்.

"ஒய் மதி என்ன ஆச்சி இந்த டைம் ல கால் பன்னிருக்க" 

"இல்ல di சுகு உன் ஞாபகம இருந்துச்சி அதன்" 

நானும் அவளை பற்றி யோசிக்க அவளே ஃபோன் செய்துவிட்டால்.

அப்புறம் இருவரும் ஏதோ ஏதோ பேசி கொண்டிருக்க. ஆனால் என்ன பேசினோம் என்று தெரியவில்லை. பேசி கொண்டிருக்க. என் வால் கிளாக் மணி 12 என காட்ட நான் அவளிடம்

" ஒய் மதி டைம் ஆச்சி தூங்கு டி"

" ம்ம் என்று நான் cut பண்ணாமல் இருக்க" 

"ஒய்" 

"ம்ம்" 

"மதி நாளைக்கு ஈவினிங் வரன் டி" 

"ம்ம் வா டி உனக்குக வெயிட் பண்ணுவன்" 

"ம்ம் bye டி மதி" 

"Bye டி சுகு" 

அவள் ஃபோன் கட் செய்த பிறகு எனக்கு ஒரு யோசனை தோன்றியது அவளிடம் என் காதலை சொல்ல வேண்டும் என்று அதற்காக அவளுக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில் ஒரு பதில் மற்றும் பரிசு ஒன்று கேட்டேன்.

அந்த கடிதம் எழுதி விட்டு அதை என் note உள்ளே எடுத்து வைத்து விட்டு அவள் நினைவேடு தூக்கத்தை தழுவினேன்


மதியிடம் பேசிய பிறகு எனக்குள் ஒரு மகிழ்ச்சி அது ஏன் என்று தெரியவில்லை.

அடுத்த நாள் சூரியன் கதிர் என் முகத்தில் பட நான் எழுந்து அவளிடம் இன்று இந்த கடிதத்தை கொடுக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு கல்லூரிக்கு கிளம்ப தயார் ஆனேன்.

கல்லூரி சென்று அன்றைய நாள் எனக்கு மிகவும் மெதுவாக நகர்ந்தது. எப்படியே அன்றைய நாள் கழித்து விட்டு என் விட்டுக் சென்றேன். டிரஸ் சேஞ்ச் செய்து விட்டு மணியை பார்க்க அது 6 என்று காட்டியது வெளியே செல்லும் நேரம் வாசலில் என் அம்மா உள்ளே வர என்னிடம்

"எங்க டி போற" 

"சும்மா frd கிட்ட notes வாங்க" 

"இந்த டைம்ல ஏன் போற." 

"இல்லமா இப்போதான் வந்தான்" 

"சரி சரி சிக்கிரம் போய்ட்டு வா" 

"ம்ம் ஓகேமா" 


அதன் பின் வெளியே வந்து பொறுமையாக அவள் விட்டை அடைந்தேன் .

சுகன்யா எப்போ வருவாள் என்று வழி மேல் விழி வைத்து காத்து கொண்டிருக்க. அப்போது சில விசியம் யோசித்தேன் இந்த இடைபட்ட காலத்தில் அவள் என்னுடன் எப்போதும் இருக்க வேண்டும் மனதில் தோன்றுகிறது. அவள் இல்லாத நிமிடம் மிகவும் தனிமையை உணர்கிறேன். அவள் என்னுள் எப்படி பதிந்து விட்டாள் என்று இப்போ புரிகிறது. நான் யோசித்து கொண்டிருக்க. என் தங்கை வந்து என்னை தட்ட.

"என்ன அக்கா பண்ற சிலை மாதிரி நிக்கிறா" r

"ஒன்னும் இல்ல டி" 

"எனக்கு பசிக்குது காபி போட்டு கொடு." 

ம்ம் வா நானும் அவளும் உள்ளே செல்ல நான் சமையல் அறை சென்று காபி போட்டு கொண்டிருக்க. என் பின்னால் இருந்து ஒரு கை என் இடுப்பை சுற்றி வளைக்க . நான் உடனே திரும்பி பார்க்க அங்கு அவள் சிரித்த முகத்துடன் என்னை பார்க்க. நானும் சிரித்து விட்டு

" எப்ப  டி சுகு வந்த." 

"இப்போதான் உள்ளே வந்த பார்த்தன் உன் தங்கச்சி இருந்த கிச்சன் ல சவுண்டு கேட்டுச்சி
அதன் வந்தன்." 

ம்ம் அவள் என்னை கட்டி பிடித்த படி பேசா நான் காபி போட்டு முடித்தேன். அவளுக்கு ஒரு கிலாஸ் கொடுத்து விட்டு அவளிடம் இருந்து விலகி வெளியே சென்று நாற்காலியில் அமர்ந்து இருந்த என் தங்கையுடன் கொடுத்து விட்டு. அப்படியே அவள் பின்னால் இருந்த கட்டிலில் அமர்ந்து அவளை பார்க்க அவள் கிச்சன் வாசலில் நின்று என்னை பார்க்க

என் கண்ணால் அவளை என் அருகில் உட்கார சொல்ல அவளும் என் அருகில் அமர்ந்து என் விரலில் அவள் விரலை கோர்த்து கொண்டேன்.

அதன் பின் அவள் கண்களை பார்க்க இருவரின் கண்களும் ஏதோ ஏதோ பேசி கொண்டது. அவள் தங்கை டிவி பார்த்து சத்தம் போடா அதன் பின் இருவரும் சுய நினைவுக்கு வர. நானும் அவளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் சிரிக்க நான் அவளிடம்

"மதி நான் கிளம்புறன்." 

"போகனுமா." 

"ம்ம்" 

நான் எழுந்து அவள் தங்கை தலையில் கை வைத்து

"வாலு நான் போய்ட்டுவரன் பை" 

"Bye அக்கா" 

நான் வெளியே செல்ல அவளும் என் பின்னே வந்தாள். கேட் அருகே சென்றேன். அங்கு நின்று அவளும் என் முன் வந்து நிற்க நான் எடுத்து வந்த கடிதத்தை அவளை பார்த்த படி அவளிடம் நீட்ட.

"என் இது என்று பிரிக்க." 

"ஒய் நான் போனது படி" 

"Bye" 

"அவள் bye டி" 

சுகு மறையும் வரை பார்த்து விட்டு கேட் சாத்தினேன். அப்படியே சுவற்றில் சாய்ந்து அவள் கொடுத்த கடிதத்தை பிரிக்க என் இதயம் வேகமா துடிக்க அதை பிரித்து படிக்க அதில்

அன்புள்ள என் சுமதிக்கு
என் முதல் காதல் கடிதம்.

நான் உன்னை முதல் முதல் பார்த்ததுமே எனக்குள் காதல் மாற்றங்கள் ஏற்ப்படுவதை உணர்ந்தேன் ''ஆம் '' உனக்குள் நான் காதல் வயப்படுகிறேன் உன்னை பார்த்த முதல் சந்திப்பிலையே எனக்குள் காதல் வளர ஆரம்பித்து விட்டது....

உன் முதல் புன்னகை என்னை சுட்டபோது என் இதயத்தில் காதல் தீ கொழுந்துவிட்டு எரிந்தது என் இதயத்தை எரித்த உன் புன்னகை இப்போது உன் நினைவுகளை புகைத்துக்கொண்டே இருக்கிறது என்னுள்....

உன்னை முதல் முதல் பார்க்கும் போது உங்கள் வீட்டின் கதவோர கட்டன் துணிகளுக்கிடையே மறைந்து கொண்டு அழகாய் உன் புருவங்களை உயர்த்தி உன் விழிகளால் நீ பார்த்தபோது உன்னை கண்டு நான் வெட்க்கப்பட்டு தலை குனிந்தேன் உனது விழிகளின் பார்வையால் அப்போதே எனக்குள் காதலை விதைத்து விட்டாய்....

உன் அம்மா விடம் நான் கைகுலுக்கி விடை பெற்ற போது நீ வாசலுக்கருகே நின்று காதல் பார்வைகளால் என் இதயத்தை வதம் செய்தாயே அது தெரியவில்லை ஆனால் அன்று முதல் இன்றுவரை என் இதயம் உனக்குள் வீழ்ந்து கிடக்கிறது....

ஆதலால் உன்னை நான் காதலிக்கிறேன் நீ ஒருமுறை தான் என் கண்ணில் விழுந்தாய் ஆனால் என் கண்ணை விட்டு என்றும் பிரியாமல் பச்சை குத்தப்பட்டு விட்டது உன்முகம்....

என் இதயத்தை திருடிய உன்னை நான் காதலிக்கிறேன் என் காதலை ஏற்றுக்கொள் உன்னிடம் என்னையும் என்காதலையும் கொடுத்துவிட்டேன்....

உனக்கு புரிந்திருக்கும் என்ற நம்பிக்கையுடன் உன் பதிலுக்காக எதிர் பார்த்துக்கொண்டிருக்கிரோம் நானும் என் காதலும்....

இந்த கடிதத்துடன் உன் இதழ் முத்தமும் எனக்கு வேண்டும் இது என்னுடைய கனவு  முத்தம்

இப்படிக்கு
உன் நினைவேடு உன் சுகன்யா


அவள் கனவு நிறைவேறுமா???????  Shy Shy
[+] 1 user Likes I love you's post
Like Reply
#18
மிகவும் அருமையான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
Like Reply
#19
உயிர் தோழி - 8

அவள் கொடுத்த கடிதத்தை படித்தவும் என் கண்ணில் நீர்  உதட்டில் சிரிப்பு அவள் மேல் நான் வைத்து இருக்கும் காதலை விட அவள் என் மேல் அளவு கடந்த காதலை வைத்து இருக்கிறாள். அவளை பார்த்த சில வினாடியில் அவள் என்னுள் வந்து விட்டாள் ஆனால் அதை இருவரும் சொல்லாமல் இருந்தோம். ஆனால் இன்று அவள் கொடுத்த கடிதம் அதில் எழுதிய ஒரு ஒரு வார்த்தையும் என் மனத்தில் பதிந்து விட்டது. அவள் கடைசியாக கேட்டா முத்தம் அதை நினைக்கும் போது என்னுள் மின்சாரம் அடித்தது போல் என் உணர்வுகள் என்னை எங்கோ கூட்டி செல்கிறது.

ஆனால் அவளுக்கு நான் கொடுக்கும் முத்தம் அவள் வாழ் நாள் முழுவதும் மறக்க கூடாது. அதனால் அதை யோசிக்க.

அவள் பிறந்த நாள் இன்னும் இரண்டு நாட்களில் வருகிறது அவள் கனவை அன்று கொடுக்க வேண்டும் என்று நினைத்த படி நிற்க எவ்வளவு நேரம் அப்படி நின்றேன் என்று தெரியவில்லை. என் அம்மா வந்து என்னை உலுக்க நான் அப்போதுதான் சுயநினைவுக்கு. வந்தேன்


"என்னடி ஆச்சி பனி ல வெளியே நிக்கற" 

"வா உள்ள போலாம்" 

ம்ம் நான் அந்த கடிதத்தை மறைத்து வைத்து விட்டு உள்ளே சென்றேன்.அதன் பின் சமையல் செய்து நான் அம்மா தங்கை மூவரும் சாப்பிட்டு முடித்து விட்டு. அம்மா தங்கை உள்ளே படுக்க நான்  பொருட்கள் எல்லத்தையும் எடுத்து வைத்து விட்டு. நான் என் கட்டிலில் படுத்து அவள் கொடுத்த கடிதத்தை நினைத்து கொண்டு அப்டியே உறங்கினேன் 

மதியும்டம் கடிதத்தை கொடுத்து வந்த பின் என் விட்டுக்கு வந்து எந்த வேலையும் செய்யவில்லை. படிக்கவும் பிடிக்கவில்லை அப்படியே அமர்ந்து இருந்தேன் அவளிடம் இருந்து என்ன பதில் வரும் என்று நினைத்த படி. இருக்க என் அம்மா கிச்சன்லிருந்து 

"சுகன்யா சுகன்யா" 

"ம்ம் சொல்லு மா" 

"இங்க வா இந்த சாப்பாடு எல்லாம் எடுத்து டேபிள் மேல வை" 

வரன்ம என்று சொல்லி விட்டு எழுந்து கிச்சன் சென்றேன். அதற்குள் அப்பாவும் வர அவர் சென்று fresh ஆகிட்டு வர எல்லோரும் அமர்ந்து சாப்பிட ஆனால் எனக்கு சாப்பிட பிடிக்கவில்லை பேருக்கு சிறிதளவே சாப்பிட்டோன். அதன் பின் தூக்கம் வருகிறது என்று சொல்லி விட்டு என் கட்டிலில் அவளை நினைத்த படி படுத்தேன். கொஞ்சம் நேரத்தில் தூங்கினேன். 

(((((காலை கையில் காபி உடன் அவள் என் அருகில் வருகிறாள் என் கன்னத்தில் கை வைத்து என் இதழை கடித்து முத்தம் தருகிறாள். ம்ம்ம்ம்)))) 

திடிர் என்று நான் எழுந்து பார்க்க அங்கு என் அம்மா என்னை எழுப்பி கொண்டிருக்க. நான் எழுந்து உட்கார்ந்தேன். 

"டைம் ஆச்சி டி காலேஜ் கிளம்பு. இந்த காபியா 
குடி." 

நான் கையில் வாங்கி கொண்டு அப்படியே உட்கார்ந்து இருந்தேன் அந்த கனவை பற்றி யோசிக்க எனக்குள் ஒரு வெக்கம் வர சிரித்து கொண்டு பாத் ரூம் நோக்கி சென்றேன். உள்ளே சென்று காலை கடனை முடித்து விட்டு ஒரு குளியல் போட்டு விட்டு அவள் இன்று என்ன பதில் சொல்ல போகிறாள் என்ற ஆர்வத்துடன் கிளம்பி வெளியே வர. 

"சுகன்யா என் அம்மா கூப்பிட" 

"இந்த டி சாப்பாடு கொண்டு போ" 

அதை வாங்கி கொண்டு நான் பஸ் ஸ்டாப் நோக்கி சென்றேன் அங்கு அவள் எனக்கு முன் வந்து இருந்தாள் நான் அவளை பார்த்து சிரித்த படி அவள் அருகில் செல்ல. அவளும் என்னை பார்த்து சிரித்தாள். நான் 

"மதி ஜுஸ் குடிக்கலாமா 

"ம்ம் ஓகே டி" 

நானும் அவளும் bus stop எதிர் கொஞ்சம் தள்ளி ஒரு கடை இருக்க அங்கும் சென்றோம்

சுகன்யா வரும் போது அவள் கண்களில் நான் என்ன பதில் சொல்ல போகிறேன் என்று அவள் பார்வையில் தெரிந்தது ஆனால் இன்று அதை சொல்ல மாட்டேன் ஏன் என்றாள் இன்னும் இரண்டு நாளில் அவளுக்கு பிறந்த நாள் வருகிறது. அன்று அவள் பரிசை தரலாம்  என்று நேற்று இரவே முடிவு செய்துவிட்டேன். அது வரை அவளை கூட கொஞ்சம் விளையாடலாம் என்று நான் நினைத்து கொண்டு வர அவள் 

"மதி கடைக்கு வந்தச்சி நீ எங்க போற" 

நான் அவளை பார்த்து சிரித்த படி அங்கு உள்ள நாற்காலியில் அமர அவள் எனக்கு பிடித்த ஜுஸ் வாங்கி கொண்டு வந்தாள். அதன் பின் இருவரும் பேசா ஆனால்  நான் இன்னும் எந்த பதிலும் சொல்லவில்லை அதனால் அவள் முகத்தில் அந்த தேடல் இருந்ததது. அதை பார்த்து ரசித்த படி ஜுஸ் குடித்து முடிக்க அவளும் குடித்து முடித்தால் 

அவள் எழுந்த அவள் கிலாஸ் எடுத்து கொடுத்து விட்டு என் கையில் இருந்தா கிலாஸ் வாங்கி கொடுக்க. 

சுகு நான் கொடுக்றேன் என்று சொல்ல அவள் அதை காதில் வாங்காமல் என் கையில் இருந்த கிலாஸ் வாங்கி கொடுத்துவிட்டு. பில் கொடுத்துவிட்டு என் அருகில் வர நான் அவளிடம். 

"ஒய் சுகு இன்னைக்கு என்ன கொஞ்சம் வித்தியாசம behave பண்ற." 

"ஆமா என்று அவளிடம் சொல்லி விட்டு நான் உடனே rode க்ராஸ் செய்ய." 

அவள் கோவமாக செல்ல நானும் அவள் பின்னாடி செல்ல rode க்ராஸ் செய்து அவள் கையை பிடித்து 

"ஒய் சுகு என்ன டி ஆச்சி" 

"ஒன்னும் இல்ல" 

"சொல்லு டி உன் முகத்துல தெரியுது இன்னிக்கு நீ வித்தியாசம இருக்க. "

" ம்ம் நான் கொடுத்த கடிதத்துக்கு பதில் இன்னும் நீ சொல்லவே இல்ல" 

"ஓ அதன் நீ இப்படி இருக்கியா." 

ஆமா என்று நான் நடக்க அவளும் என் பின்னே ஓடி வந்தாள். வந்து என் கையை பிடித்து அவள் கையில் கோர்த்து கொள்ள என் கோவம் கொஞ்சம் தனிந்தது. அதன் பின் இருவரும் கல்லூரி செல்ல அதை மறந்து அவளிடம் பேச. அன்று அப்படியே சென்றது. 

அடுத்த இரண்டு நாட்கள் நான் அவளிடம் பேசாவில்லை. 


இருவரின் கண்ணாமூச்சி  Shy
[+] 1 user Likes I love you's post
Like Reply
#20
Super duper update bro
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)