Adultery அவளும் பெண் தானே
#1
Heart 
அத்தியாயம் - 1

வாழ்க்கையில் வரும் சில நாட்கள் அல்லது குறிப்பிட்ட ஒரு நாள் சிலருக்கு சந்தோஷத்தை தரலாம். சிலருக்கு துக்கத்தை தரலாம். இன்னும் சிலருக்கு ஏன் அந்த குறிப்பிட்ட நாள் நம் வாழ்வில் வருகிறது என்று அதிகபடியான வேதனை கூட தரலாம். நானும் அந்த கடைசி ரகத்தை சேர்ந்தவன் தான். என் வாழ்வில் அந்த குறிப்பிட்ட ஒரு நாளை நான் இருக்கும் இடத்தில் எதிர் கொள்ள முடியாமல் சொந்த ஊரான மதுரைக்கு வந்து கொண்டு இருக்கும் சிறிய அளவிலான கான்செஸ்ட்ரக்ஷன் கம்பெனி ஒன்றில் வேலை செய்யும் ஒரு தனி மனிதன்.. 

மே மாதம் 23ம் நாள்.. 

இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை எல்லா மனிதர்களையும் போல நானும் என் வாழ்வில் யாரும் அனுபவித்திராத எல்லா மனிதரும் பொறாமை படுக்கிற அளவுக்கு உச்சகட்ட சந்தோஷத்தை அனுபவித்து கொண்டிருந்த ஒரு அதிசய மனிதரில் நானும் ஒருவன். அதுவும் ஒரு பெண்ணினால் கிடைத்தது அந்த சந்தோஷம், மகிழ்ச்சி, இன்னும் எத்தனை வார்த்தை இருக்கிறதோ அத்தனையும் பொருந்தும். ஒரு பெண்ணால் ஒரு ஆண் மகனுக்கு, தான் மனதில் இடம் கொடுத்து, அவனை மனத்துக்குள் நிலை நிறுத்திய பின், அவனுக்கு எல்லா விதத்திலும் மகிழ்ச்சியையும், சுகத்தையும் எப்படி அவன் நினைத்து பார்த்திராத அளவுக்கு கொடுக்க முடிகிறது.. என் வாழ்விலும் அந்த மகிழ்ச்சியை, சுகத்தை திகட்ட திகட்ட அள்ளி கொடுத்தாள் அவள்.. ஆனால் இப்போது எனக்கு அதை அனுபவிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை.. 

இதையெல்லாம் நினைத்து கொண்டே அன்று இரவு என் வீட்டிலிருந்து கிளம்பி சென்னை கோயம்பேடு பக்கத்தில் இருக்கும் எஸ் ஆர் எஸ் டிராவல்ஸ் மதுரை போவதற்கு சிக்கெட் புக் பண்ணியிருந்தேன். நான் அந்த இடத்துக்கு சரியாக 8.45மணிக்கு வந்து சேர்ந்தேன். நான் புக் செய்திருந்த என் டிக்கெட் காட்டி 4s சீட்டில் ஏறி உட்காந்தேன். அது ஒருவர் மட்டும் படுக்கும் sleeper சீட். பஸ் கிளம்ப இன்னும் 15நிமிஷம் இருந்தது. அதற்குள் என் மனம் மறுநாள் உன்னுடைய நாளை எப்படி எதிர்கொள்ள போகிறாய்? என்ற கேள்வியை கேக்க ஆரம்பித்தது. இதை எல்லாம் நினைக்காமல் இருக்க ஏற்கெனவே ஒரு தூக்க மாத்திரை கை வசம் கொண்டிருந்தேன்.. அதை போட்டுகிட்டேன். பஸ் கிளம்ப ஆரம்பித்தது. நானும் அதை பற்றி நினைக்காமல் வெளியே வேடிக்கை பார்த்து கொண்டே அந்த பயணத்தை தொடங்கினேன்.. சென்னையை தாண்டியதும் எனக்கும் தூக்கம் வந்தது. நானும் அந்த நிகழ்வை மறந்து ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் தூங்க ஆரம்பித்தேன். நல்ல வேலை இடையில் முழிப்பு எதுவும் வரவில்லை. பஸ் மாட்டுதாவணி பஸ் ஸ்டாண்ட் நெருங்க இன்னும் சில நிமிடங்கள் இருந்த சமயத்தில் தான் முழிப்பு வந்தது. நான் எழுந்து கீழே இறங்கி ஆள் இல்லாத சீட்டில் உட்காந்து கொண்டேன். பஸ் மாட்டுதாவணிக்கு காலை 6.30 மணிக்கு வந்தது.. 

மாட்டுதாவணியில் பஸ் விட்டு இறங்கி என் கிராமத்திற்கு செல்வதற்கு அடுத்த பஸ்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன். பஸ் வர ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆனது. அதுவரை, அங்கிருந்த மக்கள் தங்கள் வியாபாரத்தை காலையில் சுறுசுறுப்பாக பார்த்து கொண்டிருந்தனர். காபி மற்றம் டீ கடையில் ஆட்கள் கூட்டமாக இருந்த வண்ணமாக தான் கண்ணில் பட்டனர். நானும் அவர்களில் ஒருவனாக போய் அங்கிருந்த சுறு சுறுபான மனிதர்களை பார்த்து கொண்டே ஒரு காபி வாங்கி குடித்தேன். 

காபி குடித்து முடித்த சில நிமிடங்களிலே நான் செல்ல வேண்டிய பேருந்து வந்து நின்றது. அதில் ஏறி உட்காந்தேன். அந்த பேருந்தும் நேரம் எடுக்காமல் சீக்கிரம் கிளம்பியது. நானும் என் கிராமத்திற்கு ஒரு டிக்கெட் வாங்கி அன்றைய நாளை எதிர் கொள்ள தயாராக இருந்தேன்.. இதுவரை எல்லாம் நன்றாக தான் இருந்தது.. ஆனால் நாம் ஒரு விசயத்தை தைரியத்தோடு எதிர் கொள்ள தயாராக இருந்தாலும் இடையில் விதி புகுந்து வீணை வாசித்து கெடுத்து விடும். அது தான் என் வாழ்விலும் நடந்தது. நான் என் வாழ்வில் எந்த பெயர் இடம் பெற்றிட கூடாது இருந்தேனோ அந்த பெயர் ஊருக்கு சென்று சேருவதற்குள் மூன்று முறை இந்த முறையும் உனக்கு இந்த நாள் சரியாக அமையாது என்று நடுமண்டையில் அடித்து தீர்ப்பு சொன்னது போல் என் காதில் வந்து விழுந்தது.. மறக்க நினைத்தாலும் விதி விடாது...  அந்த சம்பவம் மீண்டும் என் மனதில் கிளற ஆரம்பித்தது. நானும் அந்த சம்பவத்துக்குள்ளே கொஞ்சம் கொஞ்சமாக மூழ்க ஆரம்பித்தேன். கண்டக்டர் ஊரின் பெயரை சொன்னதும் தான் கொஞ்சம் சுதாரித்து வெளியே வந்து பஸ்ஸை விட்டு இறங்கினேன்.
 
இன்று மே 24.

வாழ்வில் இந்த நாள் ஏன் வருகிறது என்று யோசிக்கும் அளவுக்கு என் வாழ்க்கை ஒரே ஒரு நொடியில் மாற்றிவிட்டது. இந்த நாளை, சென்னையில் என் வீட்டில் எதிர்
கொள்ள முடியாமல் தான் இங்கு வந்திருக்கிறேன். இங்கு வந்திறங்கும் போதும் அவ்வளவு துக்கம், சோகம், ஏமாற்றம், அழுகை, வருத்தம், இழப்பு ஏன் வியப்பாக  கூட தான் இன்னும் இருக்கிறது. அதை வியப்பு என்று சொல்வதா? அல்லது ஏமாற்றம் என்று எடுத்து கொள்வதா? இழப்பு என்று எடுத்து கொள்வதா? தெரியவில்லை.

 இந்த நாள் என் வாழ்வில் ஒரு கருப்பு நாள் கூட சொல்லலாம். என் ஒட்டு மொத்த வாழ்க்கை புரட்டி போட்ட நாள். என் வாழ்க்கையின் சந்தோஷத்தை   பறித்து கொண்ட நாள். அந்த சந்தோஷம் பறி போக சூழ்நிலை மட்டும் காரணம் இல்லை நானும் கூட தான். இன்னும் சொல்ல போனால் நான் தான் அந்த வாய்ப்பை சூழ்நிலைக்கு கொடுத்தேன் என்று சொல்லலாம்... அந்த குற்ற உணர்வு தான்  என்னை இன்னும் அந்த நாளை எதிர் கொள்ள முடியாமல் செய்கிறது என்று நினைக்கிறேன். 

காலை 11 மணி...

இந்த ஒரு கொடிய நாளில் நடந்த அந்த சம்பவம் என்னை வாட்டியது. இங்கு வந்தும் என்னால் அந்த நிகழ்வை மறக்க முடியவில்லை. வீட்டில் இருந்து கிளம்பி நேராக ஆத்துக்கு செல்லும் பாதையில் வண்டியை விட்டேன். அந்த பாதையில் கடைசியில் இருந்த ஒரு ஒயின் ஷாப் வண்டியை நிறுத்தி 3பீர் வாங்கினேன். ஏற்கெனவே சென்னையில் இருந்து கொண்டு வந்த ஒரு புல் ரெட் ஒயின் இருந்தது. அதையும் எடுத்து கொண்டு அந்த ஊரின் வழியே செல்லும் வைகை ஆற்றின் கரையில் போய் உட்காந்தேன்... 

ஆற்றில் சித்திரை திருவிழாவுக்காக மற்றும் பாசத்திற்க்காக திறந்து விட்ட நீர் சலசலவென்று ஓடி கொண்டிருந்தது. அந்த நீர் எந்த மாசு இல்லாமல் எவ்வளவு தூய்மையாக போய் கொண்டிருந்தது. ஆனால் என் மனசு அப்படி தூய்மையாக இல்லை. அது மட்டுமில்லாமல் எந்த திசையில் காற்று அடித்தாலும் அந்த திசைக்கு ஏற்ப அசைந்து வளைந்து கெடுக்கும் நாணல் புல், அங்கு துணியை துவைத்து உலர வைக்கும் பெண்கள்,  அங்கிருந்த புல்லை உண்டு பசியை அமர்த்தும் ஆடு,மாடுகள், அந்த ஆற்றை கடந்து அடுத்த ஊரில் வேலை பார்க்க செல்லும் வேலையாட்கள், ஆற்றில் நீந்தி விளையாடும் சிறுவர்கள்..  சரக்கு அடிக்கும் நம் குடிமகன்கள்.. அவர்கள் பேசும் அவர்களுக்கான ஒரு பாஷை.. பார்க்க ரசிக்க இவ்வளவு இருந்தும் என் மனம் எதிலும் செல்லவில்லை..

நான், என் வாழ்வில் நடந்த சோகமான அந்த நிகழ்வை மறக்க இப்படி தான் ஒவ்வொரு வருடமும் எனக்குள்ளாகவே போராடி கொண்டிருக்கிறேன். ஆனாலும் என்னால் அதில் வெற்றி காண முடியவில்லை. என் வாழ்வில் அந்த சம்பவத்திற்கு பிறகு தினமும் நரக வாழ்வாக தான் இருந்தது. சென்ற வருடம் இதே நாள்  சென்னையில் இருந்தேன். அங்கே இருந்ததால் அது எனக்கு மிகவும் நரகமாகவே இருந்தது. அந்த நிகழ்வை மறக்க நினைத்து நான் என்னையே மறந்து சுயநினைவை இழக்கும் அளவுக்கு குடித்து எங்கையோ ஒரு ரோட்டுல விழுந்து கிடந்தேன். அதன் பிறகு என்னுடன் வேலை செய்பவர்கள் தான் என்னை வீட்டில் சேர்த்தனர். 

என்னை வீட்டில் சேர்த்த பிறகு நான் சுயநினைவு வந்த போது எல்லாரும் அவர் அவர் பாணியில் அட்வைஸ்ஸாக பண்ணினார்கள். இருந்தாலும் என் காதில் ஒரு வார்த்தை கூட போகவில்லை. என் மனதில் இருந்த அந்த ஆறாத ரண வடு இன்னும் இருக்கதான் செய்கின்றது.. அதை நானே கொஞ்சம் கொஞ்சமாக மறக்க நினைத்தாலும் இந்த சமுதாயம் நமக்கு திரும்ப திரும்ப ஏதோ ஒரு வகையில் அதை நமக்கு நினைவூட்டி கொண்டே தான் இருக்கும். அது எழுதபடாத ஒரு விதி. அதை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். இல்லையெனில் அதை மறக்க வேற ஏதோ ஒன்றை நினைத்து கொள்ள வேண்டும். அதை செய்ய தவறினால் என்னை மாதிரி மறக்க முடியாமல் தவிக்க வேண்டிய ஒரு சூழ்நிலை உங்கள் வாழ்வில் ஏற்படலாம்.. 

இதையெல்லாம் நினைத்து கொண்டே நான் ஒரு சிகரெட் பற்ற வைத்து புண் பட்ட மனதை புகை விட்டு ஆற்ற போராட ஆரம்பித்தேன். வைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்த போது ஆற்றின் நீரின் நுரை போல் பொங்கி வழிந்து ஓடியது. அதையும் ஒரே மூச்சில் பாதி பாட்டிலை காலி செய்து அதனுடன் இருந்த ஒயின் கலந்து குடிக்க ஆரம்பித்தேன். அங்கிருந்த சில ஆண்கள் பெண்கள் அவரவர் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அதை பார்த்து ரசிக்க மனம் இல்லாமல் மீதி இருந்த பாட்டில் இருந்த சரக்கை 10நிமிடத்தில் காலி செய்தேன். பற்ற வைத்த சிகரெட்டும் கருகி முடிந்து போய் இருந்தது. என் வாழ்க்கையும் அந்த பற்ற வைத்த சிகரெட் மாதிரி தான் நினைக்க தோன்றியது.. 

அடுத்த பாட்டிலை எடுத்து அதில் இருந்த பீரை நுரை வெளியேற கூட  விடாமல் குடிக்க ஆரம்பித்தேன்.. மூச்சு விடாமல் குடித்து என் மூக்கு வழியே புரை ஏற ஆரம்பித்தது. என் தலையை ஏதாவது கை தொடுகிறதா என்று தான் பார்த்தேன். இல்லை.. மிஞ்சியது ஏமாற்றம் மட்டும் தான். இழந்தது எதுவும் அப்படியே கிடைத்துவிடாது. உங்கள் வாழ்வில் பாக்கியம் ஏதாவது செய்து இருந்தால் வேற ஏதாவது வழியில் கிடைக்க வாய்ப்பு உள்ளதே தவிர. இழந்தது, இழந்தது தான். இழந்ததை மீட்டு எடுக்க முடியாது.. நான் என் வாழ்வில் ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் இழந்துவிட்டேன்..

நான் வாழ்வில் இழந்த, என் சந்தோஷத்தில் இருந்து எப்படி மீண்டு வர போகிறேன் தெரியவில்லை.. அந்த சந்தோஷத்தை மீட்டு எடுக்க முடியுமா? தெரியவில்லை.. இதை எல்லாம் நினைத்துக் கொண்டே இரண்டாவது பீர் பாட்டிலை காலி செய்தேன்..  எனக்கு போதே தலைக்கு ஏறி இருந்தது. அந்த நிலையிலும் அடுத்த சிகரெட் பற்ற வைத்து தட்டு தடுமாறி புகை இழுத்து விட்டு கொண்டிருந்தேன். மிச்சம் இருந்த ஒரு பாட்டிலையும் காலி செய்தேன். எந்திரித்து நடக்க முடியாத அளவுக்கு போதையில் இருந்தேன். ஆற்றை கடந்து அந்த பக்கத்தில் யாரோ ஒருவர் நான் மறக்க நினைக்கும் "அகல்யா" என்ற அந்த பெயரை சொல்லி யாரையோ அழைத்தனர்.  நானும் போதையில் அகல்யா அகல்யா புலம்ப ஆரம்பித்தேன். நீ செய்ததற்கு நிம்மதியாக புலம்ப கூடாது  என்று நினைத்த வருண பகவான் மழையாக பொழிய ஆரம்பித்தார். என்னால் எந்திரித்து செல்ல முடியாத அப்படி ஒரு நிலைமை. செய்ததற்கு தண்டையாக மழையில் நனைந்து கொண்டிருக்கிறேன். தண்டனை அளவு (மழையின்) குறைந்ததும் தட்டு தடுமாறி எழுந்து நடக்க ஆரம்பித்தேன். நிலையில்லாமல் நடந்து எப்படியோ மேட்டில் ஏறி நடக்கும் ரோட்டுக்கு வந்தேன். மழை பெய்து கொண்டே தான் இருந்தது.. தட்டு தடுமாறி கால்கள் பின்னி பிணைந்து மெதுவாக நடந்து அந்த மழையில், அந்த ஒத்தையடி பாதையில் இடது பக்கம் தனியாக இருந்த ஒரு ஓட்டு வீட்டின் சுவரை பிடித்தும் நடக்க முடியாமல் தள்ளாடி அந்த வீட்டின் கதவை தட்டியதும் திறந்த வேகத்தில் உள்ளே போய் விழுந்தேன்... 

அவள் தொடர்ந்து வருவாள்... 
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
Very good Starting this Story super Nanba super
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#3
(21-08-2022, 09:39 PM)omprakash_71 Wrote: Very good Starting this Story super Nanba super

Thank U So Much
Like Reply
#4
மழைநீரில் தொப் தொப்பென நனைந்த உடம்புடன் ஏற்கெனவே உள்ளுக்குள் சென்றிருந்த ஆல்காஹலின் உதவியால் நிற்க கூட முடியாத நிலையில் என்னையும் அறியாமல் இந்த வீட்டின் கதவை தள்ளி தடுமாறி வீட்டின் முன்புறம் விழுந்து இருக்கிறேன். அதன் பின் என்ன நடந்தது என்று அந்த வீட்டில் இருந்த அந்த பெண்ணின் பார்வையிலிருந்து.. 

ஒரு ஆண் என் வீட்டிற்கு முன் வந்து விழுந்து கிடப்பது எனக்கு கொஞ்சம் பயமாக தான் இருந்தது. ஆனால் அவன் முகத்தை வைத்து பார்க்கும் போது அப்படி ஒன்றும் மோசமானவாக தெரியவில்லை. என்னை பொறுத்தவரையில் "குடிக்கிற எல்லாரும் கெட்டவனும் இல்லை." அதே மாதிரி தன்னை உத்தமன் என்று சொல்கிற "குடிக்காத உத்தம புருஷன்கள் எவனும் உத்தமனும் இல்லை". ஒரு சோகம் வருத்தி எடுத்துக் கொண்டிருக்கிறது என்பது அவனுடைய முகத்தை பார்க்கும் போதே நன்றாக தெரிந்தது. அவன் வாய் ஏதோ ஒரு பெயரை மட்டும் முனுமுனுத்துக் கொண்டிருந்தது. 

அவனை அப்படியே மழையில் நனைய விட என் மனம் ஒப்பவில்லை. அவன் தன்னையே மறக்கும் அளவிற்கு குடிச்சிருக்கிறான் என்பது அவன் வீட்டின் முன் விழுந்து கிடப்பதிலிருந்தே தெரிகிறது. ஆனால் எதற்காக இப்படி குடித்திருக்கிறான் என்பது அவன் வாயால் சொன்னால் தவிர மற்றபடி தெரிய வாய்ப்பே இல்லை. இதையெல்லாம் யோசித்து கொண்டே அவனை இன்னும் பெய்து கொண்டிருக்கிற மழையில் நனைய விட்டு கொண்டிருக்கிறேன் என்பதை உணர்ந்து சில வினாடிகளிலே நிஜ உலகத்திற்கு வந்து அவனின் இரு கால்களை பிடித்து இழுத்து பார்த்தாள். அவளால் முடியவில்லை. 

பின் இரண்டு கால்களையும் இரு கைகளால் பிடித்து சிறு சிறு அசைவாக அவனை உள்ளே இழுத்தாள். அவனை பிடித்து இழுக்கும் போது வாயில் எதை எதையோ சொல்லி புலம்பி கொண்டிருந்தான். அப்படி ஒரு தடவை இழுக்கும் போது அவன் காலால் என்னை உதைத்து தள்ளினான். என்னை எட்டி உதைத்து தள்ளி விட பிறகும் அவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான் மனதில் இருந்தது. அது ஏன் என்று என் மூளைக்கோ அல்லது மனதுக்கோ தெரியவில்லை. அவன் கால்களை விடாமல் பிடித்து இழுத்து கொண்டு வந்து  ஹாலில் (ஒரே ஒரு அறை தான்) இருந்த கட்டில் முன் போட்டேன். 

அவனின் முகத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போன்றே தோன்றியது. ஏன் தோன்றியது? எதற்காக தோன்றியது?என்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் என் மனதில் தோன்றியது. இப்போது அவன் கட்டிலின் முன் மழை நீரில் நனைந்த உடம்புடன் காலை லேசாக விரித்து நேராக படுத்து இருந்தான். அவனுக்கு முன்னால் இருந்த கட்டிலின் உட்காந்து அவனையே உற்று பார்த்தேன். இதுவரை எந்த ஒரு ஆணையும் நான் இப்படி ரசித்து பார்த்தது இல்லை. அதற்கு காரணம் என் வாழ்க்கை மற்றும் வாழ்க்கையில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் தான். 

இவன் அதை எல்லாம் எந்த ஒரு பார்வையும் பார்க்காமல், பேச்சும் பேசாமல் தவிடு பொடி ஆக்கிவிட்டான். என்னை பார்க்காமல் பேசாமலே என் மனதை ஏதோ செய்துவிட்டான். என்னையும் அறியாமல் அவனின் மீது ஒரு இனம் புரியா அன்பு, ஆசை, மயக்கம், ஏன் காதல் கூட வந்துவிட்டது என்று சொல்லலாம். உனக்கு எல்லாம் காதல் செய்ய அருகதை உண்டா? என்று என் ஒரு பக்கம் மனம் என்னை கேட்டது சூடுகோலால் சுட்டது போல் இருந்தது. இருந்தாலும் எந்த ஒரு பெண்ணும் காதல் செய்ய உரிமை உண்டு. இரு மனங்கள் இணைந்தால் தான் காதல் என்றில்லை. ஒருவனை மனதால் நினைத்து அவனுடனே மனதில் வாழ்வதும் ஒரு வகை காதல் தான் என்று மற்றொரு பக்க மனம் சூடிட்ட மனதிற்கு மருந்தாக இருந்தது. 

என்ன தான் என் மனம் இருவாறாக சொன்னாலும் அவனை ஒருமனதாக நேசிக்க ஆரம்பித்துவிட்டேன் என்பது எனக்கே புரிய ஆரம்பித்திருந்தது. என் அருகில் இருக்கும் இந்த சில மணி நேரங்களில் மட்டும் தான் இவனை பார்க்க முடியும்.. ரசிக்க முடியும். அதன் பின் வானத்தில் சில மணிதுளிகள்  இருக்கும் வானவில்லை போல மறைந்து விடுவான். வானத்தில் இருக்கும் வானவில் சில மணிதுளிகளில் மறைந்துவிடும் என்பதை தெரிந்தும் அதை நாம் ரசிக்க தவறுவது இல்லை. இவன் மீது இருந்த என் ரசிப்பும் அது மாதிரி தான். என் வாழ்க்கையில் வந்த வானவில்லாக தான் தெரிந்தான் இந்த கள் அருந்திய கள்வன். 

அவனை கட்டிலில் உட்காந்து பார்த்திட்டு இருந்த நான், கட்டிலில் குப்புறபடுத்து அவனின் முகத்தை உற்றுப் பார்க்க ஆரம்பித்தேன். என் மனதை அவன் கவர காரணம் என்று நான் நினைத்தது முகத்தில் தெரிந்த பல நாட்கள் சோகம் தான். இதுவரை என் வாழ்வில் பார்த்த ஆண்களில் மிகவும் வித்தியாசமாவனாக தெரிந்தான். ஏன்னென்றால் நான் பார்த்த ஆண்கள் சில நிமிடங்கள் ஆடிவிட்டு தான் அமைதியாக ஓய்வில் இருப்பார்கள். ஆனால் இவனோ அமைதியாக ஓய்வில் இருக்கும் போதே என் மனதை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறான். அவனின் வாய் இன்னும் ஏதோ ஒரு பெயரை முனுமுனுத்து தான் கொண்டிருக்கிறது. அதை கூட கேட்க மனமில்லாமல் அவனின் முகத்தையே விடாமல் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். 

அப்போது என் மனதில் தோன்றிய ஒரு சில வரிகள். 

"மனித உடல் ஆடியடங்கும் இவ்வுலகில் - நீ
ஆடிக் கொண்டே வந்து அடைகலமானாய் - என் வீட்டினில்(மனதினில்)
அன்பாக பண்பாக பாசமாக பேசவில்லை -இருந்தும்
பக்குவமாக இருந்த என் மனதை - நீ
பரிவு கூட காட்டாமல் களவாடினாய் 
கள் அருந்திய என்மன கள்வனே". 

பெரும்பாலான ஆண்கள் தன்னுடைய சில நிமிட சந்தோஷத்திற்காக பெண்களை எதிர்பார்பார்கள். ஆனால் இவனோ எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் எதுவும் செய்யாமல் சந்தோஷத்தை (மனதளவில்) கொடுத்துக் கொண்டிருக்கிறான். சில நிமிட சந்தோஷத்திற்க்காக ஆடிவிட்டு (உடலுறவு கொண்டு) செல்லும் சில ஆண்களுக்கு மத்தியில் இவன் ஒரு பெயரை முனுமுனுத்து கொண்டு அதற்காக மனதோடு போர்(ஆ)டி கொண்டிருக்கிறான். இப்படி பட்ட ஒரு ஆணை என் வாழ்நாளில் இப்போது தான் அதுவும் இந்த நிலையில் சந்திக்கிறேன். 

நான் இன்னும் அவன் முகத்தையே தான் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவனின் முகத்தை பார்க்க பார்க்க என் மனம் குதுகலத்தில் குதித்து ஆடியது. இதுவரை பல ஆண்களை என் வாழ்க்கையில் பார்த்து, சந்தித்து, எதிர் கொண்டிருந்தாலும் அவர்கள் எல்லாம் குடுக்காத சந்தோஷத்தை இவன் கேட்காமலே குடுத்துக் கொண்டிருக்கிறான். அப்படி என்ன மாயம் தான் செய்தான் என்று தெரியவில்லை இந்த மாய கள்வன். நான் படுத்திருந்த கட்டிலை இன்னும் முன்புறம் இழுத்து போட்டு  இன்னும் அருகில்  அவனின் முகத்தை பார்த்து ரசிக்க தொடங்கினேன். 

அவன் தலையில் இருந்த நீளமாக இருந்த டை அடிக்காத கருத்த முடிகள், பல நாட்கள் சோகம் அப்பி இருந்த முகம், ஏதோ ஒரு பெயரை அவனுக்கு மட்டும் கேட்கும் அளவுக்கு முனுமுனுத்து கொண்டிருந்த வாய், எந்த வித ஆர்பாட்டம் செய்யாமல் அமைதியாக இருக்கும் உடல், அந்த உடலில் அவனின் மூச்சுக்காற்றுக்கு ஏற்றவாறு ஏறி இறங்கும் மார்பு, போட்டு இருந்த சட்டையில் மேலே மாட்டாத இரண்டு பட்டன் இடைவெளியில் தெரிந்த மார்பின் மச்சம், மேலே ஏறி இருந்த சட்டையின் இடைவெளியில் தெரிந்த சிவந்த வயிற்றின் மேல் தொப்புளை சுற்றியிருந்த சிறுசிறு பூனை முடிகள், கைகள் முழுவதும் வளர்ந்து இருந்த மெல்லிய நீளமாக சிறுசிறு முடிகள் எல்லாம் அவனை அழகான ஆண்மகன் என்பதை அடையாளப்படுத்தியது என்னையும், என் மனதையும் பொறுத்த வரையில்...

என் மனதுக்கு பிடித்திருந்த அவனின் உடலை தொட்டு தழுவி ஆராதிக்க ஆசை தான். ஆனால் இந்த பிறவியில் அது முடியுமா? அதற்கான புண்ணியம் எதுவும் போன ஜென்மத்தில் செய்து இருக்கிறேனா? என்று தெரியவில்லை. அவனின் நெற்றியில் இருந்த முடிகற்றையை ஒதுக்கி நெற்றியிலிருந்து உடலின் ஒவ்வொரு பகுதியிலும் அணுஅணுவாக முத்தமிட ஆசையாக தான் இருந்தது. முனுமுனுத்து கொண்டு இருந்த அந்த உதட்டின் அழகை மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தேன். சிகரெட் பிடித்து ரோஸ் கலரில் மாறி இருந்த அவனின் உதட்டில் இருந்த மழை நீர்த்துளிகள், ரோஜா இதழில் நீர் கோர்த்தது போல், பல துளிகள் இருந்தன. 

காற்று, வெளியில் மழை மேகங்களை கலைத்து விட முயன்றுக் கொண்டிருக்கிறது. அவ்வப்போது இடி மின்னல் கூட குளிர்ந்த காற்றும் வீசிக் கொண்டிருந்தது. அவனின் உடலின் மீது குளிர்ந்த காற்று பட்டதும் கையிலிருந்த முடிகள் மலர்ந்து மேலெழுந்தது. உடலின் பட்ட குளிர்ந்த காற்றினால் உடல் சிறிது நடுக்கம் குடுக்க ஆரம்பித்தது. கைகள் தானாக உடலின் குறுக்காக வந்து குளிர்ந்த காற்றை தடுக்க முயன்றது. கால்களும் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்தன. அதிக காற்றினால் அவனின் உடல் நடுக்க ஆரம்பித்தது. அவனை அப்படியே விடுவதற்கும் மனம் வரவில்லை. அவனுக்கு உதவி செய்தால் ஏதாவது நினைத்துக் கொள்வானோ என்ற பயமும் இருந்தது. 

சிறிது யோசனைக்கு  பிறகு...

கடைசியில் பயத்தை மனம் வென்றது. என்னை தவறாக நினைத்தாலும் பரவாயில்லை. உதவி செய்த எல்லோரையும் இந்த சமூகம் அப்படி தானே கேவலமாக பேசுகிறது. என் மனதை கொள்ளையடித்த கள்வனுக்கு உதவி செய்த ஆத்ம திருப்தியாவது கிடைக்கட்டும் முடிவு செய்து பாதி மூடியிருந்த கதவை முழுவதுமாக மூடினேன். ஒரு துண்டை எடுத்து அவன் தலையை என் மடியில் வைத்து தலை, முகத்தில் இருந்த ஈரத்தை துடைத்தேன். அவன் முகத்தில் இருந்த பலநாட்கள் எடுக்காத நீண்ட நீண்ட முடிகள் முட்களாக கையில் குத்தினாலும் அதுவும் ஒருவித சுகமாக தான் தெரிந்தது. முகத்தில் இருந்த ஈரத்தை துடைத்து பிறகு என்னிடம் இருந்த கவர்மெண்டில் குடுத்த டேபிள் ஃபேனை போட்டு அவன் முகத்திற்கு நேராக வைத்தேன். அந்த காற்று பட்டு முடிகள் மேல் நோக்கி அசைந்தாடின. 

அவன் போட்டு இருந்த ஈர உடையினால் அவன் இன்னும் குளிரில் நடுங்கி கொண்டிருந்தான். அவன் போட்டு இருந்த சட்டைப்பையில் இருந்த பணம், மொபைல் எல்லாம் எடுத்து அவனுக்கு பக்கத்திலே ஓரமாக வைத்தேன். சட்டையில் போடாமல் மீதியிருந்த இரண்டு, மூன்று பட்டன்களை கலட்டி அவனின் ஈரமான பூனைமுடிகள் இருந்த மார்ப்பை கையால் தொட்டு தடவி பார்த்தேன். முதன் முறையாக ஒரு மனத்திற்கு பிடித்த ஆணின் மார்ப்பை முழுமனதோடு தொட்டு தடவி பார்க்கிறேன். அப்போது கிடைத்த அந்த ஒரு வித அல்ப சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அவனின் உடலிலும் மார்ப்பிலும் இருந்த ஈரத்தை துடைத்து போட்டு இருந்த சட்டை கலட்டி உள்ளே இருந்த கொடியில் விரித்து காய போட்டேன். அவனின் மார்பில் சில வினாடிகள் முகத்தை வைத்து படுத்ததற்கே பூர்வ ஜென்ம பலனை அடைந்துவிட்டது போல் உணர்ந்தேன். அவனின் மார்பின் மத்தியில் இதழ் பதிக்கும் போது அவன் முனுமுனுத்து கொண்டிருந்த பெயர் என் காதில் வந்து கேட்டது.. அவன் வாய் விடாமல் "அகல்யா" என்ற பெயரை தான் இவ்வளவு நேரம் முனுமுனுத்து கொண்டிருந்திருக்கிறது. 

யார் இந்த அகல்யா? 

அவள் இனியும் வருவாள்...
[+] 2 users Like SamarSaran's post
Like Reply
#5
இக்கதை நிருதியின் "நீ" என்ற கதையை தழுவி எழுதப்பட்டது போல உள்ளது.. நீங்களும் அவர் ரசிகர் என்பதால் உங்களுடைய கதைகளில் அவர் சாயலைக் காண்கிறேன்..
இக்கதையை காமவெறி தளத்தில் பின்தொடர்ந்தது வருகிறேன்..
[+] 1 user Likes Its me's post
Like Reply
#6
கதை அருமையாக ஆரம்பித்திருக்கிறது ! தொடருங்க
[+] 1 user Likes raasug's post
Like Reply
#7
வழக்கமாக காம கதையில் இல்லாத நிதானம், மென்மை, இலக்கியம், பொதுவாக இப்போதைய வாசகர்களிடம் (என்னையும் சேர்த்து தான்) இல்லாத பொறுமை, ஒரு அவசர எண்ணம் இதற்கு மத்தியில் உங்கள் கதையை பொறுமையாக படித்தேன் ஆரம்பத்தில் மனம் தொடரமுடியாமல் தடுமாறினாலும் நிதானித்து படிக்கையில் கதையின் சூழல், உணர்ச்சிகளை மெல்ல ஏற்றுக்கொண்டது, மனதுக்கு நிறைவாக இருக்கின்றது

தொடர்ந்து எழுதுங்கள்
[+] 1 user Likes rojaraja's post
Like Reply
#8
Super Start Bro
Like Reply
#9
(23-08-2022, 12:44 PM)Its me Wrote: இக்கதை நிருதியின் "நீ" என்ற கதையை தழுவி எழுதப்பட்டது போல உள்ளது.. நீங்களும் அவர் ரசிகர் என்பதால் உங்களுடைய கதைகளில் அவர் சாயலைக் காண்கிறேன்..
இக்கதையை காமவெறி தளத்தில் பின்தொடர்ந்தது வருகிறேன்..

சரி தான் நண்பா. நீ என்ற கதையில் வரும் தாமரை என்ற கதாபாத்திரம் மிகவும் என்னை ஈர்த்தது. அதனால் தான் இந்த கதை 2020ல் எழுத ஆரம்பித்தேன். ஒரு பகுதி மட்டுமே எழுத முடிந்தது. அடுத்து சில பிரச்சனைகள் இந்த கதைக்கு வந்ததால்  தொடர் முடியவில்லை. ஆனால் தாமரை கதாபாத்திரம் போன்றே ஒரு பெண் கதாபாத்திரத்தை வைத்து கதை எழுத வேண்டும் என ஆசை மட்டும் இருந்தது. அதற்காக தான் என்னோடு நீ இருந்தால் கதையில் ஜெனிபர் என்ற கதாபாத்திரத்தை இதே போல் சில மாற்றங்களுடன் வடிவமைத்து எழுதினேன்.
Like Reply
#10
(23-08-2022, 01:07 PM)raasug Wrote: கதை அருமையாக ஆரம்பித்திருக்கிறது ! தொடருங்க

நன்றி..
Like Reply
#11
(23-08-2022, 01:08 PM)rojaraja Wrote: வழக்கமாக காம கதையில் இல்லாத நிதானம், மென்மை, இலக்கியம், பொதுவாக இப்போதைய வாசகர்களிடம் (என்னையும் சேர்த்து தான்) இல்லாத பொறுமை, ஒரு அவசர எண்ணம் இதற்கு மத்தியில் உங்கள் கதையை பொறுமையாக படித்தேன் ஆரம்பத்தில் மனம் தொடரமுடியாமல் தடுமாறினாலும் நிதானித்து படிக்கையில் கதையின் சூழல், உணர்ச்சிகளை மெல்ல ஏற்றுக்கொண்டது, மனதுக்கு நிறைவாக இருக்கின்றது

தொடர்ந்து எழுதுங்கள்

நன்றி.. என்னை பொறுத்தவரை காமத்தை போன்றே காம கதையும் நிதானமாக தான் செல்ல வேண்டும்.
Like Reply
#12
யார் இந்த அகல்யா? என தெரியவில்லை. எனக்கு இந்த அகல்யா பற்றி தெரிந்துக் கொள்விதை விட அந்த அகல்யாவுக்காக துடிக்கும் இவனை பற்றி தெரிந்துக் கொள்ள தான் ஆசையாக இருந்தது. ஒரு பெண்ணுக்காக இவ்வளவு தூரம் உருகும் ஒரு ஆணை என் வாழ்வில் இப்போது தான் பார்க்கிறேன். அதுவும் தன்னை மறந்து தன்னிலை மறந்து உருகும் அளவுக்கு.. அவள் துர்பாக்கியசாலியா? அல்லது இவன் துர்பாக்கியசாலியா? தெரியவில்லை. ஆனால் இவன் மாதிரி ஒரு ஆணை கண்ணில் காட்டியதற்கு கடவுளுக்கு நன்றி சொன்னேன். 

அவன் கட்டியிருந்த கைலியும் மழையில் நனைந்து ஈரமாக இருந்தது. அதை கலட்டி அவனுக்கு சேவை செய்ய மனம் ஏங்கினாலும் கூடவே சிறிது தயக்கமும் மனதில் இருக்க தான் செய்தது. ஒரு ஆண்மகனின் அனுமதி இல்லாமல் அவனின் கீழாடை கலட்டுவது நாகரிகமில்லை என மனதில் நினைக்க மற்றொரு பக்கம் மனம் அதை பார்த்து கைதட்டி சிரித்து 'அட போடி பைத்தியகாரி' என்றது. (ஏன் அப்படி சிரித்தது என்பதற்கு பதில் இந்த கதையில் கண்டிப்பாக தெரியவரும்.)

இந்த முறையும் தயக்கத்தை, ஆசை மனம் தான் வென்றது. கட்டியிருந்த கைலியை கலட்டி எடுத்து அவனின் தொடைக்கு மற்றும் தொடையிடுக்கில் இருந்த ஈரத்தை துண்டை வைத்து துடைத்தேன். அவன் உடம்பில் வெறும் ஜட்டி மட்டுமே இருந்தது. அதுவும் ஈரமாக தான் இருந்தது. அதையும் கலட்டிடலாம் முடிவு செய்து மெதுவாக கலட்டி காலை தூக்கி கலட்டி எடுத்து கைலியையும் ஜட்டியையும் சட்டை பக்கத்திலே கொடியில் காய போட்டேன். 

அவனின் அழகாக அடர்ந்த சுருள் முடிகளை கொண்ட வெளீர் தொடைகளை கையால் தடவி பார்த்தேன். அதை தடவும் போதே ஏதோ கையில் மயிலறகை வைத்து தடவியது போல் அவ்வளவு மென்மையாக இருந்தது. என்னுடைய கையை அப்படியே நகர்த்தி தொடைக்கு இடையில் கொண்டு சென்று சுருங்கிய நிலையில் இருந்த அவனுடைய ஆண்மையை கையால் மேலோட்டமாக தொட்டு தடவி பார்த்தேன். 

நான் ஆசையோடும் முழு மன நிறைவோடும் தொட்டு தடவி பார்த்து ரசிக்கும் முதல் ஆணுறுப்பு இது தான். அதை ஒரு கையால் தூக்கி பிடித்து அதனை சுற்றி மற்றும் கீழ் இருந்த ஈரத்தை எல்லாம் நன்றாக துடைத்தேன். அவனின் ஆணுறுப்பும் அவனை போல் இன்னும் உறங்கி கொண்டுதான் இருக்கிறது. ஆணுறுப்பின் தோலை பின்னுக்கு தள்ள தாமரை மொட்டினை போல் அவனுடைய ஆண்மையின் மொட்டு முன்னால் வந்து தெரிந்தது.

அந்த மொட்டு பகுதியில் இருந்த ஈரத்தை துடைக்கும் போது  அந்த போதையிலும் அவன காம உணர்ச்சிகள் தூண்டபட்டு இருக்கும் போல அவனுடைய வாயில் இருந்து 'ஸ்ஸ்ஸ்ஆஆ' மெல்லிய சத்தம் மட்டும் அவனுடைய வாயில் இருந்து வந்தது. அந்த மொட்டின் முனையில் இருந்த சின்ன துளையில் இருந்த நீர்த்துளியை கட்டைவிரலால் அழுத்தி துடைக்க அவனுடைய ஆண்மை காம உணர்ச்சிகளினால் ரத்தம் ஓட்டம் பாய்ந்து தடித்து விறைப்பேற ஆரம்பித்ததும் உள்ளங்கைகளுக்குள் அதை இறுக்கமாக வைத்து பிடிக்க நரம்புகள் புடைக்க முழுவிறைப்பை எட்டியது. 

என் நுனிநாக்கை வட்டமாக்கி அந்த ரோஸ் கலரில் இருந்த மொட்டில் சுழல விட்டேன்.. அவன் திடீரென்று "ஸ்ஸ்ஆ அகல்யா" என்று தன் உடம்பை தூக்கி போதையில் என்னை கண்ணை சொருகியபடி ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் பின்னோக்கி சாய்ந்து காலை விரித்தபடி படுத்திருந்தான்..

இதுவரை பலபேர் இவனை போன்றே மழையில் நனைந்தபடி வந்து என்னை பார்த்து பரவசமடைத்து விட்டு சென்று இருக்கின்றனர். ஆனால் ஒன்று மட்டும் வித்தியாசம் அவர்கள் எல்லாம் போதையில் வந்தாலும் நிதானமாக வந்தாலும் குடுக்கும் பணத்திற்க்காக இரக்கமில்லாமல் ஏதோ பொம்மையை பயன்படுத்துவதை போன்றே பயன்படுத்திவிட்டு சென்றுவிடுவார்கள். ஆனால் இவனோ இதுவரை என்னை எதுவும் செய்யவில்லை. இருந்தும் என் மனதையும் உடலையும் அவனுக்கே தெரியாமல் ஆட்சி செய்துக் கொண்டிருக்கிறான்.. இதையெல்லாம் அவனுடைய விறைத்த ஆணுறுப்பை கையில் பிடித்தபடி யோசித்துக் கொண்டிருக்கிறான். 

என்னுடைய கை தானாக பிடித்திருந்த உறுப்பை மெதுவாக முன்னே பின்னே இழுத்து விட அதை 'ம்ம்ம்ம்' மெதுவாக முனங்கியபடி அனுபவித்துக் கொண்டிருந்தான். அவனுடைய குளிர்ந்த உறுப்பில் கொஞ்சம் கொஞ்சமாக சூடேற ஆரம்பித்திருந்தது. அந்த இளம் சூட்டினை என் உள்ளங்கையில் உணர முடிந்தது. அவனுடைய மொட்டினை முகர்ந்து முத்தமிட்டேன்.. அந்த மொட்டில் இருந்த வந்த ஆண்மைக்கான வாசம் என்னை ஏதோ செய்தது. உடம்பில் காம உணர்ச்சிகள் ஏறி நரம்புகள் எல்லாம் உள்ளுக்குள்ளே புடைக்க ஆரம்பித்து என் பெண்மை இளகி ஈரமாகின. 

மீண்டும் அந்த மொட்டில் உதட்டை பதித்து முத்தமிட்ட போது அவனுடைய கை அந்த போதையிலும் மெல்ல தானாக வந்து என் தலையை பிடித்து அழுத்த ஆணுறுப்பு என் பற்களில் இடித்து வாயினுள் பாதி அளவிற்கு சென்றிருந்தது.. 

அவனோ "அம்மு, பல்லுல படாம மெதுவாக சப்பு" உளறியபடி சொல்ல எனக்கோ ஒருபக்கம் சந்தோஷம் தாங்க முடியவில்லை. ஆனால் அவனோ வேறு ஒரு பெண்ணை மனதில் வைத்துக் கொண்டு என்னை அவளாக நினைத்து செய்ய சொல்கிறான்.. அதை நினைக்கும் போது தான் கொஞ்சம் மனம் உறுத்தலாக இருந்தது. 

என் மனசாட்சி வந்து "உறுத்தலை பார்த்தால் ஊம்பி உழுதிட முடியுமா? என கேள்வி கேட்டது. உன்னிடம் வரவங்க எல்லாம் உன்னைய நெனச்சிட்டு தான் வராங்களா? அவனுங்க எவளையோ நெனச்சுட்டு தான் வரானுங்க.. இல்ல அவனுக்கு இருக்குற சூட்டை இறக்கி வைக்க உன்ன தேடி வரானுங்க. உன்னைய அழகாக இருக்க சொன்னாலும் என்ன சொல்லி பேசுவாங்க கொஞ்சம் யோசிச்சு பாரு. படுத்துக்கிடக்குற இவன் எப்படி பாதி போதை தெளிஞ்சா உனக்கே தெரிய போகுது. உனக்கு பிடிச்ச சாப்பாட்டு கிடைச்சிருக்குனா அத யோசிக்காம சாப்பிடு" என்றது

அதனாலே என் வாயினை அவனது சூடான ஆண்மைக்கு பக்கத்தில் கொண்டு சென்று வாயை குவித்து மீண்டும் ஒருமுறை முத்தமிட்டு வாயில் நுழைத்து நாக்கை சுழற்றி நக்கினேன். 
என் கையில் உணர்ந்த அந்த சூட்டினை இப்போது என் வாய் உணர்ந்துக் கொண்டிருக்கிறது. அந்த சூடு என் உடம்பு  முழுவதும் பரவ ஆண்குறியை கையில் பிடித்து உறுவியபடி வாயை மேலும் கீழும் ஆட்டினேன். ஒரு கையை கீழே கொண்டு சென்று விலைக் கொட்டைகளை கையில் பிடித்து கசக்கியபடி அவனது ஆண்குறியை எச்சில் ஒழுக ஊம்பினேன். 

திடீரென தட்டுதடுமாறி போதையில் இருந்து அவன் எழுந்து கண்ணை மூடியபடியே என்னை பார்க்க என் வாயில்  இருந்து ஆண்குறியை வெளியே எடுத்தேன். 

"என்ன அம்மு உயிரோடு இருக்கும் போதெல்லாம் இப்படி ரசிச்சு சப்பினதே இல்லையே. இப்ப செத்து ஆவியான பிறகு தான் நல்லா சப்புற. அப்படியே சப்பு  அம்மு" கையை விரித்தபடி மீண்டும் மல்லாகபடுத்தான். 

அவனுடைய விறைத்த ஆண்குறியை மீண்டும் வாயில் வைத்து சப்பி அவனுக்கு  தேவையான சுகத்தை மனதார குடுக்க ஆரம்பித்தேன். இதற்கு முன் பல பேருடைய குறியை வாயில் வைத்திருந்தாலும் அதெல்லாம் கட்டாயத்தின் பேரில் பண்ண வேண்டியிருந்தது. ஆனால் இது அப்படி இல்லை. என் மனதை கொள்ளை கொண்டவனின் ஆண்குறியை வாயில் வைத்து சுகம் குடுக்கிறேன் என்பதை விட அவனால் நான் தான் தேவையான சுகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் என்பது தான் உண்மை. இதெல்லாம் நினைத்துக் கொண்டுயிருக்க அவனுடைய ஆண்மைநீர் சர்ரென்று பீச்சியடித்து வாயை நிறைத்தது. அதனை ஒரு சொட்டு விடாமல் குடித்தேன். அவனுடைய ஆண்குறியில் ஒட்டியிருந்ததை நாக்கால் நக்கி சுத்தம் செய்தேன்.

அவனுடைய பக்கத்தில் படுத்தபடி கையை ஊன்றி என் தலையை பிடித்தபடி   மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகின்ற முகத்தை பார்த்தபடி படுத்திருந்தேன். என் இடது கையால் அவனுடைய நெற்றியில் இருந்து ஒற்றை விரலால் கோலமிட்டு அப்படியே கீழே கொண்டு வந்து அவனுடைய ரோஸ் கலரில் இருந்த உதட்டில் கையை வைக்க அது உலர்ந்து வரிவரியாக இருந்தது. அதனை கை கட்டை விரலால் அழுத்தி தேய்க்க தானாக அவனுடைய வாயை திறந்து என் விரலை கவ்விக் கொண்டன. அவனுடைய வாய்க்குள் சென்றதும் என் விரல் அவனின் சூட்டை விரல் உணர தவறவில்லை. அவனுடைய நாக்கால் மெதுவாக விரல் விளையாட வாயில் இருந்து எச்சில் ஒழுக ஆரம்பித்தது. 

என் மனதை கவர்ந்த அவனுடைய எச்சிலை நாக்கால் மெதுவாக நக்கினேன்.. அதில் அவன் குடித்திருந்த சரக்கின் வாசனை அடித்தது. இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் அந்த அமிர்ததினை நக்கினேன். அப்படி நக்கும் போது என் நாக்கு அவனுடைய  கன்னத்தில் பட கண்ணை மூடியபடி அவன் தலையை என் பக்கம் திருப்பி வாயை திறந்து உதட்டை குவித்தபடி என் உதட்டை தேடி வர எனக்கோ என்ன செய்வது என தெரியாமல் இருந்தேன். 

இவனோ ஏதோ அகல்யா, அம்மு சொல்லிக் கொண்டிருக்கிறான். அதுவும் இறந்து போன பிறகும் நினைத்துக் கொண்டிருப்பது எனக்கு ஆச்சரியமாக தான் இருந்தது. இப்போது கூட அவளை தான் நினைத்துக் கொண்டிருக்கிறான். இவனுக்கு சுயநினைவு இல்லாததால் பக்கத்தில் இருப்பது யாரென்று தெரிய வாய்ப்பே இல்லை. அப்படி இருக்கும் போது என் சுயநல ஆசைக்காக அவனை ஏமாற்றலாமா என யோசித்து கொண்டிருக்கும் போதே அவனுடைய கை  அழுத்தமாக என் தலையை பிடித்து கீழுதட்டை கடித்து கவ்வி உறுஞ்சியது.

எனக்கோ ஒரு பக்கம் சந்தோஷம் மறுபக்கம் அதிர்ச்சி என்ன செய்வது என தெரியாமல் இருக்க அவனோ கவ்வி பிடித்திருந்த கீழுதட்டை விடாமல் உறுஞ்சிக் கொண்டிருந்தான். அவன் உறிய உறிய என் உடம்பில் காம உணர்ச்சிகள் நரம்புகளில் பெருக்கெடுக்க நானும் அவனுடன் சேர்ந்து அவனுடைய உதட்டை கவ்வி உறிஞ்சினேன். அவனுடைய தலைமுடிகளுக்குள் கையை விட்டு கோதியபடி என் நாக்கை அவன் வாயிக்குள் விட்டு சுழல செய்து அவனுடைய நாக்கை வாயால் கவ்வி சப்பி உறுஞ்சினேன்.. அவனோ போதையிலும் காம சுகத்திலும் 'ம்ம்ம்' பிதற்றியபடி முனங்கிக் கொண்டிருந்தான்.

என் கையை அப்படியே கீழே கொண்டு சென்று சுருங்கிய நிலையில் இருந்த அவனது உறுப்பை கையால் பிடித்து மீண்டும் உறுவ ஆரம்பித்தேன். இங்கே இவனது நாக்கை சப்பி உறுஞ்சியபடி அவனது சரக்கின் வாசம் கலந்த தேனை சுவைத்தபடி இருந்தேன். ஒரு கட்டத்தில் அவனுடைய வாயில் இருந்து என் வாயை இழுத்துக் கொள்ள அவனோ ருசி கண்ட பூனை போல் கண்கள் பாதி சொருகிய நிலையில் 'ம்ம்ம்' உதட்டை குவித்து என் உதட்டை தேடினான். 

அதை பார்த்ததும் எனக்கு சிரிப்பு தான் வந்தது. இருந்தாலும் அதை கண்டுக் கொள்ளாமல் அவனின் மார்பில் இருந்த முடியில் கை வைத்து தடவி கோதிவிட்டு அவனுடைய மார்பின் காம்பிகளை விரலால் தடவினேன். அவனுடைய மார்பு முழுவதும் நன்றாக தடவி குடுத்து ஒரு இடம் விடாமல் முத்தம் குடுத்தேன். பின் அவனுடைய காம்பை நாக்கால் தடவி குடுக்க அவனோ உணர்ச்சியில் 'ஸ்ஸ்ஸ்ஆஆஆ' முனங்க திரும்ப திரும்ப அதை செய்து அவனுக்கு சுகம் குடுத்தேன். ஒரு கட்டத்தில் அவனுடைய காம்பை பற்களால் கவ்வி உறுஞ்ச 'ம்ம்ம்ஆஆஆஆ' சத்தமாக முனங்கினான். 

என் உடம்பில் இருந்த நைட்டியை கலட்டி ஓரமாக தூக்கி வீசிவிட்டு அவனின் காலுக்கு இரண்டு பக்கம் காலை நின்றபடி பாதி விறைத்த நிலையில் ஆணுறுப்பை பிடித்து என் புழையின் நுனியில் வைக்க எனக்கு உடம்பில் மின்சாரம் பாய்ந்தது போல் இருக்க உடம்பெல்லாம் கூசி புழையின் ஓட்டையில் இருந்து மதனநீர் வழிந்தது. அவனுடைய உறுப்பை நன்றாக பிடித்து அதன் மீது மெதுவாக இடுப்பை கீழே இறக்கி உட்கார முழுஉறுப்பும் புழைக்குள் தஞ்சம் அடைந்தது. அவனின் நெஞ்சில் கை வைத்தபடி இடுப்பை தூக்கி அடிக்க ஏற்கெனவே ஈரமாகி சொதசொதவென்று இருந்ததால் தடையில்லாமல் உள்ளே சென்று வந்தது. 

ஒவ்வொரு முறையும் தூக்கி அடிக்கும் போது அவனுடைய உறுப்பு என் புழையின் உட்புற சுவற்றில் உரசி என் உணர்ச்சியையும் மேலும் தூண்டிவிட்டன. அதனாலே முடிந்தவரை வேகமாக இடுப்பை தூக்கி அடித்தேன். ஒவ்வொரு அடிக்கும் என் புட்டம் அவனுடைய தலையில் மோதி 'டப்டப்' என சத்தத்தை தெளிவாக குடுத்துக் கொண்டிருந்தது. அது அவனுக்கு தாலாட்டு பாடுவது போல இருந்திருக்க வேண்டும். உணர்ச்சியை வெளிக்காட்டாமல் அமைதியாக தூங்கினான்.

ஆனால் எனக்கோ அந்த சத்தமும், உணர்ச்சியும், அதனால் எழுந்த எழுச்சியும் எல்லாம் ஒன்று கூடியதால்  உச்சக்கட்டம் நெருங்கி கொண்டிருந்தது. அதனாலே இன்னும் வேகத்தை கூட்டி தூக்கி அடிக்க அடுத்த ஓரிரு நிமிடங்களிலே என் புழையை மதனநீரை பீச்சி அடித்து வெளியே விட இடுப்பை தூக்கி பார்த்தேன். அவனுடைய உறுப்பு முழுவதும் மதனநீராக இருந்தது. என் மனதிற்கு பிடித்த அவனுடைய விந்துநீர் என் புழையை நிரப்ப வேண்டும் என நினைத்தேன். அதனாலே மீண்டும் அவனுடைய உறுப்பை புகையில் சொருகி இடுப்பை தூக்கி அடித்தேன். 

அவனுடைய உறுப்பில் நரம்புகள் புடைப்பது தெளிவாக உணர முடிந்தது. இன்னும் சில வினாடிகளில் அவனுடைய உறுப்பு விந்துநீரை கக்கிவிடும் என தெரியும். அதனாலே முடியவில்லை என்றாலும் தொடர்ந்து மூச்சை அடக்கி கொண்டு இடுப்பை தூக்கி அடிக்க அவனுடைய உறுப்பிலிருந்து விந்துநீர் புழையின் ஆழம் வரை பீச்சி அடித்தது. விந்துநீர் பீச்சி அடிக்கும் அந்த தருணம் மறக்க முடியாததாக இருந்தது. அது இதுவரை இல்லாத ஒரு புது உணர்வை எனக்கு தந்தது. அப்படியே அவனுடைய நெஞ்சில் சாய்ந்து அந்த இதயதுடிப்பை என் காதில் கேட்டுக் கொண்டிருந்தேன்.வெளியில் பெய்த மழையின் சத்தத்தை இப்போது காணவில்லை. கதவை திறந்து பார்க்கவும் தோணவில்லை அப்படியே விலகி என் நைட்டியை எடுத்து அவனுடைய உறுப்பை மட்டும் சுத்தம் செய்து விட்டு அவனருகில் அவனை போலவே நிர்வாணமாக படுத்தேன். 

இனியும் அவள் வருவாள்...
[+] 2 users Like SamarSaran's post
Like Reply
#13
கதையின் நாயகன் பார்வையிலிருந்து கதை நகர்க்கிறது.. 

மறுநாளை காலையில் எனக்கு மேலே இருந்த வீட்டின் ஓடு வழியே வந்த சூரிய வெளிச்சம் என் கண்ணில் பட்டு கூச எனக்கு போதையும் தூக்கமும் தெளிந்து கண்ணை மெதுவாக திறந்து பார்த்தேன். கண்ணில் சூரிய வெளிச்சம் பட மீண்டும் கண்ணை மூடி படுத்திருந்தேன். அப்போது என் உடம்பிலும் சூரிய வெளிச்சம் பட்டு உடம்பு சூடானதை உணர்ந்த பின்பு தான் உடம்பில் துணி இல்லாமல் இருப்பதை உணர்ந்து கண்ணை திறந்து எழுந்து பார்த்தேன். நான் நினைத்த மாதிரியே என் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நிர்வாணமாக இருந்தேன். 

கண்ணை நன்றாக திறந்து சுற்றிலும் பார்த்தேன். அப்போது தான் நான் ஒரு வீட்டில் இருப்பதையே உணர்ந்தேன்.. அங்கிருந்த கயிற்றில் நான் கட்டியிருந்த கைலியும் போட்டியிருந்த சட்டையும் இருந்தது. அதை எடுத்து உடம்பில் உடுத்திய பிறகு கிளம்பலாம் என காலடி எடுத்து வைக்கும் போது காலடியில் என் மொபைல் மற்றும் பணமெல்லாம் இருந்தது. ரூபாய் நோட்டுகள் எல்லாம் நன்றாக காய்ந்து இருந்தது. அதை எடுத்து பையில் வைத்தபடி இது யாருடைய வீடு இங்கு எப்படி வந்தேன். நேற்று என்ன நடந்தது என பல கேள்விகளுடன் அந்த வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தேன். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாரும் இருப்பது போல் தெரியவில்லை. அதனாலே பிறகு வந்து பார்த்துக் கொள்ளலாம் என அங்கிருந்து கிளம்பி என் வீட்டுக்கு வந்தேன்..

என் பூர்விக வீட்டின் வாசலில் அந்த வீட்டை பராமரித்துக் கொண்டிருக்கும் ஆயா எனக்காக உட்கார்ந்திருந்தாள். அவள் எவ்வளவு நேரம் எனக்காக உட்காந்திருக்கிறாள் என தெரியவில்லை. இருந்தாலும் என்னை பற்றி நினைக்கும் ஜீவன்களில் இவரும் ஒருவர். அவளை பார்த்தாலும் எதுவும் பேசாமல் கடந்து செல்லும் போது ஆயாவை 

"ஏன்யா இப்படி இருக்க.? ரெண்டு வருசத்துக்கு முன்னாடி எப்படி இருந்தவன்" என சொல்லும் போதே என் மனதில் அந்த காட்சிகள் எல்லாம் வந்து போயின. 

"இப்ப இப்படி இருக்கியே ராசா. அவளுக்கு தான் உன்னோட வாழ குடுத்து வைக்கலேயே. அதுக்கு யார் என்னய்யா பண்ண முடியும்.? வேற ஒரு கல்யாணத்த பண்ணிக்கய்யா எல்லாம் சரியா போய்டும்" என எல்லோரையும் போல் ஆயாவும் அவள் பங்குக்கு வார்த்தைகளை  அள்ளி வீசினாள். ஆனால் அதை கண்டுக் கொள்ளாமல் உள்ளே நுழைந்து பின்புறமாக சென்று குளிக்க ஆரம்பித்தேன். உடலில் உள்ள சோர்வு போக தண்ணீரை ஊற்றி குளித்தேன். அப்போது தான் ஒன்றை கவனித்தேன்.

என்னுடைய உறுப்பை சுற்றியிருந்த மொட்டின் இடைவெளியில் விந்து படிந்திருந்தது. நேற்று இரவு என்ன நடந்திருக்கும் என யோசித்து பார்க்க ஆரம்பித்தேன். நான் போதையில் இருந்ததால் என் நினைவுக்கு எட்டிய வரை எதுவும் தெரியவில்லை. ஒரு வேளை போதையில் நேற்றி இரவு படுத்திருந்த வீட்டில் இருந்த யாரிடம் தவறாக நடந்துக் கொண்டோமா என மீண்டும் யோசித்து பார்க்க ஆரம்பித்தேன். ஆனால் என்ன நடந்தது என தெரியவில்லை. நான் தான்  போதையில் யாருடனோ வலுக்கட்டாயமாக உடலுறவு வைத்திருக்கிறேன். அதனால் தான் இந்த விந்து கரை படிந்திருக்கிறது.. இதனை நினைத்தபடியே குளித்து முடித்து விட்டு வெளியே வந்தேன். 

ஆயா ஒரு தட்டில் சூடான இட்லியும் மீன் குழம்பு ஊற்றி எடுத்திட்டு வந்தாள். அந்த மீன் குழம்பின் வாசனைக்கே பசி வயிற்றை கிள்ளியது. உடனே உட்காந்து சாப்பிட ஆரம்பித்தேன். நீண்ட நாட்களுக்கு பிறகு இது மாதிரியான சுவையான சாப்பாட்டை சாப்பிடுகிறேன். வயிற்று பசி அடங்கும் வரை மனநிறைவாக சாப்பிட்டு எழுந்தேன்.. நான் வெளியே கிளம்பும் போது ஆயா, 

"ராசா ஒரு ஆம்பள வெளியே கிளம்பும் போது கூப்பிட கூடாது தான். இருந்தாலும் இந்த கிழவி மனசு தாங்காம தான் கூப்பிடுறேன்" சொல்ல ஆயாவை திரும்பி பார்த்தேன்..

"இன்னிக்காவது ராத்திரி வீட்டுக்கு வந்திடுயா.?" சொல்ல அதற்குள் பல அர்த்தங்கள் இருந்ததை என்னால் உணர முடிந்தது. 

"சரி ஆயா.. வர பாக்கிறேன்" சொல்லிட்டு வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தேன். என் வண்டியை காணவில்லை. அப்போது தான் நேற்று காலை ஒயின் ஷாப்க்கு சென்றது நியாபகம் வர வேகமாக அங்கு போய் பார்த்தேன். வண்டி ஒயின் ஷாப்பில் இருந்து கொஞ்சம் தூரத்தில் கீழே விழுந்து மழையில் நனைந்தபடி இருந்தது. அதை எடுத்து அங்கையே நிறுத்திவிட்டு ஆற்றை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். 

ஆற்றில் நீர் அடித்துக் கொண்டு ஓடியது. அங்கிருந்த கரையில் கசங்கிய சேலையுடன் ஆற்றையே வெறித்து பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள். அவள் என்னை பார்க்கவில்லை. நான் தான் அவளை பார்த்தேன். அவள் கருப்பாக இருந்தாலும் ஏதோ ஒரு கலை அவள் முகத்தை பார்க்கும் போது தெரிந்தது. அவளையே பார்த்தபடி அங்கேயே நின்று கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் அவள் திரும்பி என்னை பார்த்து தயக்கத்துடன் புன்னகைத்தபடி

"இப்ப நல்லா தெளிவா ஆகிட்டிங்க போல" சொல்ல நேற்று இவளுடைய வீட்டில் தான் இருந்திருக்கிறோம் என எனக்கு புரிந்துவிட்டது. இதுவரை அவளை பார்த்தபடி நின்றுக் கொண்டிருந்த நான் இப்போது அவளை பார்ப்பதற்கே சங்கடமாக இருந்தது. அவளின் முகத்தை பார்க்காமல் தலையை குனிந்தபடி இருந்தேன்.. மீண்டும் அவளே தான் பேச்சை தொடங்கினாள்.. 

"என்ன எதுவும் பேசாமலே இருக்கீங்க?" ஏதோ பல நாட்கள் என்னுடன் பழகியவள் போல உரிமையாக பேசினாள். ஆனால் நான் தான் அவளின் முகத்தை பார்த்து பேச முடியாத ஒரு இக்கட்டான நிலையில் இருந்தேன். 

"என்ன சார் அமைதியாவே இருக்கீங்க. நேத்து நைட் எல்லாம் நல்லா பேசினிங்க. இப்ப என்ன ஆச்சு எதுவும் பேசமாட்றீங்க.?"

"நல்லா பேசினான? என்ன பேசினேன்.?"அவளின் முகத்தை பார்க்காமல் தயக்கத்தோடு கேட்க 

"ஏன் சார் உங்களுக்கு தெரியாத என்ன பேசினிங்கனு?"

"இல்ல தெரியாது. ஆனா ஒன்னு மட்டும் நிச்சியமா தெரியும்?"

"அப்படி என்ன தெரியும் சார்?" உதட்டை விரித்து சிரித்து கையால் மூடியபடி கேட்க 

"நேத்து நைட் என்ன நடந்தது மட்டும் தெரியும்?" சொல்ல அவளின் குரலும் சற்று தடுமாறியது. 

"தெரியுமா?" குரலில் ஒரு நடுக்கத்தோடு கேட்க 

"ம்ம். தெரியும்" சொல்லி விட்டு 

"என்னைய மன்னிச்சிடு" சொல்லி நகர ஆரம்பித்தேன். அப்போது அவளும் 

"சார் என்னையும் மன்னிச்சிடுங்க." என்றாள். 
 
"நீ இல்ல நீங்க எதுக்கு சாரி சொல்றீங்க?" ஒரு தயக்கத்தோடு கேட்டேன்.

"இல்ல நேத்து நடந்ததுக்கு தான்."

"அதுவா? அது பரவாயில்ல. அதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க.?" சொல்லிவிட்டு நகரும் போது அவளே மீண்டும் 

"உங்களுக்கு எதும் முக்கியமான வேலை இருக்கா?" அவள் கேட்டவுடன் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஆனால் இங்கு மட்டும் இருக்க கூடாது என முடிவு செய்து 

அவளிடம், "ஆமா ஒரு முக்கியமான வேலை இருக்கு" சொல்லிவிட்டு அங்கிருந்து அவளின் பதிலை எதிர்பார்க்காமல் வேகமாக நடந்து ஒயின் ஷாப்பிற்குள் நுழைந்து ஒரு பியர் மற்றும் ஒயின் வாங்கினேன். கடையின் வாசலிலே நின்று வாங்கிய பியரை மட்டும் குடித்துவிட்டு அப்படியே மெதுவாக மீண்டும் ஆற்றை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். 

அவள் அங்கிருக்க வாய்ப்பில்லை என நினைத்துபடியே நடந்தேன். ஆனால் நானொன்று நினைக்க விதி ஒன்று நினைத்திருக்கிறது. அவள் அங்கு தான் இருந்தாள். ஆனால் அவள் இருந்த கோலத்தை பார்த்தவுடன் போதையில் மீண்டும் காம உணர்ச்சிகள் நரம்புகளில் வழியாக உயிர்தெழ ஆரம்பித்தது. அவள் கட்டியிருந்த சேலையை கலட்டி ஆற்றின் கரையில் வைத்துவிட்டு வெறும் பாவடை மட்டும் கட்டிக் கொண்டு நீரில் மூழ்கி நனைந்த உடம்புடன் மேலே எழுந்தாள். அவளின் நனைந்த பாவடை உடம்போடு ஒட்டியிருக்க அதில் அவளின் உடல் வனைப்பு எல்லாம் அப்படியே தெரிந்தது. 
அதனாலே அவள் இருக்கும் பக்கம் செல்லாமல் வேறு பக்கம் திரும்பி நடக்க ஆரம்பித்தேன். 

ஆனால் நீரில் நடக்கும் போது காலடி சத்தம் கேட்டு திரும்பி பார்த்தாள். கையில் இருந்த பாட்டிலையும் பார்க்க தவறவில்லை.. உடனே

"சார் சொன்ன முக்கியமான வேலை இது தானா?" கிண்டலடிக்கும் தோணியில் கேட்க அது நான் இருக்கும் மனவேதனையில் எனக்கு கடுப்பாக தான் இருந்தது. அவள் சொன்னதற்கு எந்த பதிலும் சொல்லாமல் நீரில் இறங்கி ஓரமாக நடந்தே அக்கரைக்கு சென்றேன். கரையில் உட்கார்ந்து கொண்டு வாங்கிய ஒயினை எடுத்து யூஸ் அன் த்ரோ டம்பளரில் ஊற்றி குடிக்க ஆரம்பித்தேன். அடுத்தடுத்து குடிக்க பாதி பாட்டிலுக்கு மேல் காலியானது. 

நான் மிதமான போதையில் இருந்தேன். அப்போது அவள் குளித்து முடித்து என்னை நோக்கி வந்தாள். அவள் அதே ஈரமான பாவடையில் அதற்கு மேல் அந்த கசங்கி சுருங்கிய புடவையை மேலே சுற்றி மறைத்தபடி வந்தாள். அவளை அந்த கோலத்தில் மீண்டும் பார்த்ததில் எனக்கு மீண்டும் இறங்கியிருந்த காம உணர்வுகள் உயிர் பெற ஆரம்பித்தன. ஆனால் நேற்று நடந்த மாதிரி நடந்து விட கூடாது என உறுதியாக இருந்தேன். 

"ஹலோ சார் தெளிவா இருக்கீங்களா?" அவள் கேட்பது என் காதில் விழ 

அதற்கு நான் "ம்ம் என்ன சொல்லு?" கரகரத்த குரலில் சொல்ல

"இல்ல கொஞ்சம் உங்ககிட்ட பேசனும்.. அதான் நிதானத்துல இருக்கீங்களா?" கேட்டேன்.. 

"நா எப்படி இருந்தா என்ன நீ என்ன சொல்லனுமோ சொல்லிட்டு கிளம்பு" சொல்ல 

"இப்ப நீங்க நிதானத்துல இல்ல. அப்பறம் நிதானத்துல பாத்தா சொல்றேன் சார்." என்றாள். 

"ஓ.. அப்படியா.. அப்போ சரி"

அவள் மீண்டும் "என்னை மன்னிச்சிடுங்க சார்" சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு விறுவிறுவென்று நடந்து சென்றாள். அவள் சொன்னதையோ அல்லது சென்றதை பற்றியோ கவலைபடாமல் மீதியிருந்த ஒயினை காலி செய்தேன். அங்கிருந்து போதையில் வண்டியை எடுத்துக் கொண்டு மெதுவாக ஓட்டி சென்றேன். திடீரென்று போதையில் வண்டியோடு டமால் என விழுந்த சத்தம் மட்டும் கேட்டது. 

அடுத்து கண்ணை திறந்து பார்க்கும் போது மீண்டும் நேற்று படுத்திருந்த அதே வீட்டில் காலை ஒரு சிறிய கட்டுடன் படுத்திருந்தேன். காலையில் சிறிது நேரத்திற்கு முன் பார்த்த அந்த பெண் இருக்கிறாளா என கண்ணை சுழற்றி பார்த்தேன். ஆனால் அவள் வீட்டில் இல்லை. பின் மெதுவாக படுத்திருந்த கட்டிலை விட்டு காலை தூக்கி கீழே வைக்கும் போது காலில் சுரிரென்று வலி ஏற்பட்டது. 

அந்த வலியோடு வெளியே வந்து அவள் எதுவும் இருக்கிறாளா என பார்த்தேன். வெளியில் போட்டியிருந்த கல்லில் உட்கார்ந்து கொண்டு கையில் ஒரு ஆட்டுக்குட்டியை வைத்து கொஞ்சிக் கொண்டிருந்தாள். அவளை கூப்பிடலாமா வேண்டாமா என யோசித்துக் கொண்டிருந்தேன். பின் அவளுக்கு இனியும் தேவையில்லாத சிரமத்தை குடுக்க வேண்டாம் என முடிவு செய்து மணியை பார்க்க மாலை ஆறுக்கு மேல் ஆகியிருந்தது. பின் ஆயா சொன்னது நியாபகத்திற்கு வர அடிப்பட்ட காலோடு வண்டியை மெதுவாக ஸ்டார்ட் செய்ய அந்த சத்தம் கேட்டு திரும்பி 

"ஹலோ என்ன இன்னிக்கு சீக்கிரமே தெளிஞ்சிட்டிங்க போல" கேட்டாள். அது அக்கறையில் கேட்டாளா? இல்லை கிண்டலுக்காக கேட்டாளா? என தெரியவில்லை. அவள் கேட்டதற்கு பதில் எதுவும் சொல்லாமல் ஒரு சிரிப்பை மட்டும் பதிலாக குடுத்துவிட்டு வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். ஆனால் காலில் ஏற்பட்ட அடியால் என்னால் அடுத்து ஒரு அடி கூட வண்டியை ஓட்டி செல்ல முடியவில்லை. நடந்து செல்வதற்கும் வழியில்லை. என்ன செய்வது என தெரியாமல் வண்டியை வைத்துக் கொண்டு நிற்க பாரம் தாங்காமல் மீண்டும் கீழே விழ செல்லும் போது மீண்டும் அவள் தான் வந்து என்னையும் வண்டியையும் கை தாங்கலாக பிடித்து வண்டியை ஓரமாக சைடு ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு என்னை உள்ளே அழைத்து சென்று கட்டிலில் உட்கார வைத்தாள்.

"ஏன் சார் இப்படி பண்றிங்க.? அதான் கால்ல அடி பட்டியிருக்குல.. கொஞ்சம் இருந்து போனா தான் என்ன?" அவள் பேச

அதற்கு நான், "இல்ல எதுக்கு தேவையில்லாத சிரமத்தை மத்தவங்களுக்கு குடுத்திட்டு தான்.."

"உங்கள மாதிரி ஒருத்தருக்கு உதவி பண்ணது எனக்கு சந்தோஷம் தான் சார். அதனால நீங்க கவலைபடாம இங்க வலி குறையுற வர இருந்திட்டு போகலாம்." அவள் பெருதன்மையுடன் சொல்ல நேற்று நடந்ததை நினைக்கும போது எனக்கே என் மீது வெறுப்பு தட்டியது. 

அவள் தான் மீண்டும் "என்ன சார் திரும்பி யோசனையில இருக்கீங்க போல" கேட்க 

"ம்ம்.. இல்ல.. இல்ல அதலாம் இல்ல.." சொல்ல 

மீண்டும் நானே "இல்ல.. நேத்து நடந்தது தெரியாம நடந்திருச்சு.. போதையில என்ன பண்ணினேன் எனக்கே தெரியல.. அதனால என்னை மன்னிச்சிடு" சொல்ல அவளின் முகம் மாறியது.. பின் சுதாரித்து 

"இல்ல சார் நா தான் உங்ககிட்ட ஒரு உண்மைய சொல்லனும்.?" 

"என்ன உண்மை?" நான் கேட்க 

"இல்ல நேத்து என்னைய நீங்க எதுவும் பண்ணல. நா தான் உங்கள புத்தி பேதலிச்சு போய் பண்ணி தொலைச்சிட்டேன்."

இனியும் அவள் வருவாள்...
[+] 3 users Like SamarSaran's post
Like Reply
#14
Amazing narration
[+] 1 user Likes fuckandforget's post
Like Reply
#15
அருமையான பதிவு நண்பா.

தொடர்ந்து பதிவு செய்யுங்கள் நண்பா
[+] 1 user Likes Ananthakumar's post
Like Reply
#16
Kalakkala irukku
[+] 1 user Likes Thalaidhoni's post
Like Reply
#17
அற்புதமான படைப்புக்கு நன்றி நண்பா நன்றி
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#18
Beautiful
[+] 1 user Likes Karthik Ramarajan's post
Like Reply
#19
கருத்து சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் நன்றி
Like Reply
#20
சென்ற பகுதியின் தொடர்ச்சி... 

அவள் "நேத்து நீங்க எதுவும் என்னைய பண்ணல. நா தான் உங்கள புத்தி பேதலிச்சு போய் பண்ணி தொலைச்சிட்டேன். தயவு பண்ணி என்னைய மன்னிச்சிடுங்க" சொல்லி காலில் விழுந்தாள்.. 

"ஏய் எந்திரி முதல்ல... இல்ல முதல்ல என்னைய மன்னிச்சிட்டேன் சொல்லுங்க. பெறகு எந்திரிக்கிறேன்" என சொன்னதை திரும்ப திரும்ப சொல்லி புலம்பிக் கொண்டிருந்தாள்.. 

நானும் அவளின் நிலையை புரிந்துக் கொண்டு உடனே 

"சரி மன்னிச்சிட்டேன். முதல்ல எந்திரி" சொல்ல என் காலில் இருந்த அவளின் கையை மட்டும் எடுத்து விட்டு தலையை நிமிர்த்தாமல் குனிந்தபடியே இருந்தாள். 

"ஹே இப்ப என்ன ஆச்சுனு இப்படி தலைய தொங்க போட்டுட்டு நிக்கிற.? என் வாழ்க்கையில நா பெருசா யாருக்கும் உதவியா இருந்ததில்ல.. உனக்காச்சும் உதவியா இருந்திருக்கேன் நெனக்கும் போது சந்தோஷம் தான். அதனால நீ ரொம்ப பீல் பண்ணாத"

"இல்ல இருந்தாலும்" அவள் இழுத்தாள்.. 

நான் "அதலாம் ஒன்னுமில்ல சரியா.?" கேட்க 

அவள் "ம்ம்" தன் தலையை மட்டும் ஆட்டினாள்..

"இந்த வீட்டுல நீ மட்டும் தான் இருக்கியா?" 

"ஆமா."

"உன் அம்மா அப்பா எல்லாம்..?"

"என் அம்மா இப்ப தான் கொரானால செத்து போச்சு.. என் அப்பா யாருனே தெரியாது. என் அம்மாவும் அவர பத்தி பெருசா சொன்னதில்ல.."

"ஓ."

"நீங்க புதுசா இந்த ஊருக்கு.. நா உங்கள பாத்ததே இல்ல."

"ஹா.. ஹா.. புதுசு எல்லாம் இல்ல.." சொல்லி என் பூர்விக வீட்டை பற்றி சொல்ல 

"ஓ.. அந்த ஆயா பாத்துக்குற வீட்டுக்காரங்களா?" 

"ம்ம்.. ஆமா" சொல்ல 

"அய்யோ தப்பு பண்ணிட்டேன்.. நமக்குள்ள நடந்தத வெளியில சொல்லிடாதீங்க." மீண்டும் காலில் விழுந்தாள்..

"ஏய் எந்திரி முதல்ல. இதலாமா வெளியில சொல்லிட்டு இருப்பாங்க." சொல்ல ஒரு வித தயக்கத்தோடு தான் எழுந்தாள்.. 

"ஆமா.. உன் பேரு என்ன?" கேட்டேன்.. 

"என்னோட பேரா..?" 

"ஆமா உன்கிட்ட உன்னோட பெயரா தான கேட்பாங்க.."

"இல்ல பெருசா என் பேர யாரும் கேட்கமாட்டாங்க.. பேரு கேட்க அவங்களுக்கு நேரமும் இருக்காது.. அவ்வளவு பிசியான ஆளுங்க அவங்களலாம்"

"என்ன சொல்ற நீ..?"

"இல்ல அது ஒன்னுமில்ல விடுங்க.. உங்களுக்கு என் பேரு தானே தெரியனும்?"

"என் பேரு தாமரை.."

"தாமரையா?"

"ஆமா.. என் அம்மா வச்ச பேரு.." 

இதை சொன்னதும் புரியாமல் அவளின் பார்த்தேன். 

"சரி.. என்ன வேலை பாக்குற.?"

"என் வேலைய பத்தி எப்படி சொல்றது?
ம்ம்.. ஆம்பளைங்க பாடிக்கு சர்விஸ் பண்றேன்."

"மசாஜ் பார்லர் வேலை பாக்குறியா?"

"ஹலோ இந்த ஊருல, இதலாம், இருக்கும் நெனக்கிறிங்க.." 

"பின்ன என்ன வேலை பாக்குற? சொல்லு"

"சரி தேங்கா உடச்சா மாதிரி சொல்லிடவா? தப்பா நெனக்கமாட்டிங்க நம்புறேன்.."

"அப்படி என்ன சொல்ல போற.?"

"நா வந்து என் உடம்ப வச்சு தான் காசு பாக்குறேன்.. போதுமா? அப்ப அப்ப தான் கூலி வேலை கெடைக்கும்.. அதுக்கு போவேன்.." 

அவளிடமிருந்து இது மாதிரியான பதில் வரும் என எதிர்பார்க்கவில்லை. அவளை பார்க்கும் போது அந்த மாதிரியான பெண் மாதிரி தெரியவில்லை. அவளின் முகத்தில் எந்த வித கூடுதல் அலாங்காரமும் இல்லை. உதட்டில் லிப்ஸ்டிக் பூசவில்லை. உடல் அங்கங்களை தூக்கி காட்டும்படி எந்த ஒரு உடையும் உடுத்தவில்லை என மனதில் நினைத்துக் கொண்டிருக்க 

அவள் "என்ன இவ கூட இனி பேசலாமா? வேண்டாமா? யோசிச்சிட்டு இருக்கீங்களா?"

"அதலாம் இல்ல." 

"பின்ன வேற என்ன யோசிக்கிறீங்க?"

"உன்ன பாத்த அந்த மாதிரி எதுவும் தெரியலையே.."

"எந்த மாதிரி என்ன தெரியல?"

"இல்ல நீ சொன்னில.. உன் உடம்ப வச்சு.."

"ஆமா.. அதுல என்ன சந்தேகம்?"

"அதான் உன்னைய பாக்கும் போது அந்த மாதிரியான பொண்ணு மாதிரி தெரியல" சொல்ல 

"ஏன் நா பாக்க அழகா தான இருக்கேன்.. வேற என்ன வேணும் அதுக்கு.."

"அதலாம் அழகாக தான் இருக்க. இருந்தாலூம் இந்த மேக்கப், லிப்ஸ்டிக் அதலாம் எதும் யூஸ் பண்ணமாட்டியா?" கேட்டவுடன் கலகலவென வாயை திறந்து சிரித்துவிட்டாள்.. 

"ஏய் இப்ப என்ன கேட்டுட்டேன்.. இப்படி சிரிக்குற..?"

"பின்ன என்னங்க இவனுங்க குடுக்குற இந்த அல்ப காசுக்கு இதுவே அதிகம்.. அவனுங்க குடுக்குற காசு சாப்பாட்டுக்கே பத்தாது. இதுல நா எங்க இருந்து மேக்கப் லிப்ஸ்டிக் வாங்குறது அதெல்லாம் போடுறது.." அவள் வாழ்க்கையின் வறுமைநிலையை பற்றி துளியும் கவலையை இல்லாமல் சொன்னாள்.. 

"இருந்தாலும் நீ சொன்னது நம்ப முடியல.."

"அட நம்புங்க.. சத்தியமா உண்மை தான். நேத்து நடந்தத சொல்லியும் நம்பாம இருக்கீங்க. உங்கள பாக்கப்பறப்ப தான் எனக்கு ஆச்சரியமாக இருக்கு.."

"சரி.. உன் உதவிக்கு ரொம்ப தாங்க்ஸ்.. நா வரேன்" என சொல்லிவிட்டு கிளம்பும் போது அவளின் முகம் சட்டென்று மாறியது. அது ஏன் என்று தெரியவில்லை. அவளின் முகம் மாறினாலும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

நான் அவளின் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தேன்.. சூரியன் மேற்கில் மறைய தொடங்க ஆரம்பித்ததிருந்தது. காலையில் அடித்த சரக்கின் தாக்கத்தால் உடல் சற்று சேர்வாக இருந்தது. அதனாலே ஆற்றில் ஓரு குளியல் போட்டு விட்டு வீட்டுக்கு போகலாம் என முடிவு செய்து வண்டியை எடுத்துக் கொண்டு ஆற்றின் பக்கம் சென்றேன்.. மாலை கடந்து இரவு நேரம் என்பதால் ஆட்கள் நடமாட்டம் பெரிதும் இல்லாமல் இருந்தது. வண்டியை ஒயின் ஷாப் பக்கம் நிறுத்திவிட்டு வந்து சட்டை கைலி கலட்டி வெறும் ஜட்டியுடன் தண்ணீரில் இறங்கினேன்.. 

தண்ணீரில் இறங்கி இரண்டு முறை முடிந்து மூன்றாவது முறை மூழ்கி எழுந்திருக்கும் போது அவள் வந்து குனிந்து நீரை கையால் அள்ளி குடித்துக் கொண்டிருந்தாள்.. அப்போது அவள் போட்டியிருந்த கொஞ்சம் லூசான சுடிதாரில் அவளின் பருவ கனிகள் உள்ளாடை இல்லாமல் தெரிந்தது. அதை  பார்த்ததும் காலையில் உண்டான உணர்ச்சிகள் மீண்டும் இப்போது உடம்பில் உண்டாகின.
கையில் அள்ளி நீரை குடித்து முடிந்ததும் எதார்த்தமாக என் பக்கம் திரும்பி என்னை பார்த்தும் அவளின் முகம் மலர்ந்தது. உடனே உதட்டை விரித்து சிரித்தாள். அவளை பார்த்து 

"என்ன இங்க வந்து தண்ணியா குடிக்கிற?" என கேட்டேன்.

அதற்கு அவள், "ஆமா இந்த ஆத்து தண்ணீ குடிக்க நல்லா இருக்கும்.. அதான் குடிக்கிறேன்" என்றாள்.. ஆனால் உண்மை அது இல்லை என்பதை அவளின் முகமும் உள் அமுங்கி இருந்த வயிறும் காட்டி குடுத்துவிட்டது.. இருந்தாலும் அவளிடம் எப்படி கேட்பது.? கேட்டால் தவறாக நினைத்துக் கொள்வாலோ என யோசித்து கொண்டிருந்தேன்.. அவள் தான், நானிருக்கும் நிலையை பார்த்து 

"என்ன குளிக்கும் போது கூட யோசனையில இருக்கீங்க.?" கேட்டாள்..

"நா என்னைய பத்தி யோசிக்கல.. உன்னைய பத்தி யோசிச்சேன்."

"என்னைய பத்தியா அப்படி என்ன யோசிச்சிங்க.. சொல்லுங்க கேக்குறேன்" சொல்லி துள்ளலான மகிழ்ச்சி குரலில் அங்கேயே ஓரமாக மணலில் நான் அவளை பற்றி சொல்ல போவதை கேட்க உட்கார்ந்துவிட்டாள்.. 

"இல்ல நீ எதுக்காக இந்த தண்ணீ குடிச்ச?" மறுபடியும் கேட்டேன்.. 

"அதான் சொன்னேன்ல இந்த ஆத்து தண்ணீ நல்லா இருக்கும்.. அதான் குடிச்சேன்."

"உண்மையாவே அதுக்காக தான் குடிச்சியா?" கேட்டதும் சந்தோஷமாக இருந்த அவளின் முகம் சட்டென்று மாறியது.. 

"உனக்கு பசிக்குதா சொல்லு." என்றதும் 

"இ.ல்..ல." ஒருவித தயக்கத்துடன் சொன்னாள்.. 

"பரவாயில்ல சொல்லு.. நா பணம் தரேன்." என்றேன். இருந்தாலும் அவளின் தன்மானம் இடம் கொடுக்கவில்லை போலும்.. எதுவும் சொல்லாமல் அமைதியாகவே இருந்தாள்.. 

"இந்த பாரு.. உன் பேரு என்ன சொன்ன?" நா யோசிக்க அவளே "தாமரை" என்றாள்..

"ம்ம்.. தாமரை.. நீ உன்ன தேடி வர ஆம்பளையோட உடம்பு பசிய தீத்து வச்சியிருக்க.. ஆனா நா உன் வயித்து பசிய தீத்து வைக்க ஆள் யாரும் இல்ல."

"நா உன்னைய அனுபவிச்சான இல்ல நீ என்னைய அனுபவிச்சியா தெரியல"

"இல்ல.. இல்ல.. நா தான் உங்கள."

"சரி என்னைய பிடிச்சு போய் தான பண்ணியிருப்ப."

"ம்ம்.. ஆமா.. உங்கள பிடிச்சு தான் பண்ணேன்.. அதுவும் என் மனசுக்கு பிடிச்சதுனால தான் பண்ணேன்."

"சரி அப்ப ஏன் நா பணம் குடுத்தா மட்டும் வேணாம் சொல்ற." 

"இல்ல பரவாயில்ல.. இருக்கட்டும்.. இது பழகின ஒன்னு தான்.. நீங்க பணம் குடுக்குறேன் சொன்னதே போதும்."

"ஓ.. அப்ப சரி.. நீ ஒன்னும் சும்மா பணம் வாங்க வேணாம்.. எனக்கு நீ நைட் ஃபுல்லா வேணும்.. ரேட் எவ்வளவு சொல்லு." என்றதும் அவளின் கண்கள் குளமாகின.. 

அவள் செய்யும் தொழிலை குத்தி காட்டியதற்காக அழுதாளா? இல்லை அவளின் மீது கரிசனம் காட்டியதற்கு அழுதாளா? தெரியவில்லை. ஆனால் அவளே என் சட்டை பக்கத்தில் வந்து நின்று என்னை பார்த்தாள். 

அவளை பார்த்து "உனக்கு தேவையான பணத்த எடுத்துக்கோ" என்றேன்.. 

"இல்ல சாப்பிட்டுக்கு மட்டும் போதும்."

"அப்ப நீ பண்ண போற சர்வீஸ்க்கு வேண்டாமா?"

"இல்ல அதுக்கு வேண்டாம்.. நீங்க குடுத்தாலும் நா வாங்கமாட்டேன்.. உதவிக்கு உதவியா இருக்கட்டும்."

"அதுவும் சரி தான். நேத்து நா உனக்கு உதவியா இருந்தேன்.. இன்னிக்கு நீ இரு" என்றேன்..

"கண்டிப்பா.. நீங்க குளிச்சிட்டு இங்கேயே இருங்க.. நா போய் உங்களுக்கு சேத்து சாப்பிட வாங்கிட்டு வரேன்" என எழுந்து ஓடினாள்.. 

"ஏய் அழகி.. பணம் எடுக்காமலே ஓடுற." சொன்னதும் விருவருவென மேலே ஏறிய அவளின் கால்கள் அப்படியே நின்றன.. அவள் திரும்பி என்னை பார்த்து நாக்கை வெளியே நீட்டி கடித்துக் கொண்டாள்..
திரும்பி வந்தவளிடம் சட்டையில் இருந்து நானே நூறு ரூபாய் தாளை எடுத்து குடுத்து அனுப்பினேன்.. 

"சரி என்ன வாங்க போற?" கேட்டேன்.. 

"இப்ப சூடா பரோட்டா சால்னா போட்டு இருப்பாங்க.. நா அதே வாங்கிறேன்" என வெகுதனமாக சொன்னாள்.. 

"சரி ஒன்னு எவ்வளவு?"

"ஒன்னு 10ரூபாய்."

"சரி அப்ப உனக்கு அஞ்சு எனக்கு அஞ்சு வாங்கிக்கோ."

"அஞ்சா, அவ்வளவு சாப்பிட்டமாட்டேன்.. எனக்கு ரெண்டு போதும்.. உங்களுக்கு வேணா அஞ்சு வாங்கிட்டு வரேன்."

"சரி வாங்கிட்டு வா" சொன்னதும் மீண்டும் அவளின் கால்கள் பரபரவென வேகமாக அடியெடுத்து வைத்து ஓடின.. 

அவளின் உருவம் மறைந்ததும் மீண்டும் நீரில் இறங்கி குளிக்க ஆரம்பித்தேன். அந்த இருள் சூழ ஆரம்பித்த வேளையில் ஆற்றில் நீந்தி குளிப்பது உடலுக்கும் மனதுக்கும் இதமாக இருந்தது.. அவள் திரும்பி வரும் வரை அப்படியே நீந்தி குளித்துக் கொண்டிருந்தேன். அவள் திரும்பி வரும் போது ஒரு கையில் பரோட்டா  கவரும் மறுகையில் ஏதோ ஒரு துண்டும் துணியும் வைத்திருந்தாள்.. அவளை பார்த்ததும் மேலே ஏறி வர அவள்

"இந்தாங்க இத வச்சு உங்க உடம்பு தொடச்சுக்கோங்க" சொல்லி ஒரு துண்டை குடுத்தாள்.. நானும்அதை வாங்கி உடம்பை துடைத்து விட்டு அந்த மணலில் உட்கார அவளும் உட்கார்ந்தாள்..

அவளை பார்த்து, "ம்ம்.. சாப்பிடு.. உனக்கு பசிக்குது தான"

"இல்லங்க நீங்க சாப்பிடுங்க முதல்ல பெறகு சாப்பிட்டுகிறேன்." என்றதும் நானும் எனக்கு இருந்த பசியில் வாங்கிட்டு வந்திருந்த பரோட்டாவை சாப்பிட்டேன்.. ஐந்தில் நான்கு தான் சாப்பிட முடிந்தது. மீதியிருந்த ஒன்றை அவளிடம் அப்படியே இலையோடு குடுத்து சாப்பிட சொன்னேன்..

"நீங்க சாப்பிடுங்க.. எனக்கு தா இருக்குல." கவரை காட்டினாள்.. 

"எனக்கு போதும்.. சாப்பிட முடியல. நீ சாப்பிடு" இலையோடு குடுக்க அவளும் மிகவும் சந்தோஷமாக வாங்கி அதே இலையில் அவளுக்காக வாங்கிட்டு வந்திருந்த பரோட்டாவையும் வைத்து சாப்பிட்டாள்.

அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை அந்த மணலில் படுத்திருந்தேன்.. அவள் சாப்பிட்டு முடித்துவிட்டு என்னருகில் வந்து உட்கார்ந்தாள்.. அவளின் ஈரமான கைகளை பிடித்து முத்தமிட வெட்கபட்டாள்.. இவளை போன்ற பெண்களுக்கு வெட்கமெல்லாம் வருமா? அப்படியே வந்தாலும் அது உண்மையானதா என சிந்திக்க தொடங்கினேன்..

சில வினாடிகளிலே அது எனக்கு தேவையில்லாத  ஒன்று என முடிவு செய்து அவளின் கையை பிடித்து இழுக்க அவளும் எனக்கு அருகில் என்னை ஒட்டாதவாறு படுத்துக் கொண்டாள். 

"ஏய் தாமரை முத்தம் குடுத்து சர்வீஸ் ஸ்டார்ட் பண்ணு" சொல்ல அவள் கன்னத்தில் தன் உதட்டை அழுத்தமாக முத்தமிட்டாள்..

"ஏய் உன்ன யாரு கன்னத்துல குடுக்க சொன்னது.. உதட்டுல குடுடி.." சொல்ல என்னை நெருங்கி வந்து ஒட்டி படுத்தவாறு ஈரமான விரல்களை வைத்து உதட்டை தடவிக் கொண்டே

"உங்க உதட்ட பாருங்க.. அப்படியே செக்க செவேல்னு இருக்கு.."

"ம்ம்.. உனக்கு பிடிச்சிருக்கா."

"ம்ம் பிடிச்சிருக்கு.."

"அப்ப முத்தம் குடு." சொல்ல மெல்ல தலையை தூக்கி என் உதட்டில் உன் உதட்டை உரசி பதிக்க நான் உன் உதட்டை கவ்வி உறுஞ்சினேன். உன்னுடைய மெல்லிய மார்ப்புகள் என் முகத்தில் பட்டு உரசின. அப்படியே சில வினாடிகள் கண்களை மூடிவாறு உன் உதடுகளை உறுஞ்சினேன்..

நான் அவளின் உதட்டை விட்டதும் சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தாள்.. 

"என்ன பயமா?"

"அய்யோ அதலாம் இல்லீங்க.. வெளியாட்கள் சில சமயம் ஆத்த கடந்து வருவாங்க.. அதான் பாத்தேன்.." 

"ம்ம். சரி" சொல்லி அவளை இழுத்து அணைத்து அவளின் கழுத்தில் முகம் பதித்து உடல் வாசனை  உள்ளிழுத்து முகர்ந்து பார்த்தேன்.. மது தரும் போதை விட மாதுவின் உடல் வாசனை தரும் போதை அலாதியானது.. அதை அனுபவித்தபடி 

"தாமரை உன்கிட்ட காண்டம் இருக்கா?" கேட்க 

அவள் "இல்லீங்க." என்றாள். 

"பின்ன எப்படி பண்றது.?"

"அது பரவாலீங்க.. நீங்க காண்டம் போடாம பண்ணுங்க.."

"உன் வயித்துக்குள்ள போய்ட்டா என்ன பண்றது?"

"அது ஒன்னும் ஆகாதுங்க.. இன்னும் ரெண்டு நாள்ள தூரம் வந்துருங்க.. நீங்க உள்ள விடுங்க.. ஒன்னும் பிரச்சனை இல்ல."

"அப்படின்ற.."

அவள் "ஆமாங்க." என்றதும் என் தலையை எடுத்து அவளின் வயிற்றில் வைக்க அவள் எழுந்து உட்கார்ந்து தலையை கையால் பிடித்து தடவி மென்மையாக குடுத்தாள்.. அவளின் சுடிதாரை முன்னிழுத்து அவளின் மார்ப்பு பிளவுகளை விரலால் வருடினேன். அவளின் மார்புகள் சின்ன சதைபற்றுகள் எளிமையான வடிவத்தில் மிகவும் மென்மையாக இருந்தது. அது பிடித்து அழுத்த குலைந்து கொண்டே போனது. 

அவளின் தலையை பிடித்து அழுத்த உடனே அவள் குனிய உதட்டை கவ்வினேன். அவளின் மெல்லிய இதழ்கள் கவ்வி உறுஞ்ச கள் குடித்த போதையை கொடுத்தது.. மிருதுவான அவளின் இதழ்கள்  உறிஞ்ச உறிஞ்ச என் காம உணர்ச்சிகள் தலைக்கேறி என் உணர்வுகள் மொத்தமும் தலைத்தூக்கி நின்றது. 

அவளின் வெப்பமான சுவாசம் என் முகத்தில் மோத அவள் மெதுவாக தன் உதடுகளைப் பிளந்து கொண்டாள். பிளந்த உன் உதடுகள் வழியாக.. என் நாக்கை உன் வாய்க்குள் நுழைத்து  அவளின் நாக்கு பற்கள் எல்லாம் தடவினேன்.. அவளின் நாக்கைக் கவ்வி   வெளியே இழுத்து உறிஞ்சினேன்.. அவளின் எச்சிலைச் சுவைத்தவாறே மார்புகளை அழுத்திப் பிசைந்தேன்.. அவள் தன் நாக்கை என்னிடம் சுவைக்கக் கொடுத்து விட்டு  தன் வாயை அகலமாகப் பிளந்து வைத்துக் கொண்டாள்..

நான் கண்களை மூடியவாறு அவளுடைய உமிழ்நீரை உறிஞ்சிக் கொண்டிருந்தேன்.. அவளின் சிறிய பருவக்கனிகளை அழுத்திய என் கைகள் அப்படியே மெல்ல சுடிதாருக்குள் நுழைந்து டாப்பை மேலே தூக்க

அவள் நெளிந்தவாறு "சுடிதார கலட்டிரவா?" மெல்லக் கேட்டாள்.

"ம்… அவுத்துட்டா… நல்லது தான்.." எனப் புன்னகையுடன் சொல்லிவிட்டு 
நான் மெதுவாக எழுந்து உட்கார்ந்தேன்.. 

அவளை அணைத்துக் கொண்டு சுடியை மேலே தூக்கி விட  அவள் சுலபமாக கையை தூக்கி கலட்டினாள் ஆடையற்ற அவளின் பருவக்கனிகள் கொய்யாக்காய் வடிவில் நிமிர்ந்து நின்றன. அதன் முனையில் மிருதுவான நுண்ணிய முலைக்காம்புகள். என்னுள் உணர்ச்சிகள் பொங்க அவளின் சதை அதிகம் இல்லாத கொய்யாகனிகளைப் பிடித்து அழுத்தி  உருட்டினேன்.. அவள் நெளிந்தாள். அவளின் மார்புகளைப் பிசைந்து கொண்டே அவளின் கழுத்தில் முகம் வைத்து முத்தமிட்டேன். அவளின் பெண்மை வாசணையில் என் ஆண்மை வீறுகொண்டு எழுந்தது. அவளின் கழுத்தில் இருந்த என் முகத்தைக் கீழே இறக்கி முலைகளுக்கு மத்தியில் முத்தமிட்டேன்.

என் உதடுகளை அவளின் முலைக்காம்பில் வைத்து உறிஞ்சினேன்.. நாக்கால் சுழற்றிச் சுழற்றி உறிஞ்ச அவள் என் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.. மெதுவாக என் வாயைப் பிளந்து அவளின் மொத்த முலையைக் கவ்வினேன்.. அவளின் முலை மொத்தமும் என் வாய்க்குள் அடங்கியது..
அவளின் முலைகளை நான் ஆர்வமுடன் சுவைக்க அவள் என்னை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள் 

"படுக்கவாங்க…?" என முனகலாகக் கேட்டாள்..

"மண்ணா இருக்கு எப்படி படுப்ப?" 

"துணி கொண்டு வந்திருக்கேன்ங்க.. அத விரிச்சு படுத்துக்கிறேன்."

"சரி போடு" சொல்ல அவள் கையால் எக்கி கொண்டு வந்திருந்த துணியை கீழே மணலில் விரித்து படுத்தாள்.. நானும் அவளை அணைத்தபடி படுத்தேன். 

அவளின் முகத்தை என் பக்கம் திருப்பி மெல்லிய உதட்டைக் கவ்விச் சுவைத்துக் கொண்டே முலைகளைப் பிடித்து அழுத்திப் பிசைந்தேன். கொழ கொழவென்றிருந்த அவளின் முலை பந்துகள் இறுக்கமடையத் தொடங்கியது. முனையில் துருத்திக்கொண்டிருந்த முலைக்காம்புகள் விறைத்துக் கொண்டன..

அவளின் மார்பை விட்டு உள் அமுங்கிய வயிற்றைத் தடவினேன்.. அந்த தட்டையான வயிற்றின் மையத்தில் ஒரு பெரிய புள்ளி போல ஆழமில்லாத சிறிய தொப்புள். அதை ஆசையோடு தடவிக்கொடுத்து விட்டு கையை இன்னும் கீழே இறக்கி இடுப்பின் கீழ் இருந்த சுடி பேண்ட்டின் மேல் கை வைத்து அவளின் பெண்ணுறுப்பை தடவினேன்..

என் உடம்பில் காமச் சூடு அதிகரிக்க மெதுவாக புரண்டு கவிழ்ந்து படுத்து அவளின் முலைகளைக் கசக்கியவாறு உதட்டைக் கவ்வினேன். அவளின் கண்கள் தானாக மூடிக் கொண்டன.. நான் என் இடுப்பை அழுத்த அவள் தன் இரண்டு கால்களையும் விரித்துப் போட்டாள். பிரிந்த அவளின் தொடைகளின் நடுவே வந்து படுத்தபடி அவளின் கழுத்தில் முத்தமிட்டுக் கடித்தேன். அவளின் கைகள் என் தலை, பிடறி, முதுகெல்லாம் தடவின. அவளிடமிருந்து சூடான மூச்சுக்காற்று வெளிப்பட்டது.. அவளின் வற்றி போயிருந்த வயிற்றில் முத்தமிட்டு இடுப்புக்கு கீழ் இருந்த உடையையும் நீக்கினேன்..

அவளின் நீண்ட இரண்டு தொடைகளும் ஒல்லியாக இருந்தன. தொடைகள் இரண்டும் இணையுமிடத்தில் அவளின் மன்மதபுழை அடக்கமாக உள் வாங்கியிருந்தது. சதைபோடாத  புழைமேடு உப்பலாக இல்லாமல் உள் அமுங்கியிருந்தது.. சதைப்பற்றற்ற பெண்மையின் மேட்டில் முள் முள்ளாக முடிகள் நிறைந்திருந்தது. அதன் நடுவில் கத்தியால் கீறியது போல அழகான ஒரு கீறல் அதன் இரண்டு புறமும் மெல்லிய சதைப் பிளவுகள். அந்தப் பிளவின் வழியாக நீர்வீழ்ச்சியிலிருந்து நீர் வழிவது போல் மதனநீர் வழிந்தது. 

அவளின் பெண்மையை தடவி பிளவுகளை விலக்க ரோஜா இதழ் நிறத்தில் இருந்த உட்புற சதைகள் வழுவழுவென்றிருந்தது.. அவளின் பெண்மையின் நுனியில் ரோஜா மொட்டை போல் யோனியின் பருப்பு துருத்திக் கொண்டிருந்தது. அதை விரலால் அழுத்தி தேய்க்க அவள் சுகத்தில் வயிற்றை உள்ளிழுத்தாள். நிச்சயமாக இந்தப் புழை பல பேரால் பதம் பார்க்கப் பட்டிருக்கும். ஆனால் இதைப் பார்க்கும் போது அந்தச் சுவடு எதுவும் தெரியவில்லை..ஏதோ ஒரு கன்னிப் பெண்ணின் கன்னித்தன்மையான யோனிபோல சின்னதாகத் தெரிந்தது..

அவளின் புழைப் பிளவில் என் விரலை நுழைக்க முகம் லேசாகச் சுணங்கியது.. நான் மெதுவாக அசைக்க என் கையைப் பிடித்தாள். விரல் விட்ட ஒரே நிமிடத்தில் என் விரல் ஈரத்தில் சொதசொதவென ஆகிவிட்டது.. ஒரு காலை நீட்டி  ஒரு காலை மடக்கியவாறு  கண்கள் மூடிக்கிடந்தாள். அவளின் மார்புகள் வேக வேகமாக ஏறி இறங்கிக்கொண்டிருந்தது..

விரலை வெளியே உருவிய நான் விரலின் ஈரத்தை அவளின் புழைமேட்டில் தேய்த்து விட்டு எழுந்து ஜட்டியை இறக்கி கீழே விட்டு அவளின் தொடைகளை விலக்கிப் பிடித்து என் ஆணுறுப்பை அவளின் பெண்மைப் பிளவில் வைத்து அழுத்த வாழைப்பழத்தில் ஊசி ஏறுவது போல  எந்தவித சிரமமும் இல்லாமல் சர்ரென்று உள்ளே போனது. அவளும் எந்தவித சிரமும் இல்லாமல் சுலபமாக உள் வாங்கினாள்..

என் உறுப்பு முழுவதையும் உள்ளே செலுத்திவிட்டு அவளின் மேல் படுத்து உதட்டைக் கவ்வியவாறு நான் இடுப்பை தூக்கி அடித்து இயங்க ஆரம்பித்தேன். அவள் மெதுவாக கண்களைத் திறந்து பார்த்துவிட்டு மறுபடியும் கண்களை மூடிக்கொண்டாள்.. அவளின் கைகள் என் உடம்பு முழுவதையும் தடவிக்கொடுக்க நான் வேகத்தை அதிகரித்தேன்.. அவள் ஒல்லியாக இருந்தாலும் தேகம் மெத்மெத்தென்று இருந்தது. உன் வற்றின கன்னங்களை கடிந்து கொண்டும் கழுத்தில் முகம் புதைத்து வாசம் பிடித்துக் கொண்டும் சின்ன பருவ கனிகளை பிசைந்து கொண்டும் அவளின் மேல் படுத்து அவளிடமிருந்து காமத்தை பெற்று கொண்டிருக்கிறேன். 

என்னுடைய வேகம் அவளுக்கு  மூச்சுத்திணறலை உண்டாக்கியிருக்க வேண்டும். அவளின் கண்கள் மூடியிருக்க வாய் மட்டும் மெதுவாக விரிந்து வாய் வழியாகவும் மூச்சுவிட்டுக் கொண்டிருந்தாள்.. இருந்தாலும் என் வேகத்தை குறைக்காமல் தொடர்ந்து இயங்க என் முதுகுத்தண்டு சிலிர்த்து சர்ரென்று என் விந்து அவளின் பெண்மைக்குள் சீரிப்பாய்ந்தது. அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டேன்..

இருவரின் இதயதுடிப்பும் வேகமாக இருந்தது. இருவரின் உடம்பிலும் வியர்வை வழிந்தோடியது. அவளை விட்டு விலகி படுக்க என் உடம்பில் வழிந்தோடிய வியர்வை எல்லாம் நன்றாக துடைத்துவிட்டாள்.. என் உறுப்பு, தொடையிடுக்கு எல்லாம் நன்றாக துடைத்து சுத்தம் பண்ணினாள். 

அவள் "உங்களுக்கு சந்தோஷமா இருந்துச்சா.?" என்னை பார்த்து மெல்லிய சிரிப்புடன் கேட்டாள். 

"ம்ம்.. இப்போதைக்கு போதும்.." என்றேன்.

 என்னை விட்டு விலகி சென்று ஆற்றில் இறங்கி அவளின் உடலை சுத்தம் செய்து கொண்டு வந்தாள். என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து என்னிடம் 

"உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா?" 

"ம்ம் கேளு.."

"இல்ல என் வீட்டுல இருக்கும் போது அகல்யா பேர சொல்லி புலம்பிட்டு இருந்தீங்க. அதான் அந்த அகல்யா யாரு?"

அத்யாயம் - 1 முடிந்தது. 

ஆனால் இனியும் வருவாள்...
[+] 1 user Likes SamarSaran's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)