Adultery புருஷனை பார்த்துக்கோங்க
#1
என் பெயர் ரகுராம்... எனக்கும் பூர்ணிமாவுக்கும் கல்யாணமாகி ஒரு வருஷம் ஆச்சு. இன்னும் குழந்தை பிறக்கவில்லை. ஆனால், நாங்கள் ரெண்டு பேரும் செக்ஸ் வெறி பிடித்தவர்கள் தான். டெயிலி மினிமம் ரெண்டு தடவையாவது ஓப்போம். சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் எப்பப்போ எனக்கு தூக்குதோ அப்போதெல்லாம் ஓக்குறதே முழு வேலை... எனக்கு 28 வயசு ,என் ஒய்ப் பூர்ணிமாவுக்கு 24 வயசு. என் மனைவி பூர்ணிமாவுக்கு வயசு 24 தான் என்றாலும்,அவளுக்கு கொழுத்த உடம்பு...நல்ல உயரமாக குதிரை போல ஓக்க ஓக்க அலுக்காத உடம்பை கொண்டவள்...மீடியமான முலைகளும்,தளதளப்பான வட்ட குண்டியும் என்னிடம் கசங்காத நாட்களே இல்லை...

நான் சிங்கப்பூரில் ஒரு பன்னாட்டு கம்பெனியில் வேலை செய்கிறேன். பூர்ணிமா கவுஸ் ஒய்ப் தான். அவள் எங்களது திருமணத்திற்க்கு முன்பு சென்னையில் வேலை செய்து கொண்டிருந்தாள்...எங்கள் திருமணம் முடிந்ததும்,அவளுக்கு சிங்கப்பூரில் வேலை செய்ய இஷ்டம் இல்லை...வேளாவேளைக்கு ஓக்கவே போதிய நேரம் கிடைக்கவில்லை...இதில வேலைக்கு போய் என்ன செய்யிறது என்று சிரித்து கொண்டே பூர்ணிமா சொல்லிவிடுவாள்...

பூர்ணிமா பார்ப்பதற்க்கு தான் பசு போல இருப்பாள்...படுக்கையில் நிஜமான புலி போல பாய்வாள்...செக்ஸியாக டிரஸ் செய்வதிலும் , வெட்கத்தை விட்டு ஒழுக்கு அழைப்பதிலும்,ஓக்கும்போது அசிங்க அசிங்கமாக பச்சையாக பேசிவதிலும் அவளுக்கு நிகர் அவளே...

இதற்கிடையில் பூர்ணிமாவின் பெரியம்மாவின் கடைசி பெண்ணிற்கு திருமணம் என்று பத்திரிக்கை வந்தது...அவர்கள் வீட்டின் கடைசி கல்யாணம் என்பதால்,மிக விமரிசையாக திருமணம் ஏற்பாடாகி எங்களையும் திருமணத்திற்கு அழைத்திருந்தார்கள்...ஆபீஸில் அப்போது தான் நிறைய மாறுதல்கள் வந்திருந்தது...எங்கள் கம்பெனி வேறு ஒரு கம்பெனியோடு மெர்ஜ் ஆகி இருந்ததால்,மேல் மட்டத்தில் நிறைய தலைகளின் மாற்றங்கள்...பூர்ணிமாவிடம் எவ்வளவோ சொல்லியும்,அவளுக்கு புரிந்தது போல தெரியவில்லை...அவளுக்கு நான் வேண்டுமென்றே அவர்களது வீட்டின் திருமணத்திற்கு வராமல் டபாய்ப்பதாய் என்னிடம் சண்டை போட்டாள்...

என் மாமனார்,மாமியாரிடம் எனது நிலைமையை விளக்கி சொல்லிவிட்டு பூர்ணிமாவிற்க்கு டிக்கட் ரிசர்வ் செய்தேன்...பின்பு,கல்யாணப்பெண்ணிடமும்,அவளது பெற்றோரிடமும் என் வருத்ததையும் சொல்லிவிட்டு,திருமணம் முடிந்ததும்,டைம் கிடைக்கும்போது சிங்கப்பூர் வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்...அவர்களும் புரிந்து கொண்டார்கள்...எல்லோருக்கும் என் நிலைமை புரிந்தது...என் பொண்டாட்டியை தவிர...

அவள் கிளம்பும் நாள் வரை எங்களுக்குள் அதிக பேச்சு வார்த்தை இல்லை...எப்போதும் கடுகடுவென்று இருந்தாள்...நான் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அவளது கோபம் குறையவில்லை...சமையலும் ஏனோ தானோ என்று சமைத்தாள்...சில நாட்களில் வெளியே போய் சாப்பிடலாம் என்றும் சொல்லிவிடுவாள்.

வயிற்றின் நிலைமை தான் இப்படியென்றால்,வயிற்றின் கீழே உள்ள பசிக்கு...கதி அதோகதி தான்...ஒரே பெட்டில் படுத்தாலும்,நெருங்கவே விடுவதில்லை...அவள் மீது கை போட்டாலும்,எடுத்து விடுவாள்...டெய்லி ஓழ் சுகம் அனுபவித்து விட்டு சும்மா இருப்பது,பெரிய அவஸ்தையாக இருந்தது... அவளுக்கும் அப்படி நிரம்ப புண்டை அரிப்பு இருந்திருக்க வேண்டும்...ஆனாலும்,ராட்சஸி என்னை கண்டு கொள்ளவே இல்லை...

நாங்கள் இருப்பது அடுக்கு மாடி கட்டடம்...எங்களது வீடு 11 ஆவது புளோர்...எங்களது பிளாட்டில் கடைசி 12ஆவது புளோரில் ஒரு தமிழ்க்குடும்பம் இருந்தனர்...சரவணன் ஜெயந்தி தம்பதியினர். சரவணன் சார் சிங்கப்பூர் சிட்டிசன்...ஆனால் அவர் மனைவி ஜெயந்தியோ தமிழ்நாட்டை சேர்ந்தவர்...அவரின் உறவுப்பெண்... வயசு 40. செம கட்டை. அவளுக்கு முலை ரெண்டும் சூப்பரா கல்லு மாதிரி ஸ்ட்ரைட்டாக நிற்கும்.காம்புகள் புடைக்க முலைகள் ...மலைகள் போல திமிரான மாமுலைகள் அவளுக்கு. ஜெயந்தி ,இங்குள்ள ஹாஸ்பிட்டலில் நர்ஸாக பணிபுரிந்து கொண்டிருந்தாள்...

சரவணன் அண்ணனின் பிஸினஸ் ஒன்றும் பெரியதாக நடக்கவில்லை...பலசமயம் நஷ்டத்தில் ஓடும்.அப்போதெல்லாம் ஜெயந்தியின் சம்பளம் இருப்பதால்,ஸ்கூல் ஃபீஸ்,வீட்டு நிர்வாகம் என்று சமாளித்துவிடுவார்கள்... அவள் வேலைக்கு போகும்போது ,இங்குள்ள வழக்கப்படி நர்ஸ் உடையில் செல்வதில்லை...ஹாஸ்பிட்டலில் உடை மாற்றிகொள்வார்கள்...இந்த தளதளத்த உடம்பை நர்ஸ் யூனிஃபார்ம்மில் ஒரு தடவை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது...மிகுந்த வயிற்று வலி என்று பூர்ணிமாவை செக்கப் செய்ய போனபோது ,ஜெயந்தி உதவி செய்தாள்.முன்புறங்கள் தூக்கி கொண்டு,பருத்த குண்டியை ஆட்டி ஆட்டி சென்றபோது,அதை ஹாஸ்பிட்டல் என்பதை மறந்து கசக்க வேண்டும் போல தோன்றியது...

அவர்களுக்கு ஒரு மகன் வயது 20 இருக்கும்.இங்குள்ள பாலிடெக்னிக்கில் படித்து கொண்டிருந்தான்...சரவணன் சாருக்கு எங்கள் இருவரையும் மிக பிடித்துபோய் விட்டது...நானும்,அவருக்கு முடிந்த வரை இங்குள்ள தமிழ் மன்றங்களில் உதவி புரிவேன்.சரவணன் சார் ,எங்கள் ரெஸிடென்ட் கமிட்டியின் தலைவராக இருந்தார்...

இந்த நிலையில் சரவணன் சாரின் பூர்வீக சொத்தில் ,அவருக்கும் அவரது மகனுக்கும் பங்கு இருப்பதாக அவரது சித்தப்பா அவர்களை தமிழகம் வரசொல்லியிருந்தார்கள்... ஜெயந்தி என் மனைவிடம் வந்து , பூர்வீக பத்திரத்தில் நிறைய குழப்பம் இருப்பதாகவும்,ஏமாற்றிவிடுவார்களோ என்று சொல்லி வருத்தப்பட்டாள்...

என் மனைவியின் உறவுக்கார மாமா வக்கீலாக இருப்பதால்,பிரச்சனை இருக்காது என்றும்,தான் தனது தங்கை திருமணத்திற்கு செல்லும்போது அவர்களுக்கு உதவுவதாக சொன்னதும் சரவணன் சாருக்கு மிக்க மகிழ்ச்சி...அதற்கு பிறகு,என் மனைவி சென்னை செல்லும் வரை ஊமைக்கோட்டானாகவே இருந்தாள்...பிளைட் ஏறும் நாள் வரை என்னை தொடவிடாததால்,எனக்கு விந்து கட்டி வெடித்து விடும் போல ஆகியது...

வெட்கத்தை விட்டு அவளிடம் கேட்டுகொண்ட பிறகு அன்று காலையில் அவள் ஓழுக்கு அனுமதித்தாள்...எனக்கிருந்த வெறியில் ஜன்னலை திரைசீலையைக்கூட மூடாமல்,ஜன்னல் கதவை முடிவிட்டு அவளை துவம்சம் செய்யத்தொடங்கினேன்.பலநாட்கள் வெறியை தீர்த்துகொள்ளும் வேகத்தில் அவளை புரட்டி,புரட்டி எடுத்தேன்.முதலில்,ரெம்ப பிகு செய்தவள்,பின்பு காமாப்பிசாசாக மாறி என்னையே துவம்சம் ஆக்கிவிட்டாள்...அடக்கி வைத்திருந்த அவளது காம வெறி பீறிட்டது...

நான்ஸ்டாப்பாக ரெண்டு முறை ஓத்த பின்பு தான் அவளே என்னை பெட்டில் இருந்து எழுந்திருக்க விட்டாள்...பூர்ணிமா சென்னை செல்லும் நாளும் வந்தது...பேக்கிங்க் எல்லாம் செய்துவிட்டு,லிப்ட்டிலிருந்து இறங்கும் சமயம் வந்தது...லிப்ட்டை நோக்கி செல்லும்போது,ஜெயந்தி அக்கா ஓடி வந்தாள்...

"பூர்ணிமா...கிளம்பியாச்சா...டைம் இருக்கும்ன்னு நினைச்சேன்..."

"இல்லக்கா...கொஞ்சம் சீக்கிரமா போய் லக்கேஜ் போட்டுறலாம்ன்னு நான் தான் இவர்கிட்ட சொன்னேன்.அப்புறம் நேத்து அண்ணன்கிட்ட சொல்லியிருக்கிறேன்.சென்னைக்கு வந்ததும்,எனக்கு போன் செய்யச்சொல்லுங்க...அங்கிள்கிட்ட சொல்லிட்டு வந்து பார்க்கிறேன்.லேன்ட் மேட்டரை சுமுகமா முடிச்சிரலாம் ...நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க..."

"ரெம்ப தேங்க்ஸ்...பூர்ணிமா...ஒரே மண்டை குடைச்சலா இருந்துச்சி ...எப்படி சமாளிக்க போறேன்னு..."

"இது கூட செய்யலையின்னா என்னக்கா...சரிக்கா...நான் கிளம்புறேன்..."

"ரெம்ப லக்கேஜ் இருக்கே ...டாக்ஸியா...?"

"இல்ல...இவர் காரிலே வந்து விட்டிடுவாரு...எல்லாத்தையும் உள்ளே வச்சு திணிச்சிட வேண்டியது தான்..." என்ற பூர்ணிமா சொல்லி சிரித்தாள்...

"அப்புறம்...முக்கியமான ஒரு ஹெல்ப்க்கா...இவர் வேளாவேளைக்கு ஒழுங்கா சாப்பிடுவாறான்னு தெரியல...முடிஞ்சா அப்பப்போ அவரை கொஞ்சம் பத்திரமா பார்த்துக்கோங்க..." என்றவளை,நான் இடைமறித்து,

"யேய்...நான் என்ன பச்சைக்குழந்தையா?" என்றதும்,

ஜெயந்தி அக்கா "எல்லா பொண்டாட்டிகளுக்கு அவங்க புருஷன் எப்போதும் குழந்தைகள் தான்...நீ கவலைப்படாமல் போயிட்டு வா...பூர்ணிமா...உன் புருஷனை நீ பார்த்துக்கிறது போல நான் பத்திரமா பார்த்துக்கிறேன்" என்று பலமாக சிரித்தபடி சொல்லிவிட்டு தனது பெரிய கண்களால் என்னை ஆழமாக பார்த்தாள்...

"அவ தான் சொல்லுறான்னா...நீங்க வேற கிண்டல் பண்ணிகிட்டு..." அவர்களிடம் சொல்லிவிட்டு, எல்லா லக்கேஜையும் உள்ளே திணித்துவிட்டு, காரை ஸ்டார்ட் செய்தேன்...

சாங்கி ஏர்போர்ட்டை நோக்கி பி.ஐ.யி யில் போகும்போது,பூர்ணிமா என்னிடம்,

"சரவணன் அண்ணன்கிட்டயும்,ஜெயந்தி அக்காகிட்டயும் சொல்லியிருக்கிறேன்...அவங்க வீட்டில எப்போவாவது சாப்பிட கூப்பிட்டால் ,ரெம்ப கூச்சப்பட்டுகிட்டு போகாமல் இருந்திடாதீங்க...வெளிய புட் கோர்ட்டில சாப்பாடு கிடைக்கும்ன்னு கண்டதையும் சாப்பிட வேண்டாம்...அப்புறம் உடம்பு சரியில்ல,ஏதாவது காய்ச்சல்ன்னா தனியா கஷ்டப்படணும்...என்ன புரிஞ்சதா...?" என்று பெரிய லெக்சர் செய்தாள்...

அதற்கு தலையாட்டிவிட்டு,அவளை பத்திரமாக சென்னைக்கு வழி அனுப்பிவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்...

வந்ததும்,எனது மாமனாருக்கு போன் செய்ததும்,அவரே ஏர்போர்ட்டுக்கு வந்து பிக் அப் செய்து விடுவதாகவும்,கவலை கொள்ள வேண்டாம் என்றும் சொன்னார்...

பூர்ணிமா சென்றபின்பு நான் எனது வேலையில் மூழ்கிப்போனேன்...பூர்ணிமாவும்,திருமன வேலையில் பிஸியாக இருப்பதாகவும்,சொந்தக்கார பெண்களோடும்,தனது தோழிகளோடும் ஷாப்பிங்க் என்று நேரத்தை கழிப்பதாகவும் சொன்னாள்...இரவில் தூங்கும்போது,தூக்கமில்லாமல் கஷ்டப்படுவதாகவும் வருத்ததுடன் சொன்னாள்...

கல்யாண வீடாக இருப்பதால்,தனிமையில் இரவில் கொஞ்சி பேசமுடியாது என்றும் புலம்பினாள்...ஊருக்கு வருவதற்கு முன்னால்,ஒரு வாரத்துக்கு முன்பு என்னை நன்றாக காயப்போட்டத்தற்கு இது தண்டனை போல என்று அழவும்,எனது மனம் கரைந்து போனது...

ஒரு பத்து நாள் சென்றிருக்கும்...ஆடிட்டிங்க் வேலை குறைந்திருந்தது...யூ.எஸ்ஸிலிருந்து வந்த ஆடிட்டிங்க் டீம் கிளம்பிய பின்பு தான் எனக்கு தனிமையின் ஆதிக்கம் தெரிந்தது... ஓல் போடாமல்,சுண்ணி குறுகுறுவென்று இருந்தது...கையில பிடிச்சு ஆட்டுவது மறந்து கிட்டத்தட்ட வருஷமாகிவிட்டது...

பூர்ணிமாவின் "அந்த" மூனு நாட்களில் கூட இந்த வேலையை அவளே செய்து விடுவாள்...போதாக்குறைக்கு வாய்புணர்ச்சி வேறு...சும்மா காறாம்பசுவை கறப்பது போல என் சுண்ணியின் பாலை கறந்து விடுவாள்... ...பொண்டாட்டியின் புண்டை இல்லாததின் அருமை தெரிந்தது...என்ன செய்வது...வெயிலில் தானே நிழலில் அருமை தெரிகிறது...

ரோட்டில் போது அட்டுபிகர்களை கூட ஆச்சரியமாக பார்த்தேன்...ஆபீஸின் மலாய் குண்டுப்பூசணிக்காய் ரிஷப்ஷனிஸ்ட் கூட தேவதையாய் தெரிந்தாள்...வேலைக்காக மனைவிகளை பிரிந்து அயல் நாட்டில் வாழும் உழைப்பாளிகளின் நிலைமை எனக்கு இப்போது ரெம்ப புரிந்தது...

அந்த சனிக்கிழமையில்,ஆபிஸில் எல்லோரும் சேர்ந்து புலவ்-உபின் (உபின் என்கின்ற தீவிற்கு)பேமிலி சுற்றுலா செல்லலாம் என்று முடிவானது...எனக்கு வரமுடியாது என்று சொல்லிவிட்டேன்...அவனவன்,தன் பொண்டாடியை கூட்டிகொண்டு வந்து,காட்டு மரத்துக்கு நடுவே சுற்றி பார்க்கிறோம் பேர்வழி என்று தடவி கொண்டிருப்பார்கள்...ஏற்கனவே சுண்ணி தாண்டவம் ஆடிக்கிட்டு இருக்கு...இதில வேற சீன் பார்த்துகிட்டு எங்கே போய் கம்பை நாட்டுறது...?.

எல்லோரும் புலவ் உபின் போக,நான் மட்டும் வீட்டில் உட்கார்ந்திருந்தேன்...காலையில் சாப்பிட்டு விட்டு சி.டி யில் மெல்லிய திரைப்பாடலை ஓடவிட்டு வாஷிங்க் மிஷினில் துணியை போட்டுகொண்டிருந்த போது,கதவை தட்டும் ஓசை கேட்க,கதவை திறந்தேன்...

வாசலில்...ஜெயந்தி...

"என்னங்க...எப்படி இருக்கீங்க...பூர்ணிமா எப்படி இருக்காங்க..."

நான் ஒன்றும் சொல்லாமல் அவளையே பார்த்து கொண்டிருந்தேன்...ஏனென்றால்,அவளின் உடை அலங்காரமும்,மெல்லிய கனகச்சிதமான மேக் அப்பும்...மெல்லிய பிங்க் கலர் சேலையை நேர்த்தியாக கட்டியிருந்தாள்...மார்பின் திண்மை சேலைக்கு மேலே புடைத்திருந்தது...வெள்ளை கலர் பிரா அவளது கருப்பு ஜாக்கட்டில் தெளிவாக தெரிந்தது...இடுப்பின் மஞ்சள் சதைகள் சேலை கட்டுததலில் பிதுங்கி தெரிய காலையிலே குளித்து,பளிச்சென்று முகம் மலர தேவதை போல இருந்தாள்...

"என்ன...பேச்சே காணோம்..."

"அ...து...வந்...வந்து...சாரிங்க...ஏதோ ஒரு சிந்தனையில இருந்தேன்...சாரி..."

"இன்னைக்கு ஈவினிங்க் பிளைட்டில அவரும்,என் பையனும் இந்தியா போறாங்க...அது தான் உங்களை லன்ச்க்கு கூப்பிடலாம்ன்னு அவர் சொன்னார்...அது தான் சொல்லிட்டு போலாமுன்னு வந்தேன்...எங்கே நீங்க வீட்டில இருப்பீங்களோ,இல்லையோன்னு டவுட்டா இருந்துச்சு..." என்று சொல்லி அவள் சிரிக்க எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை...

"அடடா...இன்னைக்கு நைட்டு தான் கிளம்புறாங்களா...அத மறந்தே போயிட்டேன்...சரி அண்ணன்கிட்ட சொல்லுங்க...லன்சுக்கு வர்றேன்...ஈவினிங்க்ல என் காரிலே ஏர்போர்ட்டுக்கு போயிடலாம்ன்னு சொல்லிடுங்க..."

"அப்போ சரிங்க...ஒரு பன்னிரண்டு மணிக்கு வந்திடுங்க...லன்ச் முன்ன பின்னே இருந்தாலும் நீங்க பேசிகிட்டு இருக்கலாம்...பாவம் இங்க தனியா இருப்பீங்களே!" என்று சிநேகமாக சொல்லிவிட்டு சிரித்தபடியே நடந்தாள்... அவள் திரும்பி நடக்கும் போது,அவளது பருத்த குண்டி ஆடும் அழகை பார்த்து ரசித்தவாறே கதவைக்கூட மூடாமல்,அவள் உருவம் மறையும் வரை நின்று கொண்டிருந்தேன்...

பிளடி ஹெல்... இது வேலைக்கு ஆகாது போல இருக்கே...இதுக்கு தான் டெயிலி ஓலு ஓலுன்னு அனுபவிச்சிட்டு இப்போ ஒன்னும் கிடைக்காமல் இருக்கிறது,பார்க்கிற எல்லோரையும் போடணும் போல தோணுதே...

சுண்ணி விரைத்து கொண்டு, எனது லுங்கிக்குள் புடைத்தது... துணிகளை அலசி காயப்போட்டுவிட்டு,குளித்து முடித்து சோபாவில் உட்கார்ந்து டி.வி பார்த்துகொண்டிருந்தேன்...அப்போது,பூர்ணிமா போன் செய்தாள்...

அவளிடம்,சரவணன் அண்ணன் கிளம்பும் விஷயத்தையும்,அவர்கள் வீட்டுக்கு லஞ்ச் போகும் விவரத்தை சொன்னேன்... ஆனால்,ஏதோ தெரியவில்லை...ஆடிட்டிங்க் முடிந்த விஷயத்தை சொல்லவில்லை...அவளிடம் ஃபோன் பேசி முடித்த பிறகு தான் உறைத்தது.

மணி பன்னிரண்டு மணிக்கு அவர்களது வீட்டுக்கு சென்ற சமயம் ,சரவணன் சாரும்,அவர் மகனும் பேக்கிங்கில் மும்முரமாக இருந்தார்கள்...

ஜெயந்தி மட்டும் சமையலறையில் இருந்தாள்...வெஜிடபிள் புலாவ்வின் வாசனை மூக்கை துளைத்தது...

"அடடா...வாசனை தூக்குதே...தெரிஞ்சா காலையில சாபிட்டிருக்க மாட்டேனே..." என்றதும்,சரவணன் சார்,என்னிடம்,

"நீங்க தான் வர மாட்டேங்குறீங்க...இங்க வந்து அப்பப்போ...வீட்டு சாப்பாடு சாப்பிட்டு இருக்கலாமில்ல..."

நான் பதில் சொல்வதற்கு முன்பே,ஜெயந்தி முந்திக்கொண்டு,

"நம்ம சமையலை எல்லாம் சாப்பிடுவாரா?...அவர் பொண்டாட்டி கையால சாப்பிட்டிட்டு நாங்க சமைச்சதெல்லாம் நல்லா இருக்குமா என்ன?" என்று வம்புக்கிழுத்தாள்.

"ஐயோ...அப்படியெல்லாம் ஒன்னுமில்லைங்க...என்ன இருந்தாலும் எக்ஸ்பிரியன்ஸ் ஆனவங்க சமையல் போல வருமா...பூர்ணிமா இப்போ தான் சமையல் பண்ண ஆரம்பிசிருக்கா...எதையோ போட்டு,அதிரடியா செய்வா...எனக்கு அதுவே பழக்கம் ஆயிடுச்சு..."

ஜெயந்தி ஆனியனை வெட்டுவதற்கு கத்தி எடுக்கும்போது,நான் அவளிடம்,

"இருங்க...நான் ஹெல்ப் செய்யுறேன்...நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க...காலையில இருந்து...பாவம் வேலை செஞ்சுகிட்டு இருந்திருப்பீங்க..." என்றதும், என்னை ஆழமாக பார்த்தாள்...

"இது நல்ல இருக்கே...? சாப்பாட்டுக்கு விருந்தாளியை கூப்பிட்டுகிட்டு அவர்கிட்டயே வேலை வாங்கினால் நல்லாவா இருக்கும்...ஜெயந்தி...அவரை வேலை செய்யச்சொல்லாதே",சரவணன் சார் உள்ளேயிருந்து கத்தினார்...

நான் ஜெயந்தியை பார்க்க,அவள் சிரித்தவாறே,என் கையில் இருந்த ஆனியனையும்,கத்தியையும் பிடுங்க முயல,நான் பதிலுக்கு அதை கொடுக்க மறுக்க எங்களது விரல்களும் தொட்டு ஸ்பரிசமாக எனக்குள் ஸ்பார்க் அடிக்க தொடங்கியது...அவளது கைவிரல்கள் மிக மென்மையாக இருந்தது...அவளுக்கும்,எனது கை பட்டதில் சிலிர்த்து கொண்டிருக்க வேண்டும்...மெதுவாக கைகளை விடுவித்து கொண்டு,

" ஒருவாட்டி என் சமையலை சாப்பிட்டு பாருங்க...அப்புறம் அந்த டேஸ்ட் உன் மூளைக்குள்ளே போய் அடைச்சிகிடும்... என் கைப்பக்குவம் அப்படி... பூர்ணிமாவுக்கு ரெண்டு வருஷம் தான எக்ஸ்பிரியன்ஸ்...எனக்கு கிட்டத்தட்ட பதினைந்து வருஷத்துக்கு மேல...ஐ மீன் சமையல்ல... திரும்ப திரும்ப என்கிட்ட வந்து கேட்டு,கேட்டு வாங்கி சாப்பிடுவீங்க"

என்று மெல்லிய குரலில், எனக்கு மட்டும் கேட்குமாறு சொல்லிவிட்டு,

"என்னங்க...பாஸ்போர்ட், டிக்கட் எல்லாம் உங்க பவுச்சில வச்சிருந்தேன்...பார்த்தீங்களா?" என்று சத்தமாக கேட்டுகொண்டே,பெட்ரூம் நோக்கி நடந்தாள்...

நான் ஆனியனையும் ,கத்தியையும் கையில் வைத்துகொண்டு மறுபடியும் முழித்துகொண்டிருந்தேன்...ஜட்டிக்குள் என் தம்பியும் விழித்துகொண்டான்...

"அடப்பாவமே...உங்ககிட்ட வேலைய கொடுத்துட்டாளா..." என்று சொல்லியவாறே,சரவணன் சார் வரவும்,நான் சுதாரித்து கொண்டு "அதனால என்னங்க...ஆனியன் ரைத்தாவுக்காத்தான் " என்று சொல்லி,ஆனியனை வெட்டத்தொடங்கினேன்...

முழு பேக்கிங்க் முடிந்ததும்,ஜெயந்தியும் அவளது மகனும் பெட்ரூமை விட்டு வெளியே வந்தார்கள்...நானும்,சரவணன் சாரும் பேசிக்கொண்டிருப்பதை பார்த்துவிட்டு,ஜெயந்தி கிச்சனுக்கு போய் ஆனியன் ரைத்தா தயார் செய்தாள்...

அப்போது அவரது மகன் என்னிடம் வந்து "நீங்களும்,பூர்ணிமா ஆன்டியும் மேட் ஃபார் ஈச் அதர் அங்கிள்...என் ஃபிரண்ஸ் கூட சொன்னாங்க" என்றதும்,

அவன் அப்பா அவனை தடுத்து " என் பொண்டாட்டி கூட சொல்லுவாள்...உங்களை போல ட்ரிம்மா இருக்க முடியாதுன்னு..."என்று சொல்லவும்,நான் சங்கோஜப்பட்டவாறே,"அதெல்லாம் ஒன்னும் இல்ல சார்...உங்க வயசில நான் எப்படி இருப்பேனோ...?" அப்போது கிச்சனிலிருந்து ஜெயந்தி சொன்னாள்...

"இப்போ சாப்பாடு எடுத்து வைக்கவா...இல்ல... இன்னும் கொஞ்ச நேரம் போகட்டுமா..."

"இல்ல... பரவா இல்ல...சாப்பிட்டிடலாம்...ஜெயந்தி... .ஒரு வேலை முடிஞ்சிடும்...பாவம் ரகுவை ஏன் பசியோட காக்க வைக்கணும்..."

"அதுவும் கரெக்ட் தான்...பூர்ணிமா ஊருக்கு போன பிறகு,வீட்டு சாப்பாடு கிடைக்காம கஷ்டப்பட்டிருப்பாரு...வாங்க ரகு..." என்று சொல்லிவிட்டு,டைனிங்க் டேபிளில் லஞ்ச் தயார் செய்தாள்...

உணவு உண்மையிலே நன்றாக ருசியாக இருந்தது...ஒருவேளை இந்த பத்து நாளில் நாக்கு செத்துபோனது ஒரு காரணமாக இருந்தாலும்,உணவில் ஜெயந்தியின் கைபக்குவம் தெரிந்தது...சிங்கப்பூர் கலவை இல்லாமல்,சுத்த தமிழ் நாட்டு மணத்தில் இருந்த சாப்பாட்டை ஒரு பிடி பிடித்தேன்...

"லஞ்ச் பிரமாதம்ங்க...உண்மையிலே இப்படி ஒரு சாப்பாட்டை சாப்பிட்டு ரெம்ப நாளாச்சு..."

"அது தான் சொல்லுறேன்...நாங்க ஊருக்கு போன பிறகும்,நீங்க சங்கோஜப்படாம இங்கே வந்து சாப்பிடுங்க..."

"அதெல்லாம் இனிமேல வந்து சாப்பிடுவாரு...பத்து நாளா செத்து போனதுக்கு... இன்னைக்கு உயிர் வந்துடுமில்ல. நாக்கை சுழட்டி சுழட்டி சாப்பிடமாட்டாரா ...?.இன்னைக்கு டேஸ்ட் பண்ணின பிறகு விட்டிடுவாரா என்ன?"என்று சொன்னாள்...எனக்கு இன்றைக்கு எல்லாமே டபுள் மீனிங்கில அவள் பேசுவது போல தெரிந்தது...அவள் பேசுவதின் அர்த்தம் புரியாமல்,அவள் புருஷன் கெக்கேபிக்கே என்று சிரித்து கொண்டிருந்தார்...

"சரிங்க...நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க...நான் ஒரு ஃபோர் தர்ட்டிக்கு வந்தா போதுமா..."

"அது வந்து...ஜெயந்தி சொல்லலையா...ஃபிளைட் ஏழு மணிக்கு...அதனால கொஞ்சம் முன்னாடியே போக வேண்டியது இருக்கும்...எவ்வளவு நேரமாகும் ...ஏர்போர்ட் போக...?"

"அப்போ...நாலு மணிக்கு கிளம்பலாம்...கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க...இப்போ மணி மூனு தான ஆகுது..." என்று அவரிடம் சொல்லிவிட்டு,ஜெயந்தி பக்கம் திரும்பி,

"சும்மா கிடந்த நாக்குக்கு ருசியை கிளப்பிவிட்டுட்டீங்க...உங்க சமையல் பிரமாதம்...தேங்க்ஸ் ஃபார் த லஞ்ச்..."

நான் சொன்னதும்,அவள் பதி கூறாமல் என்னை ஊடுருவிப்பார்த்து சிரித்தாள்...என் மரமண்டைக்கு அவள் பார்வையின் அர்த்தம் எல்லாமே ஒன்னுக்கு ரெண்டாக தெரிந்தது...தலையை சொறிந்து கொண்டு எனது பிளாட்டை அடைந்தேன்...

நான்கு மணிக்கு அவர்கள் வீட்டை அடைந்தபோது,எல்லோரும் அநேகமாக ஏர்போர்ட் போக ரெடியாக இருந்தார்கள்.சரவணன் சாரோடு அவரது லக்கேஜை எனது காரில் அடைத்தபோது,ஜெயந்தியும் அவள் மகனும் லிஃப்ட்டிலிருந்து வந்துகொண்டிருந்தார்கள்...

மெல்லிய பிங்க் கலர் சேலையில்,டார்க் பிங்க் கலரிலோ,வெளிறிய சிகப்பு நிற ஜாக்கட்டில், லூசாக கலைத்துவிடப்பட்ட கூந்தலுமாக வந்தவளைப்பார்க்க மிக கவர்ச்சியாக இருந்தது...ஜாக்கட்டில் பின்புறம் மிக நீளமான பாதாளத்துடன்,அவளது செழித்த முதுகு பிரதேசம் பளபளவென்று தெரிய ஸ்டைலாக பின்பக்க ஸீட்டில் ,தனது மகனுக்கு பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்...ஏர்போர்ட் போகும் வரை நான் அதிகம் பேசவில்லை...சரவணன் சார் தான் ,தனது மனைவியிடம் பேசிக்கொண்டே வந்தார்...

அதற்கு,ஜெயந்தி அதிகம் பதில் சொல்லாமல் வரவே,பின்பக்க வரும் வாகனத்தை காட்டும் மிர்ரரை நான் பார்க்கும்போது அதில் தெரிந்த என் உருவத்தையே அவள் குர்ரென்று பார்த்து கொண்டிருந்தாள்...ஏர்போர்ட்டில் சென்று வழி அனுப்பிவிட்டு,கார் பார்க்கிங்கில் வந்து கார் எடுக்கும்போது,ஜெயந்தி பின்பக்க சீட்டில் வந்து உட்காருவாள் என்று நினைத்ததற்கு மாறாக,அவள் முன்பக்கமாக உட்கார்ந்தாள்...சாங்கியை விட்டு வெளியே,மெயின் ரோட்டை பிடித்தபோது,அவள் அமைதியை கலைத்தவாறே,

"ரொம்ப நாளைக்கு பிறகு,நான் தனியா இருக்கப்போறேன்...ஒரு ஆளுக்காக சமைக்கனும்...யாராவது சமைத்துகொடுத்தா,நாம அக்கடான்னு இருந்தால் நல்லா இருக்கும்!!!"

"அப்போ...நான் வேனும்ன்னா சமையல் செஞ்சு எடுத்துட்டு வர்றேன்...உங்களுக்கு ஓ.கேன்னா சொல்லுங்க..."

"எதுக்கு நான் ஆஸ்பத்திரியில போய் படுத்துக்கவா?...அய்யோ...ஆளை வுட்டுருங்க...உங்க சமையலை டெட்ஸ் செய்ய நான் தான் கிடைச்சேனா..."

நாங்கள் சிரித்தவாறே செல்ல,வானம் லேசாக இருட்டி கொண்டிருந்தது...எனது டொயோட்டா மார்க் 10 ...பெடோக்கை நெருங்கும்போது ,

"உங்களுக்கு அவசரமாக வீட்டுக்கு போகணுமா..."

"இல்லைங்க...ஏன்...வேற எங்கேயாவது போகணுமா..."

"இல்ல...அப்படியே போகிற வழியில ஈஸ்ட் கோஸ்ட் பீச்சில காலாற நடக்கலாமேன்னு தான்...இன்னைக்கு சனிக்கிழமைதானே...நாளைக்கு எனக்கு லீவு தான் அது தான் கேட்டேன்..."

"நோ...ப்ராபளம்..." என்று சொல்லி இடது பக்க எக்ஸிட்டில் நுழைந்து,ஈஸ்ட் கோஸ்ட்டில் ,பீச்சின் கார் பார்க்கிங்கை தேடிப்பிடித்து காரை நிறுத்தினேன்... கார் நிறுத்தியதும்,காரை விட்டு இறங்கிய ஜெயந்தி,பீச் காற்றின் வேகத்தில் பறந்தோடிய தனது சேலையை பிடித்தவாறே,தனது கலைந்த தலை முடியை சரிசெய்தவாறே,

"பூர்ணிமாவோட இங்கே வந்திருக்கீங்களா...வீக் என்டில வந்தால் கூட்டமா இருக்கும்...மத்த நாளில அவ்வளவா இருக்காது..."

பூர்ணிமாவுக்கு பீச் காற்றென்றால் அவ்வளவு இஷ்டம் கிடையாது...மணலோடு,உப்புக்காற்றும் அவளுக்கு பிடிக்காது...அதிலேயும் அந்த ஸ்மெல் அவளுக்கு குமட்டுதுன்னு சொல்லுவாள்...அதனால நான் வந்தது கிடையாது"என்று சொல்லியவாறே பீச்சின் கரையோரத்திலுள்ள பாதையில்நடக்கத்தொடங்கினோம்...ரம்மியமான சூழ்நிலையில்,குளிரான காற்றும்,மாலையின் மயக்கமான வானத்தில் இளம் சிவப்பு நிற மேகத்தை பார்க்க பார்க்க மனதுக்கு இதமாக இருந்தது...கொஞ்ச நேரத்தில்,அருகில் இருந்த டாய்லட்டை பார்த்தவாறே,

"கொஞ்சம் இருங்க...ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்திடுறேன்..." என்று சொல்லி ஜெயந்தி நடந்தாள்...

அவள் நடந்து போகும் அழகை பார்த்துகொண்டிருந்தேன்...இது போல பொண்டாட்டியை தவிர வேறு பெண்ணோடு இப்படி தனிமையில் வந்தது கிடையாது...எனக்கே ஒருமாதிரியாக இருந்தது...மெல்லமாக இருளத்தொடங்கியது...விளக்குகள் எரியத்தொடங்கின...மெல்லிய பறவைகளின் சத்தங்களும்,சிறு குழந்தைகள் அங்கும்,இங்கும் ஓடும் சத்தமும் கண்டு நான் சிரித்துகொண்டேன்...

தூரத்தில் ஜெயந்தி வருவது தெரிந்தது...சேலையை காற்றில் பறக்க விடாதபடி கைகளால் இறுக்கி பிடித்திருந்தாள்...காற்று ஒருபக்கமாக அடிப்பதால் அவளது வலது பக்க தொடையின் சேலை இறுக்கமாக இருந்தது...அருகில் வந்ததும்..."ம்ம்ம்ம்...வாங்க போகலாம்..."என்று சொல்லி நடந்தாள்... அவள் ரெஸ்ட் ரூமிலிருந்து வந்த பிறகு,எதோ ஒரு வித்தியாசம் எனக்கு தெரிந்தது...அவளை உற்று,உற்று பார்த்தேன்..."என்ன " என்பது போல கேட்டாள்..."ஒன்றுமில்லை" என்று சொல்லிவிட்டு அவளோடு நடக்கத்தொடங்கினேன்...

சிறிது தூரம் சென்றதும்,சட்டென்று நினைவுக்கு வந்தது...அவள் டாய்லெட் போகும் போது...ம்...ம்.ம்ம்...அப்புறம் வந்தப்போ...ம்...ம்...ஸ்...அட...மடையன்டா...எப்படி கவனிக்காமல் போனேன்...?
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
Super bro continue
[Image: 7f3eac9b49640ff18c05914fa2810247.png]
Like Reply
#3
Super bro
Like Reply
#4
Good....
Like Reply
#5
Super bro continue
Like Reply
#6
அவளுக்கு பின்னால் சிறிது இடைவெளி விட்டு நடந்தேன்...நான் சிறிது தூரம் விட்டு நடந்ததை பார்த்து அவள் திரும்பி என்னைபார்த்தாள்...அப்போது அவள் இடுப்பு சேலை விலகியது...மஞ்சள் நிற பளபளத்த இடுப்பில்,சோடிய விளக்கு வெளிச்சத்தில் ஜெயந்தியின் ஆழமான தொப்புள் தெரிந்தது...ஆஹா...டாய்லெட் போகும்போது, நன்றாக தொப்புள் தெரிய லோஹிப்பில் சேலையை கட்டி வந்திருக்கிறாள் என்பதை உறுதி செய்ததும்,எனக்கு சுண்ணி தூக்கியது...

அவள் தனது கையை தனது இடுப்பில் ஊன்றியவாறே என்னை பார்த்து கொண்டிருக்க,நானோ ஜெயந்தியை பார்க்க பார்க்க எனக்கு இன்ப அதிர்ச்சி , அவளை பார்த்த எனக்கு உடம்பில் என்ன என்னமோ பண்ணியது சும்மா கும்முனுனு இருந்தாங்க. வயசு 40 வயது இருக்கும் வெண்ணிற உடல் ,குழந்தை தனமான சிரித்த முகம் ,புசு புசுனு கன்னம் , சின்ன பொண்ணுங்களுக்கு இருக்குற மாறி பிங்க் நிறத்துல உதடுகள் . மொழு மொழு என்ற கிழங்கு கிழங்காய் உடல் பாகங்கள். கேரளா செவ்விளனி போல கைக்கு அடங்காத பால் முலைகள், செப்பு குடம் போன்ற குலுங்கும் குண்டிகள் , வள வள இடுப்பு , இடிப்பில் உள்ள மடிப்பு அதிலுள்ள குழிந்த தொப்புள்,பெருத்த தொடைகள் என்று எல்லாமே...

ஒருத்தி வெட்கத்தைவிட்டு ஓக்க வாடான்னு சொல்லுவாளா என்ன...இந்த மாதிரி அரசல் புரசலாத்தான் சிக்னல் காட்டுவாள்...சீன் காட்டுவாள்...

நாமளாத்தான் தான் புரிஞ்சிக்கணும்...அதுக்காக பூர்ணிமா மாதிரி..."டேய் ...அரிக்குதுடா...நாக்கு போடுறியான்னு" சொல்லுவாள்ன்னு நினைக்கமுடியுமா...மத்தியானத்திலிருந்து டபுள் மீனிங்கில பேசுறாள்...நல்லா சீன் காட்டுகிறாள்...இப்போ,புருஷன் கிளம்பி போன பிறகு,லோஹிப்பில் தொப்புளைக்காட்டுறா...இதுக்கு பிறகும் ஒண்ணும்செய்யலையின்னா...நீ வேஸ்ட் ரகு என்று உள்மனம் சொல்லியது...

அவளை சேலையில் பார்த்திருந்தாலும், இப்போது அவள் லோஹிப்பில் தொப்புள் தெரிய எனக்காத்தான் கட்டியிருக்கிறாள் என்று தெரிந்தவுடன்...இப்படி செக்ஸி ஆண்டியை நான் நேரில் பார்த்ததில்லை.ஓத்தா இப்படி ஒரு கறவை மாட்டத்தான் ஓக்கவேண்டும் என்று என் உள்மனது கூறியது. அவளை இதற்கு முன்பு சாதாரணமாகத்தான் பார்த்திருந்தாலும்,இப்போது தான் லோஹிப்பில் முதன்முறையாக பார்ப்பதால் என் சுன்னி என் பேண்டினுள்ளே இரும்பு குழாயை சொருகியது போல் தொடையில் பேன்ட்டை கிழிப்பது போல் புடைத்து கொண்டு நின்றது

.நான் டிசர்ட்டை இன் பண்ணியிருப்பதால் என் பூல் புடைப்பு தெளிவாக தெரிந்தது ...மெல்ல குனிந்து பேண்ட் ஜிப்பை பார்த்தேன்... அது அநேகமாக வெடித்துவிடும் நிலையில் இருந்தது...

அவளோடு அருகே நடந்து செல்வது மிக சிரமமாக இருந்தது...என் பேண்டின் புடைப்பை கவனித்து விட்டாங்க போல என்னையும் என் பேன்ட்டை கூடாரம் ஆக்கி கொண்டிருந்த என் பூலையும் அடிக்கடி என்னை ஓரக்கண்ணால் பார்ப்பதும், புன்னகை புரிவதெல்லாம் பார்க்கும் போது எனக்கு உள்ளே என்ன என்னமோ செஞ்சது.

பீச்சில் கூட்டம் அதிகமாக இல்லை...சில பேர் இங்கும்,அங்குமாக ஓடிக்கொண்டிருந்தார்கள்... ஜெயந்தி குழந்தைத்தனமாகஅலையில் கால் நனைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள். அலை வந்து காலில் படுமாறு நின்றுகொண்டோம்.

புடவை நனையாமல் இருப்பதற்காக தூக்கிப் பிடித்துக்கொள்ள சொன்னேன். அப்படி அவள் தூக்கியபோது அவளது முழங்கால்களைப் பார்த்தேன். பளீரென்று வெண்மையாக இருந்தது.

அப்படியே அவளை மணலில் சரித்து அவள் முழங்கால்களில் முத்தமிட வேண்டும்போல் ஆசை எழுந்தது. ஜட்டிக்குள் இருந்த பூல் இன்னும் நன்றாக விறைத்துக்கொண்டது. பிறகு மணலில் வந்து உட்கார்ந்துகொண்டோம்.

கடற்காற்று நன்றாக வீசியது. காற்றில் அவள் தலைமயிர் அசைந்து அவள் முகத்தில் விழுந்தது. சுமார் கால் மணிநேரம்அப்படியே உட்கார்ந்திருந்தோம்...பிறகு அவள் என்னிடம்,

"ரகு...அப்படியே காலார...அதோ தெரியுதே... அந்த மரங்கள் பக்கமா நடக்கலாமா...?"

"அங்கேயா...புதர் மாதிரில்ல இருக்கு...அதுபோக இருட்டிகிட்டு வேற வருது..." என்றதும்,மணலில் உட்கார்ந்திருந்த ஜெயந்தி,எழுந்து நின்று,தனது பின்பக்க சேலையில் ஒட்டியிருந்த மணல்களை தட்டியவாறே,

"என்ன பிள்ளையோ...பொம்பளை நானே தைரியமா போகலாம்ம்ன்னு சொல்லுறேன்..." என்று சொல்லிவிட்டு தனது பருத்த குண்டிகள் அதிர அதிர நடக்க தொடங்கினாள்...

ஜெயந்தி நடக்கும் போது அந்த செப்பு குண்டிகள் அழகாக குலுங்கும் அழகாய் பார்த்து கொண்டு இருந்ததால் ...இன்னும் எனது பேண்டின் புடைப்பு அதிகமானது...நாங்கள் நடந்து கொண்டே,அந்த பீச்சின் ஓரத்தில் உள்ள மரங்களுக்கு இடையே வந்து விட்டோம்... அதற்கு பிறகு அடர்ந்த புதராக இருந்தது...கண்ணுக்கு எட்டிய தூரத்தில் கடற்கரையில் சிலர் குளித்து கொண்டிருந்தார்கள்...

முற்றிலுமாக இருட்டிவிட்டது...ஒரு மெல்லிய இரவில் விளக்கொளியில் அவள் தேவதையாக தெரிந்தாள்... ஐயோ அவுங்க டிரெஸ் மேக் அப் எல்லாம் பார்த்து என்னால தாங்க முடியல... லோ நெக் ஜாகெட், தொப்புளுக்கு கீழ புடவை , அவுங்க ரொம்ப நைஸ் சாரி கட்டிருந்தாங்க அப்படியே ரெண்டு பால்கலசங்களும் மல்கோவ மாம்பழம் போல தெரிஞ்சது. இடுப்புல மடிப்பு, பெருத்த குண்டி எல்லாத்தையும் நல்லா காட்டினாங்க...

"ஏன் ரகு , நெர்வஸா இருக்கீங்க...நான் ரெம்ப டிஸ்டர்ஃப் செய்யிறேனா..." என்றவாறே, சுற்றும் முற்றும் பார்த்தவாறே என் அருகில் வந்தாள்...

"அது...வந்...து...நான்...இப்படி...உங்களை..."...என்று நான் குழறியதும்,

"ம்ம்...ம்ம்... சொல்லுங்க...என்னை ...இப்படி..."

"..."

"என்னோட லோஹிப்... உங்களை டிஸ்டர்ப் செய்யுதா... அது தான் பார்த்தாலே தெரியுதே..." என்று சொல்லியவாறே,எனது பேண்ட்டின் எழுச்சியை தடவினாள்...

மெதுவா என் பக்கத்துலே நெருங்கி வந்து என் நெஞ்சின்மீது தன் கையை வைத்தாள். அவளோட மார்பகங்கள் என் பக்கவாட்டில் அழுந்தி, என்னை சூடேற வைத்தன. என் பூல் நல்லா விறைச்சுக்கிச்சி.

"உங்களுக்கு என் லோஹிப் பிடிக்கலயா...என் குழிந்த தொப்புளை பார்க்க ஆசையில்லையா...என் புருஷனுக்கு கூட,நான் இப்படி லோஹிப் கட்டினது இல்லடா...நீ சொல்லலையின்னாலும்,உன் சுண்ணியோட புடைப்பே சொல்லுதே...சொல்லுங்க, எப்படி விறைச்சி உள்ளே இருக்கு பாருங்க...எப்பவும் இப்படித்தானா... இல்ல...இப்போ பூர்ணிமா இல்லாம இது ரெம்ப கஷ்டப்படுதா...?" அப்படின்னு கேட்டாள் ஜெயந்தி .

அதைக் கேட்டு எனக்கு சங்கடமா இருந்தது.

என் பூல் விறைப்பா இருக்குன்னு அவளுக்குத் தெரிந்திருந்தது. அவ கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்லுறதுன்னு தெரியல. அவ சிரிச்சா. "நான் கெஸ் பண்ரேன். நாந்தான் உனக்கு சூடேத்துறேன்..., என்னோட டிரஸிங்க் ...இல்லையா?"அப்படின்னு அவ மறுபடியும் கேட்டா. என்ன சொல்லுறதுன்னு தெரியாத்தாலே நான் வாய் மூடி மௌனமா இருந்தேன்.

அப்படியே அவளைக் கட்டியணைச்சி முத்தமிட வேண்டும் போலிருந்தது எனக்கு. கொஞ்சம் தயக்கம்தான்...மெதுவாக எனது கையை எடுத்து அவள் தோள் மேல் வைத்ததும்,எனது நெஞ்சில் சாய்ந்து விட்டாள்... அவளது பழுத்த மார்புகள்,என் மனைவி பூர்ணிமாவைவிட பெரியதாகவும்,மென்மையாகவும் இருந்தது...பஞ்சு குவியல் போல சாஃப்டாக கொழகொழவென்றிருந்தது...அவளது உதடுகள் துடிக்க என் கண்களை உற்றுப்பார்த்தாள்...

அவள் உடம்பு அனலாக கொதித்தது...எனக்கும் உடம்பில் வெப்பம் பரவ காய்ச்சல் வரும் போல இருந்தது. அவ கை கொஞ்சம்கொஞ்சமா நகர்ந்து என் ஜட்டிக்குள்ளே போச்சி. என் சுண்ணிக்கு மேலே உள்ள பூல் மயிரை வருடிக்கொடுத்தா. பிறகு, திடீர்னு என் பூலைப் பிடிச்சிக்கிட்டா. "ம்ம்...செல்லம், அடேங்கப்பா... ...எவ்வளவு பெரிசா இருக்குது..." அப்படின்னு சொல்லிட்டு தன் முகத்தை உயர்த்தினாள்.

காம உணர்ச்சியோடு பார்த்த அந்த முகத்தில் ஓல் வெறி தாண்டவமாடியது...அவளது கண்கள் என் கண்களில் எதையோ தேடியது...உதடுகள் துடிதுடிக்க ,எனது பேண்ட்டின் ஜிப்பை கழற்றினாள்...நானும் உனைர்ச்சியில் உந்தப்பட்டு,அக்கம்பக்கம்பார்த்துவிட்டு,அவளை இறுக்கி அணைத்துவிட்டு,சிவந்த அவளது உதடுகளை கவ்வினேன்...

அவள் புடவை முந்தானைக்குள் கைவிட்டு அவள் முலைகளை வருடினேன். அக்கா ஒன்றும் சொல்லவில்லை. பிறகு ஜாக்கெட்டுக்குள்ளேயே கையை விட்டு அவள் முலைகளைப் பிசைந்தேன். மிகவும் இன்பமாக இருந்தது.

பிறகு அவள் இடுப்பை வருடிக்கொடுத்தேன். அவள் தொடைகளை வருடினேன். ஜாக்கெட்டை ஒரு பக்கம் ஒதுக்கி, அவளது பிராவை தூக்கி அவள் முலையைச் சப்பினேன்...இதற்குள் அவள் எனது ஜட்டிக்குள் அடைப்பட்டிருந்த என் கோல் தாண்டவராயனை ஜட்டி சிறைச்சாலையிலிருந்து விடுவித்தாள்...விடுதலை பெற்ற மகிழ்ச்சியிலும்,குளிர்ந்த காற்றின் ஈரத்திலும்,எனது பருத்த சுண்ணி லேசாக தொங்கியவாறே ,மேலும்கீழும் ஆடியது...

"எவ்வளவு பெருசா...தடிமனா இருக்கு...ஸ்...ஸ்...பூர்ணிமா ரெம்ப கொடுத்து வச்சவ..."

நான் அவள் தோளைப் பிடித்துக்கொண்டு பதிலுக்கு அவளை முத்தமிட்டேன். அவள் தன் வாயைத் திறந்ததால். அவள் நாக்கு என் வாய்க்குள் புகுந்து உள்ளே துழாவியது. எங்கள் நாக்குகள் உறவாடிகொண்டு, எச்சில்களை பரிமாறிக்கொண்டன...நாங்க இதை செஞ்சிக்கிட்டிருக்கும்போது, ஜெயந்தியோ என் பூலை வருடிக்கிட்டேயிருந்ததால அது மேலும் விறைப்படைந்தது. எனது சுண்ணியின் மொத்த கனத்தையும் கைகளால் எடை போட்டவாறே, மெல்லமாக ஆட்டத்தொடங்கினாள்...

"கல்யாணதப்ப,என் புருஷனுக்கு கூட இந்த மாதிரி தான் இருந்ததில்லை...நல்லா பெருசா இருக்கு...எனக்கு பூர்ணிமா மேல பொறாமையா இருக்குங்க..." என்று சொல்லியவாறே,எனது உதட்டை கவ்விக்கொண்டாள்...நானும் அவளது கீழுதட்டை கவ்வி உறியத்தொடங்கினேன்...பொண்டாட்டி இல்லாத ஒருத்தியை இப்படி ஆலிங்கனம் செய்தது கிடையாது...மனது சிறிது உறுத்தலாக இருந்தாலும்,புத்திக்கு அது உரைக்கவில்லை...காமம் பீறிட்டால் ஏது கட்டுப்பாடு?...அடங்காத காளையை வயலில் அவிழ்த்துவிட்டால்,எப்படி தாறுமாறாக ஓடுமோ அப்படி இருந்தது எனது நிலை...

அவளை இறுக்கி அணைத்து,இடுப்பை வளைத்து,முரட்டுதனமாக கையாளத்தொடங்கினேன்...

பூர்ணிமாவுக்கு இப்படி கையாள்வது ரெம்ப பிடிக்கும்,அவளும் முரட்டுத்தனமாக பெட்டில் நடந்து கொள்வாள் ...ஆனால், ஜெயந்தி எப்படி என்று தெரியவில்லை...இருந்தாலும்,அவளது நடவடிக்கையில் இருந்து அவள் அதை விரும்புவது போல தெரிந்தது...

"எவ்வளவு வருஷமாச்சு...இப்படி ஆம்பளை அணைப்பில கசங்கி..."

"ஏன் உங்க புருஷன் இப்படி செய்யமாட்டாறா..."

"அவர் ரெம்ப மென்மையா நடந்துகிடுவாரு...அதுபோக அவருக்கு ஹை பி.பி வேற நான் அவரை கஷ்டப்படுத்துறது கிடையாது...எல்லாத்துக்கும் சேர்த்து இப்போ அனுபவிக்கிறேன்..." என்றதும் அவளை அப்படியே அருகில் இருந்த மரத்தில் சாய்த்து தடவினேன்...எங்கள் உதடுகள் இன்னும் பொருந்தியிருக்க,அவளது கைகள் எனது பேண்ட்டின் பெல்ட்டை நோக்க தடவ,எனக்குள் பத்து நாட்களாக அடங்கி இருந்த மிருகம் விழித்துகொண்டது...அழுத்தமான முத்தத்திற்குப் பிறகு எங்கள் ஈர உதடுகள் பிரிந்தபோது எங்கள் இருவருக்குமே கடுமையாக மூச்சிரைத்தது...

"எனக்கு தெரியும் பொண்டாட்ட்டி இல்லாமல் நீங்கள் கஷ்டப்படுறது...நீங்கள் டெயிலி பண்ணுவீங்க்கன்னு... . எனக்கும் தெரியும்."

நான் கேட்டேன்," உங்களுக்கு எப்படி தெரியும்... "

ஜெயந்தி சொன்னள்," சில சமயத்தில பூர்ணிமா எங்கள் வீட்டுக்கு வந்து பேசிகிட்டு இருப்பாள்...அப்போது அவளோட கழுத்து இடுப்பில் சிவப்பா கடித்த குறி இருக்கும்...பெரும்பாலான நேரத்தில நான் அதுபற்றி கேட்கும்போது,வெட்கப்பட்டுகிட்டே ...அது எதோ பூச்சி கடிக்கான்னு சொல்லிகிட்டு...போங்கக்கா...உங்களுக்கு ஒண்ணூமே தெரியாதாக்கும்..." என்று சொல்லி வெட்கப்படுவாள்...எனக்கு அப்போது ரெம்ப பொறாமையா இருக்கும்...நாமளும்,இப்படி கடி வாங்கினது இல்லையேன்னு ஏக்கமா இருக்கும்..."

"இது மட்டும் தானா...இல்ல இன்னும் வேற என்னென்ன பேசுவீங்க..." நான் சிரித்துகொண்டே கேட்டதும்,

"நீங்க சூப்பரா பண்ணுவீங்களாம். டெயிலி பண்ணுவீங்களாம். என் புருஷனுக்கு இது தான் தூக்க மாத்திரைன்னு சொல்லுவா ...சனி,ஞாயிற்று கிழமையில உங்கள் ரெண்டு பேரையும் சாப்பிட கூப்பிடலாமான்னு உங்க வீட்டு பக்கம், வந்தால்,உங்கள் பெட்ரூமில இருந்து,முனகல் சத்தம் கேட்கும்...நான் அப்படியே திரும்பி வந்திடுவேன்... இவ்வளவு ஏன்...?...பூர்ணிமா ஊருக்கு போகிற நாள் மத்தியானம் உங்க வீட்டுக்கு வந்தேன்...உங்க பெட்ரூமில இருந்து,சத்தமாக ஓக்குற சத்தம் கேட்டது...பூர்ணிமாவும்,நீங்களும் ரெம்ப சத்தம் போட்டு ஓத்துகிட்டு இருந்தீங்க...எனக்கு உடம்பே ஆடிப்போயிடுச்சு..." என்று சொல்லி என் பருத்த சுண்ணியை பலமாக பிடித்து ஆட்டினாள்...

"ஆமாங்க...நான் சென்னைக்கு அவ பெரியம்மா பொண்ணு கல்யாணத்துக்கு வரலையின்னு... என் சுண்ணிக்கு பல நாள் பட்டினி போட்டுட்டா...அவ ஊருக்கு போகிற நாள் அவகிட்ட மன்றாடி ஓக்க கூப்பிட்டேன்...அன்னைக்கு எங்க ரெண்டு பேருக்குமே செம மூடு...ரெம்ப நாள் ஓக்கலயா...அது தான்..."

"இந்த மாதிரி சாமனை வைத்து கொண்டு உங்களால் ஓக்காமல் இருக்க முடியதுதான்...அவ அவ ஓக்குறதுக்கே சுண்ணி இல்லாமல் அல்லாடிகிட்டு இருக்கும்போது , கிடைச்ச சான்ஸை யாராவது மிஸ் பண்ணூவாங்களா?" என்று சொல்லிவிட்டு என்னை இன்ன்னும் இறுக்கி பிடித்து எனது பின்பக்க குண்டியை பிசைந்தாள்...

நானும் அவளது சேலை முந்தானையை எடுத்துபோட்டுவிட்டு,அவளது மதர்த்த முலைகளை வெறிக்கப்பார்த்தேன்...பருத்து ,திரண்டு ஜாக்கட்டுக்குள் அடைபட்டுக்கொண்டு திமிறிக்கொண்டிருந்தது...

"உங்களுக்கு பெரிய முலை... சும்மா பெரிய பப்பாளிப்பழம் போல கும்முன்னு இருக்கு ...பூர்ணிமாவைவிட நல்லா பெருசா இருக்கு..."

"அவளுக்கு ஒண்ணும் சின்னது கிடையாது ரகு...இப்போதான கல்யாணம் ஆயிருக்கு...இப்பவே அவ வயசுக்கு முலை ரெண்டும் பெருசாத்தான் தெரியுது...பிறகு பிள்ளை பெற்றதும் இன்னும் பெருசா வேற ஆகும்...அப்புறம்பாருங்க...என்னைவிட பெருத்த முலைக்காரியா ஆகிடுவா...ஏன் உங்களுக்கு பெருசா இருந்தாத்தான் பிடிக்குமா...?...பூர்ணிமாவுக்கு முலை என் அளவு இல்லையின்னாலும், அவ பின்பக்கம் இப்பவே என் சைஸுக்கு இருக்குது..." என்று சொல்லிவிட்டு,என் சுண்ணியை அழுத்தி பிடிக்க எனக்கு சுகத்தில் கண்கள் இருண்டு, தலை கிறுகிறுத்தது...

ஜெயந்தியே ,என் கைகளை பிடித்து அவள் ஜாக்கட்டின் மேல் வைக்க,நான் அவளது பருத்த கொங்கைகளை ஜாக்கட்டோடு அழுத்தி பிசைந்தேன்...ஜெயந்தி..."ஸ்...ஸ்...ஆ...ஆ..." என்று குரல் எழுப்பினாள்...அவள் சுகத்தை அனுபவிப்பத்தை அறிந்து,அவளது முலைகளை ஜாக்கட்,பிறாவில் இருந்து விடுவித்தேன்...பொலக் என்று பிரா கூட்டுக்குள் இருந்து விடுபட்டு சரிந்தது...பெருத்த முலையாக இருப்பதால்,அதன் பாரம் தாங்காமல்,லேசாக சரிந்து தொங்கியது...கைகளால் அவளது முலைகளை அழுத்தி பிசைந்து,கருத்திருந்த திராட்சை காம்புகளை விரல்களின் இடுக்கில் நசுக்கினேன்...பிசைய பிசைய காற்றடைத்த பலூனை கசக்குவது போல சாஃப்டாக இருந்தது...

ஜெயந்தி சுகத்தால் கண்கள் செருக,உதட்டை கடித்தவாறே,என் மேல் சரிந்து விட்டாள்...அவள் காமக்கடலில் தத்தளிப்பது எனக்கு தெரிந்தது...மெல்லிய சோடிய விளக்கின் ஒளியில் தங்க விக்கிரமாக அவளது பொன்னிற உடல் ஜொலிக்க நான் அக்கம் பக்க பார்த்துவிட்டு,அவளது முலைக்காம்பின் மீது எனது வாயை வைத்தேன்..."ம்ம்...ம்...சப்பு...முழுசா சப்பு...ஐயோ...சுகமா இருக்கே" என்று சொல்லி எனது வாய்க்குள் தனது இடப்பக்க முழு முலையையும் திணித்தாள்...நான் ,எனக்கிருந்த வெறியில் அவளது ரெண்டு முலைகளையும் மாறி மாறி கசக்கி,சப்பி,நக்கி அவளது முலைக் காம்புகளை என் நாக்கால் வருடி,துவம்சம் செய்தேன்...

... "ம்...ம்... சூப்பர்டா" அப்படின்னு இன்ப வேதனையில் ஜெயந்தி முனகினா. என்னைக் கீழ்ப்பக்கமா தள்ளினா ...கொஞ்ச நேரம் கழித்து இன்னும் கீழிறங்கி அவ தொப்புளை முத்தமிட்டேன்.

"என் பாவாடையை அப்படியே தூக்கிக்கோ... அப்பதான் நீ கூதிய கிஸ் பண்ணலாம், நக்கலாம். முழுசா அவிழ்க்க வேண்டாம்... " அப்படின்னு சொன்னா. நான் அவளோட பாவாடையை அவிழ்த்தேன்.

அவளது பாவடையை தூக்கவும்,தடித்த தொடைகளுக்கிடையே இருந்த சொர்க்க பூமி தெரிய,எனது கையால் அதை தடவப்போக,ஜெயந்தி...திரும்பவும் என் கையை வைத்து, அவளோட முலைகளை அமுக்க சொன்னாள். கொஞ்ச நேரத்திற்க்கு, தன் முலைகளை சப்ப சொன்னாள்.

அவளுக்கு முலைகளை சப்புவது என்றால் ரெம்ப பிடிக்கும் என்று சொல்லவும் நான் அவள் முலைகளை மாறி மாறி சப்பினேன்.

அவள் முலைகள் ரெண்டும், மிலிட்டரிக்காரன் மாதிரி நின்றுகொண்டு இருந்தன. நான் தொடர்ந்து சப்பியதால் அவள் முலை காம்புகள் திராட்சை மாதிரி பெரியதாக புடைத்து இருந்தது. அவள் நல்ல சிவந்த நிற உடம்பைகொண்டவள். முலையும் நல்ல கலராக இருந்தது.ஆனால் அவளது முலை காம்பு மட்டும் கருப்பாக இருக்க,அதை சுற்றி பெரிய கருப்பு வட்டம் பார்க்க செக்ஸியாக எனக்கு போதையை கிளப்பியது...

என் வாயால் அவளது முலைகளை சப்பிகொண்டே அவளது முகத்தைப்பார்த்தேன்...ஜெயந்தி ஏதோ மயக்கத்தில் கன்களைமூடி இருந்தாள்...என் கைகளை கீழே கொண்டு சென்றவாறே,அவளது புண்டையைப்பார்த்தேன்...புண்டைக்கு மேலே அவளது அடி வயிற்றில் சதைகள் பெரியதாக மேடிட்டு இருக்க ,அவளது புண்டை கீழே உப்பி இருந்தது...

நல்ல கருப்பு முடி சூழ ,அவளது பாதாள பைரவி கவனிப்பாரற்று இருந்தது.மிக அழகாக புண்டை முடிகளை ட்ரிம் செய்து இருந்தாள். எனது கைகளின் விளையாட்டினால், கண்களைத் திறந்தவளைப்பார்த்து,

"உங்க புண்டை சூப்பரா இருக்கு...பூர்ணிமாவுக்கு கூட இவ்வளவு அழகான புண்டை கிடையாது. அவளுக்கு இப்படி இட்லி போல உப்பி இருக்காது ...மேலும் உங்க புண்டை முடி சூப்பரா இருக்கு. பூர்ணிமா உங்களை மாதிரி புண்டையிலே முடி வச்சிருக்க மாட்டாள்.நல்ல ஷேவ் செஞ்சிடுவாள்... காடு மாதிரி இருகிற புண்டை முடிகளை, நீங்க பார்க்கில் இருக்கிற புல்வெளி போல உங்க கூதி மயிரை அழகா கட் பண்ணி வச்சு இருக்கீங்க".

நான் சுமார் 10 நிமிஷம் அவ முலைகளை சப்பிக்கொண்டு இருந்தேன்.இதற்குள் அவள் என் சுண்ணியை ஆட்டி ஆட்டி ரெம்ப பெருசாக்கி விட்டாள்...அவளது கைகளில் எனது தம்பி சிக்கி துடித்துகொண்டிருந்தான்... சாதாரணமாக என் சுண்ணி சுமார் 6 இஞ்ச் இருக்கும். அவள் ஆட்டியதாலும்,எனக்கிருந்த வெறியினாலும், அது சுமார் 9 இஞ்ச் நீளம் ஆகி விட்டது.

"என்னங்க...உங்க சுண்ணி சூப்பர். ரெம்ப பெரிசா இருக்குது...பூர்ணிமா ரெம்ப கொடுத்து வச்சவ...இதில குத்து வாங்கிகிட்டு இப்போ இந்த சுண்ணி இல்லாமல் ஊரிலே எப்படித்தான் சமாளிக்கிறாளோ?...நீங்க என்னோட முலைகளை சப்பினது போதும். என் புண்டையை இப்போ கவனிங்க.அது ரெம்ப நாளா கவனிப்பு இல்லாமல் தரிசு நிலமா காஞ்சு போயிருக்கு.என் புருஷனும் இப்போ எல்லாம் ஓக்கறதில்லை... அதிலையும் அவர் சாமானுக்கு விரைப்பு பிரச்சினை வேற இருக்கு ... ரெம்ப கஷ்டபட்டு தான் அதை டெம்பர் ஆக்கனும். டெம்பர் ஆனாலும் 5 நிமிஷம் தான் தாக்கு பிடிக்கும். அப்புறமா சுருங்கி போய்விடும். நான் சொன்னது போல அவரோட பி.பி பிரச்சினையால பலமாதமா சுத்தமா ஓக்கறதை நிறுத்தி விட்டிட்டோம். வீட்டில வயசு பையன் வேற ...பூர்ணிமா சொன்னதை கேட்டதும்,அப்புறமா உன் வீட்டுபக்கமா உங்க ரெண்டு பேரோட முனகல்களை கேட்டதும் எனக்கு ஆசை கிளம்பி விட்டது. இப்போ உங்க பூலை பார்த்தவுடன் எனக்கு பைத்தியமே பிடிச்சிடுச்சு..." என்று காம வெறியில் உளறினாள்...

அவளின் பேச்சை கேட்டதும் எனக்கு வெறி உச்சகட்டத்தை எட்ட,நான் அருகில் இருந்த பார்பிகியு பிட்டில் ,அவளை மல்லாக்க உட்கார வைத்தேன்.புடவை இடுப்புக்கு மேலே தூக்கியிருக்க ஜெயந்தி தனது பருத்த தொடைகள் விரிய காலை நன்றாக விரித்து வைத்தாள். நான் அவள் கால்களுக்கு நடுவே போய், மெல்லிய வெளிச்சத்தில் சிவந்து பிரிந்து தெரிந்த அவளது புண்டையை நக்கினேன். அவள் கூதி பருப்பை நிமிண்டினேன். அவளுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. அவளே நான் நக்குவதற்கு ஏதுவாக தன் புண்டை இதழை தன் கையால் விரித்து கொடுத்தாள். நான் என் நாக்கை உள்ளே விட்டு நக்கினேன்.

அவளுக்கு தாங்க முடியாத சுகத்தில் காம குரல்களை எழுப்ப,சில நிமிடங்களில் சட்டென்று பெருங்குரலோடு அவள் புண்டையின் காமத்தண்ணீரை என் முகத்தில் பீச்சியடித்தாள் . என் முகம் முழுவதும் அவளது காமநீரால் பிசுபிசுக்க,நான் அவளிடம்,

" ஏங்க...என் மேல உங்களுக்கு இவ்வளவு ஆசையா...லேசா நாக்கு போடுறதுக்குள்ளே...இப்படி பீச்சியடிச்சீட்டிங்களே "

அதற்கு அவள் "ரகு, என் புண்டை தண்ணி இப்படி நாக்கு போட்டு வந்து பல வருஷமாகுது...என் புருஷனுக்கு புண்டையில நக்குறது பிடிக்காது...எப்போவாவது விரல் போடுவார்... அதுவும்,சுகத்தில கத்தகூட விடமாட்டாரு...நீங்க ரெம்ப ஆசையா என் புண்டைய நக்குனீங்க...அதிலேயும்,உங்களை என் புண்டையை நக்க வைக்கணும்கிறது என்னோட கனவு வேற...எத்தனையோ நாள் உங்களை நினைத்து விரல் போட்டுருக்கிறேன்...அதிலும் நீங்க சூப்பரா நக்குறீங்க. உங்க நாக்கு வேகத்தை என்னால தாங்க முடியவில்லை அது தான் இப்போ உடனே கொட்டிடுச்சுடா...என் செல்லம்..." என்று சொல்லி என் உதட்டில் அழுத்தமாக முத்தமிட்டாள்.

இது முடிஞ்சவுடன்,, அவள் பக்கத்தில் என்னை வரச்சொல்லி, என் சாமனை நன்றாக உருவி விட்டு, தன் வாய்க்குள் குதப்பி சப்பினாள்." இந்த மாதிரி சாமானை வாயிலே போட்டு சப்ப... ரெம்ப நாளா ஆசை. இன்னிக்குத்தான் அந்த ஆசை நிறைவேறுது..." என்று சொல்லி என் பூலை ஃபுல்லா உள்ளே வாங்கி சப்பினாள்...அவள் சப்ப சப்ப எனக்கு கஞ்சி வரும் போல இருந்தது...

"எனக்கு வந்திடும் போல இருக்குங்க..."

"வாயிலே உடுறீங்களா...இல்ல என் புண்டையில உடணுமா...?" என்று கேட்டபடியே ,ஊம்புவதை நிறுத்தினாள்...

"தெரியலைங்க...பத்து நாளா வெளியேத்தாமல் விந்து நிறைந்து இருக்கு...எப்படியோ வெளியேத்தினால் சரிங்க..." என்றதும்,

"இப்போ...புண்டையில உட்டுட்டா...என் புண்டை சுகம்...முழுசா கிடைக்காது...முதன் முதலா என் புண்டைக்குள்ளே நீங்க,நிறுத்தி... நிதானமா...ஆசையா...வெறியா விட்டு ஓக்கணும்... வீட்டில போய் என் புண்டையை நல்லா அனுபவிச்சு ஓத்திடுங்க... அதனால... இப்போ என் வாயாலையும்,கையாலையும் சுகம் தர்றேன்..." என்று சொல்லி ,அவள் எழுந்து நின்று கொண்டு...இடுப்புக்கு மேலே ஒன்று போடாத என் முதுகு பக்கமாக வந்து நின்று கொண்டாள்,தனது தூக்கப்பட்ட பாவாடையோடு,தனது மயிரடைந்த புண்டையை என் குண்டியில் வைத்து தேய்க்க,எனக்கு சுண்ணி படக் படக் என்று துடித்தது...

"என் ராஜா...பொண்டாட்டி இல்லாமல் கஷ்டப்பட்டுடியா...உன் சுண்ணிக்கு ஏத்த புண்டை இல்லாமல் காஞ்சுபோயிட்டியா...அது தான் உன் பொண்டாட்டியே,என்கிட்ட சொல்லியிருக்காளே...என் புருஷனை பத்திரமா பார்த்துக்கோங்கன்னு ... அப்புறம் ஏன்டா நீ கஷ்டப்படனும்...உனக்கு ஏத்தது போல என் புருஷன் வேற ஊரில இல்ல... " என்று சொல்லியவாறே என் காது மடல்களை கடித்து என் கழுத்தை நக்கினாள்...எனக்கு உடம்பு முழுவதும் நெருப்பு பரவி,அனலாய் கொதித்தது... என் முதுகில் அவளது பழுத்த கனிகள் அழுத்த,தனது வலது கையை முன்பக்கமாக கொண்டு வந்து பருத்து வெடித்துவிடும் போலிருந்த என் சுண்ணியை பிடித்து ஆட்டத்தொடங்கினாள்.

நானும் உணர்ச்சியின் உச்சகட்டத்தில் இருந்தேன்...அவளது கை விரல்களின் வேகம் அதிகமாக,எனது கண்கள் இருட்டத்தொடங்கி அப்படியே அவள் மீது சாய்ந்து கொண்டு,அவள் அசைவுக்கு ஏற்ப,எனது இடுப்பின் வேகமும் தாளம்போட்டது...சுமார் பத்து முறை ஆட்டிகொண்டிருக்கும்போது,எனது கண்களில் மின்னல் வெட்ட,காது அடைத்துகொள்ள...பார்வையில் இருட்டாய் தெரிய..."ஸ்...ஸ்...ஆ...ஆ...வருது...ஜெயந்தி எனக்கு வருது..." என்று நான் சொன்னபோது குபுக்...குபுக் என்று எனது விந்து பாய்ந்தது...எங்களுக்கு முண்பு இருந்த செடிகளில் மீது பட்டு தெரித்தது...ஜெயந்தியும்..."ம்ம்...ம்...அப்படித்தான்..." என்று சொல்லி வேகமாக ஆட்டினாள்...கட்டியாக பிசின் போன்ற திரவம் அவளது கைகளில் ஒட்டி கொண்டு,கை முழுவதும் வடிந்தது...

"ஸ்...ஸ்...யப்பா...எவ்வளவு விந்து...சூடா...கட்டியா இருக்குது...இது மட்டும் என் புண்டைக்குள்ளே பாஞ்சிருந்தா,நான் அடுத்த மாதமே வாந்தி எடுக்க வேண்டியது தான்..." என்று சொல்லி எனது முகத்தை திருப்பி உதட்டில் அழுந்த முத்தமிட...நான் அவளை அப்படியே இறுக்கி அணைத்துகொண்டேன்...

அவளது வாய்க்குள் எனது நாக்கு உறவாட...அவளை உடல்முழுவதும் தடவி ,முலைகளை கசக்கினேன்...

"பாவி...இப்படி தடவி திரும்பவும் முலையை கசக்காதே...எனக்கு மறுபடியும் மெதுவா ஏறுது...வா...ரெம்ப இருட்டிடுச்சு...மீதியை வீட்டில் போய் வச்சிக்கிடலாம்..." என்று சொல்லி பார்பிகியு பிட்டின் பக்கத்திலிருந்த சிமெண்ட் பெஞ்சின் மீது வைத்திருந்த ஜாக்கட்,சேலையை எடுத்து கட்டிகொள்ள நானும்,கீழே மடித்துவிடப்பட்ட பேண்டை எடுத்து மாட்டினேன்...
[+] 1 user Likes shivagun's post
Like Reply
#7
super bro continue
[Image: 7f3eac9b49640ff18c05914fa2810247.png]
Like Reply
#8
Super story nanba please continue
Like Reply
#9
??சூப்பர் வாவ்.
Like Reply
#10
Amazing update pls
moody, 
JK
Like Reply
#11
Super bro
Like Reply
#12
Waiting for update
moody, 
JK
Like Reply
#13
முழுவதும் டிரெஸ் செய்து,அந்த புதருக்குலிருந்து வெளியே வரும் முன்,அக்கம்பக்கம் யாரும் இல்லாததை உறுதி செய்து விட்டு...வந்த பாதையில் நடக்கதொடங்கினோம்...மெயின் ரோட்டை அடைந்ததும்,பக்கத்திலுள்ள டாய்லெட் சென்று முகம் கழுவி விட்டு வந்ததும், வர உடம்பு ஃப்ரெஷாக இருந்தது...அதோடு எனக்கு பசிப்பது போல தோன்றியது...ஜெயந்தியிடம், பீச்சில் உள்ள "கோமள விலாஸில்" சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு போகலாம் என்றதும்,அவள் ஒத்துக்கொண்டாள்...ரெண்டு பேர் இழந்த எனர்ஜியை ஈடுகட்டும் வகையில் சாப்பிட்டோம்...சாப்பிட்டு விட்டு வெளியே வந்த போது மணி ஒன்பதாகி இருந்தது...அவள் இடுப்பில் கைபோட்டு என் காரை நோக்கி நடந்தபோது, கடற்கரையில் தெரிந்த வானத்தில் விமானம் ஒன்று பறக்க,அவள் என்னை பார்த்து அர்த்தமாக புன்னகைத்தாள்...நான் அவள் உதட்டில் அழுந்த முத்தமிட்டேன்...

முழுவதும் டிரெஸ் செய்து,அந்த புதருக்குலிருந்து வெளியே வரும் முன்,அக்கம்பக்கம் யாரும் இல்லாததை உறுதி செய்து விட்டு...வந்த பாதையில் நடக்கதொடங்கினோம்...மெயின் ரோட்டை அடைந்ததும்,பக்கத்திலுள்ள டாய்லெட் சென்று முகம் கழுவி விட்டு வந்ததும், வர உடம்பு ஃப்ரெஷாக இருந்தது...அதோடு எனக்கு பசிப்பது போல தோன்றியது...ஜெயந்தியிடம், பீச்சில் உள்ள "கோமள விலாஸில்" சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு போகலாம் என்றதும்,அவள் ஒத்துக்கொண்டாள்...ரெண்டு பேர் இழந்த எனர்ஜியை ஈடுகட்டும் வகையில் சாப்பிட்டோம்...

சாப்பிட்டு விட்டு வெளியே வந்த போது மணி ஒன்பதாகி இருந்தது...அவள் இடுப்பில் கைபோட்டு என் காரை நோக்கி நடந்தபோது, கடற்கரையில் தெரிந்த வானத்தில் விமானம் ஒன்று பறக்க,அவள் என்னை பார்த்து அர்த்தமாக புன்னகைத்தாள்...

நான் அவள் உதட்டில் அழுந்த முத்தமிட்டேன்... வீட்டுக்கு வருவதற்கு முன்பே மெயின் ரோட்டிலே அவள் இறங்கிவிட்டாள்...தெரிந்தவர்கள் பார்த்துவிட்டிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு போல...நான் வீட்டை அடைந்து,உடம்புக்கு மேலாக குளித்துவிட்டு,ஒரு டி-ஷட்டும்,ஷார்ட்ஸுமாக கிளம்பி அவள் வீட்டுக்கு போனேன்...எனது வீட்டுக்கு அப்படியே மேல் உள்ள பிளாட் தான் அவர்களது வீடு...கார்னர் வீடாக இருந்ததால்,அக்கம்பக்க எந்த ஒரு வீடும் இல்லை...அவர்கள் வீடு லிஃப்ட்டின் சுவற்றுக்கு பின்பக்கமாக இருப்பதால்,ஆள் நடமாட்டம் தெரியாது...

அவள் வீட்டின் கதவை தொட்டதும் அது திறந்து கொண்டது...எல்லாம் முன் ஏற்பாடாக தயாராக இருந்தது...உள்ளே நுழைந்து,அவளை அழைத்தேன்...அவள் உள்பெட்ரூமில் டிரஸ் செய்து விட்டு,தன்னை அலங்கரித்து,நெற்றியில் பொட்டு வைத்து கொண்டிருந்தாள்...மெல்லிய மெரூன் கலர் சேலையும்,அதற்கு மேட்ச்சாக ஜாக்கட்டும் போட்டு,கூந்தல் அலைபாய கண்ணாடியில் தெரிந்த அவள் முகத்தைப்பார்த்தேன்...முகம் பளிச்சென்று,லேசான மேக் அப்பில் அம்சமாக தெரிந்தாள்...கண்களில் மை போட்டிருப்பதால்,இன்னும் இளமையாக தெரிந்த ஜெயந்தியை பார்த்து புன்னகைத்தவாறே,அவளது கொழுத்த தோள்களில் முத்தமிட்டேன்...

"வெளிக்கதவை மூடியாச்சா..."

"எல்லாம் மூடியாச்சு...உங்களை திறக்கிறது தான் பாக்கி..."

செல்லமாக என் முதுகில் அடித்தவாறே, "அது தான் ஓப்பன் இடத்திலயே பார்த்தாச்சே...நல்ல வேளை...யாரும் பார்க்கல...மாட்டிகிட்டோம்ன்னா...நாளைக்கு நியூஸில நாமதான்...",நெஞ்சில் கை வைத்து கொண்டு சொன்னாள்...

அவள் சொன்னதும் எனக்கு சிறிது சிரிப்போடு,வெட்கமாய் ஆனது...உண்மை தான்...சிங்கப்பூர் போலீஸில மாட்டியிருந்தால்...மவனே...பிரம்படிதான்...

"சாரிங்க...பத்து நாளா ஓல் வேற இல்லையா...அதுக்கப்புறம் நீங்க வேற செமையா சீன் காட்டி ஏத்திவிட்டுடீங்க...அது தான் கண்ட்ரோல் பண்ணமுடியல..."

"என் மேலேயும் தான் தப்பு இருக்குங்க...டாய்லட்டுக்கு போகும்போது எனக்கு இப்படி ஒன்னும் தோணல...அப்புறமா,ஒன்னுக்கு போயிட்டு புண்டையை கழுவும்போது,உங்க நினைப்பு வந்தது...வீட்டுக்கு போனப்புறம்,எப்படி உங்களிடம் கேட்பது,எப்படி செடுயூஸ் செய்யிறதுன்னு தெரியல...இன்னைக்கு விட்டால் ,பிறகு சான்ஸ் கிடைக்குமோ இல்லையோன்னு தான் ...வந்தது வரட்டும்ன்னு தான் லோஹிப்பில சேலையை நல்லா இறக்கி கட்டினேன்...நீங்களும் விழுந்திட்டீங்க..."என்று சொல்லி கலகலவென்று சிரித்தாள்...

"பொம்பளைங்களுக்கு முன்னாடி பெரிய பெரிய நாடுகளே... ,கவிழ்ந்தப்போ...நான் என்னங்க எம்மாத்திரம்...?"

"இப்பவே ...இப்படி இருக்கீங்க...கல்யாணமான புதுசில, நான் ஸ்டாப்பா பூர்ணிமாவை போட்டு தள்ளியிருப்பீங்களே?" என்று சொல்லி சிரித்தாள்...

"ஆமாங்க...எங்கள் கல்யாணத்துக்கு முன்னாடியே பூர்ணிமா வீட்டுக்கும், எங்களுக்கு தொடர்பு உண்டு...எங்கப்பாவோட ஃப்ரண்ட் சொல்லிதான் ,எங்கள் திருமணம் நடந்தது...எங்கேஜ்மென்ட் முடிந்ததும், நாங்க பேசும்போதெல்லாம், அவளுக்கும்,எனக்கும் அவ்வளவா கூச்சமில்லை...கொஞ்சம் தெரிஞ்ச பொண்ணுதாங்கிறதால நல்ல ஃபிரியா பேசுவா...பாதி பேச்சு டபுள் மீனிங்கிள தான் இருக்கும்...அவளும்,யாருக்கும் கேட்காதது போல பேசுவாள்...எனக்கு அப்படியே சுர்ருன்னு ஏறிடும்...ரெம்ப தடவ பேசிமுடிச்சப்பிறகோ,இல்ல பேசிட்டு இருக்கும்போதே நான் கை அடிச்சிருக்கேன்...அப்புறமா,பூர்ணிமாவும் சொல்லியிருக்கா...அவளாலும்,தாங்க முடியாமல்,பாத்ரூமுக்குள்ள போய் விரல் போடுவான்னு..." என்றதும்,ஜெயந்தி,என் அருகில் வந்து உட்கார்ந்து, மெல்ல என் ஒரு கையை எடுத்து ஜெயந்தியின் தோளில் போட்டு என் பக்கம் கொஞ்சம் கட்டி அணைக்க, அவள் தன் தலையை என் தோளின் மீது சாய்த்து கொண்டாள்.

அவங்க தலையை நான் கொஞ்ச நேரம் கோதிவிட, ஜெயந்திஎன்னோடு இன்னும்நெருங்கிசாய்ந்தாள். நான் மெதுவாக அவங்க நெற்றியில் முத்தமிட, ஜெயந்தி தலையை கொஞ்சம் தூக்கினாள், நான் அவங்க கண்களில் முத்தமிட்டேன், பிறகு அவங்க மூக்கை முத்தம் இட்டு விட்டு செல்லமாக கடித்தேன்...

ஸ்ஸ்ஸ்...என்று சொல்லி ஜெயந்திஎன்னை காதலோடு பார்த்தாங்க. அப்படியே நான் கொஞ்சம் குனிந்து அவங்க உதட்டில் முத்தமிட, அவங்க கொஞ்சம் வாயை திறக்க, நான் என் நாக்கை ஜெயந்தியின் வாய்க்குள் விட்டு துழாவ, அவங்களும் என் நாக்கை அவங்க நாக்கால் பிடித்து உறிஞ்சினாங்க. எங்களுக்குள் காம தீ பற்றி கொண்டு எரிந்து கொண்டிருந்தது.

நான் ஜெயந்தியின் காதில் "தாங்கமுடியல"என்று கிசுகிசுக்க, அதற்கு அவள் என்னைப்பார்த்து,புன்னகைத்தவாறே,"கொஞ்சம் பொறு" என்று சொல்லி விட்டு,சமயல் அறைக்கு போனாள்...அவர்களது பெட்ரூமைப்பார்த்தேன்...மிக அழகாக அலங்கரித்து கொண்டிருந்தது...ஜன்னலில் மிகப்பெரிய திரைச்சேலையை தொங்கவிட்டிருந்தார்கள்...சுவற்றில் கடிகாரத்தோடு,மெட்டலினால் ஆன தொங்கும் மணி ஒன்று காற்றின் அசைவுற்கு ஏற்றார்போல ஒலி எழுப்பிகொண்டிருந்தது...

நான் அவளுக்காக காத்திருந்த போது,ஜெயந்தி பெட்ரூமிற்குள் நுழைந்தாள்...கையில் டம்ளரில் பால் இருந்தது...என்னிடம்குடிக்க கொடுத்தாள்...நான் அதை வாங்கி குடித்தபோது,"எனக்கும் கொஞ்சம் மிச்சம் இருக்கட்டும்" என்று சொல்லவும் ,நான் குடிப்பதை நிறுத்திவிட்டு..."இல்லீங்க...அப்படின்னா..." என்று சொல்லவும்,

"ரகு...ஏன் என்னை வாங்க,போங்கன்னு சொல்லுறீங்க...ஆசையா ஜெயந்தின்னு கூப்பிட மாட்டீங்களா...அப்படி கூப்பிடுவீங்களான்னு நான் ஏங்கி போயிருக்கிறேன்," என்றதும் நான் செல்லமாக, அவங்க முகத்தை தூக்கி, ஆசையோடு "ஜெயந்தி..." என்றேன்.

அவள் என்னிடம் மீண்டும் ஒருமுறை கூப்பிடுமாறு சொன்னதும்,நான் மீண்டும் அவள் காதுக்குள் "ஜெயந்தி" என்று சொல்லி அவளது காதுமடல்களை கடித்தேன்.அவள் உடல் சிலிர்க்க,அவள் கண்களை வெட்கத்தால் கீழே பார்க்க, நான் அவள் நெற்றியில் முத்தமிட்டேன். பிறகு ஜெயந்தியிடம் நான் பருகியது போக மீதி இருந்த பாலை கொடுக்க, அவள் ஆசையாய் வாங்கி பருகினாள்.

பின் என் அருகில் வந்து உட்கார, நானும் ஆசையாய் ஜெயந்தியை கட்டி பிடித்துகட்டிலில் சாய்த்தேன். என் அருகில் ஜெயந்தி மல்லிகைப்பூ கூடை போல சரிந்து கிடந்தாள்...சேலைக்கு மேலே அவளது பருத்த முலைகள் நிமிர்ந்து நின்றது...இடுப்பின் சேலை ஃபேனின் காற்றில் விலகி, அவளது குழிந்த தொப்புளின் இருப்பிடத்தை காட்டியது

...

"செம தொப்புள்டி உனக்கு..."

"என்ன சொன்ன?...டியா...?"

"சாரிங்க...டி இன்னு சொன்னது பிடிக்கலையா" என்றதும் அவள் என்னைப்பர்த்து,

"நீங்க அப்படி கூப்பிட்டது எனக்கு கிக்கா இருக்கு...இனிமேல் அப்படியே கூப்பிடுங்க...பூர்ணிமாகிட்ட எப்படி இருப்பீங்களோ...அப்படியே என்கிட்ட நீங்க இருக்கலாம்...வேனும்ன்னா அதுக்கு மேலேயும் தான்...உங்க ஆசை,ஃபேண்டஸி எல்லாத்தையும் என்கிட்ட தீர்த்துக்கோங்க..." என்றதும் ,ஜெயந்தியின் முந்தானையை மெல்ல நான் நகர்த்தி விட்டு அவளை கட்டி கொள்ள, ஜெயந்தியின் பெருத்த மாமுலைகள் என் நெஞ்சை வருடியது. நான் எழுந்து என் பனியனை கழட்டி ,எனது உடம்பை காட்டியது அவள் என்னை விழுங்கி விடுவது போல பார்த்தாள்...

"உங்களுக்கு நல்ல பாடி...தொப்பை இல்லாத வயிறும்,கல்லு போல இருக்கிற ஆர்ம்ஸும் ...ரெம்ப செக்ஸியா நல்ல இருக்கு...டெய்லி எக்ஸசைஸ் பண்ணுவீங்களா?" என்று கேட்டாள்... "ஆமா...டெய்லி பண்ணுவேன்...வேனும்னா பூர்ணிமாகிட்ட கேட்டுப்பருங்க...எப்படி செய்வேன்னு" என்று சொல்லி கண்ணடிக்கவும் அவள் ரெம்ப வெட்கப்பட்டு "ச்சீய் ...வெட்கங்கெட்ட மனுஷா..." என்று சொல்லி கண்களை மூடிக்கொண்டாள்...

"இப்படி வெட்கப்பட்டுகிட்டா எப்படிடி...இன்னும் கொஞ்ச நேரத்தில தான் பார்க்கப்போறியே" என்றதும்,அவள் செல்லமாக என்னை அடித்தாள்...அவள் வெட்கப்பட்டது எனக்கு மிக புதுசாக தெரிந்தது...பூர்ணிமாவிடம் போய் வெட்கம் என்றால் என்ன? என்று கேட்டால் ...அவள் உடனே கூகுளில் போய் தேடிப் பார்ப்பாள்...அவளுக்கும் வெட்கத்திற்கும் ஒரு சம்பந்தமே கிடையாது...படுக்கையில் வெட்கப்படாமல் சுகம் தருவாள்...

என்ன தான் பொண்டாட்டியாக இருந்தாலும்,நாணமும்,வெட்கமும்,சிணுங்கலுமாக பெட்ரூமில் இருந்தால் தான் ஆணுக்கு இன்பம் என்பது எத்தனை இளம் பெண்களுக்கு தெரிகிறது...?புருஷனுக்கு ஏற்றார் போல நடந்து கொள்வது மட்டும் தான் அழகல்ல...கண்ணகி போல ,மாதவி பத்தினி ஒன்றுமில்லை தான்...இருந்தும், ஏன் கோவலன் மாதவி வீட்டிலே தங்கி விட்டான்?...

கண்ணகி ,கணவனிடத்தில் அவன் குறிப்பு அறிந்து படுக்கையில் நடந்து கொண்டாள்...அவனுக்கு என்ன தேவை என்பதை அறிந்து நடந்ததால்,கோவலனுக்கு அதில் த்ரில் இல்லை...ஆனால்,மாதவி ஆண்களை வீழ்த்தும் வித்தை தெரிந்தவள்...

கொஞ்சலும்,நாணமும்,நளினமும்,சீண்டலுமாக அவனை கிறங்க வைத்தாள்...கோவலன் அவளிடம் ஆடைகள் அவிழ்க்க கெஞ்ச,கெஞ்ச அவள் உடனே அவிழ்க்க விடுவதில்லை...அவனை நன்றாக மூடு ஏத்தி பின்பு ஆடைகளை அவிழ்த்து,அவனோடு புணர்ந்து சுகம் அளித்தாள்...அது தான் கோவலனுக்கு ,கண்ணகியிடம் கிடைக்காதது...இந்த சூட்சுமம் எத்தனை குடும்ப பெண்களுக்கு புரியப்போகிறது...?...

என்ன தான் வெட்கமில்லாமல் அவிழ்த்துபோட்டு ஓக்கும் ஆங்கில புளூ ஃபிலிம் பார்த்தாலும்,அரைகுறையாக வெட்கத்தோடு காட்டும் மல்லு பிட்டில் கிடைக்கும் கிறக்கத்திற்கு ஏடு இணை ஏது...? நான் மெல்லமாக சிரித்து கொண்டே ஜெயந்தியின் ஜாக்கட்டின் மேலே கைகளை வைத்து தடவ, அவளின் முகத்தில் ஏக்கமும் வெட்கமும் களைகட்டியது

"என்ன ரகு...சிரிக்கிறீங்க..." என்றதும்,நான் என் மனதில் பட்ட கோவலன்,கண்ணகி பற்றி சொன்னேன்...

அவள் பதிலுக்கு,"நல்லாவே யோசிக்கிறீங்க...அதுக்காக உங்களை நான் பூர்ணிமாகிட்ட இருந்து பிரிச்சிட மாட்டேன்...அவளும்,நானும் அந்தரங்கம் பேசுற அளவிற்கு க்ளோஸ்...அதனால,கேஸுவலா சொல்லுறது போல...நான் சொல்லிகொடுக்கிறேன்...போதுமா...?" என்று சொல்லி வெட்கப்பட்டாள்...

அவளைத்தாவி அணைத்து முத்தமிட்டவாறே ,அப்படியே ஒரு கையால் ஜாக்கெட்டின் மேல் அழுத்தினேன். எனது வலது கரத்தால் ஜெயந்தியின் இடுப்பினில் அழுத்தி,இடுப்பில் மேலும் கீழும் தடவினேன். வழுவழுவென்றிருந்த இடுப்பை கசக்கி ,சப்பாத்திக்கு மாவு பிசைவது போல பிசைந்து எடுத்தேன்...

ஜெயந்திக்கோ கொஞ்சம் கொஞ்சமாக காமம் பரவியது. உணர்ச்சி பெருகியது. அவள் மூச்சு காற்று சூடாகி , ஜாக்கெட் மேலும் கீழும் அசைந்தது. அவள் இதழ்களை சுவைத்தபடியே அவள் வயிற்றினில் எனது விரல்கள் கோலம் போட்டன. ஜெயந்திக்கு உடம்பு கூசி,உடல் சிலிர்த்தது. லேசாக சேலையை விலக்கி ,கொளகொளவென்றிருந்த வயிற்று சதைகளுக்கிடையே மறைந்திருந்த தொப்புள் குழிக்குள் விரல்களை விட்டேன்...பூர்ணிமாவுக்கு கூட இவ்வளவு பெரிய தொப்புள் இல்லை...

ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கில் லேசான மாலை வெளிச்சத்தில் பார்த்து, நான் கிறங்கிய தொப்புள் இப்போது என் கண்களுக்கு மிக அருகில் பளபளத்தது... எனக்குள் எதோ செய்வது போல இருந்தது.

தொப்புளுக்குள் என் விரல்கள் விளையாடின. மெதுவாக எனது கை தொப்புளுக்கு கீழே செலுத்த, அவள் முகத்தை பார்க்க ,அவள் கண்களை மூடிக்கொண்டு அவளை அறியாமல் , வயிற்றை எக்கி,இடுப்பை உயர்த்தி காட்டினாள். அது எனக்கு ரெம்ப எளிதாக, எனது முழுக்கையையும் அவளது சேலை மடிப்புகளுக்குள் செலுத்த உதவியது. என் கை மெதுவாக அவளது பாவாடைக்குள் சென்று ஜெயந்தியின் ஜட்டியை தடவியது. அப்படியே ஜட்டியின் மேல்புறம் கையை விட்டு அவளது பெண்மையை தடவ ஆரம்பிக்க அவளுக்கோ உணர்ச்சி பெருக்கடுக்க ஆரம்பித்தது.

அவளை அறியாமல் எனது கைகளின் வேலையால்,அவள் தன்னை இழக்க ஆரம்பித்தாள். இறுக்கி வைத்திருந்த அவளது தொடைகள் எனது கையை வரவேற்று விரிந்து கொடுத்தது.நான், ஜெயந்தியின் ஜட்டிக்கு மேலேயே மெதுவாக தடவ,அவளது புண்டையின் முடி என் விரல்களில் மெல்லிய முள்ளாய் குத்த,நான் மேலும் முன்னேறி அழுத்தமாக தடவ,அவளது புண்டையின் பிளவு தட்டுப்பட்டது...மேலும்,கீழும் தடவ தடவ,அவள் மெல்லிய சத்தத்தில் "ஸ்...ஸ்...ஆ...ஆ..." என்று முனங்க ஆரம்பித்தாள்...நான் எனது விரல்களை அவளது ஜட்டியின் மேற்புறத்திற்குள் விட்டுஅவளது உப்பிய புண்டைக்குள் இரு விரல்களை விட்டு தடவ ஆரம்பித்தேன்.

அவள் உடல் சிலிர்த்ததில் இருந்து எனக்கு புரிந்தது...அவளால் அவளை கண்ட்ரோல் செய்ய முடியவில்லை.

அவள் கரங்கள் என்னை இறுக்க ஆரம்பித்தது. அவளது கை,அவளது புண்டைக்குள் விட்டு நோண்டிய என் கைகளை அமுக்கி பற்றியவாறே ,எனது இதழ்களை தேடிப்பிடித்து கவ்வி கொண்டன...வெறிபிடித்தவள் போல எனது கீழுதட்ட சுவைக்க நானும் ஜெயந்தியின் மேல் உதட்டு இதழ்களை சுவைக்க ஆரம்பித்தேன். இப்படியே இருவரும் முத்த மழையில் ஒரு சில நிமிடங்கள் நனைந்தோம்.எனது விரல்கள், அதே சமயம் அவளது மன்மத பீடத்தில் புகுந்து விளையாடின. நான்,ஜெயந்தியின் நெற்றி, கன்னம், நாடி, காது, மூக்கு, கண்கள், தலை என முத்த மழை பொழிய,அவள் அப்படியே கிறங்க ஆரம்பித்தாள். இருவரின் மூச்சு காற்றும் சூடாகி, ஒன்றோடு ஒன்று உரசியது.

என் கைகளால் அவளது பருத்து விம்மிய ஜாக்கட்டின் புடைப்பை தடவ,அவளது மூச்சு காற்றுக்கு ஏற்ப அவளது நெஞ்சு மேலும் ,கீழும் ஏறி இறங்கியது எனது காமத்தை தூண்டியது...அவளது ஜாக்கட்டின் ஹூக்குகள் டைட்டாக தெரிந்தது.கொஞ்ச நேரத்தில் அது பட்டென்று வெடித்துவிடுமோ என்று தோன்றியது...அவளது ஜாக்கட்டுக்கு கீழே பிதுங்கி தெரிந்த வயிற்றின் சதைகள் வியர்வையில் மின்ன,அவள் என்னை கண்கள் சொருக காமத்தோடு பார்த்தாள்.

முகத்தில் விரக தாபம் பொங்கி வழிய,மார்பு ஜாக்கட் பட்டன்கள் வெடிக்க ,சிவந்த உதடுகள் துடிக்க என்னை வெறியோடு பார்த்தாள்...அவள் கண்கள் என்னைப்பார்த்து,எதாவது செய்யுடா என்று கெஞ்சுவது போல தோன்றியது...

நான் குனிந்து அவள் கன்னத்திலும் உதட்டிலும் மார்பிலும் முத்தமிட்டேன். வழிநெடுக முத்தமிட்டுக்கொண்டே வந்தேன். டைட்டான ஜாக்கட்டின் மலைமுடட்டில் என் உதட்டை வைத்தபோது தனது,முதுகை உயர்த்தி கொடுத்தாள்...பசு உணர்ச்சியில் தத்தளிக்கிறது...பாலை கறந்து விட வேண்டியது தான் என்று நினைத்தவாறே நான் அவள் ஜாக்கெட்டின் முதல் இரண்டு கொக்கிகளை அவிழ்த்து, என் வலது கையை ஜாக்கெட்டுக்குள் நுழைத்து பிராவுக்கு மேலாக அவளது முலைகளைக் கசக்க ஆரம்பித்தேன்.

அழுத்தமாக முலைகளைத் தடவினேன். அவளது முலைகளை பிராவுக்கு மேலாக தடவும்போதே எனது ஜட்டிக்குள் இருந்த பூல் நன்றாக விறைத்துக் கொண்டது. இன்பப் பரவசமாக இருந்தது.

அவள் உதட்டில் ஒரு அழுத்தமாக முத்தம் கொடுத்தேன். அவள் கண்கள் விரிய என்னை பார்த்து அவளது கைகளை எடுத்து,முலைகளை அழுத்தி பிசைந்த எனது கைகள் மீது வைத்து அழுத்தி,இன்னும் வேகமாக பிசைய சிக்னல் கொடுத்தாள்..., எனது கைகள் அவளது நன்றாக கொழுத்த முலையை பிசையவும், எனக்கு சூடேறியது. அவளது உதட்டை நன்றக உறிஞ்சி இழுத்து இதழ் ரசம் குடித்தேன்.

"என்னடா...இப்படி போட்டு பிசையிற...ரெம்ப மூடா..."

"ஆமா ஜெயந்தி "

" அது தான் பார்க்கிலே போட்டு கசக்கி பிழிஞ்சிட்டியே...அப்புறம் என்னா...புதுசா பாக்குற மாதிரி..." அவள் பேச்சில் நாணம் தெரிந்தது...

"அது அவசரமாக ,பயந்து பயந்து அரைகுறையான வெளிச்சத்தில தடவுனது...இப்போ,ஃபுல் வெளிச்சத்தில...முழு உரிமையோடு தடவுறது...ஏன் ...உனக்கு பிடிக்கலயா...?" என்று சொல்லி கொத்தாக ,எனது கையில் பிடித்து கசக்கினேன்...அவள் "ஸ்...ஆ...மெல்லமா..." என்று கத்தியவாறே,

"பிடிக்காமலா...இப்படி...முலையையும்,இடுப்பையும் தொறந்து காட்டிகிட்டு இருக்கேன்...இரு...என் தொடையில எதுவோ முட்டுது...நண்டு கொழுத்தா,வளையில தாங்காதாமே?" என்று நக்கலாக சொன்னாள்...

"நண்டுவுக்கு பசிக்குது...பொந்துகுள்ள போகணுமாம்..." என்று சொல்லி எனது கைகளால் அவளது பாவாடையை இழுத்தேன்...அதற்குள்,ஜெயந்தி தனது ஜாக்கைட்டை கழற்றிவிட்டு,கருப்பு முலைகளில் அடைப்பட்டிருந்த மாமுலைகளை காட்டினாள்...

"தாங்க முடியலடி...என்னமா வச்சிருக்க...செம பெருசா இருக்கு...பெரிய கப் போல...என்ன?...டி சைஸ் இருக்குமா...இல்ல... அதுக்கும் மேலயா...?" என்று சொல்லி,பிராவின் அடிப்பாகத்தை பிடித்து தூக்க,பொதுக்கென்று ,இரண்டு பப்பாளிபழ முலைகளும் வெளியே வந்தது...மெல்லிய வெளிச்சத்தில்,பஞ்சு போன்ற முலைகள்,காற்றடைத்த பலூன்களை போல ஸாஃப்டாக இருந்தது...அதை மெல்லமாக பிசையவும்,அவளது தடித்த கருப்பு காம்புகள் இன்னும் புடைத்தன...சிறிது ரோமங்கள் முளைத்திருந்த அவளது காம்பை சுற்றிய கரு வளையத்தை நாக்கால் நக்கினேன்...

ஜெயந்திக்கு உணர்ச்சி பீறிட ஆரம்பித்து என்கிட்டே மேலும் நெருங்கி வந்தா. அவ தன் கையாலே என் தொப்புளைத் தடவி அப்படியே கீழே கொண்டுபோனா. அவளது மென்மையான விரல்கள் என் அடிவயிற்றில் பட நான் அப்படியே உறைந்துபோயிட்டேன். அப்படியே அவளைக் கட்டியணைச்சி முத்தமிட அவ கை கொஞ்சம்கொஞ்சமா நகர்ந்து என் ஜட்டிக்குள்ளே போச்சி. என் பூல் மயிரை ஜெயந்தி வருடிக்கொடுத்தா.

பிறகு, திடீர்னு ஜெயந்தி என் பூலைப் பிடிச்சிக்கிட்டா. "ம்ம்...செல்லம், இங்கே செம பெரிசா வச்சிருக்கியே" அப்படின்னு சொல்லிட்டு தன் முகத்தை உயர்த்தினாள்.

"அப்போ இருட்டில சரியா தெரியல...சரியான சைஸ்டா உனக்கு,நரம்பு புடைக்க துப்பாக்கி போல இருக்கு...இந்த ரெண்டு கொட்டையும் இவ்வளவு பெருசா இருக்கு...உண்மையிலே இத சுண்ணி தான் பூர்ணிமா புண்டைக்குள்ள போச்சா...முத்தின வாழைக்காய் போல இருக்கு...".என்று சொல்லியவாறே ,மெதுவாக பிடித்து மேலும்,கீழும் ஆட்டினாள்...

அதற்குள் நான் அவளது பிராவை முற்றிலும்,கழற்றி விட்டு,அவளது நிர்வாண உடலை ஆரத்தழுவிக்கொண்டேன்...

எங்களது இருவரது உடல்களும்,நெருப்பாய் கொதித்தன...அவளது பஞ்சு பொதியல்கள் என் மார்பில் அழுத்த,அவளது தொடைகளில் என் சுண்ணி முட்டியது...

"உங்க புண்டை சூப்பரா இருக்கு. பூர்ணிமாவுக்கு கூட இவ்வளவு அழகான புண்டை கிடையது. புல் வெளி போல உங்க புண்டை மயிரை அழகா கட் பண்ணி வச்சுருகீங்க.அவளோட ஷேவ் செஞ்ச புண்டைய பார்த்திட்டு உங்க டிரிம் செஞ்ச புண்டைய பார்த்த பிறகு எனக்கு ரெம்ப ஏறுது...இந்த மஞ்சள் உடம்புக்கு,உங்க கருத்த புண்டை முடி செம செக்ஸியா இருக்கு " என்று சொல்லி அவர்களது புன்டை முடிகளை என் கை விரல்களை விட்டு களைந்தேன்...

நான் சுமார் 10 நிமிஷம் அவளோட முலைகளை சப்பிக்கொண்டு இருந்தேன். இதற்குள் அவள் என் சுண்ணியை ஆட்டி ஆட்டி ரெம்ப பெரிசா ஆக்கியிருந்தாள். நார்மலாக என் சுண்ணி சுமார் 7 இன்ச் இருக்கும். அவள் பெருசா ஆக்கிவிட்டதாலும்,அவளது அம்மண உடம்பை பார்த்திருந்த வெறியாலும் அது சுமார் 9 இன்ச் நீளம் ஆகி அவளைப்பார்த்து முறைத்து கொண்டிருந்தது...

"ரகு... உங்க சுண்ணி நல்ல புடைச்சிருச்சு...சூப்பரா,ரெம்பப பெருசா ஆகிடுச்சு. நான் முன்னாடி சொன்ன மாதிரி எனக்கு பூர்ணிமா மேல பொறாமையா வருது...இப்படிபட்ட விலாங்கு மீனை டெயிலி வச்சிகிட்டு, ஓல் வாங்குறாளேன்னு..." ஜெயந்தி வேறியோடு சொன்ன போது சுண்ணியை தடவி கொண்டு ஆட்டி கொண்டிருந்த அவளது கையின் வேகத்தை என்னால் தாக்கு பிடிக்க முடியவில்லை...

விட்டால் போதும் ...ஆட்டியே கஞ்சியை கழற்றிவிடுவாள் என்று பயந்து ,மெதுவாக கீழே இறங்கி அவளது வயிற்றில் கோலம் போட்டவாறே,அவளது தொப்புளில் முத்தமிட்டேன்,அவளது அடிவயிற்றிலிருந்து தொடங்கிய் அவளது புண்டை முடி மெல்லிய சோப் வாசனையோடு என்னை கிறக்கியது...அந்த சுகந்த மணத்தோடு அவளது புண்டை முடியின் மணமும் சேர்ந்து கொள்ள நான் சிறிது மயக்க நிலைக்கே போய்விட்டேன்...பூர்ணிமாவிட கிடைக்காத ஒன்று ஜெயந்தியிடம் கிடைப்பதாக தோன்ற,மூச்சை பிடித்துகொண்டு அவளது புண்டை முடிக்குள் மோர்ந்து பார்த்தேன்...

அந்த பெண்மையின் வாசம் எனது மூக்கினுள் நுழைந்து,என் மூளையை தாக்கி,எனது காம உணர்ச்சியின் அதிர்வை ஏற்படுத்தி ரத்த நாளங்களை புடைக்க வைத்தது...

"என் புண்டை வாசனை எப்படி இருக்கு...இந்த வாசனை பூர்ணிமாகிட்ட கிடைக்காதுடா...நல்லா மோந்து பாரு...உனக்கே புரியும்" என்று சொல்லி கண்ணடித்தாள்...

உண்மைதான்...பூர்ணிமா இளம் புண்டையின் வாசனையிலிருந்த ,ஜெயந்தியின் புண்டை வாசனை வேறு மாதிரியாக இருந்தது...நான் இரண்டு,மூன்று முறை ஆழமாக மோந்து பார்த்துவிட்டு,பின்பு என் தலையை தூக்கி அவளைப்பார்க்கவும்,

"பிள்ளை பெறாத புண்டைக்கும்,பிள்ளை பெற்ற கூதிக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு...என் கூதியை நக்கிப்பாரு,அப்போ தெரியும்..." என்று சொல்லி அவளது பருத்த தொடைகளை விலக்கி,புண்டை மயிர்கள் விலக கால்களை விரித்தாள்...கரும்புதர்களுக்கிடையே,நெருப்புகோலமாக சிவப்பு நிறத்தில் அவளது புண்டைப்பிளவு தெரிந்தது...எனது நாக்கின் நுனியால் அதை நக்கவும்,அவளது உடம்பு துடித்தது...

பிள்ளை பெற்ற ,பேரிளம்பெண்ணின் பொம்பளையோட கூதியை அப்பதான் முதல் தடவையா பாக்கிறேன். "கிஸ் பண்ணுடா. உன் ஜெயந்தி கூதியை நக்குடா... நக்கு... அப்பத்தான் உன் பொண்டாட்டி புண்டைக்கும்,என் புண்டைக்கும் இருக்கிற வித்தியாசம் தெரியும்...உன் பொண்டாட்டி இல்லாம நீ காஞ்சு போயிருக்கிற வெறி எல்லாம் என்கிட்ட தீர்த்துக்கோ...ஸ்...ஸ்...அப்படித்தான்...நக்கு...நக்கு... " அப்படின்னு சொன்னா. நான் அவளை நக்க ஆரம்பித்தேன். முதல்ல அவ கூதிய நக்கினேன். பிறகு அவளோட கூதியை நாக்கால வருடினேன். ஜெயந்தி இன்பப் பரவசத்தில் முனகினாள்.

ஜெயந்தி தன் தொடைகளை மேலும் விரித்தாள். அவ இப்ப ரொம்ப சூடா இருந்தா. "ம்... நக்குடா " அப்படின்னா. நான் அவ சொன்ன மாதிரி செஞ்சேன். "என் கூதிக்குள்ள உன் நாக்கை விடுடா. நாக்கால உன் சுண்ணிய விட்டு ஓக்குறது போல உள்ள விட்டு ஆட்டு...மேலேயும்,கீழேயும் நக்கு... " அப்படின்னு சொன்னா. நான் அவ சொன்னபடி செஞ்சேன். "ம்...ம்...யம்மா" அப்படின்னு ஜெயந்தி இன்ப வேதனையில் முனகினா. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. கொஞ்ச நேரம் கழித்து அவள் உடல் நடுங்கியது.

"செல்லம்... நான் உச்சக்கட்டத்தை நெருங்குறேன்." நிறுத்தாதே. வேகமா செய்யி. இன்னும் ஆழமா, " அப்படின்னு சொன்னா. கொஞ்ச நேரம் கழித்து, அவள் உடல் மீண்டும் நடுங்கியது. தொடைகள் விரிந்தன. "ம்...ம்... சூப்பர்டா" அப்படின்னு உணர்ச்சியின் உச்சகட்டத்தில் முனகினாள்...சிறிது நேரத்தில்,அவளது மதன நீர் ,புண்டையிலிருந்து ஊற்று போல பீறிட்டு என் முகத்தை நனைத்தது...உடம்பு தூக்கிப்போட,அவளது தொடைகள் நடுங்க என்னை இறுக்கி பிடித்தாள்...பெருமூச்சினால்,அவளது முலைகள் வேகமாக ஏறி இறங்கியது...

உடல் முழுவதும் வியர்வையால் மின்னியது...

கொஞ்ச நேரம் ஜெயந்தி தன்னை ஆசுவாசப்படுத்திக்கிட்டா. அவளோட உடம்பு நடுக்கம் அடங்கியது. அவ என் தலையைப் பிடிச்சி தன் பக்கம மெதுவா இழுத்தா. "சரியா நக்கினேனா...?"ன்னு கேட்டேன். ஜெயந்தி புன்னகைத்தாள். "சூப்பர்டா டார்லிங். பிரமாதமா நக்கினே...இப்படித்தான் வெறியா பூர்ணிமாவை நக்குவியா? என்று கேட்கவும்,

அதற்கு நான்,

"இல்ல...பூர்ணிமாவை நக்கும்போது ,சாதாரணமாகத்தான் வாய் போடுவேன்...உங்க புண்டையோட ஸ்மெல்லும்,அவகிட்ட இல்லாத புண்டை முடியும் என்னை ரெம்ப ஏத்திவிட்டுருச்சு...இன்னைக்கு என்னால கண்ட்ரோல் பண்ணமுடியல..."
[+] 2 users Like shivagun's post
Like Reply
#14
good story good update update frequently
Like Reply
#15
Super bro
Like Reply
#16
@shivagun any chance of continuing the story as i can see there are more stories started by you & stopped at middle. why ?
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#17
Continue pannuga story super
பெண்கள் Chat and Mail - lifeofneeds @ gmail. com  -  மூலம் தொடர்புகொள்ளலாம் பேசலாம் chat call sex
Like Reply
#18
[Image: 177_1000.gif]  sema story bro continue pannuga plzzzzzzzz
Like Reply
#19
[Image: 6073613197618817418-121.jpg]
Like Reply
#20
continue pls
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)