Non-erotic கருத்துக்கள் வரேவற்க படுகின்றன .
#1
கருத்துக்கள் வரேவற்க படுகின்றன .

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கங்கள் .இந்த காம கதைகளின் பயணம் கிட்ட தட்ட 2017 இல் இருந்து நான் எழுதி கொண்டு இருக்கிறேன் .நீங்கள் நிறைய எனக்கு சப்போர்ட் பண்ணி இருக்கீங்க .நான் ஒரு ஆவெரேஜ் ரைட்டர் என்றாலும் கூட நீங்கள் எனக்கு நல்ல சப்போர்ட் பண்ணி இருக்கீங்க அதுக்கு எல்லாம் நன்றிகள் 

எனக்கு ஒரு பக்கம் வயது ஆகி விட்டது .இன்னொரு பக்கம் வொர்க் ப்ரசர் அதுனால முன்பு போல ஒரு கதைக்கு காட்சிகள் அவ்வளவாக யோசிக்க முடியவில்லை .எனவே இந்த பக்கம் உங்களுக்கான பக்கம் நீங்கள் சொல்லும் suggestion காட்சிகள் அதாவது இந்த கதை இப்படி சென்றால் நல்லா இருக்கும் இந்த கதைக்கு இப்படி ஒரு காட்சி வைங்கள் என சொல்லுங்கள் அது நன்றாக இருந்து எனக்கு பிடிச்சு இருந்தால் அது படி கொண்டு செல்கிறேன் இல்லை இந்த  கதாநாயகி வச்சு எழுதுங்கள் இல்லை இந்த வகை கதை எழுதுங்கள் என சொல்லுங்கள் .உங்கள் கருத்துக்கள் இங்கு வரேவற்க படுகின்றன .
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
Ok.

I have NOT read all of your stories. Only one - trisha maami - that too, some initial pages way some months back.

I will comment on this story alone.
The story started nice with initial minimal characters and went really good with some excellent teasing by the innocent servant to trisha. But, after some time either due to delayed updates or introducing new characters (reallly dont know), i found this story boring and avoided. ( Arrow suggestion: the story would be great if it involved only trisha and the innocent servant. because i like teasing scenes instead of only direct sex)

general suggestion - write one story, try to complete it at least with regular updates (this can be difficult and practically not possible for many users - considering personal life and personal works - to me 1st priority be family, family, family alone - next manage some time to write stories)

but not completing a story and starting a new one - i dont think it working fine.

Namaskar Namaskar Namaskar

It can be just some stupid  Big Grin  things i wrote above -- because end of the day, I am only a reader not a writer (i dont know anything about the difficulties of a writer in setting up characters, writing story and making the readers stick to it)

i came to this website during lockdown (some months back) and following some long stories, thats all. 
I read some stories and I request updates to those stories which I find quite interesting. 

I spent time to read stories and that's all my contribution here  Big Grin Big Grin Big Grin
[+] 1 user Likes nallapaiyan's post
Like Reply
#3
ஹாய் சகோ


நண்பா என் மனதில் ஒரு கதைக்கான கரு உள்ளது நண்பா. நான் சொல்கிரேன்,, உங்களுக்கு பிடித்தால் எழுதுங்க நண்பா


இந்த கதை லவ் +இன்செட்+செக்ஸ் +fantasy +மாயாஜாலம் என அனைத்தும் வரும் நண்பா


  ஒரு ஆண் உடம்பில் பெண்,
           பெண் உடம்பில் ஆண்,,
     

உயிர் உடல் விட்டு உடல் மாறுவது போல கதை எழுதலாம். இதில் காதல், பாசம், உடலுறவு, இருக்கலாம் நண்பா.


எடுத்து கட்டுக்கு
              அம்மா உடம்பில் மகன், மகன் உடம்பில் அம்மா இருபது போல,
             கணவன் உடம்பில் மனைவி, மனைவி உடம்பில் கணவன் இருப்பது போல.

சுருக்கமாக கூடு விட்டு கூடு பாய்வது போல, இதில் உயிர் மட்டும் இடம் மாற வேண்டும் உணர்ச்சிகள் அதே போல்,

ஆண் உடலுக்கு மாறிய பெண்ணுக்கு ஆண் உணர்ச்சி,

பெண் உடலுக்கு மாறிய ஆணுக்கு பெண் உணர்ச்சி இருக்க வேண்டும்

உணர்ச்சிகள் அதே போல் இருக்க வேண்டும் இது ஒரு அம்மா மகன் இடைய நடக்கும் கதை போல் இருந்தல் இன்னும் அருமையாக இருக்கும் இது என்னுடைய கருத்து
 
என்னால் கதையின் கரு மட்டுமே யோசிக்க முடிந்தது  எழுத்தாளர் இந்த கதையை இன்னும் விரிவாக எழுத வேண்டும் இது என்னுடைய மிகவும் தாழ்மையான வேண்டுகோள்  இந்த கதை எழுத விருப்பம் இருந்தால் கதை ஆசிரியர் பதில் அளிக்க வேண்டும்


இது ஒரு கூட்டு குடும்பத்தில் நடப்பது போன்று எழுத வேண்டும், அம்மா, மகன், அப்பா, மாமியார் போன்று எல்லாம் கதாபாத்திரம் இருக்க வேண்டும் நண்பா அம்மா மகன் கதாபாத்திரம் சுத்தி எல்லாம் நடக்கும் இங்க

அம்மா மகன் உயிர் மட்டும் இடம் மாறும் உணர்ச்சி அதே போல்


எனக்கு இந்த கதை அம்மா மகன்னாக மாறி

மகனாக அம்மா மாறி காதல் பாசம் காமம் உடலுறவு அனைத்தும் இருக்க வேண்டும் நண்பா

எளிமையாக சொல்ல போனால் இது கூடு விட்டு கூடு பாயும் கதை உயிர் மட்டும் இடம் மாறும்   உணர்ச்சி அதே போல்


எழுத பிடித்தால் பதில் அளிக்கவும்
நன்றி
Namaskar Namaskar
[+] 1 user Likes I love you's post
Like Reply
#4
(11-02-2023, 05:13 AM)nallapaiyan Wrote: Ok.

I have NOT read all of your stories. Only one - trisha maami - that too, some initial pages way some months back.

I will comment on this story alone.
The story started nice with initial minimal characters and went really good with some excellent teasing by the innocent servant to trisha. But, after some time either due to delayed updates or introducing new characters (reallly dont know), i found this story boring and avoided. ( Arrow suggestion: the story would be great if it involved only trisha and the innocent servant. because i like teasing scenes instead of only direct sex)

general suggestion - write one story, try to complete it at least with regular updates (this can be difficult and practically not possible for many users - considering personal life and personal works - to me 1st priority be family, family, family alone - next manage some time to write stories)

but not completing a story and starting a new one - i dont think it working fine.

Namaskar Namaskar Namaskar

It can be just some stupid  Big Grin  things i wrote above -- because end of the day, I am only a reader not a writer (i dont know anything about the difficulties of a writer in setting up characters, writing story and making the readers stick to it)

i came to this website during lockdown (some months back) and following some long stories, thats all. 
I read some stories and I request updates to those stories which I find quite interesting. 

I spent time to read stories and that's all my contribution here  Big Grin Big Grin Big Grin

நான் திரிஷா கதையை விளையாட்டாக தான் எழுதினேன் அது ரங்கனோட முடிச்சு இருக்கலாம் ஆனா நிறைய காமெண்ட்ஸ் லா நிறைய கேரக்டர் கொண்டு வந்துட்டேன் .இப்பவும் உங்களை போன்றோர் சொன்னால் நான் ரங்கனை வைத்து மட்டும் எழுதி கதையை முடிக்கிறேன் 

அது போல் நான் நிறைய கதைகள் எழுத காரணம் நான் யோசிச்சு இருக்கிற ஐடியா மறந்துட கூடாதுன்னு தான் .இப்பவும் பெரும்பாலும் ரொட்டேஷன் ல எல்லா கதைக்கும் அப்டேட் கொடுத்துட்டு இருக்கேன் .

பாப்போம் கூடிய விரைவில் வேறு பெயரில் ஒரே ஒரு கதை மட்டும் எழுதுவேன் என நினைக்கிறேன்
Like Reply
#5
(11-02-2023, 07:15 AM)jakash Wrote: நான் திரிஷா கதையை விளையாட்டாக தான் எழுதினேன் அது ரங்கனோட முடிச்சு இருக்கலாம் ஆனா நிறைய காமெண்ட்ஸ் லா நிறைய கேரக்டர் கொண்டு வந்துட்டேன் .இப்பவும் உங்களை போன்றோர் சொன்னால் நான் ரங்கனை வைத்து மட்டும் எழுதி கதையை முடிக்கிறேன் 

அது போல் நான் நிறைய கதைகள் எழுத காரணம் நான் யோசிச்சு இருக்கிற ஐடியா மறந்துட கூடாதுன்னு தான் .இப்பவும் பெரும்பாலும் ரொட்டேஷன் ல எல்லா கதைக்கும் அப்டேட் கொடுத்துட்டு இருக்கேன் .

பாப்போம் கூடிய விரைவில் வேறு பெயரில் ஒரே ஒரு கதை மட்டும் எழுதுவேன் என நினைக்கிறேன்

Thanks for your reply.

Your decision is final - i loved the trisha story very much till Rangan was there with his innocence teasing trisha -


I normally like lot of characters in incest stories (like sudha anniyum naanum, kamathil thilakum manam, etc.)

again this my taste - your decision is final  Namaskar

but i appreciate your time and interest in story writing - best wishes for your stories congrats
Like Reply
#6
(11-02-2023, 06:22 AM)I love you Wrote: ஹாய் சகோ


நண்பா என் மனதில் ஒரு கதைக்கான கரு உள்ளது நண்பா. நான் சொல்கிரேன்,, உங்களுக்கு பிடித்தால் எழுதுங்க நண்பா


இந்த கதை லவ் +இன்செட்+செக்ஸ் +fantasy +மாயாஜாலம் என அனைத்தும் வரும் நண்பா


  ஒரு ஆண் உடம்பில் பெண்,
           பெண் உடம்பில் ஆண்,,
     

உயிர் உடல் விட்டு உடல் மாறுவது போல கதை எழுதலாம். இதில் காதல், பாசம், உடலுறவு, இருக்கலாம் நண்பா.


எடுத்து கட்டுக்கு
              அம்மா உடம்பில் மகன், மகன் உடம்பில் அம்மா இருபது போல,
             கணவன் உடம்பில் மனைவி, மனைவி உடம்பில் கணவன் இருப்பது போல.

சுருக்கமாக கூடு விட்டு கூடு பாய்வது போல, இதில் உயிர் மட்டும் இடம் மாற வேண்டும் உணர்ச்சிகள் அதே போல்,

ஆண் உடலுக்கு மாறிய பெண்ணுக்கு ஆண் உணர்ச்சி,

பெண் உடலுக்கு மாறிய ஆணுக்கு பெண் உணர்ச்சி இருக்க வேண்டும்

உணர்ச்சிகள் அதே போல் இருக்க வேண்டும் இது ஒரு அம்மா மகன் இடைய நடக்கும் கதை போல் இருந்தல் இன்னும் அருமையாக இருக்கும் இது என்னுடைய கருத்து
 
என்னால் கதையின் கரு மட்டுமே யோசிக்க முடிந்தது  எழுத்தாளர் இந்த கதையை இன்னும் விரிவாக எழுத வேண்டும் இது என்னுடைய மிகவும் தாழ்மையான வேண்டுகோள்  இந்த கதை எழுத விருப்பம் இருந்தால் கதை ஆசிரியர் பதில் அளிக்க வேண்டும்


இது ஒரு கூட்டு குடும்பத்தில் நடப்பது போன்று எழுத வேண்டும், அம்மா, மகன், அப்பா, மாமியார் போன்று எல்லாம் கதாபாத்திரம் இருக்க வேண்டும் நண்பா அம்மா மகன் கதாபாத்திரம் சுத்தி எல்லாம் நடக்கும் இங்க

அம்மா மகன் உயிர் மட்டும் இடம் மாறும் உணர்ச்சி அதே போல்


எனக்கு இந்த கதை அம்மா மகன்னாக மாறி

மகனாக அம்மா மாறி காதல் பாசம் காமம் உடலுறவு அனைத்தும் இருக்க வேண்டும் நண்பா

எளிமையாக சொல்ல போனால் இது கூடு விட்டு கூடு பாயும் கதை உயிர் மட்டும் இடம் மாறும்   உணர்ச்சி அதே போல்


எழுத பிடித்தால் பதில் அளிக்கவும்
நன்றி
Namaskar Namaskar

எனக்கு அவ்வளவா இன்ஸஸ்ட் பிடிக்காது நண்பா என்னமோ தெரியல அது பத்தி யோசிக்க கூட முடியல .உங்களுக்கு வேற மாதிரி கதை  ஆர்வம் இருந்தா சொல்லுங்க
[+] 1 user Likes jakash's post
Like Reply
#7
(11-02-2023, 06:15 PM)jakash Wrote: எனக்கு அவ்வளவா இன்ஸஸ்ட் பிடிக்காது நண்பா என்னமோ தெரியல அது பத்தி யோசிக்க கூட முடியல .உங்களுக்கு வேற மாதிரி கதை  ஆர்வம் இருந்தா சொல்லுங்க

சரி தான் ப்ரோ,உங்களுக்கு எது சரியாக படுகிறதோ அதை எழுதுங்கள்.எனக்கும் incest கதை எழுதுவதில் விருப்பம் கிடையாது.
My thread


காத்தவராயனின் மோக அட்டகாசங்கள் 

https://xossipy.com/thread-57993.html

நினைவோ ஒரு பறவை

https://xossipy.com/thread-56596.html
Like Reply
#8
(11-02-2023, 06:15 PM)jakash Wrote:
எனக்கு அவ்வளவா இன்ஸஸ்ட் பிடிக்காது நண்பா என்னமோ தெரியல அது பத்தி யோசிக்க கூட முடியல .உங்களுக்கு வேற மாதிரி கதை  ஆர்வம் இருந்தா சொல்லுங்க

நண்ப எனக்கு கூடு விட்டு கூடு பாயும் கதை போல் கதை எழுத வேண்டும் நண்பா, அதை உங்கள் பிடித்த கதாபாத்திரதை  வைத்து எழுதுங்க நண்பா.

சுருக்கமாக கூடு விட்டு கூடு பாய்வது போல, இதில் உயிர் மட்டும் இடம் மாற வேண்டும் உணர்ச்சிகள் அதே போல்,


 ஆண் உடலுக்கு மாறிய பெண்ணுக்கு ஆண் உணர்ச்சி,

 பெண் உடலுக்கு மாறிய ஆணுக்கு பெண் உணர்ச்சி இருக்க வேண்டும்
   
என்னால் கதையின் கரு மட்டுமே யோசிக்க முடிந்தது  எழுத்தாளர் இந்த கதையை இன்னும் விரிவாக எழுத வேண்டும் இது என்னுடைய மிகவும் தாழ்மையான வேண்டுகோள் . இந்த கதை எழுத விருப்பம் இருந்தால் கதை ஆசிரியர் பதில் அளிக்க வேண்டும். 


இந்த கரு வைத்து உங்களுக்கு பிடித்த எந்த கதாபாத்திரம் வைத்தும் எழுதுங்க. நண்பா 
ஆனால் கூடு விட்டு கூடு பாயும் கதை இது 

நன்றி 
Like Reply
#9
nanba neenga serial parody pannalame bakya latchumi nu oru story already eluthirukinga antha mathiri neraiya serials ippo oru markkama than varuthu (ex: eeramana rojave nu oru serial anna mrg pannika vendiya ponna thambiyum thambi mrg pannika vendiya ponna annavum mrg pannikuvanga) normal story than but xossip la varusha kannakka story padichu enakku pakkum pothu athukkula oru incest or kallakadhal irukka mathiri try panna nalla irukkum pola thonum indha mathiri ippo neraiya serials hot ah irukkku and heriones um serial la semmaya irukanga
and naan nallavan illa
nadodikal 3
naan virumbum vazhkai
ithu ellam neenga maranthutinga
innum sollapona unga palaya stories ellam veriety ah irukkum but ellam pathila irukku
atha ini eduthu complete pannunalum andha flow and feel varathu but atha reference ah eduthukonga unga stories eh neraiya ideas tharum naan strarting la irundhu follow pannuren ippo andha stories ennaku nyabagam illa but ovvoru story padikum pothum puthusa namake oru idea thonum next update ipdi irundha nalla irukkum nu
so atha neengalum oru time reread pannunga please
Like Reply
#10
(12-02-2023, 12:31 AM)Partha8226 Wrote: nanba neenga serial parody pannalame bakya latchumi nu oru story already eluthirukinga antha mathiri neraiya serials ippo oru markkama than varuthu (ex: eeramana rojave nu oru serial anna mrg pannika vendiya ponna thambiyum thambi mrg pannika vendiya ponna annavum mrg pannikuvanga) normal story than but xossip la varusha kannakka story padichu enakku pakkum pothu athukkula oru incest or kallakadhal irukka mathiri try panna nalla irukkum pola thonum indha mathiri ippo neraiya serials hot ah irukkku and heriones um serial la semmaya irukanga
and naan nallavan illa
nadodikal 3
naan virumbum vazhkai
ithu ellam neenga maranthutinga
innum sollapona unga palaya stories ellam veriety ah irukkum but ellam pathila irukku
atha ini eduthu complete pannunalum andha flow and feel varathu but atha reference ah eduthukonga unga stories eh neraiya ideas tharum naan strarting la irundhu follow pannuren ippo andha stories ennaku nyabagam illa but ovvoru story padikum pothum puthusa namake oru idea thonum next update ipdi irundha nalla irukkum nu
so atha neengalum oru time reread pannunga please

என்ன பண்றது நண்பா எனக்கே தெரியுது நான் முன்னாடி மாதிரி கதை எழுதுறது இல்லைன்னு .இந்த நான் விரும்பும் வாழ்க்கை ,நான் நல்லவன் இல்ல ,நான் போராளி அல்ல தொடங்கினப்ப வெட்டியா இருந்தேன் நிறைய நேரம் கிடைக்கும் அதுனால ஈஸியா எழுத முடிஞ்சது .இப்போ ஒர்க் பிரஷர் அதிகம் நானும் நிறைய யோசிச்சு யோசிச்சு பாக்குறேன் இப்போ லாம் முந்தி மாதிரி கதையும் வர மாட்டிங்குது இருந்தாலும் அவ்வப்போது 4 வரி 3 வரின்னு பழைய கதைக்கு எல்லாம் அப்டேட் எழுதிட்டு தான் இருக்கேன் இன்னும் சொல்ல போனா இந்த தமன்னா கதைக்கு கொஞ்சம் பெருசாவே எழுதி வச்சு இருக்கேன் ஆனா முழுசா வரட்டும்னு வெயிட் பண்றேன் அப்புறம் நீங்க சொன்ன ஈரமான ரோஜாவே ஆல்ரெடி ullu சீரியல் மாதிரி தான் இருக்கு .

கூடிய சீக்கிரம் இப்போ current ல பேமஸ் இருக்க 4 இளம் நடிகைகள் வச்சு ஒரு கதை இருக்கு அது கிட்டத்தட்ட நான் நல்லவன் இல்ல மாதிரி ரிவெஞ் திரில்லர்

மேலும் நீங்க சொல்ற மாதிரி சீரியல் வச்சு எழுதுறேன் ஆனா ஈரமான ரோஜாவே எழுதுனா இப்படி தான் போகும்னு guess பண்ணிடுவாங்க அதுனால வேற ஏதாச்சும் சீரியல் சொல்லுங்க முடிஞ்சா ட்ரை பண்றேன்
Like Reply
#11
(12-02-2023, 01:19 AM)jakash Wrote: என்ன பண்றது நண்பா எனக்கே தெரியுது நான் முன்னாடி மாதிரி கதை எழுதுறது இல்லைன்னு .இந்த நான் விரும்பும் வாழ்க்கை ,நான் நல்லவன் இல்ல ,நான் போராளி அல்ல தொடங்கினப்ப வெட்டியா இருந்தேன் நிறைய நேரம் கிடைக்கும் அதுனால ஈஸியா எழுத முடிஞ்சது .இப்போ ஒர்க் பிரஷர் அதிகம் நானும் நிறைய யோசிச்சு யோசிச்சு பாக்குறேன் இப்போ லாம் முந்தி மாதிரி கதையும் வர மாட்டிங்குது இருந்தாலும் அவ்வப்போது 4 வரி 3 வரின்னு பழைய கதைக்கு எல்லாம் அப்டேட் எழுதிட்டு தான் இருக்கேன் இன்னும் சொல்ல போனா இந்த தமன்னா கதைக்கு கொஞ்சம் பெருசாவே எழுதி வச்சு இருக்கேன் ஆனா முழுசா வரட்டும்னு வெயிட் பண்றேன் அப்புறம் நீங்க சொன்ன ஈரமான ரோஜாவே ஆல்ரெடி ullu சீரியல் மாதிரி தான் இருக்கு .

கூடிய சீக்கிரம் இப்போ current ல பேமஸ் இருக்க 4 இளம் நடிகைகள் வச்சு ஒரு கதை இருக்கு அது கிட்டத்தட்ட நான் நல்லவன் இல்ல மாதிரி ரிவெஞ் திரில்லர்

மேலும் நீங்க சொல்ற மாதிரி சீரியல் வச்சு எழுதுறேன் ஆனா ஈரமான ரோஜாவே எழுதுனா இப்படி தான் போகும்னு guess பண்ணிடுவாங்க அதுனால வேற ஏதாச்சும் சீரியல் சொல்லுங்க முடிஞ்சா ட்ரை பண்றேன்

Unga writting apdiye than bro irukku naan palaya story ku update kekala new idea varala nu sonningale athan oru reference ku use pannikonga
And andha serial neenga sollura mathiri predict pannura mathiriye irukum so athu illadiyum vera oru story
And oru req chinna chinna story eluthunga but neengalum oru iconic writer aganum pala varushama eluthura ungalukku oru recognition kefaikkanum
Andha mathiri oru story neenga eluthanum 
Feel good padam ethana pannunalum oru iconic padam pannura mathiri
Jai agash na indha story oda writer nu per vanganum bro neenga
Ocean, screwdriver, dubaiseenu mathiri love lust comedy nu ellam irukka mathiri oru long story eluthanum
I know unga situation modhal ah mathiri illa
Family office nu aayiram problem irukum oru relaxation ku thaan neenga eluthuringa ungala force pannala
Ippo udane vendam 
unga mind la oru spark varum appo unga best ah naan pakkanum
Thappa eduthukathinga ini naan next week than xossip Vara mudiyum so naan unga story ku next week um kattayam wait panni padipen


Office pressure ennakum irukku athanala than unga situation ennaku puriyuthu 
So mudincha varai unga health and family ku first preference kudunga bro


Have a nice life for you
Like Reply
#12
Hi jakash

அதனில் ஒரு உதவி இயக்குனர் எப்படி இயக்குனர் ஆகிறார் மற்றும் எப்படி தன்னுடன் வேலை செய்யும் நடிகைகளோடு உறவு கொள்கிறார் என்றும் அற்புதமாக எழுதி இருந்தீர்கள்.
 
நான் எனக்கு தெரிந்த உதவி இயக்குனரிடம் இப்படி எல்லாம் நடக்குமா எனக் கேட்டபோது அவர் நடக்கும் என ஆமோதித்தார். கதை நிஜத்திற்கு மிக அருகில் இருந்தது.
 
அந்த கதையை நீங்கள் அவன்  ஹிந்தி  ஹீரோயின்களுடன் உறவு கொள்வதாக எழுதத் தொடங்கியவுடன் அதன் ரியலிஸ்டிக் ஃபீல் போய் விட்டது.
 
அதனுடைய இரண்டாம் பாகத்தை ' நான் விரும்பிய வாழ்க்கை-2' என எழுதுங்கள். இப்போது வந்துள்ள புது ஹீரோயின்களுடன் முன்னணி இயக்குனர் எவ்வாறு உறவு கொள்கிறார் என எழுதினால் நன்றாக இருக்கும்.
[+] 1 user Likes RARAA's post
Like Reply
#13
(13-02-2023, 07:40 AM)RARAA Wrote: Hi jakash

அதனில் ஒரு உதவி இயக்குனர் எப்படி இயக்குனர் ஆகிறார் மற்றும் எப்படி தன்னுடன் வேலை செய்யும் நடிகைகளோடு உறவு கொள்கிறார் என்றும் அற்புதமாக எழுதி இருந்தீர்கள்.
 
நான் எனக்கு தெரிந்த உதவி இயக்குனரிடம் இப்படி எல்லாம் நடக்குமா எனக் கேட்டபோது அவர் நடக்கும் என ஆமோதித்தார். கதை நிஜத்திற்கு மிக அருகில் இருந்தது.
 
அந்த கதையை நீங்கள் அவன்  ஹிந்தி  ஹீரோயின்களுடன் உறவு கொள்வதாக எழுதத் தொடங்கியவுடன் அதன் ரியலிஸ்டிக் ஃபீல் போய் விட்டது.
 
அதனுடைய இரண்டாம் பாகத்தை ' நான் விரும்பிய வாழ்க்கை-2' என எழுதுங்கள். இப்போது வந்துள்ள புது ஹீரோயின்களுடன் முன்னணி இயக்குனர் எவ்வாறு உறவு கொள்கிறார் என எழுதினால் நன்றாக இருக்கும்.


கண்டிப்பாக நண்பா திரும்ப வருவான் இயக்குனர் ஆக பல நடிகைகளின் காதலை சின்ன பின்னமாக்க போறான் .அதுல முதல சின்ன திரை நடிகை சரண்யா துரடி யாக இருக்கலாம்
Like Reply
#14
நம்முடைய சைட் இல் படங்கள் த்ரெட் க்ளோஸ் பண்ணிட்டாங்க வேறு ஒரு தளத்தில் தான் இத்தனை நாள் பிக்ஸ் போஸ்ட் பண்ணியும் பார்த்து அடிச்சுட்டும் இருந்தேன் இப்போ அதுவும் க்ளோஸ் ஆகிடுச்சு பழைய xossip மாதிரி எல்லாம் கலந்த த்ரெட் ஏதாச்சும் இருந்தா எனக்கு பர்சனல் மெசேஜ் பண்ணுங்களேன்
Like Reply
#15
(11-02-2023, 06:22 AM)I love you Wrote: ஹாய் சகோ


நண்பா என் மனதில் ஒரு கதைக்கான கரு உள்ளது நண்பா. நான் சொல்கிரேன்,, உங்களுக்கு பிடித்தால் எழுதுங்க நண்பா


இந்த கதை லவ் +இன்செட்+செக்ஸ் +fantasy +மாயாஜாலம் என அனைத்தும் வரும் நண்பா


  ஒரு ஆண் உடம்பில் பெண்,
           பெண் உடம்பில் ஆண்,,
     

உயிர் உடல் விட்டு உடல் மாறுவது போல கதை எழுதலாம். இதில் காதல், பாசம், உடலுறவு, இருக்கலாம் நண்பா.


எடுத்து கட்டுக்கு
              அம்மா உடம்பில் மகன், மகன் உடம்பில் அம்மா இருபது போல,
             கணவன் உடம்பில் மனைவி, மனைவி உடம்பில் கணவன் இருப்பது போல.

சுருக்கமாக கூடு விட்டு கூடு பாய்வது போல, இதில் உயிர் மட்டும் இடம் மாற வேண்டும் உணர்ச்சிகள் அதே போல்,

ஆண் உடலுக்கு மாறிய பெண்ணுக்கு ஆண் உணர்ச்சி,

பெண் உடலுக்கு மாறிய ஆணுக்கு பெண் உணர்ச்சி இருக்க வேண்டும்

உணர்ச்சிகள் அதே போல் இருக்க வேண்டும் இது ஒரு அம்மா மகன் இடைய நடக்கும் கதை போல் இருந்தல் இன்னும் அருமையாக இருக்கும் இது என்னுடைய கருத்து
 
என்னால் கதையின் கரு மட்டுமே யோசிக்க முடிந்தது  எழுத்தாளர் இந்த கதையை இன்னும் விரிவாக எழுத வேண்டும் இது என்னுடைய மிகவும் தாழ்மையான வேண்டுகோள்  இந்த கதை எழுத விருப்பம் இருந்தால் கதை ஆசிரியர் பதில் அளிக்க வேண்டும்


இது ஒரு கூட்டு குடும்பத்தில் நடப்பது போன்று எழுத வேண்டும், அம்மா, மகன், அப்பா, மாமியார் போன்று எல்லாம் கதாபாத்திரம் இருக்க வேண்டும் நண்பா அம்மா மகன் கதாபாத்திரம் சுத்தி எல்லாம் நடக்கும் இங்க

அம்மா மகன் உயிர் மட்டும் இடம் மாறும் உணர்ச்சி அதே போல்


எனக்கு இந்த கதை அம்மா மகன்னாக மாறி

மகனாக அம்மா மாறி காதல் பாசம் காமம் உடலுறவு அனைத்தும் இருக்க வேண்டும் நண்பா

எளிமையாக சொல்ல போனால் இது கூடு விட்டு கூடு பாயும் கதை உயிர் மட்டும் இடம் மாறும்   உணர்ச்சி அதே போல்


எழுத பிடித்தால் பதில் அளிக்கவும்
நன்றி
Namaskar Namaskar

நண்பரே இந்த கதை நான் தொடங்கினேன் சில பணிகளால் அப்படியே உள்ளது திரும்பவும் தொடரலாமா...
Like Reply
#16
Nanba rachitha va vaichu nalla fantasy stories podunga bro
Like Reply
#17
(05-03-2023, 09:08 PM)Kamamvendum1234 Wrote: நண்பரே இந்த கதை நான் தொடங்கினேன் சில பணிகளால் அப்படியே உள்ளது திரும்பவும் தொடரலாமா...

கண்டிப்பா நண்பா உங்கள் கதைக்காக வெயிட்டிங் நண்பா
Like Reply
#18
ரொம்ப வருத்தமா இருக்கு பிரண்ட்ஸ் இந்த 3 நாளா திரிஷா கதை புதுசா ஒரு கதை அப்புறம் தமன்னா கதை காஜல் கதைன்னு 3 கதைக்கு அப்டேட் கொடுத்து இருக்கேன்  ஆனா ஒன்னு ரெண்டு காமெண்ட்ஸ் தான் வருது ஏன் பிரண்ட்ஸ் என்னைய கொஞ்சம் கூட மதிக்க மாட்டிக்கிறீங்க  2015 ல இருந்து உங்க கிட்ட கெஞ்சிட்டே தான் இருக்கேன் 

உடனே எனக்கு அறிவுரை சொல்றேன்னு அப்போ மட்டும் வராதீங்க பிரண்ட்ஸ் ஒரு கதையை எழுதுங்க ஒன்னு மட்டுமே எழுதுங்க நிறைய எழுதுங்க ஓயாம அப்டேட் கொடுங்க ன்னு 

நான் என்னால முடிஞ்சதை இந்த தளத்தக்கு பண்ணிட்டு தான் இருக்கேன் நீங்க தான் பண்ண மாட்டிக்கிறீங்க ஏன் எனக்கு காமெண்ட்ஸ் போட மாட்டிக்கிறீங்க எனக்கு யாரும் போட கூடாதுனு சொல்லிருக்காங்களா இல்ல .இவன் லாம் ஒரு ரைட்டர் இவன் எழுதுறது லாம் ஒரு கதைன்னு நினைச்சுட்டிங்களா 

முடியல பிரண்ட்ஸ் ரொம்பவே கஷ்ட படுத்துறீங்க மத்த மத்த கதைகளுக்கு எல்லாம் ஒரு பக்கத்துக்கு காமெண்ட்ஸ் போடுற நீங்க ஒரு ரெண்டு வார்த்தை போட்டா என்ன ரொம்பவே அசிங்க படுத்துறீங்க
Like Reply
#19
(18-04-2023, 12:15 AM)jakash Wrote: ரொம்ப வருத்தமா இருக்கு பிரண்ட்ஸ் இந்த 3 நாளா திரிஷா கதை புதுசா ஒரு கதை அப்புறம் தமன்னா கதை காஜல் கதைன்னு 3 கதைக்கு அப்டேட் கொடுத்து இருக்கேன்  ஆனா ஒன்னு ரெண்டு காமெண்ட்ஸ் தான் வருது ஏன் பிரண்ட்ஸ் என்னைய கொஞ்சம் கூட மதிக்க மாட்டிக்கிறீங்க  2015 ல இருந்து உங்க கிட்ட கெஞ்சிட்டே தான் இருக்கேன் 

உடனே எனக்கு அறிவுரை சொல்றேன்னு அப்போ மட்டும் வராதீங்க பிரண்ட்ஸ் ஒரு கதையை எழுதுங்க ஒன்னு மட்டுமே எழுதுங்க நிறைய எழுதுங்க ஓயாம அப்டேட் கொடுங்க ன்னு 

நான் என்னால முடிஞ்சதை இந்த தளத்தக்கு பண்ணிட்டு தான் இருக்கேன் நீங்க தான் பண்ண மாட்டிக்கிறீங்க ஏன் எனக்கு காமெண்ட்ஸ் போட மாட்டிக்கிறீங்க எனக்கு யாரும் போட கூடாதுனு சொல்லிருக்காங்களா இல்ல .இவன் லாம் ஒரு ரைட்டர் இவன் எழுதுறது லாம் ஒரு கதைன்னு நினைச்சுட்டிங்களா 

முடியல பிரண்ட்ஸ் ரொம்பவே கஷ்ட படுத்துறீங்க மத்த மத்த கதைகளுக்கு எல்லாம் ஒரு பக்கத்துக்கு காமெண்ட்ஸ் போடுற நீங்க ஒரு ரெண்டு வார்த்தை போட்டா என்ன ரொம்பவே அசிங்க படுத்துறீங்க
கவலை படாதீங்க நண்பா ,நாம் comment வருகிறதோ இல்லையோ முடிந்த வரை எழுதி கொண்டு இருப்போம்.என்ன செய்வது நாம ரெண்டு பேரும் மாறி மாறி சமாதான படுத்தி கொள்ள வேண்டியது தான். திரிஷா கதை மற்றும் காஜல் கதை படித்து கமென்ட் செய்தேன்.எப்படி தமன்னா கதை miss செய்தேன் ?இருங்கள் படித்து விட்டு comment செய்கிறேன்
My thread


காத்தவராயனின் மோக அட்டகாசங்கள் 

https://xossipy.com/thread-57993.html

நினைவோ ஒரு பறவை

https://xossipy.com/thread-56596.html
Like Reply
#20
(18-04-2023, 12:15 AM)jakash Wrote: ரொம்ப வருத்தமா இருக்கு பிரண்ட்ஸ் இந்த 3 நாளா திரிஷா கதை புதுசா ஒரு கதை அப்புறம் தமன்னா கதை காஜல் கதைன்னு 3 கதைக்கு அப்டேட் கொடுத்து இருக்கேன்  ஆனா ஒன்னு ரெண்டு காமெண்ட்ஸ் தான் வருது ஏன் பிரண்ட்ஸ் என்னைய கொஞ்சம் கூட மதிக்க மாட்டிக்கிறீங்க  2015 ல இருந்து உங்க கிட்ட கெஞ்சிட்டே தான் இருக்கேன் 

உடனே எனக்கு அறிவுரை சொல்றேன்னு அப்போ மட்டும் வராதீங்க பிரண்ட்ஸ் ஒரு கதையை எழுதுங்க ஒன்னு மட்டுமே எழுதுங்க நிறைய எழுதுங்க ஓயாம அப்டேட் கொடுங்க ன்னு 

நான் என்னால முடிஞ்சதை இந்த தளத்தக்கு பண்ணிட்டு தான் இருக்கேன் நீங்க தான் பண்ண மாட்டிக்கிறீங்க ஏன் எனக்கு காமெண்ட்ஸ் போட மாட்டிக்கிறீங்க எனக்கு யாரும் போட கூடாதுனு சொல்லிருக்காங்களா இல்ல .இவன் லாம் ஒரு ரைட்டர் இவன் எழுதுறது லாம் ஒரு கதைன்னு நினைச்சுட்டிங்களா 

முடியல பிரண்ட்ஸ் ரொம்பவே கஷ்ட படுத்துறீங்க மத்த மத்த கதைகளுக்கு எல்லாம் ஒரு பக்கத்துக்கு காமெண்ட்ஸ் போடுற நீங்க ஒரு ரெண்டு வார்த்தை போட்டா என்ன ரொம்பவே அசிங்க படுத்துறீங்க

கமெண்ட்ஸ் எதிர் பார்த்து எழுதாதீங்க நண்பா 

வியூஸ் பார்த்து எழுதுங்க நண்பா 

எழுத்தாளர்கள் நிலை இனிமேல் இப்படித்தான் 

கமெண்ட்ஸ் எதிர்பார்த்தால் வேஸ்ட் ஆப் டைம் நண்பா 

தொண்டர்ந்து நீங்கள் எழுத வாழ்த்துக்கள் 

நன்றி
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)